diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0572.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0572.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0572.json.gz.jsonl" @@ -0,0 +1,629 @@ +{"url": "http://ta.dufiest.com/t-shirt/", "date_download": "2021-07-28T07:10:17Z", "digest": "sha1:MRPVPOGS3OICX3PWANO5QOCIZUHXGRCZ", "length": 4073, "nlines": 161, "source_domain": "ta.dufiest.com", "title": "சட்டை உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் - சீனா டி-ஷர்ட் தொழிற்சாலை", "raw_content": "\nசுவாசிக்கக்கூடிய தனிப்பயன் ஓம் பாஷி ...\nபீச் பேன்ட் ஆண்கள் நீர்ப்புகா ...\nதனிப்பயன் லோகோ பிரஞ்சு டெர்ரி பி.எல் ...\nஅச்சுடன் ஹூடிஸ் புல்ஓவர் ...\nகேஷனிக் துணி டிராக் ஜாக் ...\nடி-ஷர்ட் தனிப்பயனாக்கப்பட்ட வி-நெக் ஆண்களுக்கு\nசி.வி.சி 60/40, டி / சி 60 / 40,100% பாலியஸ்டர்\nநிங்போ டுஃபீஸ்ட் இண்டஸ்ட்ரி. & டிரேட் கோ., லிமிடெட்\nதிங்கள் முதல் சனி வரை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது மேற்கோள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/98930-doordarshan-to-hotstar-tv-series-list", "date_download": "2021-07-28T07:50:47Z", "digest": "sha1:JUS5NM6BYNOZRUK2WFPLB3Y6OBIPDX2V", "length": 16714, "nlines": 169, "source_domain": "cinema.vikatan.com", "title": "தூர்தர்ஷனில் இருந்து Hotstar வரை... சீரியல்கள் கடந்துவந்த பாதை! | Doordarshan to Hotstar-TV series list - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதூர்தர்ஷனில் இருந்து Hotstar வரை... சீரியல்கள் கடந்துவந்த பாதை\nதூர்தர்ஷனில் இருந்து Hotstar வரை... சீரியல்கள் கடந்துவந்த பாதை\nதூர்தர்ஷனில் இருந்து Hotstar வரை... சீரியல்கள் கடந்துவந்த பாதை\nதொண்ணூறுகளின் காலத்தில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து வாழ்ந்த சுகமே தனிதான். அப்போது வந்த தொலைக்காட்சி தொடர்களெல்லாம் இன்னும் அதன் பசுமை மாறாமல் பலர் மனதில் தங்கியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. குறிப்பாக, ஜனூன் நாடகமும் அதில் வரும் சுமீர் அகர்வால், ஆதித்ய தன்ராஜ், கேஷவ் கல்சி, மினி, தாத்தா நஹர்கர் ஆகிய கதாபாத்திரங்களும் அவர்களின் தமிழும் மறக்க முடியாதவை. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் மிக நீண்ட தொடர்களுக்கு ஆதார ஸ்ருதியாக ஜனூன் நாடகம் விளங்கியது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்காது.\nசெவி வழியாக மட்டுமே கேட்டு வந்த மந்திரக் கதைகளை சினிமாவுக்கு அப்பாற்பட்டு நம் வீடுகளில் கொண்டு வந்து சேர்த்ததில் சந்திரகாந்தா, அலிஃப் லைலா, ஜங்கிள் புக் போன்ற நாடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவை ஒரு மாயஜால உலகுக்கே நம்மை இட்டுச் சென்றன. மட்டுமின்றி துப்பறியும் தொடர்களான ராஜா ஆர் ராஞ்சோ, மார்ஷல், சி ஹாக்ஸ் என்று களைகட்டும். இன்னொரு பக்கம் ஆன்மீகத் தொடர்களான மகாபாரதமும், கருணாமூர்த்தியும், ஜெய் ஹனுமானும் தொடங்குவதற்கு முன் ஆரம்பிக்கும் அதன் பாடல்களைக் கேட்ட உடனே ஆர்வத்துடன் டி.வி முன் அமர்ந்த நாட்களெல்லாம் கண்முன் நிழலாடுகின்றன. சக்திமானைப் பார்த்துவிட்டு, தன்னைக் காப்பாற்றுமாறு கூறி மாடியிலிருந்து குதித்து இறந்து போகும் அளவுக்கு நம் வீட்டுப் பிள்ளைகளிடம் இவை செல்வாக்கை செலுத்தியிருந்தன.\nமேற்கூறியவையெல்லாம் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்ட நாடகங்கள் மட்டுமே. இது தவிர நேரடியாக தமிழில் வெளிவந்து நாம் ரசித்த தொடர்களும் இருக்கின்றன. அம்மா இங்கே கணேஷ் அங்கே, துப்பறியும் சாம்பு போன்ற தொடர்கள் உங்களுக்கு நினைவு இருக்கிறதா குழந்தைகள் பங்கேற்கும் கண்மணிப்பூங்கா, காண்போம் கற்போம் ஆகிய நிகழ்ச்சிகள்தான் இன்றைக்கு நாம் பார்க்கும் குழந்தைகள் சார்ந்த பல நிகழ்சிகளுக்கு முன்னோடி. வயலும் வாழ்வும் போன்ற நிகழ்சிக்கு இன்றைய சூழலில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதை உணரும்போது அந்த மாதிரி ஒரு நிகழ்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்வர்களெல்லாம் தீர்க்கதரிசிகளாகவே தெரிகிறார்கள்.\nஅடுத்தவாரம் என்ன படம் போடப் போகிறார்கள் என்பதை 'முன்னோட்டம்' நிகழ்ச்சியின் வழியாக தெரிந்துக் கொள்ள தூக்கம் தொலைத்த இரவுகள்தாம் எத்தனை சுகமானவை. ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் பாண்டி நாட்டுத் தங்கம் படத்திலிருந்து பாடம் ஒளிபரப்ப வேண்டுமென வாரவாரம் மாதாவுக்கு பிரார்த்தனை செய்யும் அக்காவின் ஏக்கத்தில் இருந்த குழந்தைத் தனமும் அவளின் காதலும் இப்போது நினைத்தாலும் தித்திப்பாக இருக்கிறது. பாலு மகேந்திராவின் ‛கதை நேரம்’ போன்ற ஒரு தொலைக்காட்சி தொடர்கள்கள் ஏன் இப்போது வருவதில்லை தமிழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை அரைமணிநேர படமாக அவர் எடுத்து வெளியிட்ட காலம் டிவி சீரியல்களின் நாகரீகம் உச்சத்தில் இருந்த காலம் என்று சொல்லலாம்.\nஇதொரு பக்கமிருக்க கேபிள் டிவியின் வரவுக்குப் பிறகு டிவி தொடர்கள் இன்னொரு பரிணாமத��தை அடைந்தன. திகில், சாகசம் ஆகியவற்றை பிரதானப்படுத்தி இந்தியில் மட்டுமே வந்து கொண்டிருந்த தொடர்களுக்கு சவாலாக மர்ம தேசம், ஜென்மம் எக்ஸ், மந்திரவாசல் போன்ற தொடர்கள் நம் வீடுகளை அதிர வைத்தது. 'விடாது கருப்பு' என்று அதேபோல தடித்த குரலில் பேசி பயமுறுத்திய நாள்கள் உங்களுக்கு நினைவு இருக்கிறதா\nசன்டிவியின் சூப்பர் டென், மிராண்டா மீண்டும் மீண்டும் சிரிப்பு, விசுவின் அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேயர்களுக்கு புதியதாகவும் பரவசமாகவும் இருந்தன. பெப்ஸி உமாவிற்கு போன் செய்வதற்காக வீட்டில் பணம் திருடிக் கொண்டு எஸ்டிடி பூத்திற்குச் சென்ற நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறர்களா\nநீண்டகாலமாக வாரத்திற்கு ஒரு படம் பார்த்து வந்த நேயர்களுக்கு நகைச்சுவை திங்கள், காதல் செவ்வாய், காவிய புதன், அதிரடி வியாழன், சூப்பர் ஹிட் வெள்ளி என்று தினமொரு சுவையில் விருந்து படைத்தது சன் டிவி. அந்தச் சூழலில் கொஞ்சங்கொஞ்சமாக தூர்தர்ஷனில் இருந்தும், மெட்ரோ சேனலில் இருந்தும் விடுபட ஆரம்பித்து, கேபிள் கரண்ட் போனால் மட்டும் அவைகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியாக மாறிக்கொண்டோம்.\nபிறகு நூற்றுக்கணக்கான சேனல்கள் வந்தன. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்குரிய சேனலைப் பார்க்க வேண்டுமென்கிற போட்டியுணர்வு இருந்தது. வீட்டில் ஆதிக்கம் செலுத்துபவரே ரிமோட் கன்ட்ரோலையும் கைப்பற்றி மற்றவர்களை ஆட்டுவிப்பார். அனால் இப்போது அந்த ரிமோட் சண்டை காலத்தையும் நாம் கடந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஆளுக்கொரு செல்போனை வைத்து நோண்டிக் கொண்டிருக்க ரிமோட் கன்ட்ரோல் ஆதரவின்றிக் கிடக்கிறது. முதல்நாள் பார்க்க முடியாத சீரியல்களை மறுநாள் HotStar அல்லது யு- டியூப்பில் பார்த்துக் கொள்கிறோம். அவ்வளவு ஏன், HotStar-ல் மட்டுமே ஒளிபரப்பாகும் சீரியல்களும் (Am i suffering from kadhal) வந்துவிட்டன.\nடிவியில் இரண்டே இரண்டு சேனல்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் எந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென்கிற குழப்பம் நமக்கு இருந்ததில்லை. சொல்லப்போனால் வாழ்க்கையிலும் அவ்வளவாக குழப்பமில்லாத காலகட்டம் அது. அவற்றையெல்லாம் தொலைக்காட்சி நிகழ்சிகளின் வழியாக மீட்டுருவாக்கம் செய்து கடந்த காலத்தில் நீந்திக் களிப்பதற்கான சின்னஞ்சிறிய முயற்சியே இந்தப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/category/anniversary/", "date_download": "2021-07-28T07:59:54Z", "digest": "sha1:I4HPL2IPQC53RCTWZJ7UCOGE7PHU3W6Z", "length": 3163, "nlines": 82, "source_domain": "filmnews24x7.com", "title": "Anniversary – Film News 24X7", "raw_content": "\nஎம் எக்ஸ் பிளேயரில் ’குருதி களம்’ டிரெய்லர் வெளியீடு,,\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kathir.news/social-media/--1090480", "date_download": "2021-07-28T07:40:29Z", "digest": "sha1:OQEFXXP5M5EWQOIDXH6NHHCWBKMY3CBA", "length": 9113, "nlines": 99, "source_domain": "kathir.news", "title": "கூட்டணிக்கு ஏற்றவாறு கூஜா தூக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தி.மு.க ரவுடிகளால் லீலாவதி படுகொலை செய்யப்பட்டது மறைப்பு!", "raw_content": "\nகூட்டணிக்கு ஏற்றவாறு கூஜா தூக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தி.மு.க ரவுடிகளால் லீலாவதி படுகொலை செய்யப்பட்டது மறைப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக வாழ்க்கை முழுக்க பணியாற்றி, திமுக ரவுடிகளால் கொல்லப்பட்ட லீலாதியின் இறப்பு தொடர்பான பின்னணியை மறைத்து, கபாட நாடகம் ஆடி வருகிறது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லீலாவதி மதுரை மாநகராட்சி, வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனையான இவர், தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காகப் போராடியவர்.\nஅறையின் நடுவில் நெசவுத்தறி, அதைச்சுற்றிப் பெட்டி படுக்கை அங்கேயே அடுப்பை வைத்து சமையல், இரவில் தறிக்கு கீழேயே உற��்கம் என்ற நிலையில் அவரது குடும்பம் இருந்தது.\n1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலின் போதுதான் முதன்முறையாக பெண்களுக்கென்று மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.\nஇதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக செயலாற்றி வந்தார்.\nதனது வார்டில், மாநகராட்சிக் குடிநீர் வசதிக்குத் தடையாக இருந்த திமுக சமூக விரோதிகள், செயற்கையாக மாநகராட்சி குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டு, பின்பு ஆழ்துளை கிணற்று நீரை லாரிகள் மூலம் வில்லாபுரம் பகுதியில் விற்பனை செய்தனர்.\nஇதனை தட்டிக் கேட்ட காரணத்தால், லீலாவதி, 23 , ஏப்ரல் 1997 அன்று பட்டப்பகலில் வில்லாபுரம் கடைத் தெருவில் வெட்டிக் கொல்லப்பட்டார்.\nமுதலமை‌ச்ச‌ர் மு. கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையில் இருந்த லீலாவதி கொலைக் குற்றவாளிகளில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2015 இல் ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் நன்னடத்தை விதிகளை மீறினார் என ஒரு குற்றவாளியான நல்லமருது மீண்டும் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவருடைய நினைவு நாள் ஏப்ரல் 23அன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முகநூல் பக்கத்தில் திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதே கட்சியின் தமிழக முகநூல் பக்கத்தில், அந்த மாதிரி எந்த தகவலும் இடம்பெறாமல், கூட்டணி கட்சியான திமுகவை புண்படுத்தாமல் பதிவிட்டுள்ளது.\nகாலம் முழுக்க கட்சிக்காக உழைத்த ஒரு பெண் தலைவருக்கே இந்த கதி என்றால், பொதுமக்கள் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-28T07:47:59Z", "digest": "sha1:TQITUUKSQNDK3R4P6WUJ4HTKBG7BSEBD", "length": 8814, "nlines": 91, "source_domain": "newsguru.news", "title": "போலி கடிதத்தால் புகார், மத கலவரத்தை தூண்ட சாதி ..!! - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 28, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome வீடியோ போலி கடிதத்தால் புகார், மத கலவரத்தை தூண்ட சாதி ..\nபோலி கடிதத்தால் புகார், மத கலவரத்தை தூண்ட சாதி ..\nகோவை மாவட்ட மு���்லிம் மக்களுக்கு பாரதிய ஜனதா தொண்டர்களின் உருக்கமான வேண்டுகோள் என்ற தலைப்பில் போலி முத்திரையுடன் கடிதம் அனுப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பாஜக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nபாரதமாதா, ராமர் பட முத்திரையுடன் பாஜக ஆதரவாளர்கள் வெளியிடுவது போல் நோட்டீஸ் ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பாஜக தொண்டர்களின் உருக்கமான வேண்டுகோள் என்ற தலைப்பில் இந்த இந்த நோட்டீசானது பலருக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பெரிய மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கடிதத்தில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருப்பதால் இதனை அச்சிட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என கோவை மாநகர மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nபோலி முத்திரைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தை அச்சிட்டவர்கள் மற்றும் தபால் அனுப்பியவர்கள் யார் என்பதை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக கோவை மாநகர மாவட்ட தலைவர் நந்தகுமார், இதுபோல் கடிதம் அனுப்பி பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி சமூக விரோத செயல் செய்யத் துடிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nதமிழால் தமிழர்களை வீழ்த்திய ராமசாமி கலாச்சார அழிப்பின் விஷ விதை\nஅனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்\nகோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nமுதலமைச்சரின் குல தெய்வ கோவிலை இடித்தால் முதல்வர் ஏற்றுக்கொள்வாரா- ஆதினங்கள் கேள்வி.\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் ��ுக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nமொத்த அரசியலும் பழையநிலைக்கு சென்றுவிடும் – மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாசன்\nநியூஸ் குரு - டிசம்பர் 29, 2020 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/15567/", "date_download": "2021-07-28T08:21:12Z", "digest": "sha1:7P3BQ5GI6LLM66J253X46IW4N64NUAJH", "length": 4649, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் பலி! – Royal Empireiy", "raw_content": "\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் பலி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் பலி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது.\nஅரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில் நியமனங்கள் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது.\nநோயாளர்கள் அதிகரிப்புக்கு காரணம் புதிய வகை கொரேனா வைரஸா\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு\nவிவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-28T08:33:16Z", "digest": "sha1:U6GXC4NEC24UAE2TTVKZQTKRWZH2BZR7", "length": 57510, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏறுதழுவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ���சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாளை அடக்குதலில் ஒரு பகுதி\nஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டின் \"சொர்க்க பூமியாக \" இன்னும் திகழ்ந்து வருகிறது.\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,திருச்சி பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்,புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை,வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.\n3.1 சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்\n3.2 ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்\n5 மற்ற நாடுகளில் காளைப்போர்\n8 ஏறுதழுவல் விளையாட்டில் ஏற்படுகின்ற காயங்கள்\nசல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.\nசல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.\nவேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.\nமதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளை���ர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.\nவட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.\nமஞ்சு விரட்டு என்பது தமிழகத்தில், குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் விளையட்டு. \"மஞ்சி\" என்பது தாளை வகை கற்றாலை நார் கொண்டு திரித்து தயாரிக்கப்படும் ஒரு வகை கயிறு ஆகும். \"மஞ்சி கயிற்றால்\" மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பபு, புத்தாடைகள், சலங்கை மணிகள் ஆகியவற்றை எடுப்பதற்காக வீரர்கள் மாடுகளை விரட்டி சென்று பிடிக்கும் விளையாட்டு மஞ்சி விரட்டு விளையாட்டு ஆகும். பிற்காலத்தில் \"மஞ்சி\" என்ற சொல் மருவி \"மஞ்சு விரட்டு\" ஆனது.\nமஞ்சு விரட்டு விளையட்டு, பொதுவாக அறுவடை காலம் முடியும் போது நீர் வற்றிய கண்மாய் உட்புறத்தில் \"மஞ்சு விரட்டு தொழு\" அமைக்கப்பட்டு அந்த தொழுவில் இருந்து காளைகள் கண்மாய் பகுதிக்குள் திறந்து விடப்படும். ஓடும் காளைகளை வீரர்கள் விரட்டிசென்று மஞ்சி கயிற்றில் கட்டியுள்ள பரிசுகளை எடுப்பர்.\nஏறுதழுவலை சித்தரிக்கும் ஒரு கல்வெட்டு\nபழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். .[1]\nஅஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.[2]\nஎன்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: \"கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.\" என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.\nபண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.[3].\nஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்[தொகு]\nஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது [4]. குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.\nஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் ப���விய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.\nஎசுப்பானியா, போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.\nமதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.\nஉலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.\nஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர்.[5][6] ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன.[7]\n2011 ஆம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் சல்லிக்கட்டில் கிட்டி வாசலில் இருந்து சீறி வரும் காளையை அடக்கிப் பிடிக்கும் வீரர்.\nசல்லிக்கட்டை ஆதரிப்போர் அது தமிழர்களின் பண்பாடா��க் கருதப்படுவதாகவும் அதை அழியவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் கூறுவது: சல்லிக்கட்டுக் காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டுக் கோவில் மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்துப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[8]\nசல்லிக்கட்டை எதிர்ப்போர் கூறும் முதன்மையான வாதம் விலங்கு வதை. உழவுக்குப் பயன்படுத்தாமல் பாராட்டி சீராட்டி வளர்ப்பது அந்தக் காளையை ஆண்டின் ஒரு நாளில் உடல், மன அழுத்தங்களுக்கு உட்படுத்த முடியும் என்ற உரிமையை வளர்ப்பவருக்கு கொடுத்து விடாது என்பது சல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம். கேரளாவில் இன்னொரு விலங்கை மனிதனின் களியாட்டங்களுக்கு பாவிப்பதையும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இதைவிட கடுமையான நிகழ்வுகளையும் தடை செய்தால்தான் இதையும் தடைசெய்ய முடியும் என்ற சல்லிக்கட்டு ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும் இவர்கள் மறுக்கின்றார்கள். ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி அடிப்படையிலேயே தவறாக இருப்பதால் அதை விட்டுக்கொடுத்து விலங்குகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமன்றி சல்லிக்கட்டு என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் பண்பாடு அல்லாது ஒரு சில மாவட்டங்களிலுள்ள சில மக்கட்பிரிவின் அடையாளம் என்ற வாதமும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.\nசல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சல்லிக்கட்டு நடத்த ஒப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. பின்னர் இச்சிக்கலை எதிர்கொள்ள ”தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” இனை இயற்றியது. இச்சட்டம் சல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியிலிட்டது. தமிழக அரசு, தடையை எதிர்த்து இந்திய உச்ச நீதிம���்றத்தில் முறையீடு செய்து சல்லிக்கட்டு நடைபெற மீண்டும் அனுமதி பெற்றது. இச்சட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகினர்.[9][10][11]\nஉச்ச நீதிமன்றத்தில் இந்திய விலங்கு நல வாரியம் சல்லிக்கட்டு தொடர்பாக முன்வைத்த சில ஆலோசனைகள்:\nஒரு மாவட்டத்தில் ஓராண்டில் மூன்று சல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.\nகுறைந்த அளவாக ரூ.20 இலட்சத்தை வைப்புநிதியாக சல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.\nதகுந்த மருத்துவத் துணைக்கருவிகள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஐந்து பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.\nஏற்கனவே உள்ள சல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஒரு இலட்சம் தண்டமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇது போன்ற பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2011 பொங்கல் திருவிழாவை ஒட்டி சல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. 2011 இல் சல்லிக்கட்டு நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தன.[12] பொங்கல் முடிந்த பின்னரும் 2011 இல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மார்ச் 2011 இல் சல்லிகட்டு நடத்துவதற்கு கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது.[13] சல்லிக்கட்டை எதிர்த்து 2011 இல் உச்சநீதிமன்றத்தில் மேலுமொரு மனு பெடா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது.[14] 2011, சூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் \"காளை\" புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்த உத்தரவு சல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆனது.\nஒன்றிய அரசின் மேற்கூறிய கட���டுப்பாடு நடப்பில் இருந்தாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012 இல் சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காகக் கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாகப் பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சனவரி 7ஆம் நாள் நடந்தது. நாட்டுப்புறச் சல்லிக்கட்டு விழாக் குழுவினர் சீருடை தைப்பது, பரிசுப் பொருட்களைத் தயார் செய்வது, விழா அழைப்பிதழ் வழங்குவது, சல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.[15]\nபொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் சனவரி 16ஆம் நாள் பாலமேட்டிலும், 17ஆம் நாள் அலங்காநல்லூரிலும் சல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதற்காகக் கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாகத் தங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது; கூர்மையான கொம்புகளைக் கொண்ட மாடுகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன.[16][17][18]\nஉச்ச நீதிமன்றம் இட்ட 77 கட்டளைகளுள் சில:\nகாளைகளும் மாடுபிடி வீரர்களும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.\nகாளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறப்பட வேண்டும்.\nகாளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசி வெறியூட்டுதல் கூடாது.\nஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக் கூடாது.\nகாளைகளை அடிப்பதோ வாலைப்பிடித்துத் திருகுவதோ வேறு விதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.\nகாளைகள் ஓடவும், வீரர்கள் அடக்கவும் போதிய இட வசதி களத்தில் இருக்க வேண்டும்.\nமே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்ப���ல் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒன்றிய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என ஒன்றிய அரசு சார்பில் விவாதம் நடந்தது. ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.[19][20] இதனை எதிர்த்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார்.[21]\nஏறுதழுவுதலுக்கு இருந்த தடையை 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது[22] இந்திய விலங்குகள் நல வாரியம் ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கவில்லை என்றும் ஏறுதழுவலுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவதாக பெட்டா அமைப்பு கூறியது.[23] பெட்டா அமைப்பு சல்லிக்கட்டை நடத்தலாம் என்ற அரசு அனுதியை எதிர்த்து திங்கள் கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் செவ்வாய் 01-12-2016 அன்று தடைவாங்கியது.[24][25]\nமுதன்மைக் கட்டுரை: 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்\nசில விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் விளைவாக தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது ���தனை எதிர்த்து, சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் போராட்டங்கள் நடந்தன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மக்கள் கூடி தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், தை எழுச்சி, இளைஞர்கள் புரட்சி எனவும் அறியப்படுகிறது.\nஇந்த போராட்டத்தினை அடக்க போலிசார் நடவடிக்கை எடுத்தபொது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது.\nஏறுதழுவல் விளையாட்டில் ஏற்படுகின்ற காயங்கள்[தொகு]\nஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன[26].\nசிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.\nசல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.\nதலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.\nகழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.\nதண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.\nநெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.\nஅடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.\nபிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் ப��ுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.\nகால்கள்: தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.\n↑ சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவலுக்கான சான்று\n↑ கலித்தொகை, முல்லைக் கலி, பாடல் 103, வரிகள் 63-64\n↑ மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்\n↑ சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18\n↑ \"சல்லிக்கட்டு\" - தினகரன், சனவரி 8, 2012, பக். 7 (நாகர்கோவில் பதிப்பு)\n↑ \"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\" - தினகரன், சனவரி 8, 2012, பக். 5 (நாகர்கோவில் பதிப்பு)\n↑ பாலமேடு சல்லிக்கட்டு - 2012, சனவரி 16\n↑ ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை\n↑ \"ஜல்லிக்கட்டுக்கு தடை\". தீக்கதிர்.\n↑ \"சல்லிக்கட்டுக்கு தடை கூடாது தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் :\". தீக்கதிர் (20 மே 2014).\n↑ சல்லிக்கட்டில் சாவு, காயம் ஏற்படல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2021, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/29/govt-favours-jio-bsnl-employee-unions-indefinite-strike-from-december-3-013145.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T08:14:00Z", "digest": "sha1:HKDSPD52S4ZS77W4OIXAGNIDWPOML3P3", "length": 25852, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..! | Govt Favours Jio; BSNL Employee Unions Indefinite Strike From December 3 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..\nஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..\nஇந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\n11 min ago இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\n45 min ago 1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\n1 hr ago தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n3 hrs ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nNews விடியல் தருவ��ாக சொன்னது என்னாச்சு...திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nSports க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி\nMovies அண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய டெலிகாம் துறையின் இந்த மோசமான நிலைக்கு ரிலையன்ஸ் ஜியோவே காரணம் என்றும் அரசு அவர்களுக்குச் சாதமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nமேலும் வரும் 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மத்திய அரசு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினைக் காப்பாற்றவும் அதற்குப் போட்டியாகப் பிஎஸ்என்எல் வந்து விடக் கூடாது என்ற காரணத்திற்காகவே 4ஜி அலைக்கற்றைத் தங்களுக்கு ஒதுக்கவே இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ள இந்தப் புகார்களுக்கு இது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ரிலையன்ஸ்ச் ஜியோ வணிக ரீதியாகத் தங்களது சேவையினை வழங்கத் தொடங்கியதில் இருந்தே இந்திய டெலிகாம் துறை மோசமான நிலைக்குக் சென்று விட்டது.\nபோட்டியாளர்களை மொத்தமாக வெளியேற்றுவதே ரிலையன்ஸ் ஜியோவின் நோக்கம், அதில் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் அடங்கும் என்றும் ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.\nஏர்செல், டாடா டெலிசர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெலினார் நிறுவனங்கள் ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த விலை திட்டங்களினால் மூடப்பட்டுவிட்டன. போட்டி குறைந்ததும் ரிலையன்ஸ் ஜியோ கண்டிப்பாகக் கால் மற்றும் தரவ�� கட்டணங்களை உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசு நேரடியாக உதவி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nபிரதமர் அலுவலகத்திடம் இருந்தும் இதுவரை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் கிடைக்கவில்லை. ரிலையன்ஸ் ஜியோவிற்குப் போட்டியாகப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் காதில் விழவே இல்லை. எனவே 2018 டிசம்பர் 3-ம் தேதி முதல் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வேலை நிறுத்த போராட்டம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்து மட்டும் இல்லாமல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பெஷன் திட்டம் மாற்றம், ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் மற்றும் பென்ஷன் உயர்வு போன்ற கோரிக்கைகளும் அடங்கும்.\nதனியார் நிறுவனங்கள் அனைத்து 4ஜி சேவைக்குச் சென்றுவிட்டது மட்டும் இல்லாமல் 5ஜி சேவை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வரும் நிலையில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது வரை 4 ஜி சேவைக்கான உரிமங்கள் வழங்கப்படவில்லை என்பது பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது.\nநரேந்திர மோடி தலைமையிலான அரசு விதிகளை மீறி ஒவ்வொரு ஆண்டும் தங்களது பென்ஷன் பங்களிப்பில் இருந்து பெறும் தொகையினை அளிக்காமல் வருவதாகவும் இது நிறுவனத்தின் நிதி மற்றும் வளர்ச்சியில் பெறும் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n\\\"ஏர்டெல்\\\" சுனில் மிட்டல்.. கட்டணத்தை உயர்த்த \\\"தயங்க மாட்டோம்\\\"..\nஅபுதாபியில் புதிய தொழிற்சாலை துவங்கும் முகேஷ் அம்பானி.. இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nரிலையன்ஸ் பங்குகள் 2 நாட்களாகத் தொடர் சரிவு.. என்ன காரணம்..\nJioPhone Next:கூகுள்-ரிலையன்ஸ் உருவாக்கிய 4ஜி ஸ்மார்ட்போன் செப்10 விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம்..\n ரூ.60,000 கோடி முதலீட்டில் புதிய பிஸ்னஸ்\nரொனால்டோ அலையில் சிக்கிய ஏர்டெல்.. கும்மியெடுக்கும் மக்கள்..\n2 வருட லாபத்தை வெறும் 7 நாளில் கொடுத்த முகேஷ் அம்பான���யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..\n5ஜி சேவை அறிமுகம் செய்ய ரெடி, தமிழ்நாடுக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்: பார்தி ஏர்டெல் முக்கிய அறிவிப்பு\nஏர்டெல்-ன் இலவச ஆஃபர்.. ஜியோவுக்குப் போட்டியாக 5.5 கோடி மக்களுக்கு 49 ரூபாய் திட்டம் இலவசம்..\nமுகேஷ் அம்பானி அறிவித்த புதிய ஆஃபர்.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. 300நிமிட டாக்டைம் இலவசம்\nவழக்கம்போல முதலிடத்தை பிடித்த ஜியோ.. இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஏர்டெல்.. \nRead more about: ஜியோ அரசு போராட்டம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் govt bsnl\nதங்கம் இறக்குமதி 11 மடங்கு உயர்வு.. அடேங்கப்பா, கொரோனா காலத்திலும் இப்படியா..\nமுதல் நாளில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/queen-web-series-2nd-season-j-jayalalithaa-gautham-menon-183198/", "date_download": "2021-07-28T06:32:57Z", "digest": "sha1:IIMRCLV7QNP6TPF2BSCHRX5H34YGOHI4", "length": 10929, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Queen Web series to get 2nd season - கெளதம் மேனனின் ‘குயின்’ வெப் சிரீஸின் 2-ம் பாகம்", "raw_content": "\nகெளதம் மேனனின் ‘குயின்’ வெப் சிரீஸ்: இரண்டாம் பாகம் உருவாகிறதா\nகெளதம் மேனனின் ‘குயின்’ வெப் சிரீஸ்: இரண்டாம் பாகம் உருவாகிறதா\nசுவாரசியத்திற்காக கற்பனை கலந்து உருவாக்கியுள்ளதாக, குயின் வெப் சீரியலின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.\nQueen Season 2 : இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்த ‘குயின்’ வலைத்தொடரின் இரண்டாவது சீசன் உருவாகவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.எக்ஸ் பிளேயரில் வெளியான இத்தொடரை, கௌதமுடன் இணைந்து இயக்குனர் பிரசாந்த் முருகேசனும் இயக்கியிருந்தார்.\nசன் டிவி ஆனந்தம்: இந்த சைலண்ட் வில்லியை ஞாபகம் இருக்கா\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்தொடர், அவர் தனது சோதனை காலங்களை, எவ்வாறு கடந்து வந்தார் என்பதை பேசியது. மனதை ஈர்க்கும் கதை, காட்சியமைப்பு போன்ற காரணங்களால் ’குயின்’ சீரியல் OTT தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிதா சிவகுமாரன் எழுதிய ’குயின்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட, இத்தொடரின் கதையை ரேஷ்மா கட்டாலா எழுதியிருந்தார்.\nஇது மிகச் சரியான ஜெயலலிதாவின் வாழ்க்கை இல்லை என்றும், சுவாரசியத்திற்காக கற்பனை கலந்து உருவாக்கியுள்ளதாகவும், குயின் வெப் சீரியலின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ’தலைவி’ எனும் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.\n‘காக்டெய்ல்’ ஷ்ருதி ஹாசன், ‘ஸ்டன்னிங்’ ஐஸ்வர்யா ராஜேஷ் : படத் தொகுப்பு\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஆபிஸ் சீரியல் அறிமுகம்.. சின்னத்திரையில் ஃபேமஸ் வில்லி.. வானத்தைப்போல பொன்னி லைஃப் ட்ராவல்\nமுன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்; பின்னணி என்ன\nVijay TV Serial : ஏசியை திருப்பி அனுப்பிய கண்ணம்மா : கடும் கோபத்தில் பாரதி\nபுகைப்படத்தை விமர்சனம் செய்த ரசிகர் : தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த வில்லி வெண்பா\nகிளாசி, ஸ்டைலிஷ் லுக்.. மௌனராகம்2 ஸ்ருதி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்\nTamil Serial Rating : கல்யாணம் நடக்காதுனு ஊருக்கே தெரியும்பா…. பாண்டியன் ஸ்டோர்ஸ் ரகசியத்தை வெளியிட்ட ரசிகர்கள்\nTamil Serial news: இவ்வளவு அன்பை மனசுல வச்சிருக்கீங்களா அசந்துபோன ஆல்யா மானசா\nVijay TV Serial : அம்மா வீட்டிற்கு செல்லும் தனம் : சோகத்தில் மூழ்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்\nரசிகர்கள் ஷாக்… விஜய் டிவி முக்கிய நிகழ்ச்சிக்கு விடைகொடுத்த புகழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/schools-will-reopen-only-if-the-corona-is-reduced-says-tamilisai-soundararajan-aru-ela-511549.html", "date_download": "2021-07-28T07:01:38Z", "digest": "sha1:CTKVARRWIOEYGAULF6HPBVANFMMR7EFD", "length": 14028, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "பள்ளிகள் திறப்பு: மாணவர்களை சந்தோஷப்படுத்தும் தகவலை வெளியிட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்! | Schools will reopen only if the corona is reduced says tamilisai soundararajan– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபள்ளிகள் திறப்பு: மாணவர்களை சந்தோஷப்படுத்தும் தகவலை வெளியிட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\nசீராய்வுக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்\nகோவிட் நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்பிற்குப் பிறகே பள்ளி- கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 21-வது வாராந்திர கோவிட் மேலாண்மை சீராய்வுக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், புதுச்சேரியில் இறப்பு விகிதம் மிகவும் குறைந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வண்ண சுவர் ஓவியங்களுடன் தயார் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது என்றார்.\nகோவிட் நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்பிற்குப் பிறகே பள்ளி- கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிச் செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தினார்.\nமுதல் தவணை தடுப்பூசிப் போட்டுக் கொண்டால் பெருமளவு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும். அதனால் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவண.ணை தடுப்பூசிச் செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இணைநோய் உள்ளவர்கள், முதியவரகள், விடுபட்ட முன்களப் பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிச் செலுத்துவதில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும்என்றும் துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.\nAlso Read: ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு ஆபாச படம் மூலம் ஒரு நாளைக்கு ரூ.6-8 லட்சம் வருமானம் - வெளியான பகீர் தகவல்\nமூன்றாவது அலையை எதிர்கொள்ளவதற்கான அடிப்படைத் தயாரிப்புகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி இலக்கை அடைய கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். புதிய தொற்றுகள் குறித்தும் நாம் கவனமாகவும் முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநர் கூறினார்.\nஇதனிடையே புதுச்சேரியில் மீண்டும் தடுப்பூசி திருவிழாவை சுகாதார துறை நடத்த இருக்கிறது.கொரோனா தடுப்பூசி இதுவரை 6,52,000 பேருக்கு போடப்பட்டுள்ளது. ஆக15 ம் தேதிக்குள் 100சதவித இலக்கை எட்ட 23,24ம் தேதிகளில் மீண்டும் தடுப்பூசி திருவிழா 100 மையங்களில் போடப்படுகிறது.\nAlso Read: ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்\nஇது குறித்து சுகாதார துறை செயலர் அருண் கூறுகையில்,வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 100% கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற, கொரோனா நோய் தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் பரிந்துரைப்படி மீண்டும் தடுப்பூசி திருவிழாவை சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.\nஇத்தடுப்பூசி திருவிழாவை சுகாதாரத்துறை மற்ற துறைகளுடன் இணைந்து ஜூலை 23 மற்றும் 24ம் தேதிகளில் ஏற்பாடு செய்துள்ளது.இத்திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைத்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இம்முறை தடுப்பூசி திருவிழாவில் இணை நோ��்கள் உள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொரோனா நோய்த் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலுமாக தடுப்பதே முக்கிய நோக்கமாகும்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nபொதுமக்களுக்கு தடுப்பூசி பற்றிய ஐயங்களை தீர்க்க புதுச்சேரியின் அனைத்து துறைகளும் சுகாதாரத் துறையுடன் இணைந்து குழுக்களை அமைத்து வீடு வீடாக சென்று தடுப்பூசியினால் விளையும் நன்மைகளை எடுத்துக்கூறி தடுப்பூசி போட ஊக்குவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.\nபள்ளிகள் திறப்பு: மாணவர்களை சந்தோஷப்படுத்தும் தகவலை வெளியிட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\nதிருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா\nBasavaraj Bommai : கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை\nஇதுவரை வழங்கப்பட்டுள்ள Fastag எவ்வளவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்\nமாஸாக மாற்றப்பட்ட ’ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650’... என்ன மாற்றம் தெரியுமா\nகுருணால் பாண்டியா தனி விடுதிக்கு மாற்றம் : மற்ற 8 வீரர்களுக்கான டெஸ்ட் ரிப்போர்ட் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/announcement-for-8500-apprentice-vacancies-in-state-bank-of-india-404560.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-28T08:37:21Z", "digest": "sha1:DO7KD6EFLGGY5X5J5FP5I3P4CCULZLMD", "length": 16553, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த டிகிரி படிச்சிருந்தாலும் ஓகே.. பாரத ஸ்டேட் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் | Announcement for 8500 Apprentice Vacancies in State Bank of India - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nடிகிரி முடிச்சு இருக்கீங்களா.. SBI வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல ஊதியம்.. தவற விடாதீங்க\nரூ.1200 கோடி கடன்.. திரும்ப செலுத்தாத அனில் அம்பானி எஸ்பிஐ வழக்கில் நிர்வாகியை நியமித்த தீர்ப்பாயம்\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் சூப்பர் பாதுகாப்பு வசதி.. டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி\nவீட்டுக் கடன் வட்டி குறைப்பு.. மூத்த குடிமக்கள் டெபாசிட்களுக்கு வட்டி அதிகரிப்பு.. எஸ்பிஐ அசத்தல்\nஇனி டெபிட் கார்டுகள் இருக்காது\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு சலுகை.. நீதி விசாரணை நடத்த கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை\nவிடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nஆர்.டி.ஐயில் இந்தி திணிப்பு..கோர்ட்டில் வழக்கு..'எனக்கும் இந்தி தெரியாது'..அரசுக்கு நீதிபதி நோட்டீஸ்\nகுலசை ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா - பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nஒரே போடு போட்ட சீனியர்.. \"உங்களுக்கு எதிராகவும்\".. ஷாக் ஆன பாஜக.. கடுப்பில் அதிமுக.. யார் டார்கெட்\nவிடியல் தருவதாக சொன்னது என்னாச்சு...திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nப்பா.. இவ்வளவு அழகா இருக்காங்களே சுருதி.. வச்ச கண் வாங்காமல் ரசிக்கும் ஃபேன்ஸ்\nMovies அரை டவுசரில் படிக்கட்டில் நின்று அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nSports \"பெல்ப்ஸ்\" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறிஸ்டோப் மாலிக்.. சாதனை\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த டிகிரி படிச்சிருந்தாலும் ஓகே.. பாரத ஸ்டேட் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. . காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாமல் பயன்படுத்துங்கள்.\nவேலை ��ரும் நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும்.\nதகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது http://bfsissc.com அல்லது https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/ போன்ற ஏதாவதொரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020\nமேலும் விரிவான விவரங்கள் அறிய பாரத ஸ்டேட் வங்கியில் இணைதளத்தை பாருங்கள்.\nமேலும் state bank of india செய்திகள்\nஎஸ்பிஐ வங்கியில் 41 லட்சம் கணக்குகள் முடக்கம் - உங்க கணக்கு பத்திரமா\nவாடிக்கையாளர்கள் எதிர்ப்புக்கு பணிந்தது எஸ்.பி.ஐ வங்கி.. அபராத தொகை 75% அளவுக்கு அதிரடி குறைப்பு\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் விரைவில் உயர வாய்ப்பு\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தலைவராக ரஜ்னிஷ்குமார் நியமனம்\n5000 ரூபாய் குறைந்தபட்ச வைப்புத் தொகை.. இல்லாவிட்டால் அபராதம்.. அச்சுறுத்தும் எஸ்.பி.ஐ வங்கி\nபாரத ஸ்டேட் வங்கி இணைப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nஅட பக்கிகளா.. எந்த நேரத்தில் இதைச் செய்வது... வாடகை பாக்கிக்காக 7 ஏடிஎம். மையங்களுக்கு சீல் வைப்பு\nரூ.37,000 கள்ள நோட்டுகள்.. பழைய நோட்டு போல டெபாசிட் செய்ய வந்த பெண் கைது\nவங்கியைப் பூட்டி பெட்ரோல் குண்டு வீச்சு.. இன்ஸ்பெக்டர் காயம்... கோவில்பட்டியில் பயங்கரம்\nகல்விக் கடன் வசூல்... ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்... போலீஸ் தடியடி- வீடியோ\nமாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க 'ரிலையன்ஸ்' குண்டர்களை ஏவுவதா\nவங்கி மோசடிகளை அம்பலப் படுத்தியவர்கள் மீது வழக்கா- சென்னை ஹைகோர்ட் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன��� பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/01/chengalpattu-ahd-recruitment-2020.html", "date_download": "2021-07-28T07:24:43Z", "digest": "sha1:37CDQHXKX52QHH6WRBXYAHQSNUTFWUUR", "length": 4410, "nlines": 102, "source_domain": "www.arasuvelai.com", "title": "செங்கல்பட்டு மாவட்ட கால்நடைத் துறைகளில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTசெங்கல்பட்டு மாவட்ட கால்நடைத் துறைகளில் வேலைவாய்ப்பு\nசெங்கல்பட்டு மாவட்ட கால்நடைத் துறைகளில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு கால்நடை துறைகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செய்யும் முறை :\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :\nமண்டல இணை இயக்குனர் ,\nகால்நடை பராமரிப்புத் துறை ,\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/date/2021/06/15", "date_download": "2021-07-28T07:42:50Z", "digest": "sha1:HS2GEXRTTFDQSTFCMBULTZVPTNVCC7KK", "length": 11129, "nlines": 98, "source_domain": "www.dantv.lk", "title": "June 15, 2021 – DanTV", "raw_content": "\nயாழில் கொரோனா தொற்று வீதம் சற்று குறைவடைந்துள்ளது\nகடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது அண்மைய நாட்களில் யாழ்மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து வருகின்றது எனினும் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படகூடாது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்று நாவற்குழி கொரோனா சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு...\tRead more »\nமக்களின் செயற்பாட்டால் தான் யாழில் தொற்று அதிகரிப்பு\nயாழ் மாவட்ட மக்களின் சில செயற்பாடுகளிலேயே யாழில் தொற்று அதிகரித்ததாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...\tRead more »\nதீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கும் இழப்பீடு\nதீ விபத்துக்குள்ளாகி ஒரு பகுதி கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளி தரப்பினருக்கு தமக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அறிவிப்பதற்காக தனிப்பட்ட முறை ஒன்று தயாரிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இதற்கமைவாக இவர்களால்...\tRead more »\nமக்களின் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்காகவே பயணக்கட்டுப்பாடு: ஜே.வி.பி.\nஎரிபொருள்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான, மக்களின் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்காகவே பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அனைத்துப்பங்களிலும்...\tRead more »\nநாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு\nநாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்துவைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திற்கு செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென ...\tRead more »\nநஃப்டாலி பென்னெட்: இஸ்ரேலின் புதிய பிரதமர்\nஇஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னெட், பல ஆண்டுகளாக முடங்கிய தேசத்தை ஒற்றுமைப்படுத்துவேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருக்கிரார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சிக்கு முடிவு காணும் விதமாக, நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெறும் ஒற்றை இடம் அதிகம் பெற்று இஸ்ரேலின் பிரதமராக...\tRead more »\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய உணவு வழிமுறைகள்\nகொரோனாவை தடுக்க மஞ்சள் நல்லது, மிளகு நல்லது. இதெல்லாம் சாப்பிட்டால் கொரோனா வராது, அல்லது நோய்த் தொற்று வந்து இதையெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று பல கட்டுரைகளை படித்திருப்பீர்கள். ஆனால், அதற்கு பின் உள்ள அறிவியல் என்ன, இதெல்லாம் ஏன் நல்லது என்பதை தெரிந்து...\tRead more »\nஅகதிகளை விரட்ட புதிய யுக்திகள்\nதுருக்கியில் இருந்து சட்டவிரோதமாக நுழைகின்ற குடியேறிகளை விரட்டு தற்காக பெரும் ஒலி அலைகளை எழுப்பும் பீரங்கிகளை கிறீஸ் தனது எல்லையில் நிறுவி உள்ளது. புகலிடம் கோருகின்ற அகதிகளை ஐரோப்பாவுக்கு வெளியே-மூன்றாவதுநாடு ஒன்றுக்கு-அனுப்பி அங்கு வைத்து அவர்களது கோரிக்கையைப் பரிசீலிக்கின்ற திட்டத்துக்கு டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல்...\tRead more »\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?author=2", "date_download": "2021-07-28T06:56:30Z", "digest": "sha1:KJNGIHQNRCM7CZHQACCAUUO76PDX75OM", "length": 10044, "nlines": 81, "source_domain": "www.jaffna7news.com", "title": "Tamil News – jaffna7news", "raw_content": "\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nபூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்\nகடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி நக்டா\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nகொய்யா பழத்தின் இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம் உள்ளது,எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிக���்படுத்தும்.தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஇப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\nஉணவே மருந்து என்பது பழமொழி. அந்த உணவு அளவாக இருந்தால் மிகப்பெரிய ஆரோகியத்தை நாம் அறுவடை செய்யலாம். சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவுகளே நம் ஆரோக்கியத்துக்கு\nவெற்று வயிற்றில் வெல்லம் சாப்பிடுவதால்., நீங்கள் கோடி செலவு செய்தாலும்., உங்களுக்கு 30 நோய்கள் வராது\nகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது என்பது ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், அத்துடன் வெல்லம் சேர்த்து கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.\nஇது ஒன்று போதும் சிறுநீரகம்,கர்பப்பை தொற்று கிருமிகள் வேரோடு குணமாகும்\nஉடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பணியை மேற்கொள்வது சிறுநீரகம். அதுமட்டுமல்லாது உடலின் இன்ன பிற வேலைகளான\n“தங்க மலைகளில் இருந்து தங்கம் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள் \nவணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தளங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து\nசாகும் போது மனிதர்களின் கண்களுக்கு இவையெல்லாம் தெரியுமாம்..\nமனிதன் இறப்பதற்கு முன் அவனுடைய கண்ணுக்கு முன்னால் என்னவெல்லாம் தெரியும் இப்படி ஒரு கேள்வியை நாம் என்றாவது நமக்குள்ளேயே கேட்டுப் பார்த்திருக்கிறோமா இப்படி ஒரு கேள்வியை நாம் என்றாவது நமக்குள்ளேயே கேட்டுப் பார்த்திருக்கிறோமாபிறப்பு என்பதைக் கூடு எப்படி உருவாகிறது\n சொடக்கு போடுமுன் இத ஒருதடவ பாத்துட்டு போடுங்க \nஒவ்வொரு முறையும் சொடக்கு எடுத்தால் ஏன் சத்தம் வருகிறது என உங்களுக்கு தெரியுமா சொடக்கு எடுப்பது சிலர் தவறு என கூறுவார்கள் அது ஏன் சொடக்கு எடுப்பது சிலர் தவறு என கூறுவார்கள் அது ஏன்\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2021/03/25170701/2471803/tamil-news-Steve-Jobs-1973-Handwritten-Job-Application.vpf", "date_download": "2021-07-28T06:47:27Z", "digest": "sha1:WZ3SRQ24V4RX6BLUFNFN2ZBEY3K22UPI", "length": 6596, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Steve Jobs 1973 Handwritten Job Application Sells for GBP 162,000 at an Auction", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅதிக விலைக்கு ஏலம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்\nஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம் அதிக தொகைக்கு ஏலம் போனது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.\nஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு கைப்பட எழுதிய விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தை சேர்ந்த சார்டர்பீல்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. ஏலம் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்கி மார்ச் 24 ஆம் தேதி நிறைவுற்றது.\nஒற்றை பக்கம் கொண்ட விண்ணப்ப படிவத்தை போர்ட்லாந்தின் ரீட் கல்லூரியில் இருந்து நின்றதும் சமர்பித்தார். முன்னதாக இதேபோன்று ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்ப படிவத்தை 2018 ஆம் ஆண்டு தொழில்நுட்ப தொழில்துறை உரிமையாளர் ஏலத்தில் வாங்கினார்.\nஇந்த விண்ணப்பம் ஆப்பிள் இணை நிறுவனர் கைப்பட எழுதிய முதல் படிவம் ஆகும். இதனை அவர் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கும் முன் எழுதினார். முன்னதாக ஸ்டீப் ஜாப்ஸ் கையெழுத்திட்ட பிளாப்பி டிஸ்க் இந்திய மதிப்பில் ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.\nஸ்டீவ் ஜாப்ஸ் | ஆப்பிள்\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஅந்த அம்சம் கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய��டு போன் - ரியல்மி அசத்தல்\nஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் அமேசான்\nஐபோன் புகைப்பட போட்டியில் வென்ற இந்தியர்\n13 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் வெளியீட்டு விவரம்\nஇலவச மொபைல் கேமிங் வழங்கும் நெட்ப்ளிக்ஸ்\nஆப்பிளை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடம் பிடித்த சியோமி\nசர்வதேச சந்தையில் புது உச்சம் தொட்ட மைக்ரோசாப்ட்\nவிற்பனையை ஊக்குவிக்க எல்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஆப்பிள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/148623", "date_download": "2021-07-28T06:38:44Z", "digest": "sha1:PTP5ECVOVIX4ANQT6KX6HNL2U7BL2OLA", "length": 7610, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "ஈரான் அதிபர் தேர்தலில் 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றி..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டு பயணத் தடை தனது குடிமக்களுக்கு சவூதி அரேபிய அரசு எச்சரிக்கை\n - சென்னையில் புதிதாக 3 ஆக்சிஜன் உற்பத்தி...\nஇன்று உலக கல்லீரல் அழற்சி தினம்..\nதமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையில் குளறுபடி உள்ளத...\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் ...\n22 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..\nஈரான் அதிபர் தேர்தலில் 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றி..\nஈரானில் அதிபர் தேர்தல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.\nஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் (Hassan Rouhani) பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் அதிபருக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்தலில் ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 4 பேர் போட்டியிட்டனர்.\nஇதில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனினியின் ஆதரவாளராக செயல்பட்ட 60 வயதான இப்ராஹிம் ரைசி வெற்றிப்பெற்றார். 90 சதவீத வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டுள்ள நிலையில், அதில் 62 சதவீத வாக்குகளை ரைசி பெற்றுள்ளார்.\nஇந்தோனேசியாவில் கொரோனாவால் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரிப்பு..\nஆப்கானி���்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 262 தாலிபான் தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொலை\nஅனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப்\nஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்துக்கு இரவு நேர ஊரடங்கு அமல்\nசீனாவில் இன்-பா சூறாவளியை முன்னிட்டு கனமழை ; வெள்ளக்காடக காட்சியளிக்கும் ஜீஜியாங் மாகாணம்\nபிலிப்பைன்ஸில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கால் 14,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nஸ்பெயினில் இரவு நேர ஊரடங்கை மீறி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்திய போலீசார்\nஅமெரிக்காவில் 20 நாட்களாகக் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ ; 58,417 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்\nஆப்கன்-தாலிபான் பிரச்சனையால் அதிகரிக்கும் பதற்றம் ; நாட்டை விட்டு வெளியேறி வரும் மக்கள்\nகுறுக்கு சந்துல கயிற்ற போட்டு.. நகைக்கடை போட்ட கில்லாடி.. ரூ.25 லட்சம் நகைகள் அபேஸ்..\nவடிவேலு பாணியில் குடியை நிறுத்த முயற்சி.. சத்தியத்தை மழுங...\nகாதல் பெண் வண்டால்.. வாண்ட்டடாக வழக்கில் சிக்கிய சில்வண்ட...\nரூ.2 கோடி சுருட்டி சாப்பிட்ட பரம்பரை.. கேடி லேடி கைது..\n\"கொத்திய\" பாம்பை கொன்ற சிறுவன்.. சிறுவனுக்கு மறுபிறவி அளி...\nநாடாளுமன்றத்தில் அமளி ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149514", "date_download": "2021-07-28T07:28:01Z", "digest": "sha1:QW7RIBK6ISXWFTTUOPOPSM4L4I2PJNE2", "length": 13317, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் மேலும் 1 வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்படமா தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை\nதமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்....\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி.. முதலமைச்சர் தொட...\nஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதிக்க...\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டு பயணத் தடை\nதமிழ்நாட்டில் மேலும் 1 வாரத்திற்கு கூட��தல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழ்நாட்டில் மேலும் 1 வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து இயங்கவும், டாஸ்மாக் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 வகைகளாக பிரிக்காமல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 5 ஆம் தேதி முதல் ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோட்டல்கள், பேக்கரிகள் டீக்கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் தேநீர் அருந்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 27 மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எஞ்சிய 11 மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க நடைமுறையில் இருந்த இ.பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் மால்கள் எனப்படும் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நகைக்கடைகள்,த���ணிக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது.\nஜிம், உணவகம், விளையாட்டு வசதிகளுடன் கிளப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.டி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.லாட்ஜூகள், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவை செயல்படவும் அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.\nகேளிக்கை, பொழுதுப்போக்கு பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது.\nஎனினும், தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி கிடையாது. அருங்காட்சியகங்கள், பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.\nகள்ளக்குறிச்சி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ; உடல் நசுங்கி இருவர் உயிரிழப்பு\nகாதலி பிரிந்து சென்றதால் காதலியின் குடும்பத்தினரை தாக்கிய காதலன் ; போலீசார் விசாரணை\nபுதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nகுட்டையை தூர்வாரும்போது கண்டெடுக்கப்பட்ட பழங்கால பைரவர் சிலை\nஅனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட சி.வி.சண்முகம் உட்பட 3800 பேர் மீது வழக்குப்பதிவு\nபோக்குவரத்து துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு ; தரகராக செயல்பட்டவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை\nசத்தியமங்கலம்: உயிரிழந்த மூதாட்டியின் சடலத்துடன் வெள்ளம் சூழ்ந்த ஆற்றில் ஆபத்தான பயணம்; பாலம் கேட்டு மக்கள் கோரிக்கை\nசேலம் அரசு மருத்துவமனையில் 6000 லிட்டர் ஆக்ஸிஜன் கொள்கலன் அமைக்கும் பணி தொடங்கியது\nவன்னியர், சீர் மரபினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சிறப்பு ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகுறுக்கு சந்துல கயிற்ற போட்டு.. நகைக்கடை போட்ட கில்லாடி.. ரூ.25 லட்சம் நகைகள் அபேஸ்..\nவடிவேலு பாணியில் குடியை நிறுத்த முயற்சி.. சத்தியத்தை மழுங...\nகாதல் பெண் வண்டால்.. வாண்ட்டடாக வழக்கில் சிக்கிய சில்வண்ட...\nரூ.2 கோடி சுருட்டி சாப்பிட்ட பரம்பரை.. கேடி லேடி கைது..\n\"கொத்திய\" பாம்பை கொன்ற சிறுவன்.. சிறுவனுக்கு மறுபிறவி அளி...\nநாடாளுமன்றத்தில் அமளி ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109031/film-maker-Kailasam-Balachander-birthday-special-story.html", "date_download": "2021-07-28T07:52:48Z", "digest": "sha1:QY2ZWAIV26ZMVVMUXXY6F3RKXT6MYOYK", "length": 11225, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ் சினிமாவின் ஆளுமை பிம்பங்களை கட்டமைத்த கே.பாலச்சந்தர் -பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு | film maker Kailasam Balachander birthday special story | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதமிழ் சினிமாவின் ஆளுமை பிம்பங்களை கட்டமைத்த கே.பாலச்சந்தர் -பிறந்தநாள் தின சிறப்பு பகிர்வு\nநாடகம், திரைப்படம், தொலைக்காட்சி என எல்லாத் தளங்களிலும் தனிமுத்திரை பதித்து சிகரம் தொட்டர் இயக்குநர் சிகரம்; ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஆளுமை பிம்பங்களை கட்டமைத்த கே.பாலச்சந்தருக்கு 91-வது பிறந்த தினம் இன்று.\nதிருவாரூர் அருகேயுள்ள நன்னிலம் கிராமத்தில் பிறந்து இயக்குநர் சிகரம் என கொண்டாடும் அளவிற்கு வளர்ந்தவர் கே.பாலச்சந்தர். ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு நாடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், அவற்றில் பரீட்சார்த்தமாக பல முயற்சிகளை முன்னெடுத்தார். அதுதான், திரையிலும் பல புதுமைகள் படைக்க உறுதுணையானது. எம்.ஜி.ஆர் நடித்த 'தெய்வத்தாய்' படத்திற்கு உரையாடல் எழுதி, திரைத்துறைக்குள் வந்தார் கே.பாலச்சந்தரை, அந்தப் படத்தின் கூர்மையான வசனங்கள் பிரபலமடைய வைத்தது. தொடர்ந்து, அவர் கதை எழுதிய 'சர்வர் சுந்தரம்' படம் பெரும் வெற்றியடைந்தது.\nகதாசிரியராக, வசனகர்த்தாவாக வெற்றியடைந்த கே.பாலச்சந்தர் இயக்குநரான படம் 'நீர்க்குமிழி'. நாடகமாகவே பெரும் வெற்றியடைந்த இந்தப் படம் அதுவரை தமிழ் சினிமாவிற்குள் இருந்த சில போலி நம்பிக்கைகளை தகர்த்து வெற்றியையும் பெற்றது. சிவாஜி நடித்த 'எதிரொலி' படத்தின் தோல்விக்குப் பிறகு, முன்னணி நடிகர்களை இயக்குவதை தவிர்த்த கே.பாலச்சந்தர் அடுத்த தலைமுறை கலைஞர்களான கமல்ஹாசனையும், ரஜினிகாந்தையும் தன் பிரதானமாக்கத் தொடங்கினார்.\nஅந்தந்த காலகட்டத்தில் சமூகத்திற்கு எது தேவையோ அதனை கருப்பொருளாக்கி திரைக்கதை அமைப்பதில் வல்லவர் கே.பாலச்சந்தர். எதிர் நீச்சல், மேஜர் சந்திரகாந்த், நாணல், வறுமையின் நிறம் சிவப்பு என அவரது பல திரைப்படங்களை அதற்கு உதாரணமாக்க முடியும்.\nஒருபுறம் அழுத்தமும் கனமும் நிறைந்த படைப்புகளை கொடுத்த கே.பாலச்சந்தர் முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த பூவா தலையா, தில்லுமுல்லு போன்ற படங்களையும் இயக்கி அசத்தினார். அதுதான், பாலச்சந்தர் இப்படித்தான் இருக்கும் என்கிற முன் யோசனை எதுவுமின்றி ரசிகர்களை திரையரங்கு இழுத்து வந்தது.\nநாடகங்கள், திரைப்படங்கள் போன்றே தொலைக்காட்சியில் புதுமைகள் படைத்த கே.பாலச்சந்தர் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் என எக்கச்சக்கமான அங்கீகாரங்களை பெற்றிருக்கிறார். இன்றும் புதுமை பேசும் அவரது படைப்புகள் என்றென்றும் கே.பாலச்சந்தர் எனும் பெரும் படைப்பாளியின் பெருமைகளை பேசிக்கொண்டே இருக்கும்\nசென்னையில் விடிய விடிய மழை... சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி\nயூரோ கோப்பை: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து; ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்\nRelated Tags : கே.பாலச்சந்தர், சினிமா , ரஜினி, கமல் , இயக்குநர் சிகரம், நீர்க்குமிழி, K. Balachander, கைலாசம் பாலசந்தர், Kailasam Balachander,\nகட்சிக்கு எடியூரப்பா ஆற்றிய பணிகளை வர்ணிக்க வார்த்தை இல்லை: பிரதமர் மோடி\nஎதிர்க்கட்சி அரசியல், கட்சியின் 'அவசர தேவை'... அதிமுக போராட்டத்தின் பின்புலம் என்ன\nமுதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது\nவன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nவிரைவுச் செய்திகள்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை | அசாம்-மிசோரம் பேச்சுவார்த்தை\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் விடிய விடிய மழை... சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி\nயூரோ கோப்பை: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து; ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109551/MNM-party-head-Kamal-Hassan-about-Mekedatu-dam.html", "date_download": "2021-07-28T06:25:47Z", "digest": "sha1:LQSEVYBKFANDOC32CLL47LW7FF6UCKMW", "length": 9213, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேகதாது அணை விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்கவேண்டும் - கமல்ஹாசன் | MNM party head Kamal Hassan about Mekedatu dam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nமேகதாது அணை விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்கவேண்டும் - கமல்ஹாசன்\nகாவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருக்கிறார்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு முடிவுடன் இருக்கிறது. அதேசமயம் அதை தடுத்தே தீருவோம் என தமிழக அரசும் தீர்மானமாக இருக்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது எதிர்ப்பை காட்டி இருக்கிறார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நடந்தாய் வாழி காவிரி என்று பாடும் நம்மை நின்றாய் நீ காவிரி என்று வாடும் நிலைக்கு தள்ளுகிறது கர்நாடகா. தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கெனவே கர்நாடகா பல அணைகளைக் கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையை கட்டி தமிழக விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. இரு மாநிலங்களின் நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தீர்க்கவேண்டிய மத்திய அரசு அதை உணரவில்லை. அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்னையில் கர்நாடகா பக்கம் மத்திய அரசு சாய்ந்திருப்பது வழமை. மேகதாது விவகாரத்தில் இந்த அநீதிப் போக்கு இனியும் தொடர்வது நியாயமல்ல’’ என்று கூறியிருக்கிறார்.\n“காவிரி விவகாரத்தில் நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும்\n‘கோடிகளில் சம்பளம்; ஆனால் கேட்பதோ வரிவிலக்கு’ - விஜய் மீதான நீதிபதி கருத்தும் பார்வையும்\nதிருச்சி: திமுக எம்எல்ஏவின் பணியை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ்\n“505 அறிவிப்புகள்; முக்க���யமானவற்றை கூட நிறைவேற்றவில்லை” - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு\n5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கோடிகளில் சம்பளம்; ஆனால் கேட்பதோ வரிவிலக்கு’ - விஜய் மீதான நீதிபதி கருத்தும் பார்வையும்\nதிருச்சி: திமுக எம்எல்ஏவின் பணியை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109694/Kumbakonam-School-has-been-paid-in-front-of-the-school-in-the-17th-of-the-the-school-fire.html", "date_download": "2021-07-28T06:18:19Z", "digest": "sha1:GCSISJE6AM5EZIGQHSLP675BPUDGAWGA", "length": 7243, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 17-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு | Kumbakonam School has been paid in front of the school in the 17th of the the school fire | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து: 17-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்ததன் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பள்ளி முன்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\n2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம்தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் சத்துணவு சமையலறையில் ஏற்பட்ட தீ, மேற்கூரையில் பற்றியதில் பள்ளிக்குழந்தைகள் 94 பேர் உயிரிழந்தனர். 13 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இந்த துயர நிகழ்வின் 17-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஇதையொட்டி, பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள, குழந்தைகளின் புகைப்படங்கள் முன்பாக மலர்தூவியும், மெழுகுவர்த்திகளை ஏந்தியும் ஏராளமானோர் அஞ���சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மறக்க முடியாத வடுவாக மாறிப்போன கோர விபத்தில் குழந்தைகளை இழந்தவர்கள், தங்கள் கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர்.\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை: எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்குப்பதிவு\nRelated Tags : Kumbakonam , கும்பகோணம், கும்பகோணம் பள்ளி தீ விபத்து, தீ விபத்து,\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ்\n“505 அறிவிப்புகள்; முக்கியமானவற்றை கூட நிறைவேற்றவில்லை” - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு\n5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னை: எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/11/amul-sangeetha-mahayudham-malayalam-05.html", "date_download": "2021-07-28T07:46:19Z", "digest": "sha1:4QJMGVXKZWZNPHQUFJQL2GYDV5VMQ5SH", "length": 6686, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Amul Sangeetha Mahayudham (Malayalam) (05-11-2010) - Surya TV [അമുല്‍ സംഗീത മഹായുദ്ധം] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்��ிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/2883--3", "date_download": "2021-07-28T08:30:34Z", "digest": "sha1:2XX6FWMGFCR36T3G5U4EMKE2C6LXHC45", "length": 20478, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 08 March 2011 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panchanga kuripugal - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n - பெரியமணலி - ஸ்ரீநாகேஸ்வர ஸ்வாமி\n - திண்டுக்கல்: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் - ஸ்ரீபத்மகிரீஸ்வரர்\nஏரிக்கரை குமரனுக்கு எலுமிச்சைக் கனி வழிபாடு\n108 சிவாலயம் - பாபம், சாபம், தோஷம் நீங்கும்\nசகல பாவங்களும் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்\nதிருவிளக்கு பூஜை: ஸ்ரீஆலந்துறையார் கோயில்\n' தள்ளாத வயதிலும் தளராத இறைப்பணி\nவில்வம் ஒன்று போதும்... வினைகள் யாவும் தீரும்\n'அளவான உணவு... அளவற்ற அன்பு\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nசனீஸ்வரருக்கு... எல்லா நாட்களும் எள் தீபம் ஏற்றலாமா\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/03/srilanka-news.html", "date_download": "2021-07-28T06:09:52Z", "digest": "sha1:TZQRJB4WPRE7F6GCURTFRRJFZYW4E4QY", "length": 23152, "nlines": 63, "source_domain": "www.vivasaayi.com", "title": "பூட்டப்பட்ட வீட்டுக்குள் இரு சிறுமிகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு தெஹிவளையில் அதிர்ச்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபூட்டப்பட்ட வீட்டுக்குள் இரு சிறுமிகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு தெஹிவளையில் அதிர்ச்சி\nதெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உட்பட நான்கு பேர் சட­ல­ங்களாக மீட்­கப்­பட்­டுள்ளனர். நேற்று காலை 10 மணிக்கு தெஹி­வளை பொலி­ஸா­ருக்குச் செய்­யப்­பட்ட முறைப்­பா­டொன்றை அடுத்தே குறித்த வர்த்­தகர், அவ­ரது மனைவி, அவர்­க­ளது மகள் மற்றும் அவர்­களின் உறவுக்காரர் ஒரு­வரின் மகள் ஆகியோரே இவ்­வாறு உயிரிழந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.\nகொழும்பு கேஷர் வீதியில் பிர­பல இலத்­தி­ர­னியல் வர்த்­த­க­ரான ஹுசைன் மெள­லானா (வயது 65), முன்­ஸிரா மெள­லானா வயது (58), ஹுஸ்னா மெள­லானா (வயது 13) ஆகிய ஒரே குடும்­பத்­தாரைச் சேர்ந்­தோரும் அவர்­க­ளுடன் நேற்று முன் தினம் இரவு குறித்த வீட்டில் தங்­கி­யி­ருந்த அவர்­க­ளது உற­வுக்­கார சிறு­மி­யான நிஸ்னா மெள­லானா (வயது 13) என்ற சிறு­மி­யுமே இவ்­வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி­வித்­தனர்.\nநேற்று காலை 10. 00 மணிக்கு தெஹி­வளை பொலிஸ் நிலையம் சென்­றுள்ள, உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் முன் வீட்டில் வசிக்கும் உற­வுக்­காரர், தனது முன் வீட்டில் உள்ள உற­வி­ன­ருக்கு ஏதோ இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அவர்கள் உடல் கருகி உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் முறை­யிட்­டுள்ளார்.\nஇத­னை­ய­டுத்து இது குறித்து தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்­தாவின் கீழான பொலிஸ் குழு உடன் ஸ்தலத்­துக்கு சென்­றுள்­ளது. பொலிஸார் அங்கு செல்லும் போதும் இலக்கம் 40 பீ, கவு­டான, தெஹி­வளை எனும் முக­வ­ர��யில் உள்ள குறித்த மூன்று மாடி வீட்டின் கீழ் மாடியின் கத­வு­களை உற­வி­னர்கள் உடைக்க முயற்சி செய்­து­கொண்­டி­ருந்­துள்­ளனர். முழு­மை­யாக அடைக்­கப்பட்டு குளி­ரூட்­டப்பட்­டி­ருந்த அந்த வீட்டின் பிர­தான கதவை பொலி­ஸாரின் உத­வி­யுடன் உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்ற போதே நால்­வரும் சட­ல­மாக இருந்தமை உறு­தி­யா­னது.\nபொலிஸார் உள்ளே சென்று பார்த்த வேளையில் வர்த்­த­க­ரான ஹுஸைன் மெள­லானா பிர­தான கத­வ­ருகே உள்ள கதி­ரை­யொன்­றிலும், அவ­ரது மனை­வி­யான முன்­ஸிரா மெள­லானா வீட்டின் அறை­யொன்­றிலும் 13 வய­து­களை உடைய இரு சிறு­மி­களும் வீட்டின் பிர­தான அறையின் நிலத்­திலும் உயி­ரி­ழந்த நிலையில் இருந்­தனர்.\nவீட்டில் இருந்த பெண்ட்ரி கபட் ஒன்று தீயினால் சேத­ம­டைந்­தி­ருந்­ததை அவ­தா­னித்த பொலிஸார் அதன் அருகே இருந்த இலத்­தி­ர­னியல் ஓவன், புளக் டொப் ஆகி­னவும் தீயினால் கரு­கி­ருந்­ததை அவ­தா­னித்தனர்.\nஅத்­துடன் வீட்டின் சுவர், நிலத்தில் கறுப்பு நிர துகல்கள் ஒட்­டி­யி­ருந்த நிலையில் ஆங்­காங்கே அதில் கை அச்­சுக்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. அத்­துடன் எரிந்­தி­ருந்த பிளக் டொப் வீசுண்­டி­ருந்­த­துடன் வீட்டின் மின் கட்­ட­மைப்பில் இருந்த டிப் ஆளி­களில் இரண்டு கீழ் நோக்கி வீழ்ந்­தி­ருந்­தன. இதன் ஊடாக ஏதோ ஒரு கார­ணத்தால் மின் தடைப் பட்­டுள்­ளமை பொலி­ஸா­ரினால் ஊகிக்­கப்­பட்­டது\nஸ்தலத்­துக்கு விரைந்த தெஹி­வளை பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ரஞ்சித் கொட்­டச்­சியின் நேரடி கட்­டுப்­பாட்டில் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்­தவின் தலை­மையில் குற்­ற­வியல் பிரிவின் அதி­கா­ரி­க­ளினால் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.\nபொலிஸ் தட­ய­வியல் பிரி­வினர் ஸ்தலத்­துக்கு வருகை தந்­த­துடன் அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்கள், மின்­னியல் பொறி­யி­ய­லா­ளர்­களும் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.\nஇதன் போது நேற்று முன் தினம் இரவு 9.00 மணி­ய­ளவில் குறித்த வீட்டின் முன் வீட்டில் வசிக்கும் உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் உற­வி­னர்­க­ளுடன் இந்த குடும்­பத்தார் உரை­யா­டி­யுள்­ளனர். அதன் பின்னர் இரு குடும்­பத்­தாரும் நித்­தி­ரைக்கு சென்­றுள்­ளனர்.\nஉயி­ரி­ழந்த வர்த்­த­கரின் மகளும் அங்கு தங்­கி­யி­ருந்த உற­வுக்­கார சிறு­மியும் நார­ஹேன்­பிட்டி பகு­தியில் உள்ள பிர­பல சர்­வ­தேச பாட­சா­லையில் கல்­வி­கற்று வரு­கின்­றனர். இந் நிலையில் நேற்று காலை அவர்­களை பாட­சா­லைக்கு அழைத்துச் செல்லும் வண்டி வீட்டின் அருகே வந்­துள்­ளது. வண்டி ஒலி எழுப்­பியும் வீட்டில் இருந்து எவ்­வித பதி­லும் கிடைக்­க­வில்லை.\nஇந் நிலையில் முன் வீட்டில் வசிக்கும் உற­வுக்­கா­ரர்கள் குறித்த வர்த்­த­க­ருக்கு தொலை­பேசி அழைப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். எனினும் அதற்கும் பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்­லை. இத­னை­ய­டுத்து அவ்­வீட்டார் முன் வீட்டை நோக்கி சென்ற போது அங்கு கறுப்பு நிற துகல்கள் உள்­ளி­ருந்து கதவின் கீழால் உள்ள சிறிய இடை­வெ­ளி­யூ­டாக கசி­வதை அவ­தா­னித்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் அளித்­துள்­ள­துடன் கதவை உடைக்கும் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­டுள்­ளனர். இவ்­வி­டயம் பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.\nகுளி­ரூட்­டப்­பட்ட அந்த வீடா­னது முழு­மை­யாக சீல் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், திடீ­ரென எற்­பட்ட மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட புகை­யுடன் கூடிய விஷ வாயுவை அவர்கள் சுவா­சித்­தி­ருக்­கலாம் எனவும் அதன் கார­ண­மாக மூச்சுத் திணறி அவர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்க வேண்டும் எனவும் பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். வர்த்­த­கரின் மனைவி முன்­ஸிரா மெள­லானா அறையில் மர­ண­ம­டைந்­தி­ருந்த விதம், இரு சிறு­மி­யரும் வீட்டின் பிர­தான அறையில் அரு­க­ருகே முகங்­குப்­பற விழுந்­தி­ருந்த நிலைமை, வர்த்­த­க­ரான ஹுசைன் மெள­லானா கதி­ரையி­லேயே உயி­ரி­ழந்­தி­ருந்­தமை ஆகி­ய­வறறை வைத்தே பொலிஸார் இவ்­வாறு சந்­தேகம் தெரி­விக்­கின்­றனர்.\nவீட்டின் சுவர்­களில் படிந்­தி­ருக்கும் கறுப்பு நிற துகல்கள் மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட தீயினால் ஏற்­பட்­ட­தாக இருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார், தீ பரவ ஆரம்­பித்த போது முழு வீட்­டையும் புகை சூழந்­து­கொன்­டி­ருக்க வேண்டும் எனவும், வீடு முழு­மை­யாக குளி­ரூட்­டப்ப்ட்­டி­ருந்­த­தாலும் அப்­புகை வெளி­யே­றாமல் வீட்­டுக்­குள்­ளேயே சுற்ற அது விஷ­மாக மாரி­யி­ருக்கும் என���ும் சந்­தே­கிக்­கின்­றனர்.\nஅதனை வீட்டில் இருந்த இந் நால்­வரும் சுவா­சித்­தி­ருப்­ப­தாக நம்பும் பொலிஸார் அங்­கி­ருந்து தப்ப அவர்கள் முயற்­சித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். எனினும் வீட்டை முழு­மை­யாக சூழந்­தி­ருந்த புகையால் அவர்­க­ளுக்கு கத­வினை நோக்கி செல்­வது சிர­ம­மாக இருந்­தி­ருக்க வேண்டும் எனவும் சிறு­மிகள் இரு­வரும் முகங்­குப்­பற வீழ்ந்­தி­ருந்­த­மை­யா­னது அவர்கள் தப்­பிக்க ஓடி­யுள்­ளதை காட்டுவதா­கவும், வர்த்­த­கரும் கதவை திறக்க முயன்­றுள்ள நிலை­யி­லேயெ அதன் அருகே இருந்த கதி­ரை­யி­லேயே உயிரை விட்­டுள்­ள­தா­கவும் சந்­தே­கிப்­ப­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.\nஎவ்­வ­றா­யினும் குறித்த நால்­வரும் எதனால் உயி­ரி­ழந்­தார்கள் என்ற உறு­தி­யான காரணம் நேற்று மாலை வரை தெரி­ய­வ­ர­வில்லை.\nநேற்று பிற்­பகல் ஸ்தலத்­துக்கு கல்­கிஸை மேல­திக நீதிவான் ஜி.ஜி.எஸ். ரண­சிங்க வருகை தந்து சட­லங்­களை பார்­வை­யிட்டார். இதன் போது சட­லங்­களை பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­மாறு அவர் உத்­தரவு பிறப்­பித்தார். இந் நிலையில் நேற்று மாலை களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்திய அதி­கா­ரியும் ஸ்தலத்திற்கு விரைந்து பார்­வை­யிட்­ட­துடன் சட­லங்­க­ளையும் பொறுப்­பேற்று பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­கக கலுபோ­வில வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்றார்.\nஎவ்­வா­றா­யினும் இந்த நான்கு மர­ணங்­களும் வெளியில் இருந்து வந்த ஒரு­வரால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்­ப­தற்­கான எவ்­வித சான்­று­களும் இல்லை என தெரி­விக்கும் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோத்கர் பிரதீப் நிஸாந்த, திடீ­ரென ஏற்­பட்ட மின்­னொ­ழுக்­கினால் உரு­வான விஷ வாயுவை இவர்கள் சுவா­சித்­தி­ருக்­கலம் எனவும் அதனால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலால் மரணம் சம்­ப­வித்­தி­ருக்­கலாம் எனவும் நம்­பு­வ­தாக குறிப்­பிட்டார். எனினும் பிரேத பரி­சோ­த­னையின் பின்­ன­ரேயே உறு­தி­யான உண்மைக் கார­ணியை கண்­ட­றிய முடி­யும் என சுட்­டிக்­காட்­டிய அவர் சதி முயற்சி ஒன்­று­டாக இம்­ம­ர­ணங்கள் நிகழ்ந்­துள்­ள­மைக்­கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவானது என சுட்டிக்காட்டினார்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக ���ிசாரணைமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட ஆகியோரின் மேற்பார்வையில் கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கொட்டச்சியின் ஆலோசனையில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்த தலமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே கௌடான வீதியில் நேற்று இச்சம்பவத்தையு அடுத்து நூற்றுக்கனக்கான பொது மக்கள் கூடினர். அப்பிரதேசத்தில் பாரிய போக்கு வரத்து நெரிசலும் காணப்பட்டது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2020/10/07/bs-three-evocatively-edgy-houses-push-the-notion-of-indoor-outdoor-living-to-the-extreme/", "date_download": "2021-07-28T07:43:26Z", "digest": "sha1:4ISISTUATDHSQTRLICKPF3B4RRNGEVM2", "length": 4540, "nlines": 105, "source_domain": "filmnews24x7.com", "title": "Three evocatively edgy houses push the notion of indoor/outdoor living to the extreme – Film News 24X7", "raw_content": "\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\nகாட்டுக்குள் சாக்க்ஷி அகர்வாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்\nRAPO19 படத்தில் இணைகிறார் நடிகர் ஆதி பினிஷெட்டி \nஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் வெளியிடும் என்டூரேஜ்்பாடல்\nமூடவிருந்த பாரம்பரிய அரிசி ஆய்வு கூடம் தொடர்ந்து நடக்க நடிகர்…\nமாஸ்டருக்கு தியேட்டரில் 6 காட்சி\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86-2/", "date_download": "2021-07-28T06:18:25Z", "digest": "sha1:ORJBJZTPOWAMQIS6KVVZW7HTUTOF3GPE", "length": 11782, "nlines": 208, "source_domain": "malayagam.lk", "title": "கதிர்காமம்- அருள்மிகு தெய்வானை அம்மன் திருக்கோயில்.. | மலையகம்.lk", "raw_content": "\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு -பிரதமர் மஹிந்த ராஜபக்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது.\nஹிசாலினி உயிரழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு..\nHome/செய்திகள்/கதிர்காமம்- அருள்மிகு தெய்வானை அம்மன் திருக்கோயில்..\nகதிர்காமம்- அருள்மிகு தெய்வானை அம்மன் திருக்கோயில்..\nகந்தனுறை திருத்தலத்தில் கோயில் கொண்ட தாயே\nகாவல் செய்து அரவணைத்து நிம்மதியைத் தருவாய்\nசிந்தையிலே உனையிருத்திப் போற்றுகின்றோம் நாங்கள்\nசீர்மை நிறைவாழ்வதனை எமக்களிப்பாய் அம்மா\nகதிர்காமத் திருத்தலத்தில் அமர்ந்தருளும் தாயே\nமாண்புடனே நாம் வாழ வழியமைத்துத் தருவாய்\nநம்பியுந்தன் தாள் பணிந்து வணங்குகின்றோம் நாங்கள்\nதலைதாழா வாழ்வதனை எமக்களிப்பாய் அம்மா\nமாணிக்க கங்கைகரை குடிகொண்ட தாயே\nகந்தனது ஆசியையும் பெற்றெமக்கு அளிப்பாய்\nஇதயத்தில் உனையிருத்தி தொழுகின்றோம் நாங்கள்\nதமிழ்க்கடவுள் கந்தனை மணந்திட்ட தாயே\nதமிழ்க்குலத்தின் தாயாக இருந்தெம்மைக் காப்பாய்\nதளர்வில்லா நல்வாழ்வை நாடுகின்றோம் நாங்கள்\nதாள் பணியும் எங்களை நீ வாழவைப்பாய் அம்மா\nஆதிசிவன் மருமகளாய் வந்தவளே தாயே\nஆறுதலை எமக்களிக்க கருணையை நீ தருவாய்\nகதிர்காமத் திருத்தலத்தில் நீயிருப்பதாலே நாங்கள்\nகவலையற்று இருக்கும் நிலை எமக்கருள்வாய் அம்மா\nதெய்வானை திருமகளாய்ப் பெயர் கொண்ட தாயே\nதேடியுந்தன் அடிபணியும் எம்மை நீ காப்பாய்\nமாண்புடனே தலை நிமிர்ந்து நாம்வாழ வேண்டும்\nமாமணியே, தாயவளே அருள் தருவாய் அம்மா.\nஅகில இலங்கை இந்து மாமன்றம்.\nடயகம சிறுமிக்காக மட்டக்களப்பில் பறை மேளம் கொட்டி வீதியில் போராட்டம்\nசேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம் ...\nஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு க���றைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nஹரின் பெனாண்டோ சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nஹரின் பெனாண்டோ சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nமுல்லைத்தீவு- அருள்மிகு வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்கோயில்\nதென் பங்களாதேஷில் அகதிகள் முகாம்கள் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி அறுவர் பலி\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nஇலங்கையை வந்தடைய உள்ள 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் \nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின https://t.co/PHvsXlFe1l\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omshanthi.forumta.net/t213-topic", "date_download": "2021-07-28T06:51:58Z", "digest": "sha1:FOEACA32OHTFYNAIINXTQBIE4ZNOT2EF", "length": 30518, "nlines": 251, "source_domain": "omshanthi.forumta.net", "title": "தமிழ் மருத்துவம்", "raw_content": "\n» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.\n» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019\n» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை\n» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது\n» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு\n» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\n» தமிழிலும் டைப் செய்யலாம்\n» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்\n» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்\n» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா\n» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.\n» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்\n» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்\n» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு\n» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle\n» நைஷ்டிக பிரம்மசாரி யார்\n» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்\n» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்\n» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்\n» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்\n» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்\n» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்\n» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்\n» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்\nரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …\nநமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.\nஸத்ஸங்கம் :: மருத்துவத்தில் சாந்தி :: ஆயுர்வேதம்\nஇஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்\nஇரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.\nநீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி)\nவெந்தையம் - 50 கி,கருஞ்சீரகம் - 25 கி,ஓமம் - 25 கி,சீரகம் - 25 கி இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து நன்றாக பொடி செய்து கொள்ளவும். (வறுத்தபின் மிக்ஸ்யில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால்மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).\nஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி தீர\nசிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.\nஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்.\nதும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.\nசெம்பருத்தி பூ, இலை (100 கி. அல்லது தேவையான அளவு), வெந்தயம் (10 கி.) இவ்விரண்டையும் சிறுது தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைத்து, பசையாக்கி குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து பின் குளித்துவர தலைமுடி உதிரல், தலை ஊரல், கண் குளிர்ச்சி, மேகச்சூடு ஆகியன போகும். இதை இரு தினங்களுக்கு ஒரு முறை தேய்த்துக் குளித்துவர முடி அடர்த்தியாக வளரும். முடி மென்மை அடைந்து பளபளப்பாய்க் காட்சி தரும். சைனஸ் பிரச்சனையுள்ளவர்கள் வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.\nகற்சுண்ணாம்பு (10 கி.), மஞசள்பொடி (5 கி.), நாட்டு நவச்சாரம் (5 கி.), மயில் துத்தம் (2 கி.). இவற்றை ஒன்றாகக் கலந்து நீர்விட்டு அரைத்து பசையாக்கி தேவைப்படும் போது காலாணி உள்ள இடத்தில் நன்கு தடவி அல்லது துணியினால் கட்ட காலாணித் தடிப்பு மாறி வலி மிகக் குறையும். இதையே மரு உள்ள இடத்திலும் வெளிப்புறமாக தடவி வர மரு குணமாகும். (மரு என்பது பாலுண்ணி போல் உடல் எங்கும் வரக்கூடிய சிறு சிறு தடிப்பாகும்)\nதலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்\nதேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.\nகை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க\nதேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு தீரும்.\nகாதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்\nதானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.\nசுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.\nபித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்\nகொத்தமல்லி விதை (10 கிராம்), சீரகம் (10 கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும்.\nஇரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.\nமருத்துவ குணம் நிறைந்த பொன்னாங்கண்ணி கீரை\nகாய்கறிகளில் உள்ள சத்துக்களை விட கீரைகளில் 20 சதவிகிதம் கூடுதலாக சத்துக்கள் காணப்படுகின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கீரைக்கு உண்டு என்பதால் நாம் உண்ணும் உணவில் வாரத்திற்கு இரண்டு முறை கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற கீரைகளை விட பொன்னாங்கண்ணி கீரைக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்தக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் பொன்போல ஜொலிக்கும் என்பார்கள். அதனால்தான் இது பொன்னாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. 'பொன்னை எறிந்தாலும் பொடிக்கீரையை எறியாதே\" என்ற பழமொழியும் இதனால் உருவானதுதான். பொன்னாங்கண்ணியை பொன்+ஆம்+காண்+நீ என பிரித்து விளக்கம் அளித்துள்ளனர் முன்னோர்கள்.\nபொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு. இந்த கீரையில் இரும்பு, கால்சியம���, பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தர வல்லது.\nஇத்தாவரத்தில் பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன. சிட்ரோஸ்டிரால், சிட்கமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஒலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பொன்னாங்கண்ணியில் காணப்படுகின்றன.\nஇக்கீரையின் காம்புப்பகுதிகளையும் சேர்த்து சமைத்தால்தான் முழுமையான சத்து கிடைக்கும். இதிலுள்ள சத்துக்கள் கண்களுக்கு ஒளியையும் நல்ல தெளிவான பார்வையையும் அளிக்கும். அத்துடன் கண் தொடர்புடைய அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.\nஇந்த கீரையை சமைத்து சாப்பிடுவதுடன் வேறுவகையிலும் பயன்படுத்தலாம். பொன்னாங்கன்னிக்கீரையை பசு வெண்ணெயில் வதக்கி இரு கண்களில் வைத்து துணியால் கட்ட கண் நோய்கள் போய்விடும். பார்வை தெளிவு பெறும்.\nபொன்னாங்கன்னியில் இருந்து தைலம் எடுத்து தடவி வந்தால் கண் எரிச்சல், கண்வலி குணமடையும். கண் குளிர்ச்சியடையும். இக்கீரையை பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும்.\nபொன்னாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளவதன் மூலம் இதயம் வலுப்பெறும், ரத்த ஓட்டம் சீரடையும், மூளை, நரம்புகள் பலம் பெற்று சீரான நிலையில் இயக்கம் பெறும். வயிறு, குடல் கல்லீரல், மண்ணீரல், போன்ற உறுப்புகளின் பலத்திற்கு இக்கீரை பெரிதும் துணை புரிகிறது.\nஇது உடலில் மிகுதிப்படும் உஷ்ணத்தை தணித்து உடலை சமநிலையில் வைத்திருக்கும். உடலுக்கு வலுவையும் நல்ல வளர்ச்சியையும் அளிக்க வல்லது. உஷ்ணமிகுதியால் மூலநோய் ஏற்பட்டு வருந்துபவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வர நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். ரத்தம் கொட்டும் மூலமாக இருந்தாலும் குணமாகும்.\nமிகவும் அருமையான டிப்ஸ் திரு kannanji அவர்களே.\nஇதன் பெருமை உலகளாவியது. ஆம் இங்கு south அமெரிக்கா, and central அமெரிக்காவிலும் இதை பயிர் செய்கிறார்கள். இங்கு இதன் பெயர் Alternathera sesillis இந்தியாவில் இதன் பெயர்கள் பின்வருமாறு :\nKoypa (Marathi), Honganne (Kannada), Ponnaganti koora (Telugu),Ponnanganni Keerai(பொன்னாங்கண்ணி கீரை)(தமிழ்). இப்படி இதன் பெயர்கள். இனிமேலாவது இதன் பெருமை அறிந்து இந்த கீரையை நாம் எல்லோரும் உபயோகபடுத்தவேண்டும்.\nஸத்ஸங்கம் :: மருத்துவத்தில் சாந்தி :: ஆயுர்வேதம்\nJump to: Select a forum||--நுழை வாயில்| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--விதிமுறைகள்| |--புதிய உறுப்பினராக என்ன ���ெய்யவேண்டும்| |--வாழ்த்துகள்| |--கேள்வி பதில்|--மஹான்களின் வாழ்க்கை சித்திரங்கள்|--பாடல்கள் - தோத்திரங்கள் - கட்டுரைகள் (மஹான்கள் ஆக்கியது)|--அருட்சக்தியின் படைப்புகள்|--உறுப்பினர் படைப்புகள்| |--கவிதைகள்| |--கட்டுரைகள்| |--புதினங்கள்| |--சிறுகதைகள்| |--துணுக்குகள்| |--புதிய இந்தியா|--ஓம் சாந்தி| |--சிதானந்த அலை - பூஜா தத்துவங்கள்| | |--உபாஸக தர்மங்கள்| | | |--ஆலய திருப்பணி உத்ஸவங்கள்| |--புத்தக விமர்சனங்கள் பூஜா நிகழ்வுகள் - செய்திகள்| |--சாந்தி பாடங்கள்| |--உலக அமைதி| |--மன அமைதி| |--உடல் அமைதி| |--அழகு வெள்ளத்தில் அமைதிக்கு வழி| |--ஆன்மீகத்தில் சாந்தி| |--இந்துசமயம்| |--தந்திரங்கள்| |--மந்திரங்கள்| |--வேதங்கள்| |--உபநிடதங்கள்| |--புராணங்கள்| |--சாக்தம்/ஸ்ரீவித்யை| |--காணாபத்யம்| |--சைவம்| |--வைணவம்| |--கௌமாரம்| |--ஸௌரம்| |--அத்வைதம்| |--வேதாந்தம்| |--தமிழில் சாந்தி| |--இலக்கிய்ங்களில் சாந்தி| |--மருத்துவத்தில் சாந்தி| |--ஆயுர்வேதம்| |--சித்த மருத்துவம்| |--தினசரி செய்திகள்| |--தமிழ்நாடு| |--புதுடில்லி| |--இந்தியா| |--உலகம்| |--தரவேற்றம்| |--படங்கள்| |--காணொளிகள்| |--விஞ்ஞானம்| |--சாந்தி கொடுக்கும் சாதனங்கள்| |--போட்டிகள்| |--கவிதைப் போட்டிகள்| |--கட்டுரைப் போட்டிகள்| |--கதைப்போட்டிகள்| |--பதிவுப்போட்டிகள்| |--கணிணிச் செய்திகள்|--முக்கிய இணைப்புகள்|--நன்றியுடன் இணையத்தில் எடுத்தவை|--முகநூல் பார்வைகள்|--படங்கள் - காணொளி - இசையொலி|--மற்ற மொழிகளின் பதிவுகள்|--விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-to-announce-system-to-name-virus-variants-like-hurricanes-421313.html", "date_download": "2021-07-28T07:52:38Z", "digest": "sha1:6JWTZSJY4SCNMPHWP4ERY4OUMSLFRUYY", "length": 19350, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல் | WHO to announce system to name virus variants ‘like hurricanes’ - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n சசிகலாவை சேர்க்க வேண்டாம்...ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தை தகர்த்த ஈ.பி.எஸ்\n\"கெத்து\" திமுக.. \"செக்\" வைக்கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் ��ொண்டர்கள்\nநூற்றாண்டுவிழா கண்ட இடதுசாரி தலைவர் என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசின் முதலாவது தகைசால் தமிழர் விருது\nவெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களே இவர்களது குறி.. கோடிக்கணக்கில் மோசடி செய்த சென்னை தம்பதி\n\"முருகன்\".. மேலிடம் போட்ட ஒரே ஆர்டர்.. \"இதெல்லாம் அநியாயங்க.. ஒத்துக்காதீங்க\".. கொந்தளித்த சீனியர்\nசுகாதாரத்துறை ஒப்பந்த பணியாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. செம\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅந்த மாதிரி டிரஸ்ஸில்.. அப்படி ஒரு ஆட்டம்.. பார்த்துப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்\n சசிகலாவை சேர்க்க வேண்டாம்...ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தை தகர்த்த ஈ.பி.எஸ்\nமுதல் கையெழுத்து நீட் ரத்துன்னு சொன்னாரே ஸ்டாலின்... என்னாச்சு அறிவிப்பு வரலையே - இபிஎஸ்\n\"கெத்து\" திமுக.. \"செக்\" வைக்கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்\nஆபாச படம் எடுக்க என்ன தேவை வந்துச்சு.. உங்களால் என் புகழுக்கு களங்கம்.. கணவரிடம் ஷில்பா கண்ணீர்\nமேகதாது: மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க போராடும்.. வைத்திலிங்கம் பேச்சால் சர்ச்சை.. பின்னணி என்ன\nSports க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி\nMovies அண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்\nFinance 1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்\nசென்னை: ஒவ்வொரு புயலுக்கு தனித்துவமாகப் பெயர்களைச் சூட்டுவதைப் போல உருமாறிய கொரோனா வகைகளுக்கும் புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார்.\nஅக்கம் பக்கத்தில் பேசினால் கூட Mask போடுங்க.. 6 அடி இடைவெளியை கடைபிடிங்க.. Dr Prakash\nகொரோனா பரவலின் தாக்கம் உலகில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகள் வைரஸ் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்\nபல்வேறு நாடுகளிலும் கண்டறியப்படும் இந்த உருமாறிய கொரோனா வகைகளை B.1.1.7, B.1.617 போன்ற ஆங்கில எழுத்து மற்றும் எண் காம்பினேஷன்களில் பெயரிடப்படும்.\nஇருப்பினும் இதைக் குறிப்பிடுவது கஷ்டம் என்பதால் ஊடகங்களும் மக்களும் பெரும்பாலும் எங்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதோ அதையே பெயராக வைத்து அழைக்கின்றனர். அதாவது பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட B.1.1.7 வகை கொரோனாவை பிரிட்டன் வகை கொரோனா என்றும் B.1.351 கொரோனா வகையைத் தென் ஆப்பிரிக்கா கொரோனா வகை என்றும் மக்கள் அழைக்கின்றனர். முதலில் கொரோனா வைரசை கூட வூஹான் வைரஸ் என்றே சிலர் குறிப்பிட்டனர்.\nஇது போல நாடுகளை வைத்து கொரோனா வகைகளை அழைப்பது அந்த நாடுகளைக் களங்கப்படுத்தும் விதமாக அமைந்துவிடுகிறது. கடந்த வாரம்கூட B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்று தான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், ஒவ்வொரு புயலுக்குத் தனித்துவமாகப் பெயர்களைச் சூட்டுவதைப் போல உருமாறிய கொரோனா வகைகளுக்கும் புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் ஏற்படும் புயல்களுக்குக் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பெயரிடும் வழக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து மேலும் அவர் கூறுகையில், புதிய பெயரிடும் முறை விரைவில் தொடங்கும். அது புயலுக்கு அளிக்கப்படும் பெயர்களைப் போல இருக்கும். இதன் மூலம் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்படும் இடங்களைக் கொண்ட சில நாடுகள் களங்கப்படுத்துவது தடுத்து நிறுத்தப்படும். அதுபோன்ற பெயர்களை வைப்பதன் மூலம் மக்களும் எளிதாக உருமாறிய கொரோனா பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்\" என்று அவர் தெரிவித்தார்.\nஅடுத்த ஆபத்து.. இந்த 22 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. வார்னிங�� தந்த மத்திய சுகாதாரத்துறை..\nவென்டிலேட்டரில் பவணி எப்படி இருக்கா.. பெற்றோரை தர்ம சங்கடப்படுத்துக்குள்ளாக்கும் யாஷிகா ஆனந்த்\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus who உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் soumya swaminathan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30043-iit-corona-exposure-confirmed-for-90-students-in-roorkee.html", "date_download": "2021-07-28T07:25:06Z", "digest": "sha1:MNZ67QBGJBYOB2ECNBNV4V6ECXKIZU67", "length": 10076, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "IIT மாணவர்கள் 90 பேருக்கு கொரோனா - The Subeditor Tamil", "raw_content": "\nIIT மாணவர்கள் 90 பேருக்கு கொரோனா\nIIT மாணவர்கள் 90 பேருக்கு கொரோனா\nஉத்தரக்காண்டில் ஐ.ஐ.டி. ரூர்கீ யில் 90 மாணவ-மாணவியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஇந்தியாவில் அண்மை காலமாக கொரோனா பாதிப்பகள் உச்சமடைந்து வருகின்றன. இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.\nஇந்தியா முழுவதிலும் இருந்து ஐ.ஐ.டி.க்கு திரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் 15 நாட்கள் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.\nஇந்நிலையில், உத்தரகாண்டில் உ��்ள ஐஐடி ரூர்கீயில் கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவில் மொத்தம் 90 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஐ.ஐ.டி. ரூர்கீயில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 5 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஒரு விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. ஐஐடி வாளாகத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஐ.ஐ.டி. வளாகத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வளாகத்திற்குள் வசிக்கும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை வழிகாட்டி நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.\nகொரோனா பாதித்த 90 மாணவ-மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து மாணவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து கொரோனா பாதித்த மாணவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nIPL கிரிக்கெட் திருவிழா இன்று துவக்கம்\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியு��ா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/date/2021/06/16", "date_download": "2021-07-28T06:34:00Z", "digest": "sha1:ANPXV33LNVNU26JWQPNZ2WFKVAQUVH7R", "length": 5397, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "June 16, 2021 – DanTV", "raw_content": "\nஇலங்கை மற்றும் மாலைதீவுக்குபுதிய அமெரிக்கத் தூதுவர்: ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு\nஇலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியோ சுங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய...\tRead more »\nதென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்:சீனா கண்டனம்\nசர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அவ்வப்போது சீனாவுடன் அமெரிக்க கப்பற்படை மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் கப்பல் படையுடன் இணைந்து அமெரிக்க கப்பல் படை இந்த பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது சீன கப்பல்...\tRead more »\nரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா\nவேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு...\tRead more »\nமீண்டும் இலங்க���யில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/148327", "date_download": "2021-07-28T07:15:16Z", "digest": "sha1:QB2ORB53QSZ5NPNW4XDJL6LARJLSK2LX", "length": 8346, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை\nதமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்....\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி.. முதலமைச்சர் தொட...\nஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதிக்க...\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டு பயணத் தடை\n - சென்னையில் புதிதாக 3 ஆக்சிஜன் உற்பத்தி...\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.\nமேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக இன்று கல்லணையை சென்றடைந்தது. இன்று கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.\nஇந்த தண்ணீர் கல்லணைக் கால்வாய், வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆறு வழியாக பாய்ந்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும்.\nதற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 16 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.\nகல்லணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபத���, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைக்கின்றனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nகுறுக்கு சந்துல கயிற்ற போட்டு.. நகைக்கடை போட்ட கில்லாடி.. ரூ.25 லட்சம் நகைகள் அபேஸ்..\nவடிவேலு பாணியில் குடியை நிறுத்த முயற்சி.. சத்தியத்தை மழுங...\nகாதல் பெண் வண்டால்.. வாண்ட்டடாக வழக்கில் சிக்கிய சில்வண்ட...\nரூ.2 கோடி சுருட்டி சாப்பிட்ட பரம்பரை.. கேடி லேடி கைது..\n\"கொத்திய\" பாம்பை கொன்ற சிறுவன்.. சிறுவனுக்கு மறுபிறவி அளி...\nநாடாளுமன்றத்தில் அமளி ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2012/07/sri-rama-light-of-humanity-11/", "date_download": "2021-07-28T07:56:05Z", "digest": "sha1:OSEP4EX6TMYILS5Q2KVRXYH6LAUQAQRS", "length": 40848, "nlines": 237, "source_domain": "www.tamilhindu.com", "title": "இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு - 11 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள் பொது ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11\nஎஸ்.ராமன் July 1, 2012\t1 Comment அகஸ்தியர்இராமாயணம்சீதைசூர்ப்பனகைதட்பவெட்பம்பஞ்சவடிலஷ்மணன்\nஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்\nதமிழாக்கம் : எஸ். ராமன்\n11.1 யானைக்கும் அடி சறுக்கும்\nஇராமர் விந்திய மலைத்தொடரைத் தாண்டி சீதை, மற்றும் லக்ஷ்மணனுடன் அகஸ்தியர் ஆஸ்ரமத்தை சென்றடைந்தார். அவர்களை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்று கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடி அவர்கள் தங்குவதற்கு ஒரு நல்ல இடம் என்று சொன்னார். அகஸ்தியர் ஒரு தீர்க்கதரிசியாதலால் அரக்கர்கள் அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்த்து, அவர்களுக்கு வில், அம்பு ஆயுதங்களைக் க��டுத்து அரக்கர்களை எதிர்ப்பதற்கென்று வைத்துக்கொள்ளச் சொன்னார். அரக்கர்களை எதிர்க்கும் தருணம் ஒருவேளை வந்துவிட்டால், அப்போது கூட இருக்கும் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். பொதுவாகப் பெண்களின் மனம் குறுகிய காலத்தில் அடிக்கடி திடீரென்று மாறக்கூடியது; அதனால் அவர்கள்கூடத் தங்குபவர்களுக்கு உதவியாக இருப்பதற்குப் பதிலாக பிரச்சினைகளைத் தோற்றுவிப்பார்கள். ஆனால் சீதை ஒரு சாதாரணப் பெண்ணைவிட மனோதிடம் கொண்டவளாய் இருப்பதால், இடர்கள் வரும்போது அவள் அவர்களுக்கு உதவுபவளாகத்தான் இருப்பாள் என்று சொல்லி, இந்த விஷயத்தில் அவள் வசிஷ்டரின் மனைவி அருந்ததி போல என்று இருவரைப் பற்றியும் மிக்க பெருமையுடன் பேசினார்.\nஸ²தஹ்ரதா³னாம்ʼ லோலத்வம்ʼ ஸ²ஸ்த்ராணாம்ʼ தீக்ஷ்ணதாம்ʼ ததா²|\nயோஷித: = women in general,பொதுவாகப் பெண்கள்\nஸ²தஹ்ரதா³னாம் = of the lightnings, மின்னலைப்போல\nலோலத்வம் = instability, நிலையில்லாத\nஸ²ஸ்த்ராணாம் = of weapons, ஆயுதங்கள்\nதீக்ஷ்ணதாம் = sharpness, கூரானதாக\nக³ரூடா³னிலயோஹொ = of king of birds and wind, கருடன் அல்லது வாயு\nஸை²க்⁴ர்யம் = speed, வேகம்\nஅனுக³ச்ச²ந்தி = will follow, இருக்கும் , வரும்.\nபொதுவாகப் பெண்கள் மின்னலைப்போல நிலையில்லாததாகவும், ஆயுதங்களைப்போல கூரானதாகவும், கருடன் அல்லது வாயுவைப் போல வேகமானதாகவும் மாறும் மனம் கொண்டவர்கள்.\nபெண்களைப் பற்றிப் பொதுவாக இங்கு கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள், தற்காலத்துப் பெண்களால் ஒத்துக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். காலம் வெகுவாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் இப்படிப்பட்ட பெண்களைப்பற்றிய கருத்துக்களை நம்மில் பெரும்பாலோரும் நிச்சயமாக ஆதரிப்பதில்லை. ஆனால் இங்கு அவர் சொன்னதையும், பின்பு நடந்ததையும் பாருங்கள். அகஸ்தியருக்குத் தான் சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் மாறான குணங்களை உடைய பெண்களைப் பற்றியும் தெரியும் என்பதை, அவரே சீதையும், அருந்ததியும் அப்படி அல்லாத மனோதிடம் கொண்ட பெண்கள் என்பதைச் சொல்லிக் காட்டுகிறார். தீர்க்கதரிசியான அவரது இந்தக் கூற்று யானைக்கும் அடி சறுக்கும் என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால் அவரால் அப்படிப் புகழப்பட்ட சீதைதான் ஒரு அரக்கன் தங்க மான் போல வரும்போது அதன் அழகால் கவரப்பட்டு ஏமாறுகிறாள். அப்படி அவள் ஒரு சாதாரணப் பெண்மணியைப்போல ஏமாந்ததினால்தான், அவள் இரா���ரை மட்டுமன்றி அவர் கூட இருந்தோர் அனைவரையும் மிகுந்த துயரத்திற்கும், துன்பத்திற்கும் உள்ளாக்குகிறாள்.\n11.2 வீசும் காற்றும் வெப்பநிலை தோற்றமும்\nகவின் மிக்க இயற்கைச் சூழ்நிலை இருக்கும் ஓர் இடத்தில் லக்ஷ்மணன் ஒரு அழகான குடிலைக் கட்டினான். நல்ல உணவாகும் கனிந்த பழங்கள், பூஜைக்கு வேண்டிய மணம் மிக்க பூக்கள், மற்றும் குளிப்பதற்கு தெள்ளிய நீர் இவை எல்லாம் கிடைக்கும் இடமாகவும் அது இருந்தது. குளிர் காலமும் விரைவில் வந்து சேர்ந்தது. பருவ காலங்களைப் பற்றி நன்கு விவரித்து எழுதும் வால்மீகி முனிவரும், இக்குளிர் காலம் பற்றியும் நன்கு எழுதியிருக்கிறார். அதில் ஒரு செய்யுளில், இயற்கையின் குளிர் காலப் பருவத்தில் வீசும் காற்று தட்பவெப்பத்தை இருமடங்கு குறைப்பது போல் காட்டுகிறது என்று சொல்லியிருக்கிறார். ( இந்திய விமானப் படையில் வானிலை தொடர்பான வேலையில் முதன்மை அதிகாரி என்பதால், மூல ஆசிரியர் இதைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பு ஏதும் இல்லை.)\nப்ரக்ருʼத்யா ஸீ²தலஸ்பர்ஸோ² ஹிமவித்³த⁴ஸ்²ச ஸாம்ப்ரதம்|\nப்ரவாதி பஸ்²சிமோ வாயு: காலே த்³விகு³ணஸீ²தல:|| 3.16.15|\nப்ரக்ருʼத்யா = by nature, இயற்கையில்\nஸீ²தலஸ்பர்ஸோ² = cold feel, உணரப்படும் குளிர்\nஸாம்ப்ரதம் = at this time, இந்த சமயம்\nஹிமவித்³த⁴ஸ்²ச = hit by snow, பனி வீச்சு\nகாலே = at this time, இந்த சமயம்\nத்³விகு³ணஸீ²தல: = double the cold, குளிர் இரண்டு மடங்காக\nவாதி = blowing, வீசுகிறது.\nகுளிர் காலத்தில் பொதுவாக காற்று சில்லென்றும், பனி பெய்தவாறும் இருக்கும். அதற்கும் மேலாக மேற்குப் பக்கத்தில் இருந்து பலத்த காற்றும் வீசுவதால் குளிர் இரண்டு மடங்காகத் தெரிகிறது.\nவீசும் காற்று ஒருவரின் உடல் வெப்பத்தைத் தணிப்பதால், காற்று இருக்கும் நாட்களில் ஒருவருக்குக் குளிர் தெரிகிறது. காற்று பலமாக வீசும்போது குளிரும் இன்னும் அதிகமாகத் தெரிகிறது. தற்காலத்தில் காற்று வீச்சின் அளவைக்கொண்டு வெப்பநிலையை அறியும் முறைக்கு “காற்றால் மாறும் தட்பவெப்பக் குறியீடு” (Wind chill factor) என்று பெயர். வால்மீகியின் காலத்தில் வெப்பத்தை அளக்கும் முறையும் தெரியாது, உஷ்ணமானியும் (thermometer) கிடையாது. ஆனாலும் அந்தக் காலத்திலேயே, வெப்பநிலை ஒன்றாய் இருந்தாலும் வீசும் காற்றிற்கு ஏற்ப அதை உணர்வது வேறாக இருக்கும் என்கின்ற தத்துவத்தை அறிந்து, அதை எழுதியும் வைத்திருக்கும் வால்மீகி போன்றோர்களுக்கு தற்காலத்து வானிலை ஆய்வாளர்கள் வணக்கத்துடன் நன்றி கூறாவிட்டாலும், இதைப் பற்றிய அறிவு அன்றே இருந்திருக்கிறது என்றாவது தெளியவேண்டும்.\n11. 3 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\nபஞ்சவடியில் ஒரு நாள் அவர்கள் கடுங்குளிரைத் தாங்கமுடியாது அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, லக்ஷ்மணனுக்கு முன்னாள் ஞாபகம் வர ஆரம்பித்தது. அப்போது அவன் தங்களுக்குத்தான் அப்படி அமைந்தது விதி என்றால், சகல போகங்களுடன் அயோத்தி அரண்மனையில் வசதியாய் இருக்கவேண்டிய பரதனும், தன்னிச்சையாக நம்மைப்போலவே இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, குளிரைப்போக்க எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாமல் தவிக்கிறானோ என்று ஏங்கினான். பரதன் எப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவன், அவன் தாயாயிருந்தும் கைகேயி எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள், சாதாரணமாக தாயைப்போல பிள்ளை என்பார்கள், ஆனால் பரதனோ வேறுமாதிரி இருக்கிறானே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். கைகேயியைப் பற்றிக் குறைவாகப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த இராமர் அதை ரசிக்கவில்லை. உடனே அவர் கைகேயிப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே என்று லக்ஷ்மணனைக் கோபித்துக் கொண்டார்.\nஸ தே(அ)ம்பா³ மத்⁴யமா தாத க³ர்ஹிதவ்யா கத²ஞ்சன|\nதாமேவேக்ஷ்வாகுனாத²ஸ்ய ப⁴ரதஸ்ய கதா²ம்ʼ குரு|| 3.16.37||\nதாத = dear, அன்பார்ந்த\nமத்⁴யமா = middle, நடு\n(அ)ம்பா³ = mother, தாயார்\nகத²ஞ்சன = somehow, கண்டபடி\nதே = to you, உனக்கு\nந க³ர்ஹிதவ்யா = not to be criticized, குறைகூறக் கூடாது\nஇக்ஷ்வாகுனாத²ஸ்ய = of the lord of Ikshvaku, இஷ்வாகு குல அரசனனைப் பற்றி\nப⁴ரதஸ்ய = Bharata’s, பரதனைப்\nதாம் கதா²மேவே = about him, அவனைப் பற்றி\nகுரு = you may, பேசலாம்.\n நம் சிறிய தாயார் கைகேயியைப் பற்றிக் கண்டபடி குறைகூறி எப்போதுமே பேசாதே. இஷ்வாகு குல அரசனான பரதனைப் பற்றி நீ பேசலாம்.\nஒருவரைப் பற்றிப் புகழும்போது மற்றவரை மட்டம் தட்டிப் பேசுவது ஒரு அருவருக்கத்தக்க செயல். இங்கு இராமர் சொல்வதும், “யாரைப் பற்றியும் எப்போதும் இகழ்ந்து பேசக் கூடாது” என்பதாகும்.\n11.4 விளையாட்டு வினை ஆகக்கூடாது\nபஞ்சவடியில் இருந்த மிக மகிழ்ச்சிகரமான நாட்கள், சூர்ப்பனகையின் வரவிற்கு அப்புறம் திடீரென்று ஒரு முடிவுக்கு விட்டது. தண்டகாரண்யத்தில் அரக்கர்களின் கொட்டம் இருந்தாலும், விராதன் என்ற ஒரு அரக்கனைத் தவிர வேறெந்த அரக்கர்களிடம் இருந்த���ம் நல்லவேளையாக இராமருக்கு எந்தத் தொல்லைகளும் வரவில்லை. அவரது நல்லவேளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், சூர்ப்பனகை என்ற ஒரு அரக்கி வந்து சேர்ந்தாள். அவள் கொடூரமான அரக்கர் வம்சத்தில் வந்த இலங்கை அரசனான ராவணனின் தங்கை. எந்த உருவத்தை விரும்புகிறாளோ அந்த உருவத்தை எடுக்கும் வல்லமை கொண்ட அரக்கியான அவள், இங்கு ஒரு அழகிய பெண் வடிவில் வந்து நிற்கிறாள். பார்த்ததுமே இராமரின் அழகில் மயங்கிய அவள், சீதையை விலக்கிவிட்டு தன்னை அவரது மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறாள். அதற்கு ஒத்துக்கொள்ள முடியாது என்றால், மனிதர்களின் மாமிசத்தை விரும்பும் அவள் ராம-லக்ஷ்மணர்களைக் கொன்று தின்றுவிடுவதாக எச்சரிக்கிறாள். அப்படி அவள் சொன்னது அவளது உண்மை சொரூபத்தைக் காட்டிவிட்டது.\nஇராமர் தனக்கு ஏற்கனவே மணமாகி விட்டதால், அவள் கையைப் பிடிக்க இன்னும் மணம் புரியாத தன் தம்பியிடம் கேட்கும்படி சொல்ல, அவளும் லக்ஷ்மணனிடம் அப்படியே கேட்கிறாள். எனக்கு வேண்டாம் இந்தப் பூசணிக்காய் என்று உருட்டுவதுபோல, லக்ஷ்மணனும் தன் பங்கிற்கு தன்னைவிட அண்ணன் ராமனே அவளுக்குத் தகுதியானவர் என்று அவர் பக்கம் கை காட்டுகிறான். அதைக் கேட்ட அவளோ தன் விருப்பத்திற்குத் தடையாய் இருக்கும் சீதை இல்லாது போய்விட்டால், இராமர் தன்னை ஒருவேளை மணம் புரியக்கூடும் என்று நினைத்து சீதையைக் கொல்வதற்கு தயார் ஆகிறாள். விளையாட்டு வினையாகிக் கொண்டிருப்பதைப் பார்த்த இராமர் பதட்டம் கொண்டு, லக்ஷ்மணனிடம் வேடிக்கைப் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாத ஞான சூன்யங்களிடம் இம்மாதிரிப் பேசுவதில் அர்த்தம் இல்லை என்று சொல்லி, நிலைமை இன்னும் விபரீதம் ஆகும் முன்பாக சூர்ப்பனகையை தடுத்து நிறுத்தச் சொல்கிறார்.\nக்ரூரைரனார்யை ஸ்ஸௌமித்ரே பரிஹாஸ: கத²ஞ்சன|\nந கார்ய: பஸ்²யவைதே³ஹீம்ʼ கத²ஞ்சித்ஸௌம்ய ஜீவதீம்|| 3.18.19||\nஸௌம்ய = O Gentle one, மென்மையானவனே\nஸௌமித்ரே = Lakshmana, லக்ஷ்மணா\nக்ரூரை = by the cruel ones wicked, கொடூரமானவர்களிடமும்\nஅனார்யை = by the unrespectable one, மதிக்க முடியாதவர்களிடமும்\nகத²ஞ்சன = indeed, நிச்சயமாக\nபரிஹாஸ: = fun, வேடிக்கை न not,\nகார்ய: = not proper, சரியல்ல\nகத²ஞ்சித் = somehow, எப்படியோ\nஜீவதீம் = a living lady, காப்பாற்ற\nவைதே³ஹீம் = Sita, சீதையை\nபஸ்²ய = see., பார்.\n கொடூரமானவர்கள், எவ்விதத்திலும் மதிக்க முடியாதவர்கள் போன்றோரிடம் வேடிக்கைப் பேச்சு என்பது நிச்சயமாக வினையாகவே விளையும். உடனே சீதையைக் காப்பாற்றுவதில் உன் கவனம் இருக்கட்டும்.\nஆழ்ந்த கருத்துக்களுக்கும், சாதாரண பேச்சுக்களுக்கும் வேற்றுமை புரியாதவர்களிடம் பேசப்படும் வேடிக்கைப் பேச்சு வினையில்தான் கொண்டுவிடும். ஆதலால் அத்தகைய பேச்சுக்களை தெரியாமல் ஆரம்பித்துவிட்டாலும் உடனுக்குடன் முடிக்கவேண்டும். இல்லையேல் அதன் விளைவு மோசமாக இருக்கும். வால்மீகி சொல்லும் கருத்துப்படி ஒருவன் வேடிக்கையாகப் பேசுகிறான் என்றால் கலாச்சார அளவில் அவன் முன்னேறி இருக்கிறான் என்று அர்த்தம். அதில் பின்தங்கி உள்ளவர்களுக்கு அத்தகைய பேச்சின் நுணுக்கங்கள் பற்றித் தெரியும் வாய்ப்பு அதிகம் இல்லை.\nகொலை செய்யும் எண்ணத்துடன் சீதையை நெருங்கிக்கொண்டிருக்கும் சூர்ப்பனகையின் மூக்கையும், காதுகளையும் லக்ஷ்மணன் வாளால் துண்டித்து விட்டான். அந்தத் தாக்குதலிருந்து அவளுக்கு அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல என்று தெரிந்துவிட்டது. அவள் உடனே ஜனஸ்தானில் பதினான்காயிரம் ஆட்கள் உள்ள படைக்குத் தளபதியாய் உள்ள தனது சகோதரன் கராவிடம் சென்று, தனக்கு மானிடர்களால் நேர்ந்த அவமானகரமான\nகதியைச் சொல்லிப் புலம்பி அழுதாள். கோபம் கொண்ட அவனும் தாக்கியவர்களைக் கொல்வதற்கு, சூர்ப்பனகையுடன் பதினாறு ராக்ஷச வீரர்களையும் அனுப்பி வைத்தான். அந்தப் பதினாறு வீரர்களும் இராமரால் கொல்லப்படவே, அவள் மறுபடியும் கராவிடம் ஓடி வந்தாள். அங்கே அரக்கர்களின் ஆட்சிக்கே உலை வைக்கப்படக் கூடிய ஆபத்து இருப்பதை உணர்ந்த கரா மிகுந்த கோபத்துடன், மானிடர்களை பூண்டோடு ஒழிக்க தன் பதினான்காயிரம் வீரர் படையைத் தூஷனா என்ற தளபதியின் தலைமையில் பஞ்சவடிக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் போர் முரசு கொட்டி வரும் ஆரவாரத்தைக் கேட்ட இராமர், சீதையை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க எண்ணினார். அவர் லக்ஷ்மணனிடம் சீதையை அருகில் இருக்கும் மலை ஒன்றின் குகைக்கு அழைத்துக்கொண்டு போய், தான் அரக்கர்களிடம் போர் புரியும் வரை அவளுக்குக் காவலாகவும் இருக்கச் சொல்கிறார். ஒரு பெண்மணி போர்க்களத்தில் இருப்பது உசிதம் அல்ல என்றும், பஞ்சவடியில் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் அவளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போகவேண்டும் என்பதே அவர் எண்ணம்.\nஅனாக³தவிதா⁴னம்ʼ து கர்தவ்யம்ʼ ஸு²ப⁴மிச்ச²தா|\nஆபத³ம்ʼ ஸ²ங்கமானேன புருஷேண விபஸ்²சிதா|| 3.24.11||\nஆபத³ம் = danger, அபாயம்\nஸ²ங்கமானேன = by a person expecting it, வரப்போவதை உணர்பவனால்\nஸு²பம் = good, நல்ல\nஇச்ச²தா = by one desirous of, செய்யவேண்டும் என்பவனால்\nவிபஸ்²சிதா = by a learned one, அறிவுள்ளவனால்\nபுருஷேண = by a man, மனிதனால்\nஅனாக³தவிதா⁴னம் = before the onset of danger, அபாயம் வருமுன்னால்\nகர்தவ்யம் ஹி = should be planned, யோசித்துச் செய்யவேண்டும்.\nவரப்போகும் அபாயத்தை உணர்ந்து அதற்கு மாற்று வழிகளை யோசித்துச் செய்வதே, நல்ல பலன்களை எதிர்பார்க்கும் ஒரு அறிவார்ந்த மனிதனின் செயல்.\nஅபாயம் வருமுன்னே செய்யவேண்டியதைப் பற்றி நன்கு யோசித்து அதைச் செய்யவும் வேண்டும். துன்பம் வந்தபின் கைகளைப் பிசைந்துகொண்டு என்ன செய்வது என்று முழிக்கக் கூடாது. அதாவது, வருமுன் காப்போனாக இருக்க வேண்டும்; வந்தபின் முழிப்போனாக இருக்கக் கூடாது.\n11.6 இன்னா செய்பவர்க்கு இன்னல் வரும்\nதூஷனா தலைமையில் வந்த அரக்கர் படை இராமரைத் தாக்க, அவரும் ஒரே ஆளாக நின்று பதில் தாக்குதல் நடத்தி அந்தப் படையை நிர்மூலமாக்கினார். அடுத்து திஷிரா என்ற அரக்கன் வந்து தாக்க, அவனும் அவரால் கொல்லப்பட்டான். கடைசியில் எஞ்சியிருந்த தளபதி கரா ஒரு தேரில் அந்தப் போர்க்களத்துக்கு வந்தான். கையில் கதை ஒன்று ஏந்தி தேரில் இருந்து குதித்து அவரைத் தாக்க அவன் பாய்ந்து வரும்போது, இராமர் அவன் அங்கு செய்ததைப்பற்றிச் சொல்லி அவன் ஏன் அப்படிச் செய்தான் என்றும் கேட்கிறார். பாவச்செயல் என்று ஏதும் அறியாத அங்கிருந்த ஞானிகளையும், மற்றும் எந்தத் தொல்லையும் அவனுக்குத் தராத தபஸ்விகளையும் அவன் இரக்கமின்றிக் கொன்று குவித்த அவன் மகா பாவம் செய்தவன் ஆகிறான். எந்தப் பாவம் செய்பவர்களும் தான் தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் என்றே தவறாக நினைக்கின்றனர். இன்றில்லாவிட்டாலும் என்றாவது அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறார்.\nநசிராத்ப்ராப்யதே லோகே பாபானாம்ʼ கர்மணாம்ʼ ப²லம்|\nஸவிஷாணாமிவான்னானாம்ʼ பு⁴க்தானாம்ʼ க்ஷணதா³சர|| 3.29.9|\nலோகே = in the world, இந்த உலகில்\nபாபானாம் = of sinful, பாவத்துடன்\nகர்மணாம் = of actions, கூடிய செயல்களை\nப²லம் = result, பலன்\nபு⁴க்தானாம் = eaten, சாப்பிட்ட\nஸவிஷாணாம் = poisonous, விஷத்துடன்\nஅன்னானாமிவ = like the food, உணவைப் போல\nநசிராத் = soon, சீக்கிரம்\nப்ராப்யதே = will obtain, அடைவார்கள்.\n இந்த உலகில் எவரும், விஷம் கலந்த உணவினால் அனுபவிக்கும் முடிவைப்போல, தாங்கள் செய்த பாவத்திற்கு உண்டான பலனைச் சீக்கிரம் அனுபவிப்பார்கள்.\nபாவங்கள் செய்யும் எவருக்கும் ஒரு கொடூர மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் கூடிய சீக்கிரம் அதற்குண்டான கசப்பான பலன்கள் அவர்களைத் தண்டனையாக வந்தடைகிறது.\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு - 2\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு - 6\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு - 3\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு - 7\nOne Reply to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11”\nPrevious Previous post: பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1\nNext Next post: எழுமின் விழிமின் – 17\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/why-piyush-manush-went-to-bjp-office-10129", "date_download": "2021-07-28T06:28:12Z", "digest": "sha1:YLQJZCM3SULR2XAQN5SFZ2JX2TUGMGAG", "length": 7844, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பியூஸ் மானஸ் எனும் அதி மேதாவி எதுக்காக பா.ஜ.க. அலுவலகத்திற்குப் போனாராம்? அங்கே பொங்கல் கிடைக்கும் என்று நினைத்தாரா? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபியூஸ் மானஸ் எனும் அதி மேதாவி எதுக்காக பா.ஜ.க. அலுவலகத்திற்க���ப் போனாராம் அங்கே பொங்கல் கிடைக்கும் என்று நினைத்தாரா\nசமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பேசப்படுவது பியூஸ் மானஸ்க்குப் போடப்பட்ட செருப்பு மாலையும், முகத்தில் கொடுக்கப்பட்ட கும்மாங்குத்துவும்தான்.\nபியூஸ் ஒரு சமூகப் போராளி என்று சொல்லப்படுகிறது. சரி, அவர் சமூகப் போராளியாகவே இருக்கட்டும். அவர் சேலம் பா.ஜ.க. அலுவலகத்தில் போய் என்ன கேட்கப் போகிறார். அங்கே பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ சட்டமன்ற உறுப்பினர் அல்லது கட்சியின் அரசியல் பிரிவு தலைவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா..\nசேலம் அலுவலகத்தில் இருப்பவர்கள் எப்படி தேசிய அளவில் மோடி எடுக்கும் முடிவுகள் குறித்து தெளிவாக பதில் கொடுக்க முடியும். பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள் என்று ஒரு பட்டியலை சமீபத்தில் தமிழிசை வெளியிட்டார். அவர்களையாவது சந்திக்க முயற்சி செய்திருக்கலாம்.\nஇந்த செயல் முழுக்க முழுக்க விளம்பரத்துக்காகவே செய்யப்பட்டது என்று சின்னக் குழந்தைகூட சொல்லும். இது தேவைதானா பியூஸ் மானஸ்.. இவ்வளவு கேவலமாக விளம்பரம் தேடுவதற்குப் பதில் நீங்கள் வேறு ஏதாவது செய்யலாமே..\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/99730-", "date_download": "2021-07-28T06:23:19Z", "digest": "sha1:XIWOKXPETUX6LD4KAJSTWHBGB7WOUNGK", "length": 6783, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 October 2014 - அருட்செல்வர்! | pollachi n.mahalingam death - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவந்த வாழ்வும் வளர் புகழும் கந்தன் செயலன்றோ\nவள்ளியை மணந்து... ஞானமலையில் மகிழ்ந்து...\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nவருங்காலத்தை உணர்த்தும் 'பஞ்சாங்குலி’ சாஸ்திரம்\nஸ்ரீசாயி பிரசாதம் - 1\nதுங்கா நதி தீரத்தில்... - 15\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nபாதை இனிது... பயணமும் இனிது\nரமணர் எழுதிய தீபாவளி பாடல்\nநீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக\n150-வது திருவிளக்கு பூஜை - சென்னயில்...\nஹலோ விகடன் - அருளோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29387", "date_download": "2021-07-28T06:25:20Z", "digest": "sha1:HZTM6D2D6QN44DDQIQEWFIR5F6DGFDU6", "length": 10428, "nlines": 139, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஸ் - GTN", "raw_content": "\nசம்பியன்ஸ் கிண்ண லீக் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு பங்களாதேஸ்அணி அதிர்ச்சியளித்துள்ளது. பலம்பொருந்திய நியூசிலாந்து அணி, பங்களாதேஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.\nஇங்கிலாந்தின் கார்டிப்பில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ,தன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை 265 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் ரோஸ் டெய்லர் 63 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸன் 57 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.\nபந்து வீச்சில் Mosaddek Hossain மூன்று விக்கட்டுகளையும் Taskin Ahmed ,ரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி ஆரம்பத்தில் விக்கட்டுகளை இழந்தாலும், சகிபுல் ஹசன் மற்றும் முஹமதுல்லா ஆகியோரின் சாதனை இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றியை எட்டியது.\nபங்களாதேஸ் அணி 47.2 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை ,ழந்து 268 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ,தில் சகிபுல் ஹசன் 114 ஓட்டங்களையும் முஹமதுல்லா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சகிபுல் – முஹமதுல்லா ஜோடி 224 ஓட்டங்களை ,ணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டிருந்தது. பந்து வீச்சில் ரிம் சவுத்தி மூன்று விக்கட்டுகளை எடுத்திருந்தார்.\nTagsசம்பியன்ஸ் கிண்ண லீக் தோல்வி நியூசிலாந்து பங்களாதேஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஸிப் கிண்ணத்தை நியுசிலாந்து கைப்பற்றியது\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nசம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அபார வெற்றி\nமுல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை:-\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99802", "date_download": "2021-07-28T08:00:11Z", "digest": "sha1:GOB4UQBJHKSQE6OTILK6CO3MEAWHG52I", "length": 8019, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் சிவன் ஆலயத்தில் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழா - GTN", "raw_content": "\nநல்லூர் சிவன் ஆலயத்தில் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழா\nநல்லூர் சிவன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சாரதா நவராத்திரி சண்டீஹோம விழாவில் 10ம்நாள் அம்பிகையை குமாரீ ரூபமாகவும் சுவாஸினி ரூபமாகவும் வழிபடும் நிகழ்வு இன்று (18.10.2018) வியாழக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. நாளை மாலை 5.00 மணியளவில் மானம்பூ உற்சவம் நடைபெறும்.\nTagsஅம்பிகை நல்லூர் சிவன் ஆலயத்தில் நவராத்திரி\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை- சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை – மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிாிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி 20,000 கோடி ரூபா நன்கொடை\nபெண்களிடம் மன்னிப்புக் கோரினார் நோர்வே பிரதமர்…\nபாரிய இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு :\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nயாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்..\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/sports/--886940", "date_download": "2021-07-28T08:02:16Z", "digest": "sha1:32QCMV5SP52L22TQJ3RKPQLB6HLHNTL7", "length": 6754, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "மூன்றாவதுஒருநாள் போட்டியில்கடைசிஓவரில் திரில்வெற்றிபெற்றது இந்தியஅணி.!", "raw_content": "\nமூன்றாவதுஒருநாள் போட்டியில்கடைசிஓவரில் திரில்வெற்றிபெற்றது இந்தியஅணி.\nஇந்திய மற்றும�� இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 37 ரன்னில் அவுட் ஆக ஷிகார் தவண் 67 ரன்களில் அவுட் ஆகினார்.\nஅவரை தொடர்ந்து பின்னர் வந்த கேப்டன் வீராட் கோலி 7 ரன்னிலும் கே.எல் ராகுல் 7 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணியை மீட்டனர். பண்ட் 78 ரன்களும் ஹர்டிக் பாண்டிய 68 ரன்கள் அடித்து அவுட் ஆக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 329 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப டெவிட் மாலன் அரைசதம் வீளாசினார்.\n200/7 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி ஒற்றை ஆளாக போராடி இறுதிவரை கொண்டு சென்றார் சாம் க்ர்ரன். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சாம் க்ர்ரன் 95* ரன்கள் குவித்து கடைசி வரை இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தார். கடைசி ஓவரில் நடராஜனின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகனாக சாம் க்ர்ரன் தேர்வு செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1500", "date_download": "2021-07-28T06:45:21Z", "digest": "sha1:SU444IQRQHOXYJKYQWCE4YZNBHKOEAKQ", "length": 7159, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n30 நாள் 30 சுவை\nநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. இந்தியர்கள் சுவைமிக்க எந்த உணவையும் கலாசார பாரம்பரிய��்தோடு இணைத்தே பார்ப்பார்கள் என்பதற்கு, விழாக்காலங்களில் அதிகம் சமைக்கப்படும் பிரியாணியே சிறந்த உதாரணம். வட இந்தியர்கள், ஏன் வெளிநாட்டுப் பயணிகளேகூட தமிழகம் வரும்போது இட்லி _ சட்னி, சாம்பாரை சுவைக்காமல் செல்வதில்லை. மதுரை, சென்னை போன்ற நகரங்களில் இட்லிக்கு என்றே தனி கடைகள் இயங்குவதுகூட பேறு பெற்ற இட்லியின் வான் அளாவிய பெருமைதான். இங்கு, இட்லியைக் கண்டுபிடித்தது நம்மவர்களே என்று நினைவு கூறி பூரிப்பு கொள்வோம். ஆனாலும், தினம்தினம் காலை என்ன டிஃபன் செய்வது, மதியம் என்ன குழம்பு வைப்பது, அதற்கு சைட்&டிஷ் என்ன செய்யலாம் என்று நாள்தோறும் மண்டையைப் போட்டு கசக்கிப் பிழியும் பெண்கள் ஏராளம். அவர்களுக்காகவே ‘அவள் விகடன்’ ஒவ்வொரு இதழோடும் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகத்தின் சமையல் குறிப்புகளை தனி இணைப்பாக வழங்கி வந்தது. அப்படி தொடர்ந்து பத்து இதழ்களில் பிரியாணி, சப்பாத்தி, இட்லி என்று பத்து வகை உணவுகள், ஒவ்வொரு உணவும் 30 வெரைட்டிகளில் செய்வது குறித்து வெளிவந்த சமையல் குறிப்புகள், பெண்கள் மட்டுமல்ல மனைவிக்கு சமையலில் உதவத் துடிக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பத்து வகை உணவின் செய்முறை விளக்கங்களும் நாவிற்கு சுவை தரும். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். உணவில் பக்குவத்தையும் பாங்கையும் விரும்புகிற உங்களுக்கு இந்நூல் ஒரு சமையல் வரம்தான். இனி ஒவ்வொரு நாளும் உங்கள் சமையலறை கமகமக்கப் போகிறது... நா சப்புக்கொட்டப் போகிறது..\n30 நாள் 30 ருசி ரேவதி சண்முகம் Rs .154\n30 நாள் 30 சுவை ரேவதி சண்முகம் Rs .119\nசுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் பத்மா Rs .67\nஎன் சமையலறையில் சௌபர்னிகா Rs .95\nகுட்டீஸ் கிச்சன் ஜெயஸ்ரீ சுரேஷ் Rs .98\nபாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும் சீதா ராஜகோபாலன் Rs .88\nசமையல் கணக்கு கே.ஸ்ரீதர் Rs .130\nபாரம்பர்ய அரிசியில் பல்சுவை உணவுகள் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார் Rs .88\nநெய்தல் உணவுகள் கே.ஸ்ரீதர் Rs .172\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/02/aavin-kanchipuram-recruitment-2020.html", "date_download": "2021-07-28T07:51:47Z", "digest": "sha1:WHCFTNTK2YNYH5NPV4LT6DOSYFOKH5CB", "length": 4786, "nlines": 94, "source_domain": "www.arasuvelai.com", "title": "ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு", "raw_content": "\nHomeTN GOVTஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஆவின் காஞ்சீபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆனது காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 முதல் 04.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.\nமொத்தம் 07 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15700 முதல் ரூ. 35900 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nபொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 250 /-\nSC/SCA/ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 100\nவிண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 04.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/02/icar-nilgiris-recruitment-2020.html", "date_download": "2021-07-28T06:19:14Z", "digest": "sha1:HIHKN5VHYQU3ZC5DJ4YPOEF7UCZSRVH3", "length": 4832, "nlines": 88, "source_domain": "www.arasuvelai.com", "title": "வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு", "raw_content": "\nHomeTN GOVTவேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் (Indian Agricultural Research Institute) ஆய்வக மற்றும் களப்பணி உடனாள் (Lab cum field attendant) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஅதிகபட்சமாக 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது.\nஏற்கனவே பணி அனுபவம் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கருதப்படும். நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஇந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.iari.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மார்ச் 19 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம்.\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/12507.html", "date_download": "2021-07-28T08:28:34Z", "digest": "sha1:KI7PZFBIHITTHOSCJ5RY7MOWJDCIUUKZ", "length": 8151, "nlines": 84, "source_domain": "www.dantv.lk", "title": "அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி – DanTV", "raw_content": "\nஅனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி\nமாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்றே சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களினாலேயே தீர்மானிக்கப்படுவதுடன், அது தொடர்பான தீர்மானங்களை ஆழமான புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனதிபதி கேட்டுக்கொண்டார்.\nகொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற, மேல் மாகாண ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, கற்றறிந்த சமூகமொன்றை உருவாக்கி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து சமூக சமனிலையை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.\nஆசிரியர் சேவையின் ஆளுமை, நம்பிக்கை, இருப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தொழிநுட்ப யுகம் பற்றிய தமது அறிவையும் ஆசிரியர்கள் இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nமேல் மாகாண ஆசிரியர் சேவை பரீட்சையில் சித்தியடைந்த 587 பட்டதாரிகளுக்கு ஜனாதிபதியால் இன்று நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\n2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மேல் மாகாண ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய 15 ஆயிரம் விண்ணப்பதாரிகளுள், முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 587 பேருக்கு இவ்வாறு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன.\nஆசிரியர் நியமனம் வழங்குதலை அடையாளப்படுத்தும் வகையில் 10 பேருக்கு ஜனாதிபதி அவர்கள் நியமனக் கடிதங்களை வழங்கினார்.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.எல். முஸம்மில், இசுரு தேவப்பிரிய, காமினி திலக்கசிறி, ரஞ்சித் சோமவங்ச ஆகிய மக்கள் பிரதிநிதிகளும், மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜீ. விஜயபந்து மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த வைபவத்தில் பங்குபற்றினர்.\nபொகவந்தலாவயில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனாத் தடுப்பூசி\nசீனாவில் இருந்து மேலும் 16 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன\nஉடுப்பிட்டியில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில், கைதான இருவர் விளக்கமறியலில்\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/jun/21/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3176139.html", "date_download": "2021-07-28T08:13:15Z", "digest": "sha1:GAOYXPJMMAV5WVJANI4CT2T26ZFY3H7T", "length": 9736, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செய்யாறு பார்வையற்றோர் சங்கத்தில் இருபெரும் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கல��ம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெய்யாறு பார்வையற்றோர் சங்கத்தில் இருபெரும் விழா\nசெய்யாறில் பார்வையற்றோர் சங்கத்தில் சர்வதேச பெற்றோர் தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என இரு பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.\nதேசிய பார்வையற்றோர் சங்கம், சென்னை அன்னை தெரசா பார்வையற்றோர் அறக்கட்டளை ஆகியவை சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த இரு பெரும் விழா நடைபெற்றது.\nவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பார்வையற்றோர் விழிப்புணர்வுப் பேரணியை தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் கௌரவ செயலர் ப.சந்திரசேகர் தொடக்கி வைத்தார். பார்வையற்றோர் சங்கத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.\nபார்வைற்றோர் வாழ்வதற்கான தொழில் குறித்து முதன்மை நிர்வாகி தீப்தி பாட்டியா பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.\nவிளையாட்டுப் போட்டிகள்: அதனைத் தொடர்ந்து பார்வையற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடல்கல்வி இயக்குநர் எம்.முத்துவேல், ரேவதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றன.\nபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுடன் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.\nசெய்யாறு ரோட்டரி சங்க மாவட்ட கூடுதல் செயலர் தி.எ.ஆதிகேசவன், செய்யாறு அரிமா சங்க நிர்வாகிகள் எம்.சண்முகம், ஆர்.கே.மெய்யப்பன், வெங்கடேசன், பலகண்டபுத்தூர் கு.கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jun/21/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-3176246.html", "date_download": "2021-07-28T07:38:44Z", "digest": "sha1:MS7NXGQL54RDRCN4BJR2PO7EGHG7SRFR", "length": 15267, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணமகனை கொடுத்த பேலூர் தான்தோன்றீஸ்வரர்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nமணமகனை கொடுத்த பேலூர் தான்தோன்றீஸ்வரர்\nநெடுங்காலமாக வசிட்டரும், ஏனைய முனிவர்களும் இவ்வெள்ளுரில் வாழ்ந்து வந்த பொழுது தான்தோன்றி ஈசர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிட்டர் உண்டாக்கினார். அம்மரத்தில் பழுக்கும் பலாக்கனி ஒன்றை நாள்தோறும் அவ்விறைவனுக்குப் படைத்து வந்தார். அங்ஙனம் படைத்து வரும் சமயம் துந்துமி என்ற அசுரன் ஒருவன் அக்கனியை அபகரித்துச் சாப்பிட்டான். அதுகண்ட முனிவர் சீற்றம் அடைந்து அவ்வரக்கனை மலையாகவும், பலா மரத்தை இலுப்பையாகவும் போகக்கடவது எனச் சபித்தார். அத்துடன் அவ்விலுப்பையும் எவருக்கும் பயனற்றதாகும்படி செய்து விட்டார்.\nசைவ நாயன்மாராகிய கணம்புல்லர் என்பவர் இவ்வூரைச் சார்ந்தவர். சேக்கிழார் பெரிய புராணத்தில் கறைக்கண்டன் சருக்கத்தில் கணம்புல்ல நாயனாரின் ஊரைக் குறிப்பிடுங்கால் \"பெருகு வட வெள்ளாற்றுத் தென்கரைப்பால் பிறங்கு பொழில் வருக்கை நெடுஞ்சுளை பொழி தேன் மடு நிறைந்து வயல் விளைக்கும் இருக்கு வேத்ர்' எனக் குறிப்பிடுகின்றார். வேத்ர் ஆகிப்பின்னர், பேத்ர் என மருவி வழங்கப்படுகிறது. எனவே கண்ணம்புல்ல நாயனார் பேத்ர் எனப்படும் பேலூரைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தலத்தில் மகாவிஷ்ணு ஆலயம் ஒன்று உள்ளது. இதில் மூலவர் 8 திருக்கரங்களோடு ஐம்படை ஆயுதங்களுடன் விளங்குகிறார். சிவாலயத்தில் குமரக்கடவுள் 6 முகங்களுடன் விளங்குவது ஓர் அற்புதக் காட்சியாகும்.\nமணமகன் கிடைக்கப் பெறதாத மங்கையர் தான்தோன்றி ஈசனது திருவடியைப் போற்றினால் விரைவில் மனம் விரும்பிய மணாளனைப் பெற்று மணம்ப��ரிந்து மகிழ்வுடன் வாழலாம். இதனை இத்தல புராணத்தில் வரும் கரங்கன் வரலாற்றால் அறியலாம்.\nகரங்கன் தம்மகள் சோமாவதிக்கு மணமகன் கிடைக்கப் பெறாமல் மகேசுவரனிடம் முறையிட, மூன்று நாள்களுக்குள் உனது இல்லத்தை நாடி மணமகன் வருவான். அவனுக்கு மணம் முடித்து மகிழ்வுடன் வாழ்வாய் என்று அருள்புரிந்தார். இது அப்படியே நடந்தது என்பது வரலாறு.\nஅதுபோன்று இத்தல கல்யாண விநாயகரிடம் மாலைமாற்றி பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் செய்த திருமணம் தடையின்றி நடைபெறுவதாக ஐதீகம்.\nநீலநிறம் பொருந்திய பார்வதி தனது மைம்மேனி வண்ணம் நீங்கி பொன்னுடம்பு எய்துமாறு ஈசான திக்கில் உண்டாக்கிய பொற்கதிர் ஓடை என்ற சிறிய இடம் உள்ளது. பார்வதி அந்த ஓடையில் மூழ்கி எழுந்து பொன்னிறம் பொருந்தியமையால் கெளரி என்று துதி செய்வர். பார்வதி கொடுத்த பெயர் பொற்கதிர் ஓடை என்பதாகும். பொற்கதிர் ஓடை நீரை கையினால் தீண்டினால் அவர்கள் மனதில் விரும்பியவைகளையெல்லாம் கொடுக்கும். மூழ்கினால் உடம்பு பொன்னிறமாகி வாழ்வுற்றிருப்பர். இதன் கரையில் சேர்ந்தாலும், கையில் தீண்டினாலும், மூழ்கினாலும் முக்தி வீட்டை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.\nவசிஷ்ட முனிவரும், அவரது மனைவி அருந்ததியும் மற்றும் சீடர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் யாகம் செய்து, தவப்பலனை இத்தலத்திற்கு அளித்தமையால், இது காசிக்கு இணையான புண்ணிய பூமியாக விளங்குகிறது. இந்த யாகமேட்டு சாம்பலே இக்கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. இறைவன் தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகியுடன் அருள்பாலிக்கிறார்.\n97அடி உயர ராஜகோபுரமும், கோயிலின் முன்புள்ள நான்கு கால் மண்டபம், யாழி மற்றும் குதிரை வீரன் சிற்பங்கள் கலை நுணுக்கங்களுடன் பதினாறு கால் மண்டபத்தில் அழகாக செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, நவகிரகங்கள், பிச்சாடனர், காலபைரவர் ஆகிய சந்நிதிகளும் உள்பிராகரத்தில் உள்ளன.\nவழித்தடம்: சேலம் மாநருக்கு கிழக்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது வாழப்பாடி. வாழப்பாடியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள பேலூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?p=1259", "date_download": "2021-07-28T07:07:55Z", "digest": "sha1:NX3EBZCV33YKNCTQIA2CTP2S3IZUXPLW", "length": 5565, "nlines": 41, "source_domain": "www.jaffna7news.com", "title": "திருமணமான 24 நாளில் புதுப்பெண் மரணம்… வெளியான பல உண்மைகள் – jaffna7news", "raw_content": "\nதிருமணமான 24 நாளில் புதுப்பெண் மரணம்… வெளியான பல உண்மைகள்\nஇந்தியாவில் தி ருமணமான 24 நாளில் பு துப்பெண் மர்மமான முறையில் உ யிரிழந்த நிலையில் கணவன் தான் அவரை கொலை செய்து விட்டார் என பெண்ணின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.\nஅசாமை சேர்ந்தவர் அஜந்தா லக்கர் (27). இளம்பெண்ணான இவரும் அபிஜித் (35) என்பவரும் காதலித்து வந்த நிலையில் 24 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணத்துக்கு பின்னர் தம்பதி டெல்லிக்கு வந்தார்கள். இந்த நிலையில் அஜந்தா தனது வீ ட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.\nஇது குறித்த தகவலின் பேரில் பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக அஜந்தாவின் குடும்பத்தார் கூ றுகையில், அபிஜித்துக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.\nதனது முதல் மனைவியை உ டல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் துன்புறுத்தியதால் கடந்த 2004ல் அபிஜித்திடம் இருந்து அவர் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். இந்த விடயத்தை மறைத்து தான் அஜந்தாவை அபிஜித் மணந்துள்ளார்.\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அஜந்தாவை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் கொன்றுவிட்டனர், அஜந்தாவின் உடலில் காயங்கள் உள்ளது என கூ றியுள்ளனர். இதை தொடர்ந்து அபிஜித்தை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n← பாதாமை பச்சையாக சாப்பிடலாமா உயிருக்��ே உலை வைக்கும் பேராபத்து கூட நிகழும் உயிருக்கே உலை வைக்கும் பேராபத்து கூட நிகழும்\nமுடி கொட்டுவதற்கான பிரச்சினை என்ன.. அதற்கான தீர்வு இதோ →\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/01/07190329/1280101/Regina-plays-archaeologist.vpf", "date_download": "2021-07-28T07:14:26Z", "digest": "sha1:ILTZINIQIDUCBLZMKS6GTPKKD673S47A", "length": 7139, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Regina plays archaeologist", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதொல்பொருள் ஆய்வாளராக களமிறங்கும் ரெஜினா\nதமிழ், தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெஜினா அடுத்ததாக தொல் பொருள் ஆய்வாளராக நடிக்க இருக்கிறார்.\nதிருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் ராஜு. இவர் அடுத்ததாக மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். இந்த புதிய படத்தில் ரெஜினா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை ஆப்பிள் டிரி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். ஜனவரி 13ம் தேதி முதல் குற்றாலத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.\nபடத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் பர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா கூறியுள்ளார்.\nரெஜினா | கார்த்திக் ராஜு | Regina | Caarthick Raju\nரெஜினா பற்றிய செய்திகள் இதுவரை...\nஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரெஜினா\nஅந்த மாதிரி படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமும் சொல்லவில்லை - ரெஜினா\nசிறு வயது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ரெஜினா\nபுகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றிய பிரபல நடிகை\nமேலும் ரெஜினா பற்றிய செய்திகள்\nதடைகளை தகர்த்தெரிந்து சரித்திரம் படைத்த கலைஞன் தனுஷ் - பிறந்தநாள் ஸ்பெஷல்\n‘அண்ணாத்த’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n‘மாறன்’ ஆக அதிரடி காட்ட வரும் தனுஷ் - வைரலாகும் பர்ஸ்ட் லுக்\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஹன்சிகா\n64 வயதில் 2-வது மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் முகேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/do-not-distrube-cm-mk-stalin-petitioner-fined-by-chennai-high-court/", "date_download": "2021-07-28T07:41:17Z", "digest": "sha1:5BAMXOXU4QSOHY544P2XI3N523JQ3W7N", "length": 8966, "nlines": 88, "source_domain": "www.newskadai.com", "title": "ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்டாலினை தொந்தரவு செய்யக்கூடாது… வழக்கு போட்டவருக்கு நேர்ந்த கதி…! | Newskadai.com", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்டாலினை தொந்தரவு செய்யக்கூடாது… வழக்கு போட்டவருக்கு நேர்ந்த கதி…\nதமிழக முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகளை தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரனோ இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தாலும், பரவலை கட்டுபடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சளைக்காமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொடர்ச்சியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, சுற்றுப்பயணம் செல்வது என சுழன்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், தமிழக முதல்வர் தன்னுடைய உடல்நலனையும் கவனித்தில் கொள்ளாமல், கடந்த மே 30ம் தேதி ஞாயிற்று கிழமை கோவையில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக முழுக்கவச உடையணிந்து கொரனோ வார்டிற்கு சென்றதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக மக்களின் நலனில் முதல்வருக்கு அக்கற��� உள்ளதுபோல, முதல்வரும் நலனிலும் அனைவருக்கும் அக்கறை இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஎனவே தமிழக முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளை தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடக்கோரி மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டுமென உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், அபத்தாமாக தொடரப்பட்ட வழக்கு என கூறி மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஓராண்டிற்கு பொதுநல வழக்கு தொடர தடைவிதித்தும் உத்தரவிட்டார்.\nChennai high courtCM MK Stalinsundayசஞ்சீவ் பானர்ஜிதமிழ்நாடு முதல்வர்மு.க.ஸ்டாலின்\nஇந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : ஆரண்யகங்கள் – அ.கா.ஈஸ்வரன்\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இவர்களுக்கும் முன்னுரிமை… அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த ஆர்டர்..\nபாஜகவில் அடியெடுத்து வைத்த உடனேயே இப்படியா…. அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு…\nமன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…\nமுஜே ஹிந்தி மாலும் நஹி .. ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..\nநீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…\n… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…\nமத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்க கூடாது… மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழுத்தம்…\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா...\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக...\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை…...\nதிமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/31/r0-spiegazione/", "date_download": "2021-07-28T06:49:51Z", "digest": "sha1:2PNLJRZEDDZ7FDAC6PHZVLUKZIRS5CIV", "length": 19815, "nlines": 122, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "R0 -“அடிப்படை இனப்பெருக்க எண்” என்றால் என்ன? — தமிழ் தகவல் மைய��்", "raw_content": "\nR0 -“அடிப்படை இனப்பெருக்க எண்” என்றால் என்ன\nகடந்த நாட்களில் எப்பொழுது இந்த நெறிமுறைகள் எளிதாக்கலாம் என்று கேட்ட போது இத்தாலிய உயர் சுகாதார நிறுவன தலைவர் Brusaferro ஒரு கருத்தை முன்வைத்தார். வருகின்ற கிழமைகள் அவதானிக்க வேண்டும் என்று தெரிவித்தார். குறிப்பாக R0 எண்ணிக்கை 1 க்குச் சமமாகவோ அல்லது 1 விட குறைந்தால் மட்டும் தான் தொழில் சாலைகள் மீண்டும் திறக்கலாம் என்று கூறியுள்ளார்.\nR0 (இத்தாலி மொழயில் “R con Zero”, ஆங்கிலத்தில் “R naught”) என்பது தமிழில் “அடிப்படை இனப்பெருக்க எண்” என்று அழைக்கப் படுகிறது.\nஇது தொற்றுதல் பரவும் விகிதத்தை குறிக்கும் எண். அதாவது தொற்று நோய்க்கு உள்ளானவர்கள் ஏனைய மக்களுக்கு எந்த விகிதத்தில் நோயை பரப்புகிறார்கள் என்பதை இந்த “அடிப்படை இனப்பெருக்க எண்” காட்டுகிறது.\nஇந்த அளவீடு பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் ஒரு தொற்று நோய் மக்களின் மூலம் பரவுமா, இல்லையா என்பதை தீர்மானிக்க உதவுகிறது.\nதொற்றுநோயியலில் SIR வடிவமைப்புப் பிரிவுகள்\nR0 என்னவென்று விளக்கம் தருவதற்கு முன்னம், தொற்றுநோயியலில் (Epidemiologia – Epidemiology) ஒரு நோய் பரவும் காலத்தில் மக்கள் எவ்வாறான பிரிவுகளில் பிரிக்கப் படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.\nS – (Susceptible individuals) இவர்கள் நோய்க்கு உள்ளாகக்கூடிய நபர்கள்.\nI – (Infected individuals) இவர்கள் தொற்றுநோய்க்குள்ளான நபர்கள். இவர்கள் மூலம்தான் வைரசின் பரவுதல் ஏற்படுகிறது.\nR – (Removed/Recovered individuals) இவர்கள் நோயில் இருந்து குணமாகியவர்கள் அல்லது நோயால் உயிரிழந்தவர்கள். இவர்கள் மூலம் நோய் பரவுதல் நடைபெறாது.\nமக்களை இவ்வாறாகப் பிரிப்பதை “SIR வடிவமைப்பு” என்று தொற்றுநோயியலில் அழைக்கப் படுகிறது. இந்த வடிவமைப்பில் தான் R0 “அடிப்படை இனப்பெருக்க எண்” எவ்வாறாக செயல்படுகிறது என்று காணக்கூடும்.\nஇந்த R0 என்பது சராசரியாக ஒரு தொற்றுக்கு உள்ளாகிய நபர் (infected individuals) எத்தனை நபர்களுக்கு (suscettible individuals) நோயை பரப்புகின்றார் என்ற எண்ணிக்கையை குறிக்கின்றது.\nCOVID-19 உட்பட சில நோய்களின் “அடிப்படை இனப்பெருக்க எண்” களை கீழே உள்ள விளக்கப்படம் காட்டுகிறது.\nCOVID-19 நோயின் தற்போதைய “அடிப்படை இனப்பெருக்க எண் ” 2 முதல் 2.5 வரை உள்ளது. அதாவது வைரசுத் தொற்றுதலுக்கு உள்ளாகிய ஒவ்வொரு நபர்களும், குறைந்தது இரு நபர்களுக்கு இந்த நோயைப் பரப்புகிறார்கள். எந்த வித நெறிமுறைகளின்றி நோய் பரவும் வேகம் இதுவாகும்.\nஇந்த வேகம் எதனால் தீர்மானிக்கப் படுகிறது\nமுக்கியமாக 3 விடயங்கள் இந்த R0 எண்ணிக்கையை தீர்மானிக்கிறது:\nஅடைகாக்கும் காலம் (இத்தாலி மொழியில் “Periodo di incubazione”, ஆங்கிலத்தில் “Incubation Period”)\nவைரசு உடலுக்குள் நுழைந்த உடனே அறிகுறிகளை வெளிப்படுத்தாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு தான் அறிகுறிகள் வெளிப்படும். இந்த காலத்தில் தொற்றுதலுக்கு உள்ளாகியவர்கள் (அறியாமல்) மற்றவர்களுக்கு வைரசைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனாவைரசின் அடைகாக்கும் காலம் இரண்டு நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகும்.\nசமூக தொடர்பு விகிதம் (“Contact Rate”)\nஎன்றால் சராசரி ஒரு மனிதன் எத்தனை நபர்களை ஒரு நாளைக்கு சந்திக்கிறார் என்று குறிக்கின்றது. ஒரு நாட்டு மக்கள் சமூக ரீதியான செயல்பாடுகளில் எவ்வளவு ஈடுபடுகிறார்கள் என்பதையும் இந்த விகிதம் குறிக்கின்றது. இந்த எண்ணிக்கையில் நகர்வுகளின் விளைவுகளும் வெளிப்படுகிறது.\nபரவுதலின் விகிதம் (“Transmission Rate”)\nஇரு நபர்களுக்குள் நடக்கும் ஒவ்வொரு சந்திப்பிலும், நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு என்று குறிக்கின்றது.\nஇதில் முக்கியமாக பரிமாற்ற வழி என்பது இந்த விகிதத்தை தீர்மானிக்கிறது. அதாவது நோயை காற்றின் வழியாகவோ அல்லது எச்சில் ஊடாகவோ இல்லை வேறு வழியூடாகவோ பரிமாற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதை ஆராயவேண்டும். கைகுலுக்குவது, அணைப்பது, பொது இடங்களில் தும்முவது போன்ற பல செயல்கள் பரவுதலின் விகிதத்தை அதிகரிக்கின்றது.\n“அடைகாக்கும் காலம்”, “சமூக தொடர்பு விகிதம்” மற்றும் “பரவுதலின் விகிதம்” என்று இந்த மூன்று விடயங்களும் R0வின் எண்ணிக்கை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.\nஇந்த 3 காரணிகளை குறைப்பதற்கான நோக்கத்துடன்தான் அவசரகால நெறிமுறைகள் விதிக்கப்பட்டன.\n14 நாட்களுக்கு மேலாக அனைவரையும் தனிமைப்படுத்துவதன் ஊடக வைரசு தொற்றுதலுக்கு உள்ளாகியவர்களை அறிகுறிகளுடன் இனம் காணுவது இலகுவாக இருக்கும். மற்றும் இந்த வைரசு “அடைகாக்கும் காலத்தில்” (14 நாட்கள்) அவர்கள் ஏனைய நபர்களை சந்தித்து இந்த நோயை பரப்புவதற்கான வாய்ப்புக்கள் (“Contact Rate”) குறைக்கப்பட்டு இருக்கின்றது. கை கழுவுவது, முகவுரை அணிவது, கை கொடுப்பதை நிறுத்துவது இதை போன்ற அறிவுரைகளூடாக பரவுதலின் விகித்தை (“Transmission Rate”) குறைப்பதற்கான செயல்பாடுகள் ஆகும்.\nஇந்த நெறிமுறைகள் கடைப்பிடிப்பதால் மட்டுமே இந்த பரவுதலின் வேகத்தை குறைக்க முடியும். இந்த R0 எண்ணிக்கை 1 விட குறைந்து போனால் இந்தத் தொற்று நோய் நீண்ட கால நோக்கில் மறைந்துவிடும். அதாவது இருக்கிற நோயாளிகளின் எண்ணிக்கையை விட குறைவாகத் தான் புதிய நோயாளிகள் உருவாகிறார்கள். R0 <1 என்ற காலத்தைத்தான் நோய்ப்பரவு விளக்கப்படத்தின் முடிவுக் கட்டம் என்று குறிக்கப் படுகிறது.\nஇந்த நோயின் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தங்களுடைய பங்கை செய்ய வேண்டும். R0 குறைப்பது ஒவ்வொருவரின் கடமை மற்றும் பொறுப்பும் ஆகும்.\nஇந்த நெறிமுறைகளை நாம் மதித்து நடந்தோம் என்றால் விரைவில் இந்த இருண்ட காலத்தில் இருந்து விடிவு கிடைக்கும்.\nPrevious இந்த காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம்\nவேர்களைத் தேடும் விழுதுகள்- வயாவிளான்.\nவேர்களைத்தேடும் விழுதுகள் – அச்சுவேலி\nமே 18: சிங்கள வெறியாட்டத்தின் உச்சம்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/College-girl-committed-suicide-in-Orissa-Police-in-search-of-the-reason-10124", "date_download": "2021-07-28T08:31:34Z", "digest": "sha1:F675PRRXSC3OW5ZL5PAZFZPGNQSJSCG2", "length": 8118, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை! கதவை உடைத்த ஆண் நண்பர்கள்! பெண் தோழியின் அதிர வைத்த செயல்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n கதவை உடைத்த ஆண் நண்பர்கள் பெண் தோழியின் அதிர வைத்த செயல்\nகல்லூரி மாணவி தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது புவனேஷ்வரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ்வர். புவனேஷ்ருக்கு உட்பட்ட நியூயாசாஹி பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பிரக்யான் பிரியதர்ஷினி சாஹு என்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் படித்து வருகிறார். இப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி தேர்விற்காக படித்து வந்துள்ளார்.\nநேற்று மாலை பிரியதர்ஷினி தன் விடுதி அறைக்கு வந்துள்ளார். நெடுநேரமாகியும் பிரியதர்ஷினி வெளிவராததால் விடுதி மேலாளர் பிரியதர்ஷினியின் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது பிரியதர்ஷினி தன்னுடைய துப்பட்டாவை கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டார். அவர் தூக்கில் தொங்கியிருப்பதை கண்ட அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட விடுதிக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்துகொண்ட பிரியதர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவமானது புவனேஷ்வரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/chance-of-heavy-rain-in-14-districts-in-tamil-nadu-today-020721/", "date_download": "2021-07-28T06:41:10Z", "digest": "sha1:SZTZLE63TYTVJBELHQAVD5J3RYHQIEX3", "length": 17123, "nlines": 163, "source_domain": "www.updatenews360.com", "title": "தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கும் எச்சரிக்கை..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கும் எச்சரிக்கை..\nதமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கும் எச்சரிக்கை..\nசென்னை: தமிழகத்தில் இன்று சேலம், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nநாளை சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், கடலூர் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைய��ம் பெய்யக்கூடும்.\nஜூலை 4ம் தேதி சேலம், நாமக்கல், பெரம்பலூர்,அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்\nஜூலை 5ம் தேதி வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்\nஜூலை 6ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்\nவங்க கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 4ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஅரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nTags: 14 மாவட்டங்களில் மழை, கனமழைக்கு வாய்ப்பு, சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம்\nPrevious கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு : சுற்றுச்சூழல் மாசு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை\nNext மதுரையில் 3 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் : அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உறுதி\nபேருந்தை மறித்து ஓட்டுநருக்கு வணக்கம் வைத்து அட்டூழியம்: போதை தலைக்கேறி ரகளை செய்த இளைஞரால் பரபரப்பு…\nசூரியன், விலங்குகளின் உருவங்களுடன் சதுர வடிவ வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு..\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\nஅமைச்சர்னா அப்படியெல்லா சலுகை வழங்க முடியாது செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் ‘குட்டு‘\n1500 மீட்டர் ஓட்டத்தின் போது காலிடறி இளைஞருக்கு எலும்பு முறிவு : காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற போது சோகம்\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சமூகவலைதளங்களில்…\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்…\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2016/1-jan/luft-j07.shtml", "date_download": "2021-07-28T08:09:56Z", "digest": "sha1:UILP5IUZ3V473YPOEABVMK37AUS2MOUR", "length": 25080, "nlines": 52, "source_domain": "old.wsws.org", "title": "ஜேர்மன் விமானப்படை சிரிய போரில் இணைகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜேர்மன் விமானப்படை சிரிய போரில் இணைகிறது\nசெவ்வாயன்று ஜேர்மன் விமானப்படையின் (Luftwaffe) நான்கு டோர்னாடொ போர் விமானங்கள், சிரியாவில் ISIS க்கு எதிரான போருக்கு ஒத்துழைக்க துருக்கிய விமானப்படைத்தளம் இன்செர்லிக்கிற்கு அனுப்பப்பட்டன. ஜேர்மன் ஆயுதப்படை (Bundeswehr) உத்தியோகபூர்வ வலைத் தள தகவல்படி, அந்த போர்விமானங்கள் இவ்வார இறுதியில் அவற்றின் முதல் வகை தாக்குதல்களை நடத்தும். ஜனவரி 12 இல், இன்னும் இரண்டு போர்விமானங்கள் அனுப்பப்படும்.\nநிலத்தின் நடக்கும் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கக்கூடிய மற்றும் எதிரி போர்விமானங்களைக் கண்டறியக்கூடிய அதிநவீன கேமராக்கள் இந்த டோர்னாடொக்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஊடக செய்திகளின்படி, அவை போரில் பங்கெடுத்துவரும் அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் அரபு போராளிகளுக்கான இலக்குகளை அடையாளம் காண அவ்வப்போதைக்கு விபரங்களை அனுப்பும். டோர்னாடொக்களின் உத்தியோகபூர்வ வேலை உளவுபார்ப்பதாக இருந்தாலும், கண்ணுக்குப்புலனாகாத வானிலிருந்து வானில் தாக்கும் குறுகியதூர அதிநவீன IRIS-T ஏவுகணைகளும் மற்றும் தரையிலும் வானிலும் இரண்டிலுமான இலக்குகளுக்கு எதிராக பிரயோகிக்கத்தக்க 27 மி.மீ. மௌசர் விமான சிறுபீரங்களும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.\nவரலாற்று மற்றும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, இந்த அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை அதிகமாக விளக்கத்தேவையில்லை. இது வெறுமனே இரண்டாம் உலக போர் முடிந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கிறது. அந்த போரில், ஜேர்மன் விமானப்படை ஐரோப்பா, சோவியத் ஒன்றியம் மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் மூர்க்கமாக சீறிப்பாய்ந்திருந்த நிலையில், அது நாஜி போர் எந்திரத்தின் கண்மூடித்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்துடன் அடையாளம் காணுமாறு ஆனது. சீறிப்பாயும் ஸ்டுக்கா குண்டுவீசி (Stuka dive bomber) அதன் பெருஞ்சத்தத்துடன் ஓலமிடும் சைரன்களுடன் ஜேர்மன் ஏகாதிபத்திய குண்டுமழை தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட எண்ணற்றவர்களிடையே பீதியை உண்டாக்கி இருந்தது, அது கிழக்கில் வார்சோ மற்றும் ஸ்ராலின்கிராட் இல் தொடங்கி மேற்கில் ரோட்டர்டாம் மற்றும் இலண்டன் வரையில் நகரங்களைச் சீரழித்தது.\n1939 இல் ஜேர்மனியின் சரமாரியான வார்சோ அழிப்பு குண்டுவீச்சுக்கு முன்னரே கூட, ஜேர்மன் விமானப்படை ஸ்பானிய உள்நாட்டு போரின் போது 1937 இல் கெர்னிக்கா (Guernica) நகரத்தை சாம்பலாக்குவதில் பாரிய படுகொலைக்கான ஒரு கருவியாக தன்னைத்தானே ஸ்தாபித்துக் கொண்டிருந்தது.\nபோருக்குப் பின்னரும் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கொடூர குற்றங்கள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டதற்குப் பின்னரும், ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இராணுவ வன்முறையை விலக்கி வைப்பதாக இருந்தது. இந்த வேஷம் சோவியத் ஒன்றிய கலைப்பு மற்றும் ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஜேர்மன் மறுஐக்கியத்திற்கு பின்னர் அதிகரித்தளவில் அரிக்கப்பட்டுவிட்டது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஜேர்மன் முதலாளித்துவம் மற்றும் 2008 இல் வெடித்த பூகோளமயப்பட்ட நெருக்கடியின் நிர்பந்தங்களால் உந்தப்பட்டு, ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் அதன் முந்தைய கட்டுப்பாடுகளை கைவிட்டதுடன், இராணுவவாதம் மற்றும் அதன் கடந்தகால நிஜமான அரசியலுக்குத் திரும்புவதை அது அறிவித்தது.\nசிரிய போருக்குள், சுமார் 1,200 சிப்பாய்கள் மற்றும் ஒரு சிறிய போர்க்கப்பலின் பின்புலத்துடன், ஜேர்மன் விமானப்படை நுழைவது ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்எழுச்சியில் ஒரு புதிய மற்றும் அச்சுறுத்தலான அத்தியாயத்தை திறந்துவிடுகிறது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், பாதுகாப்புத்துறை மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் ஆகியோர் ஜனவர் 2014 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் \"இராணுவக் கட்டுப்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக\" அறிவித்திருந்தனர். வல்லரசு அரசியலுக்கு ஜேர்மனி திரும்புவதற்குப் பின்னால் உள்ள பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் நலன்களின் அடித்தளத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், ஸ்ரைன்மையர், ஜேர்மனி \"உலக அரசியலின் பக்கவாட்டில் இருந்து வெறுமனே கருத்துக்களைக் கூற\" தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்வதினும் \"மிக பெரியதும் மற்றும் மிகவும் முக்கியமானதும்\" ஆகுமென ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தார்.\nமுன்னணி அரசியல்வாதிகள், இதழாளர்கள் மற்றும��� கல்வியாளர்களது சமீபத்திய கருத்துக்கள் இத்தகைய கருத்துக்களின் நீண்டகால தாக்கங்களை முன்பினும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. தற்போதைய ஜேர்மன் தலையீடு வெறும் தொடக்கம் மட்டுமேயாகும். அந்த முறையீடுகள் ஜேர்மன் இராணுவத்திற்கான புதிய ஆயுதங்கள் உட்பட, சிரியாவில் ஜேர்மன் தரைப்படைகளை அனுப்புவது உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் ஜேர்மன் இராணுவ தலையீடுகளின் விரிவாக்கம் மற்றும் கட்டாய இராணுவச் சேவையை மறுஅறிமுகம் செய்வது உள்ளடங்கலாக முறையீடுகளை உயர்த்தியது.\nபுத்தாண்டிற்கு முன்னதாக, ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிள, Bild am Sonntag உடனான ஒரு நீண்ட பேட்டியில், “நிறைய நிலைநிறுத்தங்களுக்கும், ஆயுதப் படைகளுக்கான கூடுதல் நிதிகளுக்கும் மற்றும் கூடுதல் சிப்பாய்களுக்கும்\", அத்துடன் ஓர் \"ஐரோப்பிய இராணுவத்தை\" உருவாக்குவதற்கும் அழைப்புவிடுத்தார்.\nஅவர் 2016 இல் ஜேர்மன் அரசாங்கத்தின் திட்டங்களை வெளியிட்டார்: “அகதிகள் நெருக்கடியையும் சேர்த்தால் மட்டுந்தான் தீர்க்க முடியுமென்ற கண்ணோட்டம் மேலோங்கும் என்பதே எனது அடுத்த ஆண்டுக்கான கணிப்பாகும். ஆனால் ஜேர்மனியைப் பொறுத்த வரையில், இந்த வழிவகை, அதாவது வெளிநாட்டு கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கை சார்ந்த நம்மீதான கோரிக்கைகள் அனேகமாக நாம் விரும்புவதை விடவும் பெரிதாக இருக்கும். ஒரு பலமான ஐரோப்பிய இணைப்பு இல்லாமல் மத்திய கிழக்கை நம்மால் ஸ்திரப்படுத்த முடியாது. அதுவே தான் ஆபிரிக்காவிற்கும் பொருந்தும்.”\nஇந்த சாராம்சம் தான் ஆழ்ந்து ஆராய்ந்து ட்ரொட்ஸ்கியால், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒரு ஹிட்லர் அல்ல, ஆனால் ஹிட்லரின் ஒரு கூறுபாடு ஒவ்வொரு ஜேர்மன் முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதியிடமும் உள்ளமைந்துள்ளது என்று கூறப்பட்டது.\nஇந்த ஜேர்மன் இராணுவவாதத்தின் வேகமான மற்றும் மூர்க்கமான மீள்எழுச்சியை எவ்வாறு விவரிப்பது\n1930களில், உலக முதலாளித்துவத்தின் மற்றும் அது எதன்மீது அடித்தளமிட்டு இருந்ததோ அந்த தேசிய அரசு அமைப்புமுறையின் ஆழ்ந்த நெருக்கடிக்கு, ஜேர்மன் ஆளும் உயரடுக்குகள், வல்லரசு அரசியல் மற்றும் போருக்கு அழைப்புவிடுத்ததன் மூலமாக விடையிறுத்தன. ஆக்ரோஷமான ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் உயர்வுக்கு இட்டுச் சென்ற புறநிலை உந்துசக்தியை பகுத்தாராய்ந்து, ட்ரொட்ஸ்கி 1932 இல் எழுதினார்: “ஜேர்மனியின் உற்பத்தி சக்திகள் மேலும் மேலும் அதிகமாக அதிகளவில் வேகமெடுக்கையில், அவை இன்னும் அதிகளவில் இயக்க சக்தியைப் பெறும்போது, ஒரு வறிய மாகாண மிருகக்காட்சிசாலையின் கூண்டு 'அமைப்புக்கு' ஒத்த ஒரு அமைப்புமுறையாக, ஐரோப்பாவின் அரசு அமைப்புமுறைக்குள் இன்னும் அதிகளவில் அவற்றின் குரல்வளை நெரிக்கப்படும்.”\nஇந்த \"கூண்டுகளது அமைப்பை\" உடைப்பதற்கான ஜேர்மன் உயரடுக்குகளின் முயற்சியின் விளைவுகள் நன்கு தெரிந்ததே. 1933 இல், ஹிட்லர் சான்சிலராக ஆக்கப்பட்டார், அதனையடுத்து \"உலகையே ஆள்வதற்காக ஐரோப்பாவை கைப்பற்றுதவற்கான\" நாஜி ஜேர்மனியின் முயற்சி ஒட்டுமொத்த நாடுகளையும் நாசமாக்கியதுடன், மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது.\nநாஜி ஜேர்மனியின் இராணுவ தோல்விக்கு எழுபது ஆண்டுகாலத்திற்குப் பின்னர், போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பு, இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலக போர்களுக்கு இட்டுச் சென்ற முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளில் எதையும் தீர்க்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.\nஜேர்மனி தற்போது நேட்டோ கட்டமைப்பிற்குள் மீள்-இராணுவமயமாகி, ஜேர்மன் விமானப்படை ISIS க்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் பாகமாக நடவடிக்கை எடுத்து வந்தாலும் கூட, மத்திய கிழக்கின் மறு-பங்கீட்டிற்கான தீவிரமயப்பட்ட போரும், கிழக்கு ஐரோப்பா மற்றும் யுரேஷியாவின் கட்டுப்பாட்டுக்கான மோதல்களும் அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு இடையே அதிகரித்த பதட்டங்கள் மற்றும் மோதல்களுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு அங்கே எந்த சந்தேகமும் இல்லை.\nஜேர்மன் ஆளும் உயரடுக்கு அதன் சொந்த தேசிய நலன்களைப் பின்தொடர்வதற்கான திட்டங்களை நீண்டகாலமாக விஸ்தாரப்படுத்தி வருகிறது. கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தை சேர்ந்த கொர்னார்ட் அடினோவர் அறக்கட்டளை 2001 இல் பிரசுரித்த ஒரு மூலோபாய ஆவணத்தில், மத்திய கிழக்கில் \"அடிப்படை ஜேர்மன் நலன்களைப்\" பின்வருமாறு வரையறுத்தது: “இது [ஜேர்மனியின்] பாதுகாப்பு மற்றும் அதன் பங்காளி ஐரோப்பிய நாடுகளது ஆபத்து வளையத்தை தடுப்பதற்காக பாதிக்கப்பட்ட நாடுகளை ஸ்திரப்படுத்துவதை நோக்கி, தடையற்ற மூலப்பொருள் வினியோகங்களை பாதுகாப்பதற்��ாக, மற்றும் ஜேர்மன் வணிகங்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இருக்கிறது.”\nஅந்த ஆய்வு \"அப்பிராந்தியத்தின் முக்கிய அரசுகளது (எகிப்து, துருக்கி, ஈரான்) ஏற்றுமதி சந்தைகளின், மற்றும் அனைத்திற்கும் மேலாக\" ஜேர்மனியின் ஏற்றுமதி-உந்தப்படும் பொருளாதாரத்திற்கு \"கடன்தீர்க்கும் வகையுடைய வளைகுடா நாடுகளது\" முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியது. “ஆகவே விற்பனை சந்தைகளைப் பாதுகாக்க, சாத்தியமான அளவிற்குச் சந்தைகளைத் தடைகளின்றி அணுகுவதற்கு, மற்றும் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் கிழக்கு ஆசிய தொழில்துறை நாடுகள் போன்ற போட்டியாளர்களை கையாள ஒரு பங்களிப்பு அளிப்பதற்கு\" பொருத்தமாக உள்ளது.\nசமீபத்திய மாதங்களில், ஜேர்மன்-மேலாதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் போலாந்தின் வலதுசாரி தேசியவாத அரசாங்கத்திற்கும் இடையே அதிகரித்துவரும் பதட்டங்கள் வல்லரசுகளுக்கு இடையிலான பிளவுகளைக் கூடுதலாக வெளிப்படுத்தி உள்ளன. அந்த போலாந்து அரசு ரஷ்யாவிற்கு எதிரான அதன் போர் உந்துதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு நெருக்கமான கூட்டணியை நோக்கி திரும்பியுள்ளது. “ரஷ்யா மற்றும் ஜேர்மனிக்கு எதிர்பலமாக, ஐரோப்பாவின் ஒரு புதிய மேலாதிக்க சக்தியாக பால்டிக் கடலில் இருந்து கருங்கடல் வரையில் நீண்ட நாடுகளது ஒரு கூட்டணியாக இன்டர்மரியம் (Intermarium)” என்ற போலாந்தின் \"தொலைநோக்குப் பார்வையை\" சமீபத்தில் Frankfurter Allgemeine Zeitung குறைகூறி இருந்தது.\nசிரிய போரில் ஜேர்மன் விமானப்படை நுழைவதென்பது உலக முதலாளித்துவத்தின் இராணுவமயமாக்கலில் ஓர் அபாயகரமான புதிய கட்டத்தை திறந்துவிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nivetha-pethu-raj-released-wearing-mom-nighty-photo-ppzxyu", "date_download": "2021-07-28T07:05:09Z", "digest": "sha1:DTOLYHRBK3OGGRCOLVCDGQWLZ7MTJIUV", "length": 7282, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளிநாட்டுல இருந்தாலும் இது தான் பெஸ்ட்! அம்மா நைட்டியில் ஒய்யாரமா போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!", "raw_content": "\nவெளிநாட்டுல இருந்தாலும் இது தான் பெஸ்ட் அம்மா நைட்டியில் ஒய்யாரமா போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்\nமதுரை பொண்ணு, நிவேதா பெத்துராஜ் அவரின் அம்மா நைட்டியை போட்டு கொண்டு, மிகவும் எதார்த்தமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளா��்.\nமதுரை பொண்ணு, நிவேதா பெத்துராஜ் அவரின் அம்மா நைட்டியை போட்டு கொண்டு, மிகவும் எதார்த்தமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.\nநைட்டி என்கிற உடையை தற்போது பெரிதாக இளசுகள் கண்டு கொள்வது இல்லை. மாறாக நைட் பேண்ட், டாப் , ஸ்கர்ட், போன்ற வற்றை தான் அதிகம் அணிகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களும் பெரிதாக நைட்டிகள் போடுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை.\nஆனால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ இதுதான் மிகவும் வசதியான உடை.\nஇந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.\nபடித்தது, வளர்ந்தது, எல்லாம் வெளிநாட்டில் என்றாலும், தமிழ் நாட்டு பொண்ணு என நிரூபிப்பது போல் நைட்டி அணிந்துள்ளார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.\nநிவேதா பெத்துராஜ்.. இந்த புகைப்படத்திற்கு கீழே \"சந்தோஷமாக உணர்கிறேன், அம்மாவின் நைட்டி, பழைய பாடல்கள், செல்ல பிராணிகள் மற்றும் குடும்பத்தோடு நேரம் கழிகிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.\nஇவரின் இந்த புகைப்படத்திற்கு 60 ,000 லைக்குகளுக்கு மேல் ரசிகர்கள் குவித்துள்ளனர். கலர் கலர் உடை அணிந்து, மேக்அப் போட்டுகொண்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிடும் நடிகைகள் மத்தியில், நிவேதா தனியாக தெரிகிறார்.\nஉதயநிதியின் வெற்றியை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை..\nஅண்ணாமலைக்கு ஆளுநர் கொடுத்த அட்வைஸ்..\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா. விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nஎப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோல நடக்கிறது.. ஓபிஎஸ் விளாசல்.\nஎதிர்கட்சியா இருந்தபோது பேசியதை இப்ப பேச வேண்டியதுதானே.. திமுகவை வம்பிழுத்த அண்ணாமலை.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/udayanidhi-was-shocked-by-the-school-student-qwffs3", "date_download": "2021-07-28T07:21:54Z", "digest": "sha1:PXICMH5PQ5VC2WRHF222CTVDXOX3OAAF", "length": 7874, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அண்ணா இது எனக்கு வேண்டாம்... பள்ளி மாணவியால் அதிர்ந்து வியந்துபோன உதயநிதி..! | Udayanidhi was shocked by the school student", "raw_content": "\nஅண்ணா இது எனக்கு வேண்டாம்... பள்ளி மாணவியால் அதிர்ந்து வியந்துபோன உதயநிதி..\nஒரு மாணவி உதயநிதி ஸ்டாலின் கொடுத்த கை அடக்க கணினியை வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இதுக்கு உதயநிதி ஸ்டாலின் எதுக்கு வேண்டாம் என்று சொல்கிறார் என்று கேட்டுள்ளார். இந்த மாணவி கூறுகையில் அண்ணா இந்த கை அடக்க கணினிக்க பதிலாக என்னோட பள்ளிக் கட்டணத்தை செலுத்த உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்.\nஏழை - எளிய மாணவ, மாணவிகளின் ஆன்லைன் கல்விக்கு உதவிடும் வகையில் 120 பேருக்கு இலவச கை அடக்க கணினியை உதயநிதி வழங்கப்பட்ட போது ஒரு சுவாஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.\nநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் ஆவடி சா.மு.நாசரும், அதிமுக சார்பில் பாண்டியராஜனும் போட்டியிட்டனர். இதில், ஆவடி நாசர் சுமார் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது பால்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில், நேற்று ஆவடி சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி அந்த தொகுதியில் உள்ள 120 பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறைக்கு உதவும் வகையில் கை அடக்க கணினி வழங்கப்பட்டது.\nஅந்த சமயத்தில் சுவாஸ்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஒரு மாணவி உதயநிதி ஸ்டாலின் கொடுத்த கை அடக்க கணினியை வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இதுக்கு உதயநிதி ஸ்டாலின் எதுக்கு வேண்டாம் என்று சொல்கிறார் என்று கேட்டுள்ளார். இந்த மாணவி கூறுகையில் அண்ணா இந்த கை அடக்க கணினிக்க பதிலாக என்னோட பள்ளிக் கட்டணத்தை செலுத்த உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்.\nஇதற்கு உதயநிதி ஸ்டாலின் முதலில் கை அடக்க கணினி வாங்கிக்கொள். கண்டிப்பாக உன்னோட பள்ளிக் கட்டணத்தை செல்லுவதற்கு உதவி செய்கிறேன் என்று கூறிவிட்டு, அந்த பள்ளி மாணவியின் விவரத்தை கேட்டுக்கொண்டு அனுப்பியுள்ளார். ��ொன்னதை போல கூடிய விரைவில் உதயநிதி ஸ்டாலின் அந்த மாணவியின் கல்விக்கட்டணத்தை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிமுக ஆட்சியில் முறைகேடு.. 660 ஒப்பந்தங்கள் ரத்து... ரூ.43 கோடி மிச்சப்படுத்திய ககன்தீப் சிங் பேடி..\nஎல்லா வாய்ப்பையும் வீணடிக்கிறார்.. இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது..\nஉண்மையான எதிரி யார் தெரியுமா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா\nஅப்படிபோடு.. ஆன்மீக மக்களின் பொற்காலம் திமுக ஆட்சி தான்.. மாஸ் காட்டும் அமைச்சர் சேகர்பாபு..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Land_Rover/Land_Rover_Range_Rover_Sport/pictures", "date_download": "2021-07-28T08:34:09Z", "digest": "sha1:FN7T33BW66GT2BFQY5UPMZXVOHOMBYAD", "length": 17431, "nlines": 345, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் செய்திகள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர் கார்கள்ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்படங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் படங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வெளி அமைப்பு படங்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இன் படங்களை ஆராயுங்கள்\nக்யூ8 போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar படங்கள்\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் படங்கள்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎக்ஸ7் போட்டியாக ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் படங்கள்ஐ காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் velar படங்கள்ஐ காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nரேன்ஞ் ரோவர் evoque படங்கள்ஐ காண்க\nஎல்லா லேண்டு ரோவர் படங்கள் ஐயும் காண்க\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ வெள்ளிCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக் பிளாக்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் ஹெச்எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 5.0 எஸ்விஆர்Currently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வீடியோக்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் svr: an arctic journey எக்ஸ்ட்ரிம் dri...\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் | முதல் drive விமர்சனம்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் రంగులు\nஎல்லா லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் நிறங்கள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் on road விலை\nரேன���ஞ் ரோவர் ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வகைகள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் பயனர் மதிப்பீடுகள்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/russia-fights-delta-variant-hrp-491697.html", "date_download": "2021-07-28T07:51:45Z", "digest": "sha1:5DCH35ZHQWPCJPXJZ5HNBCVO7A575XOT", "length": 9184, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "ரஷ்யாவை அச்சுறுத்தும் டெல்டா வகை வைரஸ் - மாஸ்கோவில் உச்சம் தொட்ட உயிரிழப்புகள்/Russia Fights Delta Variant hrp– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nDelta Variant: ரஷ்யாவை அச்சுறுத்தும் டெல்டா வகை வைரஸ் - மாஸ்கோவில் உச்சம் தொட்ட உயிரிழப்புகள்\nமாஸ்கோவில் நிலைமை மோசமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nரஷ்யாவில் கொரோனோ தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளாக மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிகள் காணப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை , டெல்டா வகை வைரஸ் தாக்குதல் ரஷ்யாவில் அதிகரித்துள்ளது.\nAlso Read: அவமானப்பட்ட ஊரில் போலீஸ் அதிகாரியாக வந்திறங்கிய பெண் - கேரளா ஆனி சிவாவின் வெற்றி கதை\nரஷ்ய அரசின் தரவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோவில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 600 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 21650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாஸ்கோவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமாஸ்கோவில் நிலைமை மோசமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைகள் மக்களால் நிரம்பி வழிகின்றன. வணிக நிறுவனங்களில் பணியா���்று தடுப்பூசி போடாத ஊழியர்களில் 30 சதவித நபர்களை வீட்டுக்கு அனுப்புமாறு மேயர் உத்தரவிட்டுள்ளார்.\nசெயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரக்தில் யூரோ கால்பந்து போட்டி நடந்தது. அங்கு இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளது. காலிறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. தற்போது அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nDelta Variant: ரஷ்யாவை அச்சுறுத்தும் டெல்டா வகை வைரஸ் - மாஸ்கோவில் உச்சம் தொட்ட உயிரிழப்புகள்\nDhanush: 'நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவை தட்டும்’ - தனுஷை வாழ்த்திய இயக்குநர் பாரதிராஜா\nகருணாநிதியுடன் கர்நாடகா புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை- அரிய படங்கள்\nஆடிப் பட்டம் தேடி விதை... விவசாயிகளுக்கும் ஆடி மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா\nகிட்சனில் சமையல் செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்.. உங்களுக்கான சில பயிற்சிகள்\nDhanush: வெற்றிமாறன் பெயருடன் தொடர்புடைய படத்தில் நடிக்கும் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/innum-enna-solla-song-lyrics/", "date_download": "2021-07-28T06:55:31Z", "digest": "sha1:WAT7DPVZCEORFQ6W2L27R2NOZ3XSW7KS", "length": 5045, "nlines": 143, "source_domain": "songlyrics.wiki", "title": "Innum Enna Solla Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிச்சரன், பி. மேக்\nஇசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா\nஆண் : { இன்னும் என்ன\nஆனந்தத்தின் எல்லை } (2)\nஆண் : { குறு குறு குறு\nஆண் : உயிரில் காதல்\nஆண் : இன்னும் என்ன\nஆண் : உந்தன் பெயரினை\nஆண் : எனக்கே எனக்கே\nஆண் : உன்னை முதல்\nஆண் : உயிரில் காதல்\nஆண் : இன்னும் என்ன\nஆண் : { அடிக்கடி அவள்\nஆண் : தினமும் என்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://whatstubes.com/?p=11672", "date_download": "2021-07-28T06:09:51Z", "digest": "sha1:JSQ4H4ZV722XZZXKT5FP27DAEQZDJQ5L", "length": 10429, "nlines": 135, "source_domain": "whatstubes.com", "title": "Bigg Boss Tamil Live - Day 47 – 20.11.2020", "raw_content": "\nவிமானத்தில் பணிப்பெண்கள் ஒருகையை பின்னே மறைத்திருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா\nஅட பிக்பாஸ் ரம்யா நீங்களா ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்த வீடியோ\nவாய்ப்பு இல்லாமல் கதறிய நடிகர் வடிவேலுக்கு பிரபல இயக்குனர் மூலம் அடித்த அதிர்ஷ்டம்… தீயாய் பரவும் தகவல்\nஎன்னது நடிகை சினேகாவை விட அவரது கணவர் பிரசன்னா இத்தனை வயது சின்னப்பையனா அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nபிக்பாஸ் ஆரியா இது, அவரது நியூ லுக்கை பார்த்தீர்களா\nகண்ணீர் விட்டு கதறிய வடிவேல்… நடிகை மீரா மிதுன் விட��த்த அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்… உற்சாகத்தில் ரசிகர்கள்\nஅழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த சிறுமியா இது இப்படி வளர்ந்துட்டாங்க.. ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nசாமுராய், சுக்ரன் பட நடிகை செய்த நடிகையா இது கணவர் செய்த வேலை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் டிடி ஜோடியாக ஆடிய நடனம்.. இது குறித்து டிடி கூறிய சுவாரஸ்ய தகவல்..\nதயவு செய்து காப்பாற்றுங்கள்... முதல்வருக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய வனிதாவின் தந்தை\nதிடீரென இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் கேப்ரியல்லாவின் லீக்வீடியோ.. ஷாக்காகும் ரசிகர்கள்\nவிமானத்தில் பணிப்பெண்கள் ஒருகையை பின்னே மறைத்திருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா\nஅட பிக்பாஸ் ரம்யா நீங்களா ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்த வீடியோ\nவாய்ப்பு இல்லாமல் கதறிய நடிகர் வடிவேலுக்கு பிரபல இயக்குனர் மூலம் அடித்த அதிர்ஷ்டம்… தீயாய் பரவும் தகவல்\nஎன்னது நடிகை சினேகாவை விட அவரது கணவர் பிரசன்னா இத்தனை வயது சின்னப்பையனா அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nஎன்னது நடிகை சினேகாவை விட அவரது கணவர் பிரசன்னா இத்தனை வயது சின்னப்பையனா அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nஅட பிக்பாஸ் ரம்யா நீங்களா ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்த வீடியோ\nவாய்ப்பு இல்லாமல் கதறிய நடிகர் வடிவேலுக்கு பிரபல இயக்குனர் மூலம் அடித்த அதிர்ஷ்டம்… தீயாய் பரவும் தகவல்\nஎன்னது நடிகை சினேகாவை விட அவரது கணவர் பிரசன்னா இத்தனை வயது சின்னப்பையனா அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nபிக்பாஸ் ஆரியா இது, அவரது நியூ லுக்கை பார்த்தீர்களா\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\nகர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்\nபிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்\n… வனிதாவுக்கு 3வது திருமணம் முடிந்தது- வீடியோ காட்சிகள்\nமறைந்த நடிகை சித்ரா தனது வாட்ஸப்பில் வைத்திருக்கும் DP என்ன தெரியுமா- இதோ பாருங்க, கலங்க வைக்கும் புகைப்படம்\nசுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கை, கால்களை முறித்து நடுக்காட்டில் அரங்கேறிய கொடுமை\nரெட் கார்டு கொடுத்து பாலா வெளியேற்றப்படுகிறாரா காரணம் இதுதானா\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்த மகன்… காரணத்தைக் கேட்டால் அதிர்ச்சியடைந்திடுவீங்க\nதிருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் ஆணாக மாறிய நடிகை மாள்விகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/10/11.html", "date_download": "2021-07-28T08:41:16Z", "digest": "sha1:A2VU572ZXCVP5ZOJE45FHFMMHRPNDYG5", "length": 24627, "nlines": 373, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (மனசுக்குள் மத்தாப்பு (தொடர்ச்சி) ) -11", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (மனசுக்குள் மத்தாப்பு (தொடர்ச்சி) ) -11\n\"ம்ம்.. பிடிச்சிருக்கு.. ஆனா..\" என்ற அவளின் முகத்தையே உற்று நோக்கிய என்னிடம் \" ஆனா, அதுக்காக காலேஜ் கட் அடிச்சுட்டு ஊர் சுத்த கூப்பிடக் கூடாது\" \" இதுவரைக்கும் அப்படி ஒரு ஐடியா இல்லை, நீ சொன்னதுக்கப்புறம் தான் தோணுது.\" \" ம்ம்.. (என்று சிணுங்கியபடி) என்னை முழுசா சொல்ல விடுங்க.. மறந்திடுவேன்.\" என்று கெஞ்சிய அவளின் சிறுபிள்ளைத்தனத்தை ரசித்தேன். \"அப்புறம், இப்போதைக்கு இத யார்கிட்டவும் சொல்ல வேணாம், சங்கீதாவுக்கு கூட தெரிய வேணாம், நீங்களும் பாஸ்கர் கிட்ட இப்ப சொல்லாதீங்க. அப்புறமா சொல்லிக்கலாம்.\" \"எனக்கே, இன்னைக்கு தான் தெரிஞ்சிருக்கு, அவங்களுக்கு அப்புறம் தெரிஞ்சா ஒண்ணும் பிரச்சனையில்ல. அவ்வளவுதானா, வேற ஏதும் இருக்கா\" \"ம்ம்.. இப்போ அவ்வளவுதான். சரி லேட்டாச்சு, நான் கிளம்பட்டுமா\" \"ம்ம்.. இப்போ அவ்வளவுதான். சரி லேட்டாச்சு, நான் கிளம்பட்டுமா\" என்றவளிடம் \"உடனே போகணுமா. கொஞ்சம் பேசிட்டு போலாமே.\"\nநான் சொல்வதற்காய் காத்திருந்தவள் போல் \" சரி, சொல்லுங்க.\" \" உன் கை பிடிச்சிக்கலாமா\" \"ம்ஹூம்\" என்றபடி தன் கைகளை பின்னுக்கு இழுத்தவள் என் முகம் மாறியதைக் கண்டு \"யாராவது பார்த்தா தப்பா நினைச்சுக்குவாங்க\" என்றபடி கையை முன்னுக்கு கொண்டு வந்தாள். அவள் கைகளை எடுத்து என் கைகளில் வைத்துக் கொண்டு \"நான் இப்���ோ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா\" என்றதும் \"எவ்ளோ\" கண்களை சிமிட்டியபடி அவள் கேட்டது அழகாய் இருந்தது. அவளுடைய மற்றொரு கையை என் இடக் கையால் பிடித்து அகல விரித்து \"இவ்ளோ\" என்றேன். \"ஓஹோ, இவ்வளவு தானா\" என்று செல்லமாய் கோபிப்பது போல் முகத்தை திருப்பினாள். \"இல்ல.. ரொம்ப நிறைய\" என்றதும் சிரித்துவிட்டு \"சரி, நான் போகட்டுமா\" என்றாள். \"ம்ம்\" என்றதும் ஒரு மான்குட்டியை போல் துள்ளி ஓடினாள்.\nகதவருகில் சென்றவள் நின்று என்னைப் பார்த்து \"நானும் இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்\" என்று கூறினாள். \"எவ்ளோன்னு நான் கேட்க மாட்டேன்\" \"ஏன்\" \"எனக்கே தெரியும்\" அவள் மெலிதாய் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர முயல \"ரமா\" என்று உரக்க விளித்தேன். \"ம்\" என்று திரும்பி பார்த்தாள். \"நான் வேணும்னா வண்டிகேட்ல சைக்கிள் வாடகைக்கு எடுத்து உன்னை கிராயூர்ல விடட்டுமா\" என்றேன். \"ம்ம்.. அதுசரி, அதுக்குள்ளயேவா.. அதெல்லாம் வேணாம்பா.. ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க. வண்டிகேட்ல எனக்காக பிரெண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..நான் போகட்டுமா\".. \"சரி\" என்றேன் அரை மனதாய்..\nஅவள் சென்றதும் மெதுவாய் என் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு உள்ளத்தில் இனம் புரியா இன்பம் குடிகொள்ள ஏக குஷியோடு கல்லூரியை விட்டு வெளியேற, வழியில் ஓடிவந்து என்னோடு நடக்க ஆரம்பித்தான் அன்பு.. \"என்ன சார் ஒரே ஹேப்பியா இருக்கார் போல\" அவனைப் பார்த்ததும் நடந்த எல்லாவற்றையும் சொல்ல \"சூப்பர்டா\" என்று என் மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டான். வரும் வழியில் வண்டிகேட்டில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் பாஸ்கர் உட்கார்ந்திருந்தான். இவன் இங்கே எதற்கு உட்கார்ந்திருக்கிறான் என்று எண்ணியபடியே அன்புவுடன் கவுண்டர் காம்ப்ளெக்ஸை அடைந்தோம்.\n\"இந்த சந்தோசத்தை கொண்டாட வேலூர் போறோம். நல்ல ஹோட்டல்ல சாப்பிடறோம், நைட்டு வர்றோம்\" என்ற அன்புவிடம் \"இல்லடா, அவளைப் பார்க்கணும் போல இருக்கு. நான் கிராயூர் போறேன்.\" \"நான் துணைக்கு வரட்டுமா\" \"இல்லடா, யார்கிட்டவும் இப்போ சொல்ல வேணாம்னு சொன்னா. எனக்கு உன்னைப் பார்த்ததும் எல்லாமே சொல்லனும்னு தோணிச்சு.. அதான் சொல்லிட்டேன்.. தெரிஞ்சா வருத்தப் படுவா\" \"சார் இப்போவே மேடத்துக்கு ரொம்ப பயப்படற மாதிரி தெரியுது\" \"இல்லடா\" என்று நான் விளக்க ஆரம்பிப்பதற்குள் \"நீ ஒன்னும் சொல்ல வேணாம். சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நீ போ.. இருட்டிட்டா பார்க்குறது கஷ்டம்\" \"ஆமாமா\" என்றபடி கைக்கு கிடைத்த ஒரு டி-ஷர்ட்டை மாற்றிக் கொண்டு கிளம்பினேன்.\nவழியில் பாஸ்கரை பார்த்து நின்றேன். இப்போது அந்த ஒர்க் ஷாப்புக்கு அருகில் நின்றிருந்த டீக்கடையில் நின்றிருந்தான். நான் பஸ்சுக்காக நின்றிருந்த நேரம் அவனைக் கவனித்தேன். அடிக்கடி ஒர்க் ஷாப்பை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தான். பஸ் வருவதைப் பார்த்த நான் ஓடிச்சென்று ஏறினேன். பஸ்ஸில் அமர்ந்து அந்த இருக்கையில் இருந்து பார்த்த பின் தான் எனக்கு தெரிந்தது. அவன் பார்த்துக் கொண்டிருந்தது ஒர்க் ஷாப்பை அல்ல, அதன் அருகில் ஒரு சிறிய சந்தில் உள்ள வீட்டையும் அதன் முன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணையும் என்று..\nபயணித்தவர் : aavee , நேரம் : 11:40 PM\nபதிவு எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவை........\nநன்றி ரூபன்.. முதல் வருகை மகிழ்ச்சியை தந்தது.\nஐ மீன் இந்த பதிவுக்கு..:-)\nஆமா DD, பயபுள்ள எதோ ரூட் விட்டுகிட்டு இருக்கு..\nஅதான என்னடா ஆவி கதையில ரொம்பநாளா ரொமான்ஸ் இல்லாம இருக்கேன்னு பார்த்தேன்... இனி ஒரே நம்தன நம்தன நம்தன தானா... :-))))))\nஹஹஹா.. வேற மாதிரி கமெண்ட்ஸ் எதிர்பார்த்தேன் நான் ..\nஅதுக்காக காலேஜ் கட் அடிச்சுட்டு ஊர் சுத்த கூப்பிடக் கூடாது.\nகட்டடிச்சுட்டு காதல் பண்ணக் கூடாதுன்னா அப்புறம் எதுக்கு காலேஜ் போகனும் லவ்வனும்\nஎதோ அறியாத வயசு.. தெரியாம சொல்லிடுச்சு விட்டுடுங்க..\nஉன் கை பிடிச்சிக்கலாமா\" \"ம்ஹூம்\" என்றபடி தன் கைகளை பின்னுக்கு இழுத்தவள்\nம்ஹூம் இந்த பொண்ணு உனக்கு செட்டாகாது. வேணாம் வந்துடு ஆவி, நாம வேற நல்ல பொண்ணா கைப்பிடிக்குற பொண்ணா பார்த்துக்கலாம்\nஅச்சச்சோ, கடந்த காலத்தை திருத்தி எழுத முடியாது அக்கா..\nரொமான்ஸா போகின்ற போது யாரு அந்த புள்ள.. அடடா சொல்லாம விட்டுட்டுங்களே.\nரொமான்ஸா போகின்ற போது யாரு அந்த புள்ள.. அடடா சொல்லாம விட்டுட்டுங்களே.\nஅது வேற யாருமில்லங்க ஆவிக்கு சோடியாய் வந்த(வரப் போகிற )துணை ஆவீங்க :)))))))\nசகோ, அவங்க கேக்குறது பாஸ்கர் பார்த்திட்டு இருந்த பொண்ணை பற்றி..\nஉங்க டிராக் காதலில் முடிஞ்சதும்.... இன்னொரு டிராக் இப்ப ஆரம்பமாகப் போகுதா...\nஹஹஹா.. இப்போதானே ஆரம்பம் ஆகியிருக்கு.. அதுக்குள்ள முடிஞ்சதும் ன்னு ச��ல்றீங்களே\nஇரண்டாம் season சந்தோஷத்துடன் தொடங்குகிறது :)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை (MUSIC)\nஆவி டாக்கீஸ் -சுட்ட கதை\nநினைத்தாலே இனிக்கும்.. (வாத்தியார் ஸ்பெஷல்)\nஆவி டாக்கீஸ் - நுகம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம் (MUSIC)\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - ஆல் இன் ஆல் அழகுராஜா (MUSIC)\nஆவி டாக்கீஸ் - நய்யாண்டி, வணக்கம் சென்னை\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஆவி டாக்கீஸ் - ELYSIUM (ஆங்கிலம்)\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nநியுஸ் ப்ரம் தி கலெக்டர்..20131001 (நஸ்ரியா ஸ்பெஷல்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-28T07:32:44Z", "digest": "sha1:ZZT7IGM2V5WDVXDDQ6DOD4I55HVV2UWG", "length": 24877, "nlines": 342, "source_domain": "dhinasari.com", "title": "திருத்தங்கல் Archives - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் ஜூலை- 28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nதலைமைச் செயலகத்தில் அரசு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிந்த தனியார் கார்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஜூலை 27: தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் உயிரிழப்பு\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஜூலை 27: தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் உயிரிழப்பு\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\n நவீனத்துக்கு மாறிய இந்தியன் ரயில்வே\nமணமேடையில் சடுகுடு ஆடி… போக்குக் காட்டி… ஒரு வழியா மாலைசூட்டி..\nசீனாவில் வீசிய பிரம்மாண்ட மணல் புயல்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸில் இன்று இந்தியா..\nஒலிம்பிக்: சாதனையைத் தவறவிட்ட வீரர்கள் (1)\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் புள்ளியாய் ஒளிரும் நிகழ்வு\nநாளை இரவு 11.21 மணிக்கு பூமியை நெருங்கும் 2008 G20′ சிறுகோள்\nகற்பமாம்.. மருதாணிய வயிற்றில் போட்டு ஃபோட்டோ போட்ட சின்னத்திரை நடிகை\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nஷில்பா ஷெட்டி கணவர்: ரகசிய அறை.. ஆபாசபட செயலிகள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை- 28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 25 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபக்தர���களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nசௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்..\nதற்பெருமை பேசாதவர்; நனி நாகரீகர் அப்துல் கலாம்\nபுத்தகம் அறிமுகம்: அரசியல் அமைப்பு சட்ட விதி 370ன் தோற்றமும் வீழ்ச்சியும்\nஉயிர்த்தெழுந்த ஒற்றை பரிசுத்தப் பேய்\n‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ – புத்தக வெளியீடு\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nதலைமைச் செயலகத்தில் அரசு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிந்த தனியார் கார்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஜூலை 27: தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் உயிரிழப்பு\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஜூலை 27: தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் உயிரிழப்பு\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\n நவீனத்துக்கு மாறிய இந்தியன் ரயில்வே\nமணமேடையில் சடுகுடு ஆடி… போக்குக் காட்டி… ஒரு வழியா மாலைசூட்டி..\nசீனாவில் வீசிய பிரம்மாண்ட மணல் புயல்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸில் இன்று இந்தியா..\nஒலிம்பிக்: சாதனையைத் தவறவிட்ட வீரர்கள் (1)\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் புள்ளியாய் ஒளிரும் நிகழ்வு\nநாளை இரவு 11.21 மணிக்கு பூமியை நெருங்கும் 2008 G20′ சிறுகோள்\nகற்பமாம்.. மருதாணிய வயிற்றில் போட்டு ஃபோட்டோ போட்ட சின்னத்திரை நடிகை\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nஷில்பா ஷெட்டி கணவர்: ரகசிய அறை.. ஆபாசபட செயலிகள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம���ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை- 28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 25 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nசௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்..\nதற்பெருமை பேசாதவர்; நனி நாகரீகர் அப்துல் கலாம்\nபுத்தகம் அறிமுகம்: அரசியல் அமைப்பு சட்ட விதி 370ன் தோற்றமும் வீழ்ச்சியும்\nஉயிர்த்தெழுந்த ஒற்றை பரிசுத்தப் பேய்\n‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ – புத்தக வெளியீடு\nதிருத்தங்கலில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் கேடிஆர் பூமி பூஜை\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nதலைமைச் செயலகத்தில் அரசு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிந்த தனியார் கார்\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\nகற்பமாம்.. மருதாணிய வயிற்றில் போட்டு ஃபோட்டோ போட்ட சின்னத்திரை நடிகை\nசீனாவில் வீசிய பிரம்மாண்ட மணல் புயல்\nசௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்..\nஆர்எஸ்எஸ்., தலைவர் மதுரை வருகையில் ‘எம்பி.,’க் குதிக்கும் அரசியல்: நம் சந்தேகங்கள்\nமாநில வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம்: யோகிக்கு கிடைத்த நம்பிக்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2020/11/04/photos-of-makkal-needhi-maiam-party-meeting-today/", "date_download": "2021-07-28T06:58:14Z", "digest": "sha1:GGVOIJRJOBFJVGO6Q6ZJFL734Y32YCAL", "length": 4418, "nlines": 106, "source_domain": "filmnews24x7.com", "title": "Makkal Needhi Maiam Party Meeting today – Film News 24X7", "raw_content": "\nஇன்று (04 நவம்பர் 2020) கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மக்கல் நீதி மயம் கட்சித் தலைவர் திரு கமல்ஹாசனின் புகைப்படங்கள்\nகமல்ஹாசனுக்கு தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு\nவைரலாகும் நடிகர் அஜித் புகைப்படங்கள்\nகௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி…\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/13/13032020-bollettino-protezione-civile/", "date_download": "2021-07-28T07:28:58Z", "digest": "sha1:JXFT5ICZGRXBL7F2J3C5IIWEC7ZHMT2T", "length": 9462, "nlines": 116, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "13.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n13.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 13-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.\nகொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 17.660.\nநேற்றிலிருந்து 2.547 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஉயிரிழந்தவர்களின் தொகை: 1.266 (நேற்றிலிருந்து 250).\nகுணமாகியவர்களின் தொகை: 1.439 (நேற்றிலிருந்து 181).\nமாநிலப்படி மற்றும் நகரப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.\nPrevious கொரோனாவைரசு நகர்வுகளுக்கான விதிமுறைகள் – கேள்வி பதில்\nNext இத்தாலி வைரசு ஆராய்ச்சி வல்லுநர் Capobianchi “இறுக்கமான சட்டங்களின் விளைவுகளை இத்தாலி வட மாகாணங்களின் புள்ளிவிபரங்கள் மூலம் பார்க்கலாம்”\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2012/11/1n.html", "date_download": "2021-07-28T08:06:25Z", "digest": "sha1:RXQHOS7LJEGJQJ7WDXU2472K7MHN3PR6", "length": 40226, "nlines": 205, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - 1/N", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nநெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - 1/N\nஇன்றைய தலைமுறைக்கு, வாசிக்க அளவிலாத நூல்கள் இருக்கின்றன தமிழில். எழுதுவதற்கு எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். புதிதாக வாசிக்கத் துவங்கும் எவருக்கும் எதில் இருந்து ஆரம்பிப்பது என்பது பெரும் குழப்பம்தான். எல்லாத் தலைமுறையையும் சேர்ந்த எல்லா எழுத்தாளர்களும் கவிஞர்களும் சொல்லும் மூன்று - திருக்குறள், கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகார��். \"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை\" என்று அதைத்தானே பாரதியும் சொல்கிறார். இவை மூன்றும் ஒவ்வொரு வேறுபட்ட வகை இலக்கியம். திருக்குறள் புனைவற்ற இலக்கியம் (NON-FICTION). கம்பராமாயணம் வேற்று மொழியில் எழுதப் பட்ட ஒன்றின் தழுவல். கிட்டத்தட்ட மொழிபெயர்ப்பு போன்றது. சிலப்பதிகாரம் தமிழிலேயே எழுதப்பட்ட முழுமையான புனைவிலக்கியம் (FICTION). ஆக, தமிழில் எழுதப் பட்ட தலைசிறந்த புனைவிலக்கியம் என்று சொல்லத் தக்க ஒன்று இதுதான். மொத்த இந்தியாவுக்கு இராமாயணம்-மகாபாரதம் எவ்வளவு பெரிய காப்பியங்களோ அந்த அளவுக்கு சிலப்பதிகாரம் தமிழகத்துக்கு முக்கியம். இந்தியர் நாம் இராமாயணம்-மகாபாரதத்தை தொலைக்காட்சித் தொடராகவெல்லாம் போட்டுச் சிறப்புச் செய்த அளவுக்குத் தமிழர் நாம் சிலப்பதிகாரத்தைக் கொண்டாடியிருக்கிறோமா இல்லை இன்னும் சொல்லப் போனால் இது தமிழகமும் கேரளமும் சேர்ந்து கொண்டாட வேண்டிய படைப்பு. ஏன் அந்த அளவுக்குக் கொண்டாடப் படவில்லை என்று தெரியவில்லை.\nஜெயகாந்தன் போன்ற பெரும் பெரும் எழுத்தாளர்களே, தமிழனாகப் பிறந்தவர்கள் முதலில் தமிழின் பழைய இலக்கியங்களைப் படியுங்கள்; அப்புறம் உலக இலக்கியங்கள் எல்லாம் படிக்கலாம் என்று சொல்வதைக் கேட்டு, அதற்கான சரியான நூல்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நூலகத்தில் வித்வான். டாக்டர். துரை. இராஜாராம் அவர்கள் எழுதிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (முழுவதும் - உரைநடையில்) என்ற நூலைக் கண்டதும் அப்படியே அள்ளிக் கொண்டு வந்து விட்டேன். நூலின் அட்டையில் இருக்கும் படம் கொஞ்சம் குழப்புகிறது. அழகான ஒரு பெண்ணுக்கு இன்னோர் அழகான பெண் (இரண்டும் வெவ்வேறு விதமான அழகுகள்) தலை வாரி விடுவது போன்ற படம். கண்ணகியும் மாதவியுமாக இருக்குமோ என்றால், அவர்கள் அந்த அளவுக்குப் பின்னிப் பிணைந்து வாழ்ந்திருக்க வாய்ப்பே இல்லையே. ஒருவேளை அவர்கள் அப்படி இருந்து கொண்டால் தனக்கு வசதி என்று கோவலன் கனவு கண்டிருக்கலாம். அல்லது, ஒருவர் கண்ணகியாகவோ மாதவியாகவோ இருக்கலாம்; மற்றவர் பணிப்பெண்ணாக இருக்கலாம். சிலப்பதிகாரம் என்றாலே கண்ணகி-மாதவி என்ற இரு பெண்களின் கதை என்று நம் மனதில் பதிந்து விட்டதால் வந்த குழப்பம். பாசக்கலர் உடை அணிந்திருக்க��ம் அழகி அழகாக இருக்கும் அதே வேளையில் அப்படியே தமிழ் முகம் கொண்டவளாகவும் இருக்கிறாள்.\nபள்ளியில் படிக்கும் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் செய்யுட் பகுதியில் படித்த சிலப்பதிகாரம் ஒரு போதும் முழுமையான கதையையும் படிக்கும் வாய்ப்பைக் கொடுக்க வில்லை. ஏதாவதொரு பகுதியை மட்டும் கொடுத்து, அதையும் புரிந்து கொள்ள விடாமல் தடுத்து, மனப்பாடப் பகுதியில் பத்து மதிப்பெண்கள் சுளையாக வாங்க வேண்டுமென்றால், அத்தனையையும் அப்படியே அச்சரம் தவறாமல் மனப்பாடம் செய்து கொள்ளுமாறுதான் அறிவுறுத்துவார்கள். அதிலும் எம்மைப் போன்ற நல்ல தமிழாசிரியர் பெற்ற பாக்கியசாலிகள் கூடுதலாகக் கொஞ்சம் புரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அப்படி எங்கள் தமிழாசிரியை சொன்ன எத்தனையோ தகவல்கள்-கருத்துகள், மனதின் ஆழத்தில் அப்படியே புதைந்து கிடக்கின்றன. எந்த நூலை எடுத்தாலும் அந்த நூல் பற்றி அவர் கொடுத்த அறிமுகம்தான் முதலில் நினைவுக்கு வரும். அப்படி அவர் சிலப்பதிகாரம் பற்றிச் சொன்ன ஒரு தகவல், \"சிலப்பதிகாரம்... புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று சேர-சோழ-பாண்டிய ஆகிய மூன்று நாடுகளிலும் நடந்த கதை. சோழ நாட்டில் பிறந்த கண்ணகி, நீதி தவறிய பாண்டிய மன்னனின் உயிரைக் குடித்து, சேர நாட்டில் போய்க் கடவுள் நிலை அடைவாள்\nஅதை நினைத்துக் கொண்டே முதற் சில பக்கங்களைப் புரட்டினால், அவர் சொன்ன மாதிரியே மூன்று பாகங்களாகவும் அவற்றுக்குள்முப்பது காதைகளாகவும் பிரித்தமைக்கப் பட்டிருக்கிறது நூல். இதில் புகார்க் காண்டம் மட்டுமே படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் கொடுக்கப் பட்ட காலம் முடிந்து விட்டது என்று நூலகத்தில் இருந்து தகவல் வந்து விட்டது. கொடுத்து விட்டு மீண்டும் எடுத்து வர வேண்டும். பயப்பட வேண்டாம். நூல் ஒன்றும் அவ்வளவு பெரிதில்லை. நாம் வாசிக்கும் வேகம் அப்படி.\nமுன்னுரையில் சில முக்கியமான தகவல்கள் உள்ளன. தமிழில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்று இருவிதமான காப்பியங்கள் உள்ளன என்றும் அவற்றை எப்படி வேறுபடுத்துவது என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். \"பெருங்காப்பியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனைப் பெற்றிருக்கும்; ஏற்புடைய கடவுள் வாழ்த்தோடு விளங்கும்; மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்பன போன்��வற்றின் வருணனைகள் ஆங்காங்கே உரிய இடங்களில் காணப்படும். காண்டம், இலம்பகம், சருக்கம், காதை, படலம் போன்ற பெரும் பிரிவுகளையும், உட்பிரிவுகளையும் கொண்டதாயிருக்கும். நகை, வீரம், வெகுளி போன்ற ஒன்பான் சுவைகளைப் பெற்றிருத்தலோடு, ஆறாம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களை உடைத்தாயிருக்கும். மேலே கூறியவற்றில் எவை குறைந்தாலும் பரவாயில்லை. ஆனால், நால்வகைப் பயன்களில் பெருங்காப்பியத்தில் ஒன்றுகூடக் குறைந்துவிடக் கூடாது\" என்கிறார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் இவ்வாறமைந்த தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் சிலப்பதிகாரமே எல்லாவற்றுக்கும் மூத்ததாகக் கருதப் படுவது.\nசிலம்புதான் இக்காப்பியத்தின் நாயகம். காப்பியத்தலைவன் கோவலனின் (அவன்தான் காப்பியத் தலைவனா அல்லது இது தலைவிகளை மையமாகக் கொண்ட காப்பியமா என்று தெரியவில்லை) உயிரையும் பாண்டிய மன்னனின் உயிரையும் குடித்து இப்படியொரு காப்பியம் உருவாகக் காரணமாக இருந்தது இந்தச் சிலம்புதான். சிலம்புதான் சிலப்பு. சிலம்பதிகாரம்தான் சிலப்பதிகாரம். கடைசியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் முறையிடுகையில், \"என்னுடைய சிலம்பு முத்துப் பரல்கள் கொண்டவை; உன்னுடையவை மாணிக்கப் பரல்கள் கொண்டவை) உயிரையும் பாண்டிய மன்னனின் உயிரையும் குடித்து இப்படியொரு காப்பியம் உருவாகக் காரணமாக இருந்தது இந்தச் சிலம்புதான். சிலம்புதான் சிலப்பு. சிலம்பதிகாரம்தான் சிலப்பதிகாரம். கடைசியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் முறையிடுகையில், \"என்னுடைய சிலம்பு முத்துப் பரல்கள் கொண்டவை; உன்னுடையவை மாணிக்கப் பரல்கள் கொண்டவை\" (முத்தும் மாணிக்கமும் இடம் மாறியிருக்க வாய்ப்புள்ளது\" (முத்தும் மாணிக்கமும் இடம் மாறியிருக்க வாய்ப்புள்ளது) என்று குழப்பத்தை நிவர்த்தி செய்து வைக்கும் காதை ஏதோவொரு வகுப்பில் படித்த நினைவும் இருக்கிறது.\nஇந்த நூல் சொல்வதாகச் சொல்லப் படும் நீதிகள் மூன்று: 1. அறநெறி தவறிய அரசனை அறக்கடவுளே இயமனாக நின்று அழிக்கும், 2. கற்புடை மகளிரை இவ்வுலகத்தார் மட்டுமல்லாது வானோரும் போற்றுவர், 3. ஊழ்வினை எவரையும் விடாது உருத்துவந்து ஊட்டும்.\nநீதி 1. அறநெறி தவறினால் அரசனே ஆனாலும் அழிக்கப் பட வேண்டும் அல்லது தன்னைத் தானே அழித்துக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு இந்த மண்ணில் நியாயமும் நீதியும் மேலோங்கியிருந்த காலம் ஒன்று இருந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உங்களால் முடிகிறது என்றால் அதையும் என்னால் நம்ப முடியவில்லை. இப்போதைய அரசர்களும் அவர்களுடைய உறவுகளும் (இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்கிற விளக்கம் வேறு) நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே அதற்குக் காரணம். சிலப்பதிகாரம் என்ற சொல்லைத் தவிர வேறெதுவும் கேள்விப் பட்டிராத அரசர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்; அதில் ஆராய்ச்சி செய்து களைத்து ஆட்சி செய்ய வந்தவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.\nநீதி 2. கற்புடை மகளிரின் பெருமையை இளங்கோவடிகள் சொல்லிச் சென்று பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இன்னும் கற்பு பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், \"கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்\" என்று சொல்லும் அளவுக்கு முற்போக்குச் சிந்தனை கொண்ட பாரதி என்ற மகான் ஒருவர் பிறந்து, கற்பு சார்ந்த வாதங்களை அவற்றின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். முதல் நீதி முற்றிலும் அழிந்து விட்டதே என்று கவலை கொள்ளும் வேளையில், இரண்டாம் நீதி பேச்சளவிலாவது ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது நல்ல செய்திதானே. கற்பு நிலையை இரு கட்சிக்கும் பொதுவில் வைக்கும் அதே வேகத்தில் அதற்கான முக்கியத்துவமும் குறைந்து வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. \"கற்பை இழந்தால், செத்தா போய்விடப் போகிறோம்\" என்று சொல்லும் அளவுக்கு முற்போக்குச் சிந்தனை கொண்ட பாரதி என்ற மகான் ஒருவர் பிறந்து, கற்பு சார்ந்த வாதங்களை அவற்றின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். முதல் நீதி முற்றிலும் அழிந்து விட்டதே என்று கவலை கொள்ளும் வேளையில், இரண்டாம் நீதி பேச்சளவிலாவது ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது நல்ல செய்திதானே. கற்பு நிலையை இரு கட்சிக்கும் பொதுவில் வைக்கும் அதே வேகத்தில் அதற்கான முக்கியத்துவமும் குறைந்து வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. \"கற்பை இழந்தால், செத்தா போய்விடப் போகிறோம்\" என்று கேள்வி கேட்கும் அளவுக்கு முன்னேறி விட்டோம். அதுவும் நல்ல முன்னேற்றமே. உயிரை விட மானம் பெரிதுத���ன். மானம் என்பது கற்பு மட்டுமே சார்ந்ததல்ல. ஒருவனுக்கு ஒருத்தியோ அல்லது ஒருத்திக்கு ஒருவனோ உண்மையாக இருக்க வேண்டியது முக்கியம்தான். அதற்கு அந்த ஒருவனோ ஒருத்தியோ தகுதியானவர்களா என்பதும் முக்கியம். ஒருத்தர் மட்டும் உண்மையாகவும் இன்னொருவர் ஏமாளியாகவும் இருப்பதை விடவும் எல்லோரும் அதைப் பெரிது படுத்தாமல் விட்டு விடுவது உத்தமம்தானே.\nநீதி 3. சிலப்பதிகாரம் என்றாலே, நினைவுக்கு வரும் மனப்பாட வரி, \"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்\" என்பது. அதாவது, என்னதான் திட்டமிட்டுச் செயல் பட்டாலும், பொறுப்பாக இருந்தாலும், இருக்க முயன்றாலும், முற்பிறவியில் செய்த புண்ணியமும் பாவமும் உனக்கு நிகழ்த்த வேண்டியவற்றை நிகழ்த்தாமல் செல்லா என்பதே அதன் பொருள். இது கொஞ்சம் இடிக்கிறது. இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்று எண்ணும் படிதான் நம் வாழ்க்கைகள் இருக்கின்றன என்றாலும், இப்படி ஒரு கருத்தைச் சொல்லி விடுவதன் மூலம், நம் தவறுகள் அனைத்துக்கும் நாம் பொறுப்பேற்காமல் தப்ப வாய்ப்புக் கொடுக்கப் படுகிறது.\nஇதை எழுதியவர், இளங்கோவடிகள். ஒரு சேர மன்னனின் மகன். இவருடைய அண்ணன்தான் செங்குட்டுவன். செங்குட்டுவன்தான் கண்ணகிக்குக் கோயில் கட்டியவர். மன்னவனான அண்ணன் அவரால் முடிந்ததைச் செய்கையில், எழுத்தாணியைக் கையில் பிடித்த இவர், இவரால் முடிந்ததாகச் செய்ததுதான் இந்த மாபெரும் இலக்கியம். இருவரும் சேர மன்னர் குடும்பத்தில் பிறந்ததால்தான் கேரளமும் இவர்களைக் கொண்டாட வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அவர்கள் எந்த அளவு அதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கண்ணகி கோயில் இன்னும் கேரளாவில் உள்ளதாகச் சொல்கிறார்கள். அதுவும் அதே பெயரில் இல்லை. மங்கள தேவி கோயில் என்று சொல்கிறார்களாம். அதுவும் தமிழக எல்லைக்கு அருகில் இருப்பதால், நம்மவர்கள் போய் சித்திரைப் பவுர்ணமிக்கு வணங்கி விட்டு வருகிறார்களாம். அதற்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்து வருவதாகச் சொல்கிறார்கள். தேக்கடியில் கூட்டம் குறைந்து வருவதால், இதைச் சுற்றுலாத் தளமாக்க யோசனை செய்து கொண்டிருக்கிறதாம் கேரளா வனத்துறை. நம்மவர்கள் மந்தை மந்தையாகப் போய்க் குவிகிற விதமாக, 'ஆண்டு தோறும் கண்ணகிக்குப் பச்சைச் சேலை வை���்து வணங்கி வந்தால் மூத்த பிள்ளைக்குப் பணக்கார வீட்டில் பெண் கிடைக்கும்' என்கிற மாதிரி ஏதாவது ஒரு கதையைக் கட்டி விட்டார்கள் என்றால், கண்ணகியின் புகழ் காலத்துக்கும் இருக்கும். அவர்களுக்கும் வருமானத்துக்கு வருமானம் ஆகி விடும். துணிக்கடைக்காரர்களாவது பிள்ளைக்குக் கண்ணகி என்று பெயர் வைப்பார்கள்.\nஇந்த அட்டையில் உள்ள பெண்கள் வஞ்சிமாநகர பெண்களாக இருக்கலாம்.\nவருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி, துவாரகன்.\nஆகா, அருமை. ஆளை வைத்து ஊரைச் சொல்லும் கலையில் கை தேர்ந்தவராக இருப்பீர்கள் போல\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nயுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்\n- பிப்ரவரி 22, 2019\nபெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான \"21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்\" நூல் பற்றி உரையாடுகிறார். இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது. நெறியாளர்: வில்சன் ஒயிட். நூல் வாங்க: https://goo.gl/CVDJzG யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை: https://www.youtube.com/user/YuvalNoahHarari யுவால் நோவா ஹராரி 21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் செப்டம்பர் 14, 2018 வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போருக்கு. என் பெயர் வில்சன் ஒயிட். நான் இங்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nதமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6\nபாரதியார் கட்டுரைகள் - 3/N\nதமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 3/6\nகலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 5/7\nபாரதியார் கட்டுரைகள் - 2/N\nநெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - 1/N\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/05/02_85.html", "date_download": "2021-07-28T08:02:44Z", "digest": "sha1:SSVE54FQZNYHN6TLRVANCPS2ZJFAIQHX", "length": 14934, "nlines": 186, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஏப்ரல் 02", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். பவுலா பிரான்சீஸ். துதியர் (கி.பி. 1508)\nபிரான்சீஸ் என்பவர் பவுலா என்னும் ஊரில் ஏழைகளான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து, சிறுவயதிலேயே தேவ பயபக்தியுள்ளவரானார்.\nஇவருக்கு 15-ம் வயது நடக்கும்போது ஏகாந்தத்தை விரும்பி ஒரு கெபிக்குள் சென்று ஜெபத் தியானத்திலும் கடுந் தவத்திலும் ஜீவித்து வந்தார்.\nஒரு பாறை மேல் கொஞ்சம் நேரம் படுத்து இளைப்பாறுவார். மயிர்ச்சட்டையை அணிந்து கொள்வார். இறைச்சி முதலியவற்றை ருசி பார்த்தவரல்ல. கீரை, கிழங்கு முதலியவற்றை மாத்திரம் புசிப்பார்.\nஇவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட கணக்கில்லாத மக்கள் இவருக்குச் சீஷரானார்கள்.\nபிரான்சீஸ், தமது குகை அருகில் ஒரு மடம் கட்டி வைத்து அதில் துறவிகளைச் சேர்த்து புண்ணிய வழியை அவர்களுக்குப் போதித்து வந்தார்.\nதாழ்ச்சி உள்ளவரான இவர் தமது சபை சந்நியாசிகளுக்கு “சிறியவர்கள்” என்னும் பெயரிட்டார்.\nஇவருடைய புண்ணியத்தால், மரித்தவர்களுக்கு உயிரையும், வியாதியஸ்தருக்கு சுகத்தையும் கொடுத்து, பேயை ஓட்டி அநேகப் புதுமை களைச் செய்துவந்தார்.\nகுரூர குணமுடைத்தான ஃபெர்டினாண்ட் அரசன் இவருக்கு ஏராளமான திரவியத்தை தர்மமாக அளித்தபோது, அப்பணத்தி னின்று இரத்தம் வரும்படி செய்து, அதை அவர் பெற்றுக்கொள்ளாமல், கொடுமையாய் நடத்தப்பட்ட தன் பிரஜைகளுக்கு அதை உத்தரிக்கும்படி சொன்னார்.\nஅர்ச். பாப்பாண்டவரின் உத்தரவுப்படி சாகக் கிடக்கும் 11-ம் லூயிஸ் அரசனை சந்தித்து அவரை நல்ல மரணத்திற்கு தயார் செய்தார். இவருடைய சபை ஐரோப்பா முழுவதும் பரவியபடியால் சகலரும் இவருக்கு சங்கை செய்து மதித்து வந்தார்கள்.\nஇவர் உத்தமராய் வாழ்ந்து 91-ம் வயதில் பெரிய வெள்ளியன்று பாக்கியமான மரணமடைந்தார். வ���கு காலம் அழியாதிருந்த இவருடைய சரீரத்தை பதிதர் நெருப்பில் சுட்டெரித்தார்கள்.\nதாழ்ச்சியென்னும் புண்ணியம் சகல புண்ணியங்களுக்கும் அஸ்திவார மாகையால் அதை அநுசரிப்போமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். எப்பாவும் துணை. வே.\nஅர்ச். கான்ஸ்ட ன்டையின், இ.வே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/kaivalya-navaneetam-tamil-ebook/", "date_download": "2021-07-28T07:50:32Z", "digest": "sha1:Q2CZQ43CV52RD4X2WGCRQKIKZOVRGPFH", "length": 5013, "nlines": 109, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Kaivalya Navaneetam (Tamil – Ebook) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\n“படர்ந்த வேதா���்தம் என்னும் பாற்கடல் மொண்டு முன்னூல் குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்கள் எல்லாங் காய்ச்சிக் கடைந்தெடுத்து அளித்தேன் கைவல்ய நவநீதத்தை (வெண்ணையை). (இதனை) அடைந்தவர் விஷய விஷயமண் தின்று அலைவரோ” — என்று இந்நூல் விஷயத்தை, நூலாசிரியரான ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகள் (ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்) விளக்குகின்றார்.\n“பிரம்ம பாவனையை மூடிப் பேதங் காட்டுவது அஞ்ஞானம்”\n“குரவன் வாக்கியம் நம்பாமல் குழம்புவது சந்தேகம்”\n“திரமறு ஜகம் மெய்யென்றும் தேகம் நானென்றும் விரவிய மோகம் விபரீதம்” — ஆகையால், “மகாவாக்கியார்த்தத்தை கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே மோக்ஷ சுகத்தை அடைவாய்” என்றும் உய்யவே முக்தி நல்கிய குருவுக்கு நாம் ஆற்றும் நன்றிக் கடன், சொரூபஞான நிஷ்டனாயிருப்பதே” என்றும்,\nமற்றும் மாயையைப் பற்றிய அடியார்களின் சந்தேகங்கள் தெளிவுற பகவான் ஸ்ரீரமணர் இந்நூலிலிருந்து மேற்கோள்கள் காட்டியதுண்டு. ஆன்மதாகங் கொண்ட முமுட்சுக்களுக்கு இன்றியமையாத நூலாக இந்நூல் விளங்குவதால், அன்பர்கள் இதனை ஓதியுணர்ந்து சந்தேக விபரீதங்கள் நீங்கி சொரூபானந்தக் கடலில் மூழ்கித் திளைப்பாராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kathir.news/news/cid1567589.htm", "date_download": "2021-07-28T06:28:11Z", "digest": "sha1:P4KHSAMT2XSSTJPMI65KE7KVMHQBLYYR", "length": 7279, "nlines": 98, "source_domain": "kathir.news", "title": "அதிமுக- பாஜக கூட்டணியால் தமிழக மக்களுக்கு இலாபம்தான் : தம்பிதுரை அசத்தல் பேச்சு .!", "raw_content": "\nஅதிமுக- பாஜக கூட்டணியால் தமிழக மக்களுக்கு இலாபம்தான் : தம்பிதுரை அசத்தல் பேச்சு .\nஅதிமுக- பாஜக கூட்டணியால் தமிழக மக்களுக்கு இலாபம்தான் : தம்பிதுரை அசத்தல் பேச்சு .\nஅ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம் தான் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசிய பேச்சு அதிமுக – பாஜக கூட்டணியினரை வியப்படைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nகரூர் பசுபதிபாளையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஒருமையில் பேசுவதை கவனித்து இருப்பீர்கள். தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, வெற்றி பெற முடியாது என்ற மன அழுத்தத்தால் அநாகரீகமான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.\nபாராளுமன்ற தேர்தல் உள்ளா���்சி, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறப்போவது இல்லை. இந்த விரக்தியின் விளிம்பில் சவால்கள் விட்டுக்கொண்டு இருக்கிறார்.\nபாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள் என்று நான் தெரிவித்து இருந்தேன். அந்த அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு வருங்காலத்தில் அதிக இலாபம் கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார்.\nதொடர்ந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி கூடாது என பேசி வந்த தம்பிதுரை கூட்டணி ஏற்பட்டபிறகு திடீரென வழிக்கு வந்து இவ்வாறு பேசியதை அடுத்து கூட்டணியினர் வியப்பும், மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627044/amp", "date_download": "2021-07-28T07:10:00Z", "digest": "sha1:T2V35C3RYCWXENCS4WTD2SSPLGMKASQB", "length": 8120, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பாகிஸ்தானின் பெஷாவரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\nபாகிஸ்தானின் பெஷாவரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழப்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவரில் மதரஸாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குண்டு வெடிப்பில் 70 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். 70 குழந்தைகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குண்டு வெடிப்பு குறித்த தகவல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.\nதீவிரவாத தாக்குலில் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் யுத்த பூமியில் சாதித்து காட்டிய நீச்சல் வீரர் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத்\nவேரோடு சாயும் மரங்கள்..தூக்கி வீசப்படும் மின்கம்பங்கள்: சீனாவில் கடும் சேதங்களை ஏற்படுத்திய இன்-ஃபா சூறாவளி..\nகொரோனாவுக்கு உலக அளவில் 41,92,183 பேர் பலி\nவெள்ளம், காட்டுத் தீயை தொடர்ந்து திடீரென தாக்கிய புழுதிப்புயல் 22 வாகனங்கள் மோதி விபத்து: அமெரிக்காவில் 8 பேர் பலி\nஇரண்டரை ஆண்டுக்கு பிறகு தென் கொரியாவுடன் பேச்சு: வட கொரிய�� திடீர் முடிவு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒரே நாளில் 2848 பேருக்கு கொரோனா.: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nபல ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி; தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவராக அறிவிப்பு: லண்டன் நீதிமன்றம் அதிரடி\nதடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் அலட்சியம் செய்யும் டெல்டா வைரஸ்.. அதீத வீரியம் பெற்றுவிட்டதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nமிரட்டும் கொரோனா 3வது அலை: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியது.. 41.81 லட்சம் பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 4,181,964 பேர் பலி\nபொதுத்தேர்தலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான் கட்சி வெற்றி\nஇந்தோனேஷியாவில் அதிர்ச்சி: நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொரோனா தொற்றால் பலி\nசீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை.. வெள்ளி வென்ற மீரா பாய்க்கு தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு\nநாடு முழுவதும் பதற்றம் எதிரொலி: துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சியின் பதவி பறிப்பு.. நாடாளுமன்றத்தையும் முடக்கி அதிபர் கயீஸ் உத்தரவு..\nரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..\nஉலக நாடுகளை திணறடிக்கும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு: 41.74 லட்சம் பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 41,74,555 பேர் பலி\nபெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் செல்போன் ஒட்டு கேட்புக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது: பிரான்ஸ் அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் கைவிரிப்பு\nமத தலைவர்கள், பெண்கள் 33 பேர் சுட்டுக்கொலை: ஆப்கானில் தலிபான்கள் வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/sports/20881/", "date_download": "2021-07-28T06:59:27Z", "digest": "sha1:XG5ASD5O2DWCLDNGKO2DIPRZ4YMSW75Z", "length": 7726, "nlines": 82, "source_domain": "royalempireiy.com", "title": "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணம் நியூசிலாந்து வசமானது – Royal Empireiy", "raw_content": "\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணம் நியூசிலாந்து வசமானது\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணம் நியூசிலாந்து வசமானது\nஇந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று.\nமுதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ஓட்டங்களும், நியூசிலாந்து 249 ஓட்��ங்களும் எடுத்தன.\n32 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ஒட்டங்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது.\nபுஜாரா 12 ஓட்டங்களுடனும், கோலி 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 வது நாளான இன்று தொடர்ந்து களமிறங்கிய இந்தியா, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவர் கோலி 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ஓட்டங்கள், ரகானே 15 ஓட்டங்கள், ஜடேஜா 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷாப் பண்ட், 41 ஓட்டங்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.\nமற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 170 ஓட்டகளில் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இரு விக்கெட்டுக்களை மாத்திரம் பறிக்கொடுத்து வெற்றியிலக்கினை அடைந்தது.\nநியூசிலாந்து அணி சார்பாக அணித்தலைவர் வில்லியம்சன் 52 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nமக்கள் வழங்கிய வரத்தினையை இராணுவமயமாக்குவதன் நோக்கமென்ன.. : ரணில் பாராளுமன்றத்தில் அதிரடி உரை\nஇந்தியா, இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று.\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் – 16 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தியது…\nஇன்றைய போட்டியில் வனிந்து ஹசரங்க பங்கேற்பதில் சந்தேகம்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/how-to-apply-for-the-job-in-sports-authority-of-india-tmn-504597.html", "date_download": "2021-07-28T08:09:45Z", "digest": "sha1:X6AD66EIKXGNEDEYQJBVAW2MVCFRIAHR", "length": 7607, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "How to apply for the job in sports authority of india | இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை..தேர்வு கிடையாது.. ரூ.35,000 சம்பளம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை... தேர்வு கிடையாது... ரூ.35,000 சம்பளம் - நாளை தான் கடைசி தேதி.. உடனே விண்ணப்பியுங்கள்\nஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 14.7.2021 மாலை 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Masseur/ Masseuse பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nMasseur/ Masseuse பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளது.\n10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nMasseur/ Masseuse/ Massage Therapy/ Sports Masseur/ Masseuse போன்றவற்றில் ஏதேனும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nபணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்.\nநேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 14.7.2021 மாலை 5 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.\nமேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கத்தினை அணுகி தெரிந்துக்கொள்ளலாம்.\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை... தேர்வு கிடையாது... ரூ.35,000 சம்பளம் - நாளை தான் கடைசி தேதி.. உடனே விண்ணப்பியுங்கள்\nகரடியுடன் இளம்பெண் பிரன்ஷிப்... வைரலாகும் புகைப்படங்கள்\nடோக்கியோ ஒலிம்பிக் : உலகின் நம்பர் 2 ரஷ்ய வில்வித்தை வீரரை நொறுக்கிய பிரவின் ஜாதவ்\nதங்க நகைக்கடன் Vs பர்சனல் லோன் - இரண்டில் சிறந்தது எது\nகூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்... டிடிவி தினகரனை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர்\nDhanush: 'நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவை தட்டும்’ - தனுஷை வாழ்த்திய இயக்குநர் பாரதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-district-madurai-meenakshi-amman-temple-issued-guidelines-for-devotes-mur-496193.html", "date_download": "2021-07-28T07:38:24Z", "digest": "sha1:N23ZCFBTCLKBPHEKNJ7RMMBBY3C3KIEC", "length": 13527, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Madurai: guidelines for devotes issued by meenakshi amman temple/ தரிசனம் மட்டுமே, உட்கார அனுமதியில்லை: பக்தர்களுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nதரிசனம் மட்டுமே, உட்கார அனுமதியில்லை: பக்தர்களுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்\nசளி , காய்ச்சல் , இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோயிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிசேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஉலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அடைக்கப்பட்டன. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் . இந்நிலையில், கடைபிடிக்க வேண்டிய 11 வழிகாட்டு நெறிமுறைகள் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க: 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் நாளை திறப்பு...\nஅதன்படி, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பக்தர்கள் வழிபாட்டிற்காக நாளை முதல் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பொது தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் . ரூ .100 / - ரூ .50 / - விரைவு தரிசன கட்டணசீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் . மேற்கு மற்றும் வடக்கு நுழைவு வாயில் வழியாக இத்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமேலும், பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந��து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயிலின் தெற்கு , கிழக்கு அம்மன் வாசலில் வெப்பநிலை பரிசோதனைக்குப்பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி ஸ்பிரேயர்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பின்பே திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் . 10 வயதிற்கு குறைவானவர்கள் , 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் , மற்றும் கர்ப்பிணி பெண்கள் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதையும் படிங்க: நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nஇதேபோல் சளி , காய்ச்சல் , இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோயிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிசேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோயில் வளகத்திற்குள் சமூக இடைவெளி பின்பற்றிட திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் குறியீடு செய்யப்பட்ட சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் தரிசனம் செய்திட வேண்டும். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது . பக்தர்கள் திருக்கோயிலுக்குள் தேங்காய் , பழம் , கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது . அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை . திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nதரிசனம் மட்டுமே, உட்கார அனுமதியில்லை: பக்தர்களுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்\nகருணாநிதியுடன் கர்நாடகா புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை- அரிய படங்கள்\nஆடிப் பட்டம் தேடி விதை... விவசாயிகளுக்கும் ஆடி மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா\nகிட்சனில் சமையல் செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்.. உங்களுக்கான சில பயிற்சிகள்\nDhanush: வெற்றிமாறன் பெயருடன் தொடர்புடைய படத்தில் நடிக்கும் தனுஷ்\nகம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/11/tnrd-madurai-recruitment-2020.html", "date_download": "2021-07-28T07:05:02Z", "digest": "sha1:HXI5JW5BW5B5ML6WSZGW6XE434L6LEXH", "length": 7569, "nlines": 106, "source_domain": "www.arasuvelai.com", "title": "மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVT மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nமதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nமதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமதுரை மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் மேற்பார்வையாளர் (Overseer) பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.\nபணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்\n38 மாவட்ட வாரியான ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு\n11 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇனச்சுழற்சி வாரியான காலியிடங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.\n01.10.2020ம் தேதி கணக்கீட்டின்படி 18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.\nஅரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக/ கல்வி நிறுவனங்களில் Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nமேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து BE in Civil Engg படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். BE படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nதமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nகீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும்.\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி\nமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)\nமாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு),\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/remaining-ipl-matches-to-be-played-in-uae-in-september--news-287633", "date_download": "2021-07-28T08:07:04Z", "digest": "sha1:BAB2ZEZ4FNRXEXMLLACNTGUTHPD25WUD", "length": 11044, "nlines": 164, "source_domain": "www.indiaglitz.com", "title": "Remaining IPL matches to be played in UAE in September - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » 2021 ஐபிஎல்- எஞ்சிய போட்டிகள் நடக்குமா\n2021 ஐபிஎல்- எஞ்சிய போட்டிகள் நடக்குமா\nஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாகலாமாகத் துவங்கியது. இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொல்கத்தா மற்றும் ஹைத்ராபாத் அணியைச் சார்ந்த 4 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 2021 ஐபிஎல் மேட்சை ஒத்தி வைப்பதாக அதன் தலைவர் கங்குலி அறிவித்தார்.\nஅதோடு இந்த மேட்ச் ஒத்தி வைக்கப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் உறுதியாக நடத்தப்படும் என்றும் கொரோனா காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் வேறு ஒரு நாட்டில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.\nஇதற்காக இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் இந்த இரு நாடுகளிலும் தற்போது சுற்றுப்பயணப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதனால் 2021 சீசனில் மீதம் உள்ள 31 போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கடந்த 13 ஆவது சீசன் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாதுகாப்பாக நடைபெற்றது.\nஎனவே 14 ஆவது சீசனில் மீதம் உள்ள போட்டியை அங்கேயே நடத்தி விடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அதன் துணைத் தலைவர் ராஜிவ் சுக்ல�� தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் போட்டிகள் வரும் செப்டம்பர் 18- அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் நடைபெறலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை பிசிசிஐ விரைவில் தெரியப்படுத்தும்.\nஇது போதும்டா: தங்க மகன் தனுஷூக்கு பாரதிராஜா வாழ்த்து\nபிகினி உடையால் ஒலிம்பிக் போட்டியில் வெடித்த சர்ச்சை\nஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்\nஉலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை\n13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nடிராவிட் கூறிய ஒரு வார்த்தையால் வெற்றிக்கோப்பை… இலங்கை கிரிக்கெட்டில் நடந்த அதிசயம்\nசச்சின் Vs மெஸ்ஸி…. இத்தனை ஒற்றுமைகளா\nநட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்… அனுஷ்கா, சாக்ஷி பற்றிய சுவாரசியத் தகவல்கள்\nபண மழையில் நனையும் கிரிக்கெட்டர்கள் டாப் 10 லிஸ்ட்டில் உள்ள இந்தியர் யார் தெரியுமா\nயூரோ கோப்பை… 53 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை முத்தமிட்ட இத்தாலி\nதேம்பியழுத எதிர்அணி வீரர்… கட்டி அணைத்துத் தேற்றிய மெஸ்ஸி… இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ\nஒரு கேட்ச் பிடித்து மூத்த வீரர்களையே மிரட்டிய இளம் வீராங்கனை… டிரெண்டிங் வீடியோ வைரல்\nகேப்டன்சி தல… தோனி பற்றி மறக்கவே முடியாத சில சுவாரசியச் சம்பவங்கள்\nஒரே டீமில் 7 பேருக்கு கொரோனா… ஒரே இரவில் புது அணியை உருவாக்கிய அதிசயம்\nமகாபலிபுரதிற்கு திடீர் விசிட் அடித்த யாக்கர் மன்னன்… வைரல் புகைப்படம்\nதல தோனி கொடுத்த சர்ப்பிரைஸ் கிஃப்ட்… செம குஷியில் சாக்ஷி வெளியிட்ட புகைப்படம் வைரல்\nகிரிக்கெட்டில் மெகா சாதனைப் படைத்த வீரர்… மைல்கல் வீடியோ வைரல்\nகோபா அமெரிக்க கால்பந்து கோப்பை- இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பிரேசில்\nடி20 போட்டியில் முதல் இரட்டை சதம்.. பேய் அடி பேட்டிங்கால் அலறவிட்ட இளம் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/05/27094504/2675377/Tamil-News-O-Panneerselvam-says-transport-workers.vpf", "date_download": "2021-07-28T08:19:02Z", "digest": "sha1:OJHLOKXHDY7PL4OQY7UT3Z4OMZ6HA5OT", "length": 12901, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News O Panneerselvam says transport workers should be declared as frontline workers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுக���் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபோக்குவரத்து தொழிலாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்\nமருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரைப் போல் போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n‘உலகம் ஒரு குடும்பம்‘ என்னும் தத்துவத்தை அடைய உறுதுணையாக இருப்பதிலும், மக்களை இணைப்பதிலும், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து என்றால், அந்தப் போக்குவரத்து சேவையினை செவ்வனே மேற்கொள்பவர்கள் அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள்.\nஇப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள், கொரோனா நோயின் தாக்கம் கொடூரமாக இருக்கும் இந்த கால கட்டத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், மருத்துவப் பணியாளர்களுக்காகவும் சுகாதார பணியாளர்களுக்காகவும், அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காகவும் பஸ்களை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.\nஅர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பணி பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது.\nதங்களது உயிரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது.\nஎனவே மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரைப் போல் போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\nஅப்படி அறிக்கப்பட்டால் தான் முன்களப் பணியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கும். அவர்களுக்கு 31-ந்தேதியுடன் காலாவதியாக இருக்கும் மருத்துவக் காப்பீட்டினை மேலும் ஓராண்டிக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும். பணி ஓய்வு மற்றும் விருப்ப பணி ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வு கால பயன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.\nஇது சம்பந்தமாக அந்த அமைப்பு அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இவர்களுடைய கோரிக்கைகளை மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, அவற்றில் நியாயம் இருப்பது கண் கூடாகத் தெரிகிறது.\nஎனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிப்பது உட்பட அனைத்துக் கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து, அதற்கான ஆணையினை வெளியிடுமாறு முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nO Panneerselvam | MK Stalin | ஓ பன்னீர்செல்வம் | முக ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nகுரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஅ.தி.மு.க.வை சசிகலா கைப்பற்றவே முடியாது- ஓ.பன்னீர்செல்வம்\nவங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை\nஅ.தி.மு.க.வை சசிகலா கைப்பற்றவே முடியாது- ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ‘திடீர்’ டெல்லி பயணம்\nதமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி\nவிளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் - ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிச் சான்று குறித்து அரசாணை வெளியிட வேண்டும்: ஓபிஎஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.topnewsthamizh.com/shriya-saran-actress-shreya-stunning-photos-in-jolly-shining-attire/", "date_download": "2021-07-28T06:17:27Z", "digest": "sha1:2FIWZ4IE7SCTNL6R5FCLOWPOUZJBJOQV", "length": 4677, "nlines": 106, "source_domain": "www.topnewsthamizh.com", "title": "Shriya Saran: ஜொலி ஜொலிக்கும் உடையில் நடிகை ஸ்ரேயா - அசத்தல் போட்டோஸ் - TopNewsThamizh", "raw_content": "\nHomeசூப்பர் ஹிட் கேலரிShriya Saran: ஜொலி ஜொலிக்கும் உடையில் நடிகை ஸ்ரேயா - அசத்தல் போட்டோஸ்\nShriya Saran: ஜொலி ஜொலிக்கும் உடையில் நடிகை ஸ்ரேயா – அசத்தல் போட்டோஸ்\nதமிழ் சினிமாவில் மழை, அழகிய தமிழ் மகன், குட்டி, சிவாஜி ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா.\nஇதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார். இப்பொது பிரம்மாண்டமாக உருவாகி வரும் தெலுங்கு படமான ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/topnewsthamizh or https://t.me/webnewstamil\nஇதோ நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nPrevious articleவிலங்குகளும் பழமொழிகளும் பாகம் – 1\n நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.aimsea.net/aimsta-6700/", "date_download": "2021-07-28T06:35:57Z", "digest": "sha1:7ZF5U7EPIXBPCT3N36OZ7A4UIWABEBI2", "length": 10401, "nlines": 203, "source_domain": "ta.aimsea.net", "title": "AIMSTA-6700 உற்பத்தியாளர்கள் - சீனா AIMSTA-6700 சப்ளையர்கள் & தொழிற்சாலை", "raw_content": "\nநெகிழ்வான ஒரு பேக் நிலைப்படுத்தி\nதரையையும் ஒரு பேக் நிலைப்படுத்தி\nநுரைப்பதற்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nமருத்துவ பயன்பாட்டிற்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகுழாய்கள் மற்றும் பொருத்துதல்களுக்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nசுயவிவரங்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nவெளிப்படையான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகம்பி மற்றும் கேபிள்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nநெகிழ்வான ஒரு பேக் நிலைப்படுத்தி\nதரையையும் ஒரு பேக் நிலைப்படுத்தி\nநுரைப்பதற்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nமருத்துவ பயன்பாட்டிற்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகுழாய்கள் மற்றும் பொருத்துதல்களுக்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nசுயவிவரங்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nவெளிப்படையான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகம்பி மற்றும் கேபிள்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nபி.வி.சி மற்றும் யுபிவிசி பொருத்துதல்களுக்கான வெப்ப நிலைப்படுத்தி வடிகால் ப ...\nகால்சியம் துத்தநாகம் ஒரு பேக் சொகுசு வினைல் டி க்கான நிலைப்படுத்திகள் ...\nதளம் வினைல் பி.வி.சி சீலிக்கு சுற்றுச்சூழல் நட்பு நிலைப்படுத்தி ...\nகால்சியம் துத்தநாகத்திற்கான சுற்றுச்சூழல் நட்பு அல்லாத நச்சு அல்லாத நிலைப்படுத்திகள் ...\nவிளிம்பிற்கான டிரிம் அல்லாத நச்சு நிலைப்படுத்தி மென்மையான மற்றும் நெகிழ்வான ...\nயுஎல் 80 ℃ பி.வி.சி நிலைப்படுத்திகள் நெகிழ்வான பி.வி.சி கம்பி கட்டமைக்கப்பட்ட கேபிளிங் கோஆக்சியல் ஃபிவர் முறுக்கப்பட்ட கம்பி\nமுறுக்கப்பட்ட ஜோடி கேபிளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் எங்கள் பி.வி.சி நிலைப்படுத்திகள் பெரும்பாலும் தொலைபேசி தகவல் தொடர்பு மற்றும் நவீன ஈத்தர்நெட் நெட்வொர்க்குகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு வகையான வயரிங் ஆகும், இதில் ஒரு சுற்று இரண்டு கடத்திகள் ஒன்றாக முறுக்கப்படுகின்றன. ஒரு ஜோடி கம்பிகள் தரவை அனுப்பக்கூடிய ஒரு சுற்றுகளை உருவாக்குகின்றன. அருகிலுள்ள ஜோடிகளால் உருவாக்கப்படும் சத்தம், க்ரோஸ்டாக்கிலிருந்து பாதுகாப்பை வழங்க ஜோடிகள் ஒன்றாக முறுக்கப்படுகின்றன. கோஆக்சியல் கேபிள், அல்லது கோக்ஸ் கேபிள், அதிக அதிர்வெண் சமிக்ஞைகளை அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்மை இருண்ட கம்பி மற்றும் கேபிளுக்கு காங்கோ சிவப்பு, ஒளி கால்சியம் சூத்திரத்திற்கு ஏற்றது, தூள் கேபிள் ஜாக்கெட் மற்றும் சிறந்த வெப்ப நிலைத்தன்மைக்கு ஏற்றது.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nபி.வி.சி வெப்ப நிலைப்படுத்தி, பி.வி.சி சேர்க்கைகள், பி.வி.சி நிலைப்படுத்தி, பி.வி.சி ஒன் பேக் நிலைப்படுத்தி, பி.வி.சி அல்லாத நச்சு நிலைப்படுத்தி, ஃப்ளெக்ஸைபலுக்கான பி.வி.சி வெப்ப நிலைப்படுத்தி,\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wdbhf.org/journal/62jyt.php?tag=i-can-try-meaning-in-tamil-b4b287", "date_download": "2021-07-28T08:36:19Z", "digest": "sha1:2Q4P3LV5LBH6EMSA77QMGKSIFP45EWP6", "length": 19990, "nlines": 31, "source_domain": "wdbhf.org", "title": "i can try meaning in tamil", "raw_content": "\nStuff: (தலையாணை) உள்ளே திணி, தை. obstruction in the organs of sense or respiration. ), நான் உங்களிடம் பேனாவை இரவல் வாங்க விரும்புகிறேன். வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு எவ்வாறு நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ���ன்பதை பற்றி எங்கள் சைபர் தமிழா தெளிவாக பதிவுகளை போட்டுகொண்டு உள்ளது. எனவே தினமும் 3 அல்லது 4 அத்திப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றது.இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். witnesses or other judicial evidence and the principles of law; as, to Stuff. 2. Disclaimer: The correctness of the translations cannot be guaranteed (nobody is perfect), but all input will be checked carefully. All right anything else I can do for you\nநான் இங்கே வண்டி பெற முடியும் Cut & Paste your Tamil words (in Unicode) into the box above and சொல்லப்போனால் பலர் இந்த அத்திப்பழத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். விட இன்று இருக்கும் களாக்காய் third msg paarunga(Do u sea what i did there Cut & Paste your Tamil words (in Unicode) into the box above and சொல்லப்போனால் பலர் இந்த அத்திப்பழத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். விட இன்று இருக்கும் களாக்காய் third msg paarunga(Do u sea what i did there). தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா. நான் உங்களுக்கு ஒரு எழுதுகோல் கொடுக்கட்டுமா). தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா. நான் உங்களுக்கு ஒரு எழுதுகோல் கொடுக்கட்டுமா\nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி me, tamil meaning of try, try meaning dictionary. இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும், ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது. the space bar, it will be converted into அம்மா. Tamil to English translation dictionary. Theliva puriyanuna mela irukura picturea paarunga. அப்படியான ஒரு பதிவு தான் இந்த அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள். Woven material not made into garments; fabric of any நீ என்னை கிண்டல் செய்கிறாயா me, tamil meaning of try, try meaning dictionary. இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும், ஒருவேளை, இன்னொரு சுதந்திர போராட்டத்தின் மூலமாக தான் நம்மை காப்பற்றிக் கொள்ள முடியும் போல் இருக்கிறது. the space bar, it will be converted into அம்மா. Tamil to English translation dictionary. Theliva puriyanuna mela irukura picturea paarunga. அப்படியான ஒரு பதிவு தான் இந்த அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள். Woven material not made into garments; fabric of any நீ என்னை கிண்டல் செய்கிறாயா Meaning of Stuff. in order to separate out impurities, put on a garment in order to see whether it fits and looks nice. elemental part; essence. இதனால் இந்த அத்த��ப்பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.மேலும் நம் உடலுக்கு ஆற்றலும் தரும். The huge number of Tamil speaking people cutting … Cut & Paste your Tamil words (in Unicode) into the box above and click 'SEARCH'. / எனக்கு இங்கு வண்டி கிடைக்குமா அப்படியே பார்த்திருந்தாலும் இதனை எவ்வாறு சாப்பிடுவது என்று தெரியாது. அந்த நேரத்தில் நான் டாலியிடம் பேசிவிட்டு வருகின்றேன், சரியா\nஇதனால் நம்முடைய உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறிக்கியது, எனவே நமக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.\nஇங்கே நீங்கள் வாகனங்களை சுத்தபடுத்து வேலை செய்வீர்களா கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிமுறைகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிமுறைகள்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-05-05-2021-news3299.html", "date_download": "2021-07-28T08:04:38Z", "digest": "sha1:E2K4ZSTOI7WEXOKFD6X6XAOO6XO44KM4", "length": 5385, "nlines": 62, "source_domain": "www.bairavafoundation.org", "title": "tamil Rasi Calculatotamil Rasi Calculator|Pradosham 2020|Karthigai 2020| Ashtami 2020| Navami 2020| Ekadashi 2020| Shivaratri 2020| Sangada Hara Chathurti 2020| Avani Avittam 2020| Pongal 2020| Deepavali 2020| Diwali 2020| Vaikunda Ekadasi 2020| Onam 2020| Vinayagar Chaturthi 2020| Gowri Panjangam-2020| Thirumana Porutham CalculatorThirumana porutham calculator| Pongal Greetings 2020Pongal greetings| Thiruvannamalai Deepam 2020| Rasi - StarRasi Stars Calculator| Vakya Panchangam| Full Tamil Calendar| Vakya Tamil Panchangam 2012-2020| Free Indian Baby Names | Shasti 2020| Thiruvonam 2020| Nakshatra Calculator Find Birth Star-ZodiacNakshatra calculator| Vakya Panchangam-Srirangam| Full Tamil Calendar| Vakya Tamil Panchangam 2020| Free Indian Baby Names Over| Saraswati Puja, Ayudha Pooja 2020| Saraswar|Pradosham 2019|Karthigai 2019| Ashtami 2019| Navami 2019| Ekadashi 2019| Shivaratri 2019| Sangada Hara Chathurti 2019| Avani Avittam 2019| Pongal 2019| Deepavali 2019| Diwali 2019| Vaikunda Ekadasi 2019| Onam 2019", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nபிலவ வருடம், சித்திரை 22, 5.5.2021,\nபுதன்கிழமை, தேய்பிறை, நவமி திதி மாலை 6:13 வரை,\nஅதன்பின் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 1:45 வரை,\nஅதன்பின் சதயம் நட்சத்திரம், மரண - சித்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.\nராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.\nஎமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.\nகுளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.\nசந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்\nபொது : விஷ்ணு வழிபாடு\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punkayooran.com/kurunkavithaikal/vakkalippu", "date_download": "2021-07-28T07:28:14Z", "digest": "sha1:3IWHMEMTUERZX7XEFGXE4M4X5HMSEE2S", "length": 7892, "nlines": 152, "source_domain": "www.punkayooran.com", "title": "வாக்களிப்பு - வாடாமல்லிகை", "raw_content": "\nஇந்திய தேசமே, ஒதுங்கி விடு \nஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா\nட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.\nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்\nஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை \nவேலிகள் தொலைத்த ஒரு படலை\nஅடையாளமிழக்கும் தமிழனொருவனின் ஆக்கங்களும் ஏக்கங்களும்\nஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா\nஇந்திய தேசமே, ஒதுங்கி விடு \nஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை \nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்\nட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.\nதேமதுரத் தமிழோசை, உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627017", "date_download": "2021-07-28T08:35:07Z", "digest": "sha1:NLHXKGPPX4KTWB2PET4ZRPCRFCJOGYQU", "length": 7424, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு உலக அளவில் 1,164,226 பேர் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,164,226 பேர் பலி\nஉலகம்: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.64 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,164,226 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 43,767,796 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,161,941 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 78,877 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதீவிரவாத தாக்குலில் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் யுத்த பூமியில் சாதித்து காட்டிய நீச்சல் வீரர் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத்\nவேரோடு சாயும் மரங்கள்..தூக்கி வீசப்படும் மின்கம்பங்கள்: சீனாவில் கடும் சேதங்களை ஏற்படுத்திய இன்-ஃபா சூறாவளி..\nகொரோனாவுக்கு உலக அளவில் 41,92,183 பேர் பலி\nவெள்ளம், காட்டுத் தீயை தொடர்ந்து திடீரென தாக்கிய புழுதிப்புயல் 22 வாகனங்கள் மோதி விபத்து: அமெரிக்காவில் 8 பேர் பலி\nஇரண்டரை ஆண்டுக்கு பிறகு தென் கொரியாவுடன் பேச்சு: வட கொரியா திடீர் முடிவு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒரே நாளில் 2848 பேருக்கு கொரோனா.: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nபல ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி; தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவராக அறிவிப்பு: லண்டன் நீதிமன்றம் அதிரடி\nதடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் அலட்சியம் செய்யும் டெல்டா வைரஸ்.. அதீத வீரியம் பெற்றுவிட்டதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nமிரட்டும் கொரோனா 3வது அலை: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியது.. 41.81 லட்சம் பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 4,181,964 பேர் பலி\n× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 41,92,183 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2018/10-Oct/extr-o11.shtml", "date_download": "2021-07-28T08:28:34Z", "digest": "sha1:IWAIR4R2HKC3IXOGGC3MOUJXFR3SHA3W", "length": 22110, "nlines": 53, "source_domain": "old.wsws.org", "title": "ராயல் செவிலியர் கல்லூரித் தலைமையை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தில் \"ஆம்\" வாக்களியுங்கள்! சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமையுங்கள்!", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nராயல் செவிலியர் கல்லூரித் தலைமையை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தில் \"ஆம்\" வாக்களியுங்கள் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமையுங்கள்\nஇன்றைய அவசர பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தை ஆதரிக்குமாறு NHS FightBack குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் ராயல் செவிலியர் கல்லூரி (RCN) உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம்: “ராயல் செவிலியர் கல்லூரியின் இப்போதைய தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, தலைமைக் குழுவை பதவி இறங்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.”\nஇத்தீர்மானம், தேசிய சுகாதாரச் சேவை (NHS) மீது பழமைவாத அரசாங்கம் நடத்திய சிக்கன நடவடிக்கை தாக்குதல்களுடன் RCN நிர்வாகிகள் கூட்டு சேர்ந்திருந்ததற்கு எதிராக செவிலியர்கள் மற்றும் மருத்துவத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கிளர்ச்சிக்குக் குரல் கொடுக்கிறது.\nஒரு விற்றுத் தள்ளப்பட்ட சம்பள உடன்படிக்கையை முன்நகர்த்துவதற்காக தொழிற்சங்க தலைமை பயன்படுத்தும் தவறான திசைதிருப்பும் தகவல்களை இதை முன்மொழிபவர்களின் அறிக்கை கண்டனம் செய்கிறது. எட்டாண்டு கால சம்பள முடக்கத்திற்குப் பின்னர், அந்த சம்பள உடன்படிக்கையானது, நிஜமான-வரையறைகளில் பார்த்தால், மருத்துவத் தொழிலாளர்களுக்கான மற்றொரு சம்பள வெட்டாக இருக்கும். “2018 சம்பள வெகுமதி சம்பந்தமான RCN நடவடிக்கைகளுக்குக் அக்கவுன்சில் தான் பொறுப்பு\" என்றது குறிப்பிடுகிறது.\nமார்ச் மாதம், RCN உள்ளடங்கலாக, 14 மருத்துவ தொழிற்சங்கங்களில் 13, மூன்றாண்டுகளில் பணவீக்க விகிதம் அக்காலகட்டத்தில் 9.6 சதவீதத்திற்கு உயருமென மதிப்பிடப்பட்டுள்ளதை அறிந்திருந்தும் கூட, அவை 6.5 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புக்கொண்டன. அந்த தொழிற்சங்கம் யதார்த்தத்தை தலைகீழாக காட்டி, அந்த சம்பள உடன்படிக்கை \"எட்டாண்டுகளில் மிகச் சிறந்த உடன்படிக்கை\" என்று அறிவித்தது. இது \"அடுத்த மூன்றாண்டுகளுக்கு குறைந்தபட்சம் 6.5% உயர்வுக்கு நிகரானது, இன்னும் சொல்லப் போனால் ஒரு சில உற��ப்பினர்களுக்கு 29% வரையில் உயரும்,” என்று வாதிட்டது.\nசம்பள உடன்படிக்கை முழுமையாக கருவூலத்தால் நிதியளிக்கப்படுகிறது என்ற தொழிற்சங்கங்களின் வாதமும் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். NHS சேவை வழங்குனர்கள் ஏற்கனவே சுமார் 4.3 பில்லியன் பவுண்ட் பற்றாக்குறையில் இருக்கிறது என்பதோடு, NHS அறக்கட்டளைகள் இந்தாண்டு ஒட்டுமொத்தமாக 500 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமாக பற்றாக்குறையை முன்கணிக்கின்ற சூழலில், இந்த பணம் ஏதோவொரு விதத்தில் NHS இல் இருந்து தான் உருவப்படும்.\nதொழிற்சங்கங்களின் முன்வரலாறு தெரிந்ததே என்பதால் —அதாவது, வெட்டுக்கள் மற்றும் சம்பள உயர்வு முடக்கத்தைத் திணிப்பதில் அவை உதவுகின்றன என்பதுடன் NHS பணியாளர் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவுக்கு 107,743 ஐ எட்டுவதிலிருந்து தடுக்க எதையும் செய்வதில்லை (செவிலியர்களுக்கான வெற்றிடங்களோ இந்தாண்டு 41,722 க்கு செல்லுமென அனுமானிக்கப்படுகிறது) என்பதால்— சில உறுப்பினர்கள் அந்த முன்மொழிவுக்கான வாக்களிப்பில் கலந்துகொள்ளவே இல்லை. வெறும் 18 சதவீத RCN உறுப்பினர்கள் மட்டுமே வாக்குப்பதிவில் பங்கெடுத்தனர், அதிலும் பெரும்பாலான வாக்குகள் தலைமையின் பொய்களின் காரணமாக மட்டுமே அந்த உடன்படிக்கையை ஏற்பதற்காக பதிவாயின.\nஜூலையின் சம்பள காசோலைகள் வந்தடைந்தபோது, பல சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வெறும் 1.5 சதவீத அற்ப உயர்வு மட்டுமே இருந்தது, அதிலும் இந்த முதலாம் ஆண்டின் எஞ்சிய காலத்திற்கான உயர்வு அவர்களின் வருடாந்தர சம்பள உயர்வு தேதி வரையில் தாமதிக்கப்பட்டது. முந்தைய ஐந்து மாதங்களுக்கான சம்பள அதிகரிப்பாக சராசரியாக வெறும் 75 பவுண்டு மட்டுமே சுகாதாரத்துறை தொழிலாளர்கள் பெறுகிறார்கள் என்று செய்தி வெளியானதும் ஆகஸ்டில் கோபம் அதிகரித்தது.\nதொழிற்சங்கங்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு சுகாதாரத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களைக் கையிலெடுத்தனர். தலைவர்களை இராஜினாமா செய்ய அழைப்பு விடுக்கும் RCN உறுப்பினர்களின் ஒரு மனு, கையெழுத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதும் வெறும் 24 மணி நேரத்திற்குள் 1,000 க்கும் அதிகமான கையெழுத்துக்களைப் பெற்றதால், ஓர் அவசர பொதுக்குழு கூட்டத்தைக் கூட வேண்டியதாகிவிட்டது.\nஒரு முழு அளவிலான கிளர்ச்சியின் தலையைத் துண்டிக்க மற்றும் சேதங்களைக் குறைப்பதற்கான முய���்சியாக, RCN தலைமை நிர்வாகியும் பொது செயலாளருமான ஜெனெட் டேவிஸ் கடந்த மாதம் பதவியிலிருந்து விலகினார், மேலும் RCN கவுன்சில் \"2018 சம்பள உடன்படிக்கையின் நிகழ்முறைகள் மற்றும் தகவல் தொடர்புகள் மீது வெளியிலிருந்து ஒரு சுதந்திரமான ஆய்வை\" மேற்கொண்டது. கவுன்சில் இந்த சம்பள உடன்படிக்கையை மீள்பார்வை செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக உள்ளது\nசிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு பொறுப்பேற்றுள்ள ஓர் அரசாங்கத்திற்காக தொழிற்சங்கங்கள் அருவருக்கத்தக்க வேலை செய்து வருகின்றன என்பதை அறிய ஓர் ஆய்வு தேவையே இல்லை. RCN இன் \"நடைமுறைகளும் தகவல் தொடர்புகளும்\" முழுமையாக அதன் உறுப்பினர்களிடம் அழுகிய உடன்படிக்கையை விற்பதற்காக செயல்பட்டன.\nஅந்த சுதந்திரமான ஆய்வின் இடைக்கால அறிக்கையில், அக்கவுன்சில் தலைவருடன் பெப்ரவரி 21 இல் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை பேச்சுவார்த்தையாளரின் அறிவுரையிலிருந்து ஒரு துண்டுச்செய்தி உள்ளடக்கப்பட்டிருந்தது என்றளவுக்கு இந்த உடன்படிக்கையை அலங்கரித்துக் காட்டுவதற்கான முயற்சிகள் அப்பட்டமாக இருந்தன, அந்த செய்தி குறிப்பிடுகிறது, “தொழிற்சங்கங்கள் (இதன் அர்த்தம், யூனிசன் மற்றும்/அல்லது RCN அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காக இரண்டு மிகப் பெரிய தொழிற்சங்கங்கள்) உறுப்பினர்களுக்கான ஒரு நேர்மறையான பரிந்துரையுடன் உறுப்பினர்களிடம் செல்ல முடியாவிட்டால், கருவூலம்… இதை முன்னெடுப்பதை மிகவும் அபாயமென கருதி, இந்த வடிவத்தைப் பரிசீலிப்பதை கைவிடும்.”\nதிரைக்குப் பின்னால் இந்த தில்லுமுல்லு வெளியே வந்ததற்கு ஒரு செய்தி கசிவுற்றதற்குத் தான் நன்றி கூற வேண்டும், பேரம்பேசல்களின் ஒரு கட்டத்தில் இத்தொழிற்சங்கங்கள் சுகாதார தொழிலாளர்களுக்கான வருடாந்தர விடுப்பில் ஒரு நாளை விட்டுக்கொடுக்க அரசாங்கத்துடன் சூழ்ச்சி செய்து வந்தன என்பதையும் அது எடுத்துக்காட்டியது.\nதொழிற்சங்க விற்றுத்தள்ளலுக்கு எதிராக போராடி வருகின்ற செவிலியர்கள், உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளை வேறொருவரால் பிரதியீடு செய்வதன் மூலமாக முன்நகர முடியாது. கடந்த மூன்று தசாப்தங்களாக, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்பு அமைப்புகள் என்பதிலிருந்து அரசாங்கங்கள் மற்றும் முதலாளிமார்களுக்கான தொழில்துறை பொலிஸ் படையாக தரந்தாழ்ந்துள்ளன.\nஇதுவொரு உலகளாவிய நிகழ்வுபோக்காக உள்ளது. நியூசிலாந்தில், செவிலியர்கள், நியூசிலாந்து செவிலியர் அமைப்பு மத்தியஸ்தம் செய்த விற்றுத்தள்ளப்பட்ட சம்பள உடன்படிக்கையை நான்கு முறை நிராகரித்துள்ளனர்.\nஇங்கிலாந்தில், தொழிற்சங்கங்கள் பொதுத்துறையின் நிஜமான கூலிகளில் 14 சதவீத வீழ்ச்சியை மேற்பார்வையிட்டுள்ளன என்பதுடன், திருப்பி போராடியதையும் காட்டிக்கொடுத்துள்ளன. 2016 இல் பிரிட்டிஷ் மருத்துவ கூட்டமைப்பு தரக்குறைவான ஒப்பந்தங்களுக்கு எதிரான இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தியது, இது அவர்களின் தோல்விக்கு இட்டுச் சென்றது.\nஇந்தாண்டு, பல்கலைக்கழக கல்லூரி சங்கம் (UCU) அவர்களின் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக அதன் 50,000 உறுப்பினர்களின் தீர்க்கமான போராட்டத்தை நிறுத்தியது. வேலைநிறுத்தங்கள் இரத்து செய்யப்பட்டன, உள்ளூர் கிளைகளின் தேவையான அங்கீகரிப்பு இல்லாமல், ஓர் அழுகிய உடன்படிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்த உடன்படிக்கையை மறுத்தளிக்க வேண்டுமென கோரி UCU இலண்டன் தலைமையகத்தைச் சுற்றி நூறாயிரக் கணக்கானவர்கள் ஒன்றுகூடினர் என்றளவுக்கு அந்த விற்றுத்தள்ளலுக்கு எதிரான கோபம் மிகப் பெரியளவில் இருந்தது.\nUCU தலைமையைப் பொறுப்பாக்குவதற்கான அங்கத்தவர்களின் அடுத்தடுத்த அனைத்து முயற்சிகளும் ஒடுக்கப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் Sally Hunt மற்றும் அவரின் கைக்கூலிகளை விமர்சித்தும், கூடுதல் ஜனநாயகம் கோரிய தீர்மானங்கள் இந்தாண்டின் UCU கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த போது, குற்றகரமான அதிகாரத்துவவாதிகள் அதை முன்கூட்டியே முடித்து விட நிர்பந்திக்கும் விதத்தில் வெளிநடப்பு செய்தனர்.\nஇன்றைய தீர்மானம் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கோபம் மற்றும் போராடுவதற்கான தீர்மானத்தை எடுத்துக்காட்டுகின்றது என்றாலும் இந்த எதிர்ப்பு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். NHS மற்றும் பொதுத்துறை முழுவதிலும் அனைத்து தொழிலாளர்களுடன் சேர்ந்து ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தொடங்குவதற்காக, RCN மற்றும் பிற சுகாதாரத்துறை சங்கங்களிலிருந்து சுயாதீனமாக சாமானிய தொழிலாளர்களின் குழுவை உருவாக்குவதே அடுத்தக் கட்டமாக இருக்க வேண்டும்.\nNHS FightBack மற்றும் சோசலிச சம���்துவக் கட்சி, இந்த முக்கிய அடுத்த படிக்கான பரந்த ஆதரவை அணித்திரட்டுவதற்காக இன்றைய அவசர பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம்.\nஇன்றே NHS FightBack ஐ இங்கே தொடர்பு கொள்ளுங்கள். எங்களின் பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/sports/14852/", "date_download": "2021-07-28T07:51:19Z", "digest": "sha1:AZZBAB3OLHY3DGIY2VNVJ4QIPFCYVRPE", "length": 8625, "nlines": 82, "source_domain": "royalempireiy.com", "title": "சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி? – Royal Empireiy", "raw_content": "\nசேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nசேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nஐபிஎல் 2021 சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஅதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மும்பை அணி 4 ஓவரில் 24 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா ரன்அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருன் கிறிஸ் லின்னும் வாணவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது.\nசிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்ததத சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.\nசூர்யகுமார் ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 94 ரன்களும், கிறிஸ் லின் ஆட்டமிழக்கும்போது 12.5 ஓவரில் 105 ரன்களும் எடுத்திருந்தது.\nஅடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 10 பந்தில் 13 ரன்கள் அடித்தார். மும்பை இந்தியன்ஸ் 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.\n18-வது ஓவரின் 4-வது பந்தில் இஷான் கிஷன் 19 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 19-வது ஓவரை ஜேமிசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி எளிதான கேட்சை விட்டார். ஜேமிசன் இந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.\nஅடுத்த ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் பந்தில் குருணால் பாண்ட்யா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பொல்லார்டை வீழ்த்தினார். 4-வது பந்தில் ஜான்சனை க்ளீன் போல்டாக்கினார்.\nஇந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்தது. ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.\nபின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி பேட்டிங் செய்து வருகிறது.\nஐபிஎல் 2021 கிரிக்கெட் திருவிழா தொடங்கியது\nஇன்றைய ராசி பலன் – 10-04-2021\nஇந்தியா, இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று.\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் – 16 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தியது…\nஇன்றைய போட்டியில் வனிந்து ஹசரங்க பங்கேற்பதில் சந்தேகம்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2071", "date_download": "2021-07-28T07:37:34Z", "digest": "sha1:4F5G3WT7JAJTNFLSEDQ2BSRBIWOCX52O", "length": 7411, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஎந்த ஒரு செயலாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. திட்டமிட்ட வாழ்வு தெவிட்டாத இன்பம் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் குடும்பம் நடத்தவே ஒவ்வொரு மாதமும் திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விலைவாசி, குடும்பச் சூழல், யூகிக்க முடியாத எதிர்பாராத செலவுகள் போன்றவற்றை வைத்துப் பார்த்தால், அவசரக் காலங்களில் கைகொடுக்கும் தோழனாக காப்பீட்டு பாலிசிகள் அமையும் என்பது நிதர்சனமான உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு என்பது மிக முக்கியம். அதிலும் குடும்ப வருமானத்துக்கு முழு ஆதாரமான நபர் என்றால், காப்பீடு அதிமுக்கியமானது. ஆனால், நூற்றுக்கணக்கில் குவிந்துகிடக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் எது அவசியம் எந்தக் காப்பீடு எடுப்பது சிறந்தது எந்தக் காப்பீடு எடுப்பது சிறந்தது எந்த பாலிசி குறைந்த கவரேஜில் அதிக லாபம் தரும் எந்த பாலிசி குறைந்த கவரேஜில் அதிக லாபம் தரும் என்பன போன்ற சந்தேக முடிச்சுகள் நம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த முடிச்சுகளை அவிழ்க்கும்விதமாக பல தகவல்களை இந்த நூலின் ஆசிரியர் வாசுகார்த்தி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். ஒருவரின் மாதச் சம்பளத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு எப்படி காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; குடும்ப நலனுக்கு எந்த பாலிசி சிறந்தது; பாலிசிகளை எடுக்கும் வழிமுறைகள்; அவற்றுக்கான ப்ரீமியம் கட்டவேண்டிய கால அளவுகள்; கிளைம் பெறுவது; எந்த பாலிசி எப்படிப் பயன்படும்; அவற்றில் உள்ள ப்ளஸ் மைனஸ்; பாலிசிகள் முதலீடுகள் ஆகுமா என்பன போன்ற சந்தேக முடிச்சுகள் நம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த முடிச்சுகளை அவிழ்க்கும்விதமாக பல தகவல்களை இந்த நூலின் ஆசிரியர் வாசுகார்த்தி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். ஒருவரின் மாதச் சம்பளத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு எப்படி காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; குடும்ப நலனுக்கு எந்த பாலிசி சிறந்தது; பாலிசிகளை எடுக்கும் வழிமுறைகள்; அவற்றுக்கான ப்ரீமியம் கட்டவேண்டிய கால அளவுகள்; கிளைம் பெறுவது; எந்த பாலிசி எப்படிப் பயன்படும்; அவற்றில் உள்ள ப்ளஸ் மைனஸ்; பாலிசிகள் முதலீடுகள் ஆகுமா என்பது போன்ற நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை எளிமையான நடையில், சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சில சம்பவங்களின் உதாரணங்களோடு எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு. இதுவரை காப்பீடு பாலிசிகளின் சேவைகளையும் தேவைகளையும் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும்கூட, தங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.\nதங்கத்தில் முதலீடு சி.சரவணன் Rs .63\nஷேர் மார்க்கெட�� A to Z சொக்கலிங்கம் பழனியப்பன் Rs .88\nகமாடிட்டியிலும் கலக்கலாம் வ.நாகப்பன் Rs .95\nபணம் செய்ய விரும்பு நாகப்பன் _ புகழேந்தி Rs .50\nடியர் மிஸ்டர் பிஸினஸ்மேன் எஸ்.எல்.வி.மூர்த்தி Rs .50\nகடன் A to Z சி.சரவணன் Rs .50\n அனிதா பட் Rs .50\n வாசு கார்த்தி Rs .50\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் செ.கார்த்திகேயன் Rs .105\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T09:00:47Z", "digest": "sha1:ZKLD3PGG65QFSACTALPOIQXHI4NTQI32", "length": 14509, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோமுகத்தில் உள்ள சிறு கோயில், கங்கோத்ரி கொடுமுடி, உத்தரகாண்ட், இந்தியா\nபசுவின் முகவாயில் போன்று அமைந்த கோமுகம் கொடுமுடியும், அங்கிருந்து உற்பத்தியாகும் பாகீராதி ஆறும்\nகோமுகம் அல்லது பசுமுகம் (Gomukh), இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரியின் பனி மூடிய கொடுமுடிகளிலிருந்து பாகீரதி ஆற்றின் உற்பத்தியாகும் இடமாகும். பாகீரதி ஆறு, கங்கை ஆற்றின் தாய் ஆறு ஆகும்.\nஇமயமலையில் அமைந்துள்ள கோமுகம், உத்தரகாசி மாவட்டத்தில் 13,200 அடி (4,023 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனிதத் தலமான கங்கோத்ரி கோமுகத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலையேற்ற வீரர்களுக்கு கோமுகம் முக்கியமான இடமாகும். [1][2]\nவட மொழியில் கோ என்பதற்கு பசு என்றும், முக் என்பதற்கு முகம் என்றும் பொருளாகும். இக்கொடுமுடி பசுவின் முகம் போன்று காணப்படுவதால் கோமுகம் என்று பெயராயிற்று.\nகோமுகம், பாகீரதி ஆற்றின் உற்பத்தி இடம்\nகோமுகம், கங்கோத்திரியிலிருந்து 18 கிமீ தொலைவிலும், 4255 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. பனிபடர்ந்த கங்கோத்ரி கொடுமுடியின் பசுவின் முகவாயில் போன்று அமைந்த கோமுகத்திலிருந்து, கங்கை ஆற்றின் தாய் ஆறான பாகீரதி ஆறு உற்பத்தி ஆகிறது.\nஉத்தரகண்டின் நான்கு புனித தலங்கள்\nமலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nகோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்\nநந்தா தேவி தேசியப் பூங்கா\nஇந்திய வன ஆய்வு நிறுவனம்\nதபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2021, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப��்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jai-suseenthiran-s-next-titled-kutrame-kutram-079586.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T07:51:42Z", "digest": "sha1:NUXPAAPIIS5TAXKJ5HGMFRLZGKKGTFPO", "length": 14867, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்! | Jai - Suseenthiran's next titled Kutrame kutram - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews \"கெத்து\" திமுக.. \"செக்\" வைக்கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்\nFinance 1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\nSports போட்டியில் தோற்றாலும்.. வாழ்க்கையில் ஜெயிச்சாச்சு - ஒலிம்பிக்கில் அரங்கேறிய \"காதல்\" கண்ணாமூச்சி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்\nசென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்துக்கான டைட்டில் தெரிய வந்துள்ளது.\nவிஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடித்த வெண்ணிலா கபடி குழு படம் மூலம் இயக்குனராக, அறிமுகமானவர் சுசீந்திரன்.\nஇந்தப் படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இது ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.\nஇந்தப் படத்தை அடுத்து கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தை இயக்கினார். இந்தப் படமும் கவனிக்கப்பட்டது. அடுத்து தேசிய விருது பெற்ற அழகர் சாமியின் குதிரை என்ற படத்தை இயக்கினார். அடுத்து விக்ரம் நடித்த ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், விஷால் நடித்த பாண்டிய நாடு உட்பட சில படங்களை இயக்கினார்.\nஇப்போது, சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தை இயக்கினார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதில், பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். தமன் இசை அமைத்திருந்தார்.\nஇந்த படத்துக்கு இடையே, மற்றொரு படத்தையும் சுசீந்திரன் இயக்கி வந்தார். அதில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக, ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு டைட்டில் வைக்காமல் இருந்தனர். இப்போது குற்றமே குற்றம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் கூறியுள்ளனர்.\nஜெய் நடிப்பில் இன்னொரு படத்தையும் சுசீந்திரன் இயக்கி உள்ளார். அதில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகிறார். இதற்கு சிவ சிவா என்று டைட்டில் வைத்துள்ளனர். இதையடுத்து சிம்புவை மீண்டும் இயக்கவும் சுசீந்திரன் பேசி வருகிறார்.\nசுந்தர்.சி.,யின் அடுத்த படம் இது தான்...இயக்க போவது யார் தெரியுமா\nஅட்லீயின் புதிய படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கும் பிரபல ஹீரோ.. தீயாய் பரவும் தகவல்\nசெம சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. ஜெய் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு கேக் ஊட்டி அசத்தல்\nபயமுறுத்தும் மண்டை ஓடுகளுக்கு நடுவே ஜெய்... எண்ணித்துணிக. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nநடிகர் ஜெய்யிடம் அதை நான் எதிர்பார்க்கவில்லை.. நடிகை வாணி போஜன் 'ட்ரிபிள்ஸ்' பேட்டி\nதியேட்டர் ரிலீஸுக்கு ரெடியாகிறது.. ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்'.. கிராபிக்ஸ் மிரட்டுமாம்\nசிம்புவுக்கு ஈஸ்வரன், ஜெய்க்கு சிவ சிவா.. சுசீந்திரன் டைட்டில் சிவமயமா இருக்கே.. ரசிகர்கள் கேள்வி\nமுதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் ஜெய்... கார்த்திக் சுப்பராஜின் அடுத்த வெளியீடு\nஅந்த ஹீரோவை நான் காதலிக்கவே இல்லை.. சும்மா கிளப்பிவிட்டுட்டாங்க.. பிரபல ஹீரோயின் திடீர் மறுப்பு\nஇப்போதான் சிம்பு உருப்படியா இருக்கார்.. அவரை கெடுத்துடாத.. பிரபலத்தை எச்சரிக்கும் ரசிகர்கள்\n‘நம்புங்க பாஸ்.. சத்தியமா நாங்க காதலிக்கவேயில்ல..’ நடிகையுடனான கிசுகிசு பற்றி பிரபல நடிகர் விளக்கம்\nஒரே ரூமில் அந்த நடிகையுடன்தான் தங்குவார்.. நடிகர் குறித்து புட்டு புட்டு வைத்த தயாரிப்பாளர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏ. எம். ராஜா, ஜிக்கி தம்பதியின் சுவாரஸ்யமான பக்கங்களைப் பற்றி பகிர்ந்த மகள் ஹேமலதா\nகாசு, பணம், துட்���ு, மனி மனி... தெறிக்க விடும் ஓவியா\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/govt-may-consider-selling-25-stake-in-lic-020778.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T07:44:33Z", "digest": "sha1:U7JUXE5UWULNNVWW7T4PNMDWOJ5U5JRO", "length": 24472, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "LICயின் 25% பங்கு விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமா? அரசின் திட்டம் என்னவாகும்..! | Govt may consider selling 25% stake in LIC - Tamil Goodreturns", "raw_content": "\n» LICயின் 25% பங்கு விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமா\nLICயின் 25% பங்கு விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமா\n1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\n15 min ago 1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\n1 hr ago தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n2 hrs ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n15 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nMovies அண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்\nNews \"கெத்து\" திமுக.. \"செக்\" வைக்கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\nSports போட்டியில் தோற்றாலும்.. வாழ்க்கையில் ஜெயிச்சாச்சு - ஒலிம்பிக்கில் அரங்கேறிய \"காதல்\" கண்ணாமூச்சி\nAutomobiles செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்ஐசி நிறுவனத்த��ன் 25 சதவீதம் பங்குகளை விற்க இந்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான, எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை அமைச்சரவையில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.\nஇது பட்ஜெட்டில் விழும் இடைவெளியினை நிரப்புவதற்காக, இந்த பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பிசினஸ் ஸ்டேண்டர்டு அறிக்கை கூறுகின்றது.\nபொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை\nஏற்கனவே பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்கினை, பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. அரசின் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில், எல்ஐசியின் பங்கு விற்பனை செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஒரு புறம் அரசின் நிதி நெருக்கடியினை போக்குவதற்கு இந்த திட்டம் கைகொடுக்கும் என்றாலும், மறுபுறம், இந்திய இன்சூரன்ஸ் துறையின் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.\nஎல்ஐசி தான் இன்சூரன்ஸ் துறையில் டாப்\nதற்போது இந்தியாவில் எல்ஐசி எதிராக பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும், இத்துறையில் முன்னிலையில் இருப்பது எல்ஐசி நிறுவனம் தான். இப்படி ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் பங்குகளை விற்பது, இன்சூரன்ஸ் துறையில் பின்னடைவை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை\nதற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு படு மோசமாக வீழ்ச்சிக் கண்டுள்ளது. அதே நேரம் நிதி பற்றாக்குறையும் படு மோசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பல சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களும், இந்தியாவின் வளர்ச்சியினை மேம்படுத்த, இந்தியா இன்னும் நிறைய முதலீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றன.\nஅரசு நிதியினை உயர்த்த திட்டம்\nஆனால் இந்தியாவிலோ, தற்போது கொரோனா காரணமாக, அரசின் வருவாயானது மிக மோசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக இந்த நிலையில் எல்ஐசி பங்கு விற்பனையானது கைகொடுக்கலாம் என்றும் அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக எல்ஐசியின் இந்த பங்கு விற்பனை மூலம், அரச��ங்கத்தின் நிதியினை உயர்த்த இது உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும் இதற்காக நிர்ணயிக்கப்பட்ட குழு, இது எந்தளவு பங்கினை விற்கலாம் என்பதை தீர்மானிக்கும். அதே நேரம் காப்பீட்டாளரின் மூலதன கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களை அமைச்சரவை பரீசிலிக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஅரசு, எல்ஐசி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 2.1 டிரில்லியன் ரூபாய் நிதியினை திரட்ட இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nஎல்ஐசி பங்கு விற்பனை எப்போது.. எவ்வளவு பங்கு விற்பனை.. மற்ற விவரங்கள் என்ன..\nவரலாறு காணாத வட்டி குறைப்பு.. LIC HFL அதிரடி.. யாருக்கெல்லாம் இந்த சலுகை..\nLIC கொடுக்கும் அருமையான வாய்ப்பு.. இனி ஓய்வுகாலத்தை பற்றி கவலைபட வேண்டாம்..\nலைப் இன்சூரன்ஸ் கிளைம்-க்கு இறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. எல்ஐசி முக்கியமான அறிவிப்பு..\nவாரத்தில் 5 நாள் தான் வேலை.. மே 10ல் இருந்து ஆரம்பம்.. அதிரடி சலுகை தான்..\nIDBI வங்கி பங்குகளை விற்பனை செய்ய அரசும், எல்ஐசியும் முடிவு.. வாங்கப்போவது யார்..\n65 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத சாதனை.. ஈக்விட்டி முதலீட்டில் ரூ.37,000 கோடி லாபம்.. LIC அசத்தல்..\nடெக் மஹிந்திராவின் லாபம் 17.4% சரிவு.. ஆனா பங்குச்சந்தையில் அசத்தல்..\nஎல்ஐசியின் ஜீவன் லாப்.. குழந்தைகளின் கல்வி திருமணத்திற்கு ஏற்ற அசத்தலான திட்டம்..\nஎல்ஐசி பாலிசி விற்பனை 299% உயர்வு.. ப்ரீமியம் வசூலில் புதிய சாதனை.. என்ன காரணம்..\nLICயின் சூப்பரான பச்சட் பிளஸ் திட்டம்.. யாருக்கு பொருந்தும்.. எப்படி இணைவது..\nமுதல் நாளில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/prayer-model/", "date_download": "2021-07-28T06:28:27Z", "digest": "sha1:27ZM4R5V2YFSBEDJSGJR37SHZNVHYF22", "length": 8536, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஜெபிக்கும் முறை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் ஜெபிக்கும் முறை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\n“என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14).\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் எதைக் கேட்டாலும் தருவேன் என்று சொல்லி இருக்கிறபடியால், நாம் நினைப்பதெல்லாம் கேட்டால் நாம் பெற்றுக்கொள்வோம் என்று நினைப்போமானால் அது தவறு. இன்றைக்கு அநேக ஊழியர்களும் விசுவாசிகளும் இந்த வசனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு போதிப்பதும், ஜெபிப்பதுமாக இருக்கிறார்கள். வேதத்தில் நாம் ஒரு வசனத்தைக் குறித்து சிந்திக்கும் பொழுது அதனுடைய முன் பின் பகுதிகளை நாம் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த வசனத்தின் முன் வசனத்தைப் பார்ப்போமானால் “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்”(யோவான் 14:14) என்று சொல்லுகிறார். ஆகவே நாம் கர்த்தரிடத்தில் ஒரு காரியத்தை கேட்கும்பொழுது அது தேவனுடைய நாமம் (பெயர்) மகிமைப்படுமானால் மட்டுமே அந்தக் காரியத்தை அவர் வாய்க்கப்பண்ணுவார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு காரியத்தை நாம் தேவனிடத்தில் கேட்கும் பொழுது அது தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக இருக்குமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்த வசனத்தின் அடுத்த வசனத்தை வாசிக்கும் பொழுது “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று சொல்லுகிறார். நாம் தேவனிடத்தில் அன்பாக இருக்கும்பொழுது அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வோம். அதாவது தேவனுடைய வார்த்தையின் படி நம்முடைய வாழ்க்கை காணப்படும். அப்பொழுது நாம் தேவனுடைய நாமத்தின் மகிமைக்கென்று ஜெபங்களை ஏறெடுப்போம். இன்றைக்கு அநேகர் தங்களுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றும்படியாகவே ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். ஆனால் தேவன் அவ்விதமான ஜெபங்களுக்கு பதில் கொடுப்பதில்லை. ஒருவேளை நாம் இஸ்ரவேல் ஜனங்களைப் போல மாமிச உணவை இச்சித்துப் பெற்றுக் கொண்டதைப் போல, நாமும் நம்முடைய இச்சைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் அது நம்முடைய ஆத்துமாவுக்கு நன்மையாகக் காணப்படாது. கர்த்தருடைய விருப்பத்தின்படி நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுப்பது மிக நல்லது. அது நம் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலைக் கொடுக்கும்.\nNextமெய்யான மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jun/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3641955.html", "date_download": "2021-07-28T06:50:59Z", "digest": "sha1:NYQ25WGGTEKVLOAVA2MKKEYDVAVCVOYS", "length": 9662, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்\nகோவை மண்டல பாரா ஒலிம்பிக் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் மாற்றுத் திறனாளி வீரா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.\nகோவையில் மாற்றுத் திறனாளிகள், அவா்களின் உதவியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது.\nஇதன் ஒருபகுதியாக கோவை மண்டல பாரா ஒலிம்பிக் சங்கம் மூலம் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் பாரா ஒலிம்பிக் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாற்றுத்திறனாளி வீரா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங��கத் தலைவா் பொறியாளா் சந்திரசேகா் அறிவுறுத்தியிருந்தாா்.\nமுகாமை கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் தொடங்கிவைத்தாா். தமிழக பாரா ஒலிம்பிக் சங்க துணைத் தலைவா் கிருபாகா் ராஜா, கோவை மாவட்டத் தலைவா் கன்னியப்பன் உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nபாரா ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் துவங்கப்படவுள்ள நிலையில் தடகளம் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகள் பலா் முகாமில் பங்கேற்று கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனா்.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/583434-spb-passed-away.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T08:18:54Z", "digest": "sha1:VZRP4EAKJJFX5ZK3FHHOS7FJRDFB5W46", "length": 17055, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம் | spb passed away - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம்\nஇந்தியத் திரையுலகில் 'பாடும் நிலா' என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு லேசான கரோனா தொற்றுதான் என்று தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை எஸ்பிபி வெளியிட்டார்.\nஅதற்குப் பிறகு சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது. வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது.\nஇதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. மேலும், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் சுமார் 1 மணிக்குப் பிரிந்தது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். எஸ்பிபியின் மகன் சரணும் ட்விட்டரில் மறைவுச் செய்தியை உறுதி செய்தார்.\nஎஸ்பிபியின் மறைவு இந்தியத் திரையுலகினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுச் செய்தி வெளியானவுடன் கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவியின் பெயர் சாவித்திரி. பல்லவி என்ற மகளும், எஸ்.பி.சரண் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருக்குமே திருமணமாகிவிட்டது.\nஎனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி - எஸ்பிபி குணமடைய சல்மான் கான் வாழ்த்து\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளுக்கு போதை பழக்கம்: நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு தகவல்\nதனது பெயரில் போலி விளம்பரம்: இயக்குநர் அஸ்வின் சரவணன் காட்டம்\nமிருதங்க நடிப்பிலும் சக்கரவர்த்தி... சிவாஜி - 37 ஆண்டுகளானாலும் கம்பீரம் காட்டும் ‘மிருதங்க சக்கரவர்த்தி’\nஎஸ்பிபி காலமானார்எஸ்பிபி மரணம்எஸ்பிபி மரணமடைந்தார்திரையுலகினர் சோகம்திரையுலகினர் அதிர்ச்சிஎஸ்பிபாலசுப்பிரமணியம் காலமானார்எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணம்எஸ்.பி.பாலசுப்பிரமணியம்எஸ்பிபிOne minute newsSpbSPBalasubrahmanyamSpb passed awaySpb demiseSpb deathSPBalasubrahmanyam deathSPBalasubrahmanyam demiseSPBalasubrahmanyam passed away\nஎனக்காக நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி - எஸ்பிபி குணமடைய சல்மான்...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளுக்கு போதை பழக்கம்: நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு...\nதனது பெயரில் போலி விளம்பரம்: இயக்குநர் அஸ்வின் சரவணன் காட்டம்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபுதுச்சேரியில் உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.500; கூடுதலாக 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு...\nஓபிஎஸ், உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்: ஆகஸ்ட் 9-ம்...\nவன்னியர் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா - இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு...\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு...\nபெகாசஸ்; எதிர்க்கட்சிகள் அமளி: இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்\n ஆகஸ்ட் மாத பலன்கள்; தொழிலில் வளர்ச்சி; பாக்கி வசூலாகும்; மதிப்பு...\nஎனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்: யோகி பாபு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 144 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nநேருவின் கொள்கைகள், அயோத்திப் பிரச்சினை, குஜராத் கலவரங்கள்: 12ம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்\nசெப்டம்பர் 27-ல் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/682651-sushilhari-school-administrator-sivashankar-baba-arrested-in-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T06:36:05Z", "digest": "sha1:BSMCZETHOHRFMLTSEAUG3LZW22UZGN7L", "length": 16333, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா டெல்லியில் கைது | Sushilhari school administrator Sivashankar Baba arrested in Delhi - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nமாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபா டெல்லியில் கைது\nமாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசெங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வ���ுகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்குத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.\nமாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்பத் தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.\nசிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது. கைதில் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில், அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர். காஸியாபாத் பகுதியில் சித்தரஞ்சன் பார்க் அருகே அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சிபிசிஐடி வசம் சிவசங்கர் பாபா ஒப்படைக்கப்பட்டார்.\nஅங்கேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தமிழகம் அழைத்து வரப்படுவார் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் பதவியேற்பு\nஹாட் லீக்ஸ்: அழகிரி இருக்க பயமேன்\nஹாட் லீக்ஸ்: இதுக்கு நான் என்னங்கய்யா பண்றது..\nமதுபோதை தகராறுகளில் 5 பேர் படுகொலை; தமிழக அரசு கவுரவம் பார்க்காமல் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: அன்புமணி\nமாணவிகளுக்குப் பாலியல் தொல்லைசுஷில்ஹரி பள்ளிசிவசங்கர் பாபாடெல்லியில் கைதுSushilhari schoolSivashankar Babaபாலியல் தொல்லைசுஷில்ஹரி இன்டர்நேஷனல்சிபிசிஐடி\nதமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் பதவியேற்பு\nஹாட் லீக்ஸ்: அழகிரி இருக்க பயமேன்\nஹாட் லீக்ஸ்: இதுக்கு நான் என்னங்கய்யா பண்றது..\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்...\n2 ஐஜிக்கள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nகோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...\nகோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nபெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க என்ன தயக்கம்- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி\nமார்கண்டேயா ஆற்றில் கர்நாடக அரசு அணை; தமிழக அரசு எதிர்ப்பு: வைகோ கேள்விக்கு மத்திய...\n ஆகஸ்ட் மாத பலன்கள்; தம்பதி ஒற்றுமை; பண வரவு...\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nகரோனா குறைந்துள்ள 27 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்கலாமா- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை\nகும்பமேளாவில் 1 லட்சம் போலி கரோனா பரிசோதனை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/1", "date_download": "2021-07-28T06:56:35Z", "digest": "sha1:I2X6L3P7FPCI7BSVQTN4CEHCDGUICZKS", "length": 9264, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கமலுக்கு வில்லன்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - கமலுக்கு வில்லன்\n'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: ஒரு பாடலில் ராஜமெளலி உருவாக்கியுள்ள பிரம்மாண்டம்\n'விக்ரம்' அப்டேட்: கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்\nஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் 3-வது சுற்றுக்கு...\nகோலிவுட் ஜங்ஷன்: போலீஸ் அருள்நிதி\nஅழகுசாதனத் தயாரிப்பில் கடல் பாக்டீரியா\n‘ஜெமினி’ படத்துக்காக ரஜினி பட வாய்ப்பை இழந்தேன்: கிரண் பகிர்வு\n'தில்' வெளியாகி 20 ஆண்டுகள்: சீயான் விக்ரமை ஆக்‌��ன் ஹீரோவாக நிலைநிறுத்திய படம்\nவிஷாலுக்கு வில்லனாக பாபுராஜ் ஒப்பந்தம்\nஇந்தியன்-2 பட விவகாரம்; இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தாக்கல் செய்த மனு:...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/07/blog-post_15.html", "date_download": "2021-07-28T08:02:47Z", "digest": "sha1:6EUTPXH2PVCBVAY3LJEZ5C3Z4IM2QCVM", "length": 10938, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆதரவற்று இருந்த பெண் குழந்தை - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆதரவற்று இருந்த பெண் குழந்தை\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆதரவற்று இருந்த பெண் குழந்தை\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலகம் கட்டிட பணி நடந்து வருகிறது. இதன் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்றுள்ளனர்.புதரில் கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது. கட்டிட வேலைக்கு வந்த பெண்கள் சத்தம் கேட்டு ஓடி சென்றனர்.குழந்தையை பார்த்த அவர்கள் திடுக்கிட்டனர். குழந்தையின் உடலில் இருந்த தாயின் ரத்தம் கூட காயாமல் இருந்தது. கட்டிட தொழிலாளர்கள் குழந்தையை வாரி எடுத்து அதன்மீது படிந்திருந்த ரத்தம், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்தனர் இதுபற்றி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அங்குள்ள கேமராக்களில் குழந்தை வீசி சென்றது பதிவாகி உள்ளதா\nசெய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்த���...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sl-v-ind-2021-indias-white-ball-tour-of-sri-lanka-to-be-played-between-july-13-and-25-tamil/", "date_download": "2021-07-28T07:23:07Z", "digest": "sha1:SXAQGDCRXIAHREQJ3M4XDXUIZJA2PTAA", "length": 12190, "nlines": 267, "source_domain": "www.thepapare.com", "title": "இந்தியா - இலங்கை தொடர் ஜூலை 13இல் ஆரம்பம்", "raw_content": "\nHome Tamil இந்தியா – இலங்கை தொடர் ஜூலை 13இல் ஆரம்பம்\nஇந்தியா – இலங்கை தொடர் ஜூலை 13இல் ஆரம்பம்\nஇலங்கை வரும் இந்திய அணி டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை ‘Sony Network’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் 18 முதல் 22ஆம் திகதிவரை இங்கிலாந்து சௌதம்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஇதில் பங்கேற்பதற்காக விராட் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடர் ஆகஸ்ட் 4 முதல் செம்படம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறும்.\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா\nஇந்த இடைப்பட்ட காலத்தில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜூலை மாதம் இலங்கை வருகைத்தந்த தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.\nஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 16, 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து டி-20 கிரிக்கெட் தொடர் ஜூலை 21, 23, 25ம் திகதிகளில் நடைபெறும். போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஎனினும், போட்டிகள் பெரும்பாலும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமுன்னதாக இலங்கையுடன் மேலு��் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடுவதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஎனினும், தற்போது வெளியாகியுள்ள போட்டி அட்டவணையில் மேலதிக இரண்டு டி-20 போட்டிகள் சேர்க்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nஇந்த நிலையில், தற்போது அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் இந்திய அணி வீரர்கள் குழாம் வெளியாக வாய்ப்புள்ளது.\nஇதில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, இந்திய அணியின் தலைவராக ஷிகர் தவான் செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐயிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனவே, முதன்முறையாக இரண்டு இந்திய அணிகள், வெவ்வேறு நாடுகளில் சர்வதேச தொடரில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியின் பயிற்சியாளரா்கும் ராகுல் டிராவிட்\nஇதுஇவ்வாறிருக்க, இந்திய அணி கடைசியாக 2018ஆம் ஆண்டு இலங்கை வருகைத்தந்து நிதஹஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. அதன்பிறகு தற்போதுதான் இலங்கை வரவுள்ளது.\nஇதனிடையே, இலங்கை செல்லவுள்ள இளம் இந்திய அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராகச் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…\nஇங்கிலாந்து அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி\nஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இங்கிலாந்து செல்லும் இலங்கை வீரர்கள்\nகொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்படவுள்ள LPL தொடர்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து வீரர் இடைநீக்கம்\n“T20I தொடரை வெற்றிக்கொள்ள முடியும்” – அவிஷ்க நம்பிக்கை\n“இந்த இளம் அணியால் போட்டிகளில் வெற்றிபெறமுடியும்” தசுன் ஷானக\nஒலிம்பிக்கில் ஏமாற்றத்துடன் வெளியேறிய சாமர நுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/107970-", "date_download": "2021-07-28T08:15:58Z", "digest": "sha1:3SKUZTFALERQJD2FMXYZITTHE6PING2K", "length": 7249, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 July 2015 - ஷேர்லக்: இனி நல்ல காலமே! | Shareluck - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nடிஜிட்டல் இந்தியா - நம் வாழ்வில் ஒளி ஏற்றுமா\nஃபண்ட் பரிந்துரை: கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட்: மீடியம் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nதிருமணத்துக்குமுன்.. திருமணத்துக்குப்பின்... கலந்தாலோசிக்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் விஷயங்கள்\n4G - நம் வாழ்க்கையை வளமாக்கும் டிஜிட்டல் யுகத்தின் அடுத்த கட்டம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nகம்பெனி ஸ்கேன்: எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்\nபொதுக் காப்பீட்டு நிறுவனம் Vs மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்..எது பெஸ்ட்\nபங்குச் சந்தையில் பிஎஃப் பணம்... லாபம் தருமா\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வியாபாரத்துக்கான வாய்ப்புகள் குறைவாக வரலாம்\nவாங்க விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்\nஷேர்லக்: இனி நல்ல காலமே\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 26\nநிதி...மதி... நிம்மதி - 3\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 3\nஎன்பிஎஸ்: இடையில் பணம் எடுக்க முடியுமா\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\nஷேர்லக்: இனி நல்ல காலமே\nஷேர்லக்: இனி நல்ல காலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/04/110-council.html", "date_download": "2021-07-28T07:47:02Z", "digest": "sha1:R45FZJ6PB3AVHGX45Q75YXQ63R243CMJ", "length": 6523, "nlines": 46, "source_domain": "www.vivasaayi.com", "title": "காரை சுற்றி டிசேபிள் கோடு போட்டு: 110 பவுண்டு டிக்கெட்டை வைத்த கவுன்சில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாரை சுற்றி டிசேபிள் கோடு போட்டு: 110 பவுண்டு டிக்கெட்டை வைத்த கவுன்சில்\nலண்டன் நோர்வுட் பகுதியில் வசிக்கும் ஆம்ஸ்ராங் என்னும் நபர் தனது காரை, வீட்டுக்கு முன்னால் பார்க் செய்துவிட்டு தூங்கி. அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது திகைத்து விட்டார். அவர் காரை பார்க் செய்த இடத்தை சுற்றி டிசேபிள் கோட்டை போட்டு. அது ஊனமுற்றோர் பார்க் செய்யும��� இடம் என இரவோடு இரவாக அறிவித்தது மட்டுமல்லாது. தண்டப்பணமாக 110 பவுண்டுகளை கட்டவேண்டும் என்று வேறு டிக்கெட் வைத்துச் சென்றுவிட்டார்கள் கவுன்சிலில் வேலைசெய்யும் நபர்கள்.\nஅன்றைய தினம் 1ம் திகதி ஏப்பிரல் என்றபடியால். தன்னை முட்டாளாக்கவே யாரோ செய்திருக்கிறார்கள் என்று முதலில் ஆம்ஸ்ராங் நினைத்துள்ளார். ஆனால் பின்னர் தான் அது உண்மை என்று அவர் அறிந்துகொண்டார். கவுன்சிலுக்கு தொலைபேசி அழைப்பை விடுத்தால், அவர்கள் எதனையும் சொல்லவில்லை. பின்னர் உட்கார்ந்து யோசித்த அவருக்கு ஒரு விடையம் புரிந்தது. ஆம்ஸ்ராங் இந்த வீட்டை புதிதாக வாங்கி இருக்கிறார். ஆனால் முன்னர் அந்த வீட்டில் இருந்த வயதான அம்மா ஒருவர். தனது கணவர் ஊனமுற்றவர். எனவே தனக்கு ஊனமுற்றோர் பாக்கிங் இடம் தேவை என்று தொடர்ச்சியாக கவுன்சிலிடம் கோரி வந்துள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடமாக அந்த வசதியை செய்து கொடுக்கவில்லை.\nஇறுதியாக கணவர் இறந்த நிலையில் வீட்டை விற்றுவிட்டு அந்த அம்மா சென்றுள்ள நிலையில். தற்போது கவுன்சில் காரர்கள் வந்து குறித்த இடத்தில் (கார் பார்க் செய்யப்பட்ட இடத்தை) டிசேபிள் கோடுகள் போட்டு மார்க் செய்து சென்றுவிட்டார்கள். இதேவேளை அங்கே வந்த டிக்கெட் வைக்கும் நபர் டிசேபிள் பார்கிங்கில் வேறு யாரோ காரை பார்க் செய்துள்ளதாக நினைத்து அவர் பங்கிற்க்கு டிக்கெட்டை வைத்துச் சென்றுள்ளார். இது தான் நடந்துள்ளது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19888", "date_download": "2021-07-28T08:12:04Z", "digest": "sha1:PMHYFLPM535HULLALKFR6ISTZTQEOJWJ", "length": 8750, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய விளையாட்டு வீரர் அமெரிக்காவில் கைது - GTN", "raw_content": "\nஇந்திய விளையாட்டு வீரர் அமெரிக்காவில் கைது\nஇந்திய விளையாட்டு வீரர் ஒருவர் அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்னோவ்சூ விளையாட்டு வீரரான தன்வீர் ஹூசெய்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் காஸ்மீர் பகுதியைச் சேர்ந்த தான்வீர், சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 24 வயதான தன்வீர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக தன்வீருக்கு அமரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கவில்லை என்பத��� குறிப்பிடத்தக்கது. Adirondack மலைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஅமெரிக்காவில் இந்திய விளையாட்டு வீரர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் – 10,000 தன்னார்வலர்கள் விலகல்\nதுபாய் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் அன்டிமுர்ரே அரை இறுதிக்கு தகுதி\nசர்வதேச ஒருநாள் போட்டித் தர வரிசையில் தென் ஆபிரிக்கா முதலாம் இடம்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை June 21, 2021\nதமிழகத்தில் பிரசேவித்த இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை\nஇளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varththagam.co.in/search.php?author_id=49&sr=posts&sid=c013a1959968fe45a3c1c6acd6f5d572", "date_download": "2021-07-28T07:12:49Z", "digest": "sha1:CLCNFYK2KJ4BHMU73MMMZY33DK2TMFBI", "length": 15642, "nlines": 159, "source_domain": "varththagam.co.in", "title": "வர்த்தகம் மற்றும் சேமிப்பு - Search", "raw_content": "\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு பற்றிய தகவல் தொகுப்பு\nTopic: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் வருமான வரி கணக்கீடும்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் வருமான வரி கணக்கீடும்\nஒருவருக்கு ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டல் கிடையாது. மேலும், ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். அதே நேரத்தில், முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கும் குறைவான வரி விதிக்கப்படுவதுடன் பண வீக்க விகித சரிகட்டலும் ...\nTopic: கொரோனா 3.0 பணச் சிக்கலை எதிர்கொள்ள பக்காவான வழிமுறைகள்\nகொரோனா 3.0 பணச் சிக்கலை எதிர்கொள்ள பக்காவான வழிமுறைகள்\nகொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளைக் கடந்து, தற்போது மூன்றாவது அலை வந்துவிடுமோ, எப்போது வருமோ என்ற பயத்தில் இருக்கிறோம் நாம். இரண்டாவது அலையைவிட மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என மருத்துவத்துறை வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்ததுப...\nForum: வங்கி மற்றும் கடன்\nTopic: வீட்டுக் கடனில் வீடு... யார் வாங்கலாம், யார் வாங்கக் கூடாது\nவீட்டுக் கடனில் வீடு... யார் வாங்கலாம், யார் வாங்கக் கூடாது\nநமக்கென சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக் கும் உண்டு. இப்படி ஆசைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், வீட்டுக் கடனில் வீடு வாங்கும் முன் பல விஷயங்களை நன்கு யோசித்து, அந்த விஷயங்கள் பற்றி நமக்கு தெளிவான திட்டமிடல் இருந்தால் தாராளமாக வீடு வாங்கலாம். காரணம், வீட்டுக் கடனில் வீடு ...\nTopic: ஃபேமிலி பென்ஷன்... தங்கு தடையின்றி கிடைக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்\nஃபேமிலி பென்ஷன்... தங்கு தடையின்றி கிடைக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்\nகாலமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்ததற்குக் கிடைக்கும் குடும்ப ஓய்வூதியத்தை, பெற வேண்டிய குடும்பத்தினர் விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக, அதை உடனடியாகப் பெற முடியாமல் தவிப்பதை இன்றைக்கு பல குடும்பங்களில் பார்க்க முடிகிறத���. ஓய்வூதியம் தவறாமல் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவதும், ஊழியர் காலமானபின் க...\nTopic: ஆயுள் காப்பீடு... செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்..\nஆயுள் காப்பீடு... செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்..\nசி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்கும் போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் நம்மில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. ஆயுள் காப்பீடு... ஆயுள் காப்பீட்டை எதற்காக எடுக்க வேண்டும் என்பதை அறியாமல், பலரும் பெற்றோரின் கட்டாயத்தின் ...\nTopic: மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்கைக் குறைத்து லாபம் பெறும் வழிகள்..\nமியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்கைக் குறைத்து லாபம் பெறும் வழிகள்..\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எஸ்.ஐ.பி முறையில் நீண்டகாலத்துக்கு செய்யும்போது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்கும் என்பது உண்மை. என்றாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைத்து, லாபம் பெறும் வழிகள் இருக்கவே செய்கின்றன. அந்த வழிகள் பற்றிப் பார்ப்போம். மியூச்சுவல் பண்ட் என்று வரும்ப...\nForum: வங்கி மற்றும் கடன்\nTopic: ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனை... உயரும் கட்டணங்கள்..\nஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனை... உயரும் கட்டணங்கள்..\nஜனவரி 2022-ம் ஆண்டு 1-ம் தேதி முதல் ஏ.டி.எம் மையங்களில் மேற்கொள்ளப் படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தையும், வருகிற ஆகஸ்ட் மாதத்திலிருந்து வங்கிகளின் இதர பணப் பரிவர்த்தனைக் கட்டணம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு வங்கியின் வாடிக்கை யாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்,...\nForum: வங்கி மற்றும் கடன்\nTopic: கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் கூடுதல் எச்சரிக்கை\nகிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் கூடுதல் எச்சரிக்கை\nகிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் அது ஒரு வரம். அதுவே விதிமுறைகள் தெரியாமல் பயன் படுத்தினால் கூடுதல் சுமையாக மாறி சாபமாகிவிடும். ஒருவரின் கிரெடிட் கார்டு பில் தொகை ஜூன் 1 –ம் தேதி நிலவரப்படி, ரூ.20,100 என வைத்துக்கொள்வோம். அவர் ரூ.20,000 கட்டிவிடுகிறார். சிறிய தொகையான ரூ.100 நிலுவையாக வைத்தி...\nForum: வங்கி மற்றும் கடன்\nTopic: ஆட்டோ டெபிட், இ.சி.எஸ் சேவை... எச்சரிக்கை டிப்ஸ்\nஆட்டோ டெபிட், இ.சி.எஸ் சேவை... எச்சரிக்கை டிப்ஸ்\nகொரோனா நோய்த்தொற்று காரணமாக வேலையிழப்பு, சம்பளம் குறைவு, தொழில் தேக்கம் எனப் பல்வேறு காரணங்களால் மக்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக் கிறார்கள். இதன் காரணமாக, வங்கிகளில் வைத்திருக்கும் மினிமம் பேலன்ஸ் தொகையைக்கூட எடுத்துச் செலவு செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், வங...\nTopic: டிஜிட்டல் தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு..\nடிஜிட்டல் தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு..\nதங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சென்ற ஏப்ரல் மாதத்தில் ரூ.184 கோடியையும், கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.680 கோடியையும் இந்திய மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். 2020-21-ம் நிதியாண்டில் தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.3,200 கோடியும், கோல்டு இ.டி.எஃப் ...\n↳ இன்றைய பங்கு சந்தை நிலவரம்\n↳ முன்னணி தரகு நிறுவங்களின் பங்கு ஆலோசனைகள்\n↳ பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு\n↳ பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு\n↳ வங்கி மற்றும் கடன்\n↳ தகவல் தொழில் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/01/blog-post.html", "date_download": "2021-07-28T07:16:45Z", "digest": "sha1:ES22WZC2S6C77YHT5DUQ72AXKGT6QJWK", "length": 23131, "nlines": 345, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: வாய்மை எனப்படுவது யாதெனின்...", "raw_content": "\nதமிழ் என்னும் சொல்லை கேட்கும் போதே சிறு வயதிலிருந்தே எனக்கு ஓர் இனம் புரியா ஈர்ப்பு.. ஆறாம் வகுப்பில் தமிழை இரண்டாம் மொழியாய் எடுத்தவர்களில் நானும் ஒருவன். அவ்வாறு எடுத்தவர்கள் எல்லோரிடமும் \"கோனார் தமிழ் உரை\" என்ற எளிய தமிழை இன்னும் எளிமையாக்க உதவும் புத்தகம் இருந்தது.\nஎன் தந்தை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய் பணிபுரிந்து வந்தார். பள்ளி முடிந்து மாலை நேரங்களில் ட்யுஷன் எடுப்பது வழக்கம். பொதுவாக என்னுடைய பாடப் புத்தகங்கள் எல்லாம் சென்ற வருடம் படித்த மாணவர்களிடமிருந்து பெற்ற புத்தகமாகவே இருக்கும். ஆதலால் பெரும்பாலான சமயங்களில் அதன் அட்டைப்படம் கிழிந்து போயிருக்கும். எனக்கு எப்போதும் புதிய புத்தகங்கள் எடுத்துச் செல்லவே ஆசை. அப்பா மிகவும் கண்டிப்பானதால் புதிய புத்தகங்களுக்காய் என் அம்மாவை அப்பாவிடம் பரிந்துரை செய்யச் சொல்ல அவரோ \" இலவசமாய் பழைய புத்தகங்கள் கிடைக்கும் போது புதிய புத்தகங்களை வி���ை கொடுத்து வாங்குவானேன். மேலும் காக்கி அட்டையை மேலே போட்டு விட்டால் அதன் அட்டை மறைந்து விடும்\" என்பார்.\nஒருநாள் காலை நான் எழுந்து வந்தபோது எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. என் தந்தை எனக்காய் ஒரு புதிய கோனார் தமிழ் உரை வாங்கி வந்திருந்தார். அட்டைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த வள்ளுவரைப் பார்த்து எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி . என் சந்தோசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி பள்ளிக்கு எடுத்துச் சென்று மற்ற மாணவர்களிடம் எல்லாம் காட்டினேன். தமிழாசிரியர் பாடம் எடுக்க என் புத்தகத்தை வலியப் போய் நானே கொடுத்தேன். புதிய புத்தகத்தின் உரிமையாளர் என்ற பெருமை என்னை நிலைகொள்ளாமல் செய்ததென்னவோ உண்மைதான். என் நண்பர்கள் நான் தலைகால் புரியாமல் ஆடுகிறேன் என்று சொன்ன வாக்குகளை சட்டை செய்யவே இல்லை.\nமாலையில் வீடு திரும்பிய நான் என் புத்தகப் பையை மேசை மீது வைத்துவிட்டு கை கால் அலம்புவதற்காகச் சென்றேன். தந்தையார் ட்யுஷனில் பிசியாக இருப்பதை பார்த்த நான் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு பின் படிப்பதற்காக அமர்ந்தேன். புத்தகப் பையை திறந்த எனக்கு பேரதிர்ச்சி. அங்கே திருவள்ளுவரைக் காணோம். அதாங்க, என் கோனார் தமிழ் உரையை காணோம். அரக்கப் பறக்க பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எவ்வளவு யோசித்தும் எங்கு தொலைத்தேன் என்று நினைவுக்கு வரவில்லை. இதை தந்தையிடம் எப்படி சொல்வது என்ற பயத்தில் கண்ணீர் முட்டியது.\nசட்டென ஒரு யோசனை தோன்ற, என் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த புத்தகக் கடைக்கு சென்று கோனார் தமிழ் உரை ஒன்றை வாங்கி வந்தேன். அதை மேசை மீது என் தந்தையின் கண்ணில் படுமாறு வைத்துவிட்டு மன திருப்தியுடன் படிக்க ஆரம்பித்தேன் .ட்யுஷன் முடிந்த பின் அவ்வழியே வந்த என் தந்தை மேசை மீதிருந்த புத்தகத்தைப் பார்த்து \"என்ன இது\" என்றார். \"கோனார் தமிழ் உரை\" என்றேன். அவரோ விடாமல் \"யாருடையது\" என்றார். இந்த வினாவை சற்றும் எதிர்பார்க்காத நான் சற்றே தடுமாற்றத்துடன் \"என்னுடையது தான்\" என்றேன். என் தந்தை என் காதை திருகியபடியே \"ஓஹோ, அது உன்னுடைய புத்தகமெனில் இது யாருடையது\" என்று அவர் கையிலிருந்த கோனாரை மேசையில் போட்டார். அட்டைப்படத்தில் அழகாய் சிரித்த வள்ளுவர் \"வாய��மை எனப்படுவது யாதெனின்..\" என்று சொல்வது போலிருந்தது..\nபயணித்தவர் : aavee , நேரம் : 3:28 AM\nஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...\n இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்\nஆம் தஞ்சை வாசன், அவை என்றும் மறையா இனிமையான நினைவுகள். வருகைக்கு நன்றி.\nஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) January 4, 2011 at 5:34 AM\n குடுத்து வெச்சவர் நீங்க... எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு... இப்போ ப்ளாக் தான் வடிகால்... எனக்கும் புது புக் அதன் வாசனை இன்னும் பிடிக்கும்... ஹா ஹா... நல்ல பகிர்வுங்க ஆனந்த்... பழைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க...\n//எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு.//\n குடுத்து வெச்சவர் நீங்க... //\n ஆனால் அதிலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யுது\n//எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு//\nஉங்க பிளாக்ல வர்ற கதைகளும் கவிதைகளுமே அதுக்கு சாட்சி சொல்லும்.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) January 18, 2011 at 1:38 AM\n//எல் கே said... //எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு.//\nஆயுள் ப்ரூட்டஸ் பட்டத்தை உனக்கு அளித்து கெளரவிக்கிறேன் மிஸ்டர் கார்த்திக்.....grrrrrrrrr....\nதங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.\nஇந்த வாரம் வலைச்சரப்பணிக்கு எனது வாழ்த்துக்கள்\nஅன்பின் ஆவி - வாய்மை எனப்படுவது யாதெனின் - பதிவு அருமை - பொய் சொல்லக் கூடாது உண்மைதான் - ஆனால் வள்ளுவர் பொய் சொல்லலாம் எனவும் குறள் எழுதி இருக்கிறார். கோனார் உரை காணாமல் போனதாக நினைத்து மற்றுமொரு உரை வாங்கி வைத்தது தவறல்ல - பொய்யுமல்ல. பயம் காரணமாக எழுந்த உணர்வு - அவ்வளவுதான் - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபுதிய புத்தகத்தை என்னுடையது என்று கூறியது தவறுதானே ஐயா.. கருத்துக்கு நன்றி ஐயா..\nஅன்பின் ஆவி - தந்தை தமிழாசிரியரா நன்று நன்று - என் துணைவியாரும் தலைமைத் தமிழாசிரியர் தான் - 34 ஆண்டுகள் பணி புரிந்து பணி நிறைவு செய்தவர். நல்வா���்த்துகள் - நட்புடன் சீனா\nஆமாம் ஐயா.. அம்மாவுக்கு என் வணக்கங்களை தெரிவித்து விடுங்கள்..\nஆவியின் தளமாதலால் சிறிது பயத்துடன்தான் உள் நுழைந்தேன்...:)\nஆனால் அப்படி அல்ல என்று கண்டேன்\nதாமதமான வருகையாயினும் மன்னித்து அருள் புரிக....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசிறுத்தை - திரை விமர்சனம்\n2012- பொங்கல் படங்கள் ஒரு அலசல்\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2020/10/31/film-star-anithra-nair/", "date_download": "2021-07-28T07:25:42Z", "digest": "sha1:JDWEE4MFY53MJ2R5557A652EEL5OJCQH", "length": 3956, "nlines": 106, "source_domain": "filmnews24x7.com", "title": "Film Star Anithra Nair – Film News 24X7", "raw_content": "\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட டீசர்\nகொட்டாச்சி இயக்கி நடிக்கும் ‘கழுமரம்’\nசாய் தன்ஷிகா படம் ஒடிடியில் ரிலீஸ்\nடேக் டைவர்ஷன்’ படத்தின் பர்ஸ்ட்லுக்: கார்த்திக் சுப்பராஜ்…\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ��, ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/i-am-raja-i-am-minister-it-is-chandrasekhar-raos-style/", "date_download": "2021-07-28T06:40:25Z", "digest": "sha1:OXBU7TS7EPTEVZXOQSWMYBY6RE5XQZLM", "length": 16361, "nlines": 238, "source_domain": "patrikai.com", "title": "’நானே ராஜா.. நானே மந்திரி’’ -இது சந்திரசேகர் ராவ் ‘ஸ்டைல்’ | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n’நானே ராஜா.. நானே மந்திரி’’ -இது சந்திரசேகர் ராவ் ‘ஸ்டைல்’\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…\nநீட் உள்பட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nஇந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nராஜாவாகவும், மந்திரியாகவும் ஒரே நபர் நாட்டை பரிபாலனம் செய்ய முடியுமா\n‘’முடியும்’’ என்று மூக்கு விடைக்க சவால் விடுகிறார்-தெலுங்கானா முதல்வர் கே,சந்திரசேகர் ராவ்.\nதெலுங்கானாவின் தாயும்,தந்தையுமாக இருப்பவர்.அந்த மாநிலத்தின் முதன் –முதல்-அமைச்சர்.கடந்த ஆண்டு சட்டப்பேரவையை கலைத்து-டிசம்பரில் நடந்த பேரவை தேர்தலில் வென்று மீண்டும் முதல்வர் ஆனவர்.\nடிசம்பர்- 13 ஆம் தேதி பதவி ஏற்றார்,தன்னுடன் பதவி ஏற்ற முகமது அலிக்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்கினார்.பதவி ஏற்று 60 நாட்களை கடந்து விட்டார். இதுவரை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.\nதெலுங்கனா மாநிலத்தில் 119 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.மக்கள் தொகை 3 கோடியே 60 லட்சம்.\nஇரண்டு மாதங்களாக அங்கு ‘இருவர்’ ஆட்சியே நடக்கிறது.பெயருக்குத்தான் ரெண்டு பேர் .உண்மையில் நடப்பது ‘ஒன் மேன் ஷோ’’ தான்.\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nசுதந்தர இந்தியாவில் அமைச்சரவை சகாக்கள் இல்லாமல் நீண்ட காலம் பரிபாலனம் செய்யும் முதன்- முதல்வர் சந்திரசேகர ராவ் தான்.\nமந்திரி பதவி கேட்டு –மற்ற மாநிலங்களில் எல்லாம் குடுமி பிடி சண்டையே நடக்கிறது.கர்நாடகம்-ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு உதாரணம்\nஆனால் தெலுங்கானாவில் எந்த எம்.எல்.ஏ.வும் மந்திரி பதவி கேட்கவில்லை.அவ்வளவு தூரம் பயமுறுத்தி வைத்திருக்கிறார்.\nஒரு மாநிலத்தில் மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களில் 15 சதவீதம் பேரை அமைச்சர்களாக நியமித்து கொள்ள அரசியல் சட்டம் வகை செய்கிறது.அந்த வகையில் பார்த்தால்-16 பேருக்கு தெலுங்கானாவில் மந்திரி பதவி கொடுக்கலாம். ஆனால் இடம் தரப்படவில்லை\nஇத்தனை பேருக்கு மந்திரி பதவி கொடுக்கலாம் என்று வழி காட்டிய சட்டம் –இத்தனை நாட்களில் கொடுக்க வேண்டும் என்று விதிகளை ஏதும் வகுக்க வில்லை.\nஅதனால் தான் சந்திரசேகர ராவ் –தனியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.\nமோடியையும்,ஜெயலலிதாவையும் ஹிட்லர் என்றும்,சர்வாதிகாரி என்றும் வர்ணித்து வசை பாடியோர்-\nசந்திரசேகர ராவுக்கு என்ன அடைமொழியை சூட்டப்போகிறார்கள்\nPrevious articleமத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவராக பிரமோத் சந்திர மோடி நியமனம்\nNext articleபொறியியல் அம்சம், செயல்பாட்டின் படி பார்த்தால், 6.54 % அதிக விலைக்கே ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி அரசு செய்துள்ளது: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….\n28/07/2021: இந்தியாவில் மீண்டும் உயர்கிறதா கொரோனா கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு பாதிப்பு…\nஎப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும் : மத்திய அமைச்சர் விளக்கம்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….\nஜனாதிபதி ராம்நாத் கோவிந��த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…\nநீட் உள்பட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nஇந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nபொறியியல் பாட வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/22-amitabh-misses-his-luggager-for-19th-time.html", "date_download": "2021-07-28T08:39:54Z", "digest": "sha1:MTMME2CC3TGSBHUEOGGEAQBE76VVYDU4", "length": 15568, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரும்ப திரும்ப தொலைக்கும் அமிதாப்! | Amitabh misses his luggager for 19th time! - Tamil Filmibeat", "raw_content": "\nNews விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nSports \"பெல்ப்ஸ்\" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறிஸ்டோப் மாலிக்.. சாதனை\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிரும்ப திரும்ப தொலைக்கும் அமிதாப்\n19வது முறையாக தனது லக்கேஜுகளை தொலைத்து புதிய சாதனை படைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.\nவெளியூருக்குப் போகும்போது தாங்கள் கொண்டு செல்லும் சாமான்களை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தொலைத்து விடும் பழக்கம் பலருக்கு உண்டு. அது அமிதாப்புக்கு கிட்டத்தட்ட ஒரு நோய் போல ஆகி விட்டது.\nதனது வெளிநாட்டு பயணங்களின்போது லக்கேஜ்களை தொலைப்பதில் புதிய சாதனை படைத்துள்ளார் அமிதாப்.\nமறக்க முடியாதசுற்றுப்பயணம் என்ற ெபயரில் பாலிவுட் குழுவினருடன் (மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா உள்பட) வட அமெரிக்க பயணத்தில் உள்ளார் அமிதாப்.\nஅதன் ஒரு கட்டமாக டொரோண்டோவிலிருந்து டிரினிடாட்டுக்கு விமானத்தில் ப���ணம் செய்துள்ளார். அப்போது அவரது பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அமிதாப்பச்சன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n- எனது பொருட்களில் பாதியை மீண்டும் காணவில்லை. இந்தமுறை பிரிட்டிஷ் ஏர்வேசில் காணாமல் போகவில்லை. ஆனால் ஏர் கனடாவில் காணாமல் போயிருக்கிறது - என்று அவர் கூறியுள்ளார். ஏர் கனடாவில் தொலைப்பதற்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேஸிலும் லக்கேஜை தொலைத்திருந்தார் அமிதாப் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமானத்தில் பயணம் செய்த போது, தாம் அணிந்திருந்த ஆடையுடன் மட்டுமே தாம் தங்கியிருந்த இடத்துக்கு செல்ல நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விமான நிறுவனத்துக்கு என்னையோ அல்லது எனது பொருட்களையோ மிகவும் பிடித்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதாம் கொண்டு சென்ற பொருட்களில் சில சட்டைகள் மற்றும் பேண்டுகளை காணவில்லை என்றும், இதனால் அணிந்திருந்த ஜீன்ஸ் மற்றும் சட்டையுடனே படுக்க வேண்டியிருந்ததாகவும், தனது வலைப்பதிவில் அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி லக்கேஜை தொலைப்பது அமிதாப்புக்கு இது 19வது முறையாகும். ஞாபக மறதியால்தான் இந்த தொல்லை என்று கூறும் அமிதாப், எல்லோருக்கும் என் மீது பாசம் இருக்கும். அதற்காக எனது லக்கேஜையும் பத்திரமாக, பாசத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்க முடியாதே என்று சிரித்தபடி கூறினார்.\n'மனைவியை ஹேப்பியா வச்சிக்கிறது எப்படி’.. புதுமாப்பிள்ளைக்கு பிரபல நடிகர் சொன்ன ‘குரு மந்திரம்’\nகலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’\nரம்கோபால் வர்மாவுக்கு அட்வைஸ் செய்த அமிதாப்\nஇந்த பொண்ணு என்ன இப்படி நடிச்சிருக்கு: ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் கோபம்\nசாக்‌ஷி மாலிக்கை கிண்டலடித்த பாக். பத்திரிகையாளர்.. டிவிட்டரில் விளாசித் தள்ளிய அமிதாப் பச்சன்\nஇந்தியில் ரீமேக்காகும் கபாலி... ‘மகிழ்ச்சி’யாக ‘நெருப்புடா’ சொல்லப் போகும் அமிதாப்\nஅட்லீக்காக... மீண்டும் அஜீத்துடன் கை கோர்க்கும் அமிதாப்... ‘உல்லாசம்’ தருமா\nரோபோ, கபாலியில் ரஜினியை விட அமிதாப் நடித்தால் சூப்பர்.. மறுபடியும் வாலாட்டும் ராம் கோபால் வர்மா\nஇளையராஜா ஆயிரம்... பங்கேற்கிறார்கள் ரஜினி, அமிதாப்\nபடப்பிட���ப்பில் அமிதாப்புக்கு காயம்... 48 மணி நேரம் ஓய்வு\n நோ நோ...' மறுத்த ரஜினிகாந்த்\nகி கா... பால்கிக்காக “சொந்த வீட்டிலேயே” நடித்த அமிதாப்பும், ஜெயாவும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்புவா \nமிஸ்டர் பர்ஃபெக்ட்.. எப்படி கஷ்டமான பந்து வந்தாலும் அதை சிக்சருக்கு அடிப்பதில் விஜய் கில்லி தான்\nசர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/sbi-life-insurance", "date_download": "2021-07-28T06:28:06Z", "digest": "sha1:QLF64RNBBZMCYZ57P7F2726VC2JNM7GG", "length": 4166, "nlines": 89, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Sbi Life Insurance News in Tamil | Latest Sbi Life Insurance Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கொடுத்த சூப்பர் வாய்ப்பு..\nஎஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 6%கும் மேலாக அதிகரித்து, அதன் 52 வார உச்சத்தினை தொட்டுள்ளது. இந்த நிறுவனம் புதிய பீரிமியம் ...\nஇரு மடங்கு லாபத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. எகிறிய பிரீமிய வருவாய் தான் காரணம்..\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/didnt-our-justice/", "date_download": "2021-07-28T06:17:23Z", "digest": "sha1:SW4VY7Q743CI52FCYZBWP2FQCNKTBJXA", "length": 8467, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "எங்கள் நீதியையல்ல - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் எங்கள் நீதியையல்ல - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nடிசம்பர் 3 எங்கள் நீதியையல்ல தானி 9 :10 – 19\n“நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி,\nஎங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்து���ிறோம்” (தானி 9 : 18)\nதானியேல் தேவனை நோக்கி ஜெபித்த ஜெபத்தில் காணப்படும் மையத்தை அதாவது அதன் சாராம்சத்தைப் பாருங்கள். அது முற்றிலும் அவனை வெறுமையாக்கி ஏறேடுக்கப்பட்ட ஜெபம். அநேகர் தேவனை நோக்கி ஜெபிக்கும்போது அவர்கள் அதற்கு பதிலைப் பெற தகுதியானவர்கள் போல ஜெபிக்கிறார்கள். அருமையானவர்களே மெய்யாலும் தங்கள் பாவத்தன்மையையும் தேவனுடைய பரிசுத்தத் தன்மையையும் இருதயப்பூர்வமாக விளங்கிக் கொள்ளுகிறவர்களின் ஜெபம் இப்படியாகவே இருக்கும். இவ்விதமான ஜெபம் நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்திலிருந்து தான் வரும். அவ்விதமான இருதயத்தை மட்டுமல்ல, அதிலிருந்து ஏறெடுக்கப்படும் ஜெபத்தையும் தேவன் புறக்கணிக்கமாட்டார் (சங் 51:17)\nதேவன் இரக்கமுள்ளவர் என்பதையும் அவருடைய இரக்கங்களைச் சார்ந்து வாழும்படியான வாழ்க்கையையும் நாம் எப்பொழுதும் கொண்டிருக்கவேண்டும். எந்த ஒரு மனிதன் தன் சொந்த நீதியை நம்பிக்கொண்டிருக்கின்றானோ, அவன் ஒருபோதும் தேவனுடைய இரக்கத்தைச் சார்ந்துக்கொள்ளமாட்டான். தேவன் மோசேயை நோக்கி: ‘எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்’ (ரோமர் 9:15,16) என்று சொன்னார். நீங்கள் கர்த்தருடைய இரக்கத்தை எல்லா சூழ்நிலைகளிலும் சார்ந்து கொள்ளுங்கள். அது உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். உன்னுடைய சொந்த நீதி உனக்கு உதவாது. “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே………..நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5). நீ மெய்யாலும் இரட்சிப்பை பெறவேண்டுமானால் தேவனுடைய இரக்கத்தைச் சார்ந்து கொள். ஆண்டவரே நான் ஒரு பாவி. என் நீதி கந்தையானது. உம்முடைய நீதியினால் என்னை ஆட்கொண்டருளும் என்று ஜெபியுங்கள். தேவன் இரட்சிப்பார்.\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1966_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T08:56:43Z", "digest": "sha1:HC63PLFPKIL46BMGC7YM6WTLOHRBVAAN", "length": 10046, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1966 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1966 பிறப்புகள்.\n\"1966 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 70 பக்கங்களில் பின்வரும் 70 பக்கங்களும் உள்ளன.\nஎம். கே. மக்கார் பிள்ளை\nபீட்டர் ஹார்வே (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1926)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/pmk-ramadoss-explanation-about-vanniyar-reservation-act/", "date_download": "2021-07-28T06:33:22Z", "digest": "sha1:66QWNACXXNBRK2EGTXG2SCR3VLVDVJLW", "length": 10990, "nlines": 205, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானதல்ல - ராமதாஸ் விளக்கம் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவன்னியர் இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானதல்ல – ராமதாஸ் விளக்கம்\nவன்னியர் இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானதல்ல – ராமதாஸ் விளக்கம்\n“முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சற்று முன் நான் தொலைபேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஆனால், திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. அத்தகைய ஊடகங்களின் செய்திகளுக்கும் நாம் முக்கியத்தும் அளிக்க வேண்டாம்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, ராமதாஸ் இன்று (மார்ச் 30) வெளியிட்ட அறிக்கை இதோ:\nPrevious வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து ஹோலி கொண்டாடிய விவசாயிகள்\nNext சாப்ட் சிக்னல் விதிமுறை நீக்கம் -ஐபிஎல் சீசனில் புதிய விதிகள் அமல்\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவி��ாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nபெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …-மோடி அரசு கண்டறிய வேண்டும்\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nமோடியை பன்னீர்செல்வத்துடன் போய் சந்தித்தது ஏன்\nபதக்க மங்கை மீரா பாய் சானு ஏ.டி.எஸ்.பி.யாக நியமனம்- மணிப்பூர் அரசு உத்தரவு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nகர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா…\nரித்விக் -கின் காணொளிக் காட்சிகளால் களேபரமாகும் குழந்தைகள் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/680147-school-education-department.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T07:16:18Z", "digest": "sha1:NZCHXCOU4HQC2BPS5CBSQPBSDLLBEHWI", "length": 17822, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "பள்ளிக் கல்வித் துறைக்குத் தேவை தெளிவான முடிவும் தீர்க்கமான பார்வையும் | school education department - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nபள்ளிக் கல்வித் துறைக்குத் தேவை தெளிவான முடிவும் தீர்க்கமான பார்வையும்\nபன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்துசெய்ததில் தொடங்கி மதிப்பெண் வழங்குவது தொடர்பில் வழிகாட்ட சிறப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளது வரையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) முடிவுகளை அனுசரித்தே தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறையும் செயல்படத் தொடங்கியிருப்பது அரசுப் பள்ளி மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி, பிரதமருக்குத் தமிழ்நாடு முதல்வர் எழுதியுள்ள கடிதம், அவ்விஷயம் குறித்த அவரது முந்தைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனினும், அக்கோரிக்கை ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் மாணவர்களை உடனடியாக அத்தேர்வுக்குத் தயார்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு அரசிடம் முன்கூட்டியே திட்டங்கள் ஏதும் உண்டா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் எதுவும் இதுவரையில் இல்லை.\nநாடு முழுவதும் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் ஒரே நடைமுறையைப் பின்பற்றி இயங்கிவருகின்றன. மாநிலக் கல்வி வாரியத்தைப் பொறுத்தவரையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி நிலவுகிறது. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 9 லட்சம் பேர், அவர்களில் 6 லட்சம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே தனியார் பள்ளி மாணவர்கள் பாட அலகு வாரியாகவும் மாத, பருவ வாரியாகவும் தேர்வுகளை எழுதியிருக்கும் நிலையில் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறு எந்தத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. எனவே, பருவத் தேர்வுகளைக் கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டால் அரசு, தனியார் பள்ளி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வான தன்மையே மிஞ்சும். கடந்த ஆண்டு 11-ம் வகுப்புக்கு இறுதித் தேர்வு நடத்தப்படாததால், திருப்புத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் கருத்தில் கொள்ளலாம் என்ற பார்வையும் நிலவுகிறது. அதோடு 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்களையும் கூட்டி அவற்றின் சராசரியின் அடிப்படையில் மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்ட��ம் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ மதிப்பெண் நிர்ணயத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்களும் பங்குவகிக்கின்றன. ஆனால், மாணவர்களின் கற்கும் திறனில் ஆண்டுக்காண்டு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்ற நிலையில், இரண்டாண்டுகளுக்கு முந்தைய அவர்களது மதிப்பெண்களைக் கருத்தில் கொள்வது சரியா என்ற கேள்விகளும் எழுகின்றன.\nமதிப்பெண் நிர்ணயத்தைப் போலவே நீட் தேர்வு குறித்தும் குழப்பமே நிலவுகிறது. பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தால் நீட் தேர்வு விலக்கிக்கொள்ளப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் பொய்யாகிவிடக் கூடாது. நீட் தேர்வு ரத்துக்கான சாத்தியங்கள் குறித்த மனம்திறந்த உரையாடலுக்கும் தமிழக அரசு தயாராக வேண்டும். அதே வேளையில், தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வுகளைத் தவிர்க்கவும், 12-ம் வகுப்புக்கு அளிக்கப்படக்கூடிய மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.\nபள்ளிக் கல்வித் துறைSchool education departmentபன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுபொதுத் தேர்வு ரத்துசிபிஎஸ்இநீட் தேர்வு\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nசீனப் பெருமழையின் துயரங்களும் பாடங்களும்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nகெளரவ விரிவுரையாளர் முறை உயர் கல்வித் துறையின் கெளரவத்துக்கு இழுக்கு\nஒலிம்பிக் திருவிழா: வயது என்பது வெறும் எண்\n ஆகஸ்ட் மாத பலன்கள்; பிரச்சினை தீரும்; கோபம் தவிர்க்கவும்;...\n‘‘எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை‘‘- பிரதமர் மோடி புகழாரம்\nகரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவி நீட்டிக்கப்படுமா\nஇன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக் கதவைத் தட்டும்: தனுஷுக்கு ���ாரதிராஜா புகழாரம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிஏ படிப்பு இலவச பயிற்சி தொடக்கம் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/665393-actor-siddharth.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T08:22:09Z", "digest": "sha1:M43WVOCSYCZWPBSOFR4WG5Y22MZYQMGU", "length": 14563, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "உ.பி. முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி புகார் | actor siddharth - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஉ.பி. முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி புகார்\nஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் உத்தர பிரதேச முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி புகார் கொடுத்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் பல மாநிலங்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், உத்தர பிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத், தங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன்தட்டுப்பாடே இல்லை என்றும், அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும்எச்சரித்திருந்தார். இதுதொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், ‘பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ, யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பாஜக தொண்டர்கள் ட்விட்டரில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.\nபாஜக நிர்வாகி ஆனந்தன் என்பவர், உ.பி. முதல்வரை அவதூறாக பேசியதாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ‘உத்தர பிரதேச முதல்வரை மிரட்டும் வகையில் சித்தார்த் கருத்து தெரிவித்ததாகவும், தீவிரவாத செயலை தூண்டியதாகவும்’ புகாரில் அவர் கூறியுள்ளார்.\nஇதனிடையே, சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘எனது தொலைபேசி எண்ணை தமிழக பாஜகவினர் இணையத்தில் பரப்பி விட்டுள்ளனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசும் நபர்கள், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ என்று கூறியிருக்கிறார். பிரதமர் மோடி, உள்த���றை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கும் சித்தார்த் தனது ட்வீட்டை டேக் செய்துள்ளார்.\nநடிகர் சித்தார்த்பாஜக நிர்வாகி புகார்Actor siddharthஆக்சிஜன் பற்றாக்குறை\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபுதுச்சேரியில் உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.500; கூடுதலாக 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு...\nஓபிஎஸ், உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்: ஆகஸ்ட் 9-ம்...\nவன்னியர் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா - இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு...\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு...\nபெகாசஸ்; எதிர்க்கட்சிகள் அமளி: இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்\n ஆகஸ்ட் மாத பலன்கள்; தொழிலில் வளர்ச்சி; பாக்கி வசூலாகும்; மதிப்பு...\nஎனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்: யோகி பாபு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 144 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nபோர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் - செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி...\nமுன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் காலமானார் : முதல்வர் பழனிசாமி, துணை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Pakistan+Prime+Minister+Imran+Khan/472", "date_download": "2021-07-28T06:30:07Z", "digest": "sha1:U2JPNTSPD2D4UNS7HJIZYN2N45J7PZAU", "length": 10255, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Pakistan Prime Minister Imran Khan", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்தவே திமுக போராட்டம் நடத்துகிறது:அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nசொந்த நாட்டு மக்கள் மீதே மோடி போர் தொடுக்கிறார்: சோனியா காந்தி குற்றச்சாட்டு\n‘‘நேரில் வந்து விளக்கமளியுங்கள்’’ - மம்தா பானர்ஜிக்கு மேற்குவங்க ஆளுநர் உத்தரவு\nநான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வ��ாது:...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: கேரளாவில் ஒரே மேடையில் இடதுசாரி - காங்கிரஸ்...\nஅமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்: அரவிந்த் கேஜ்ரிவால் தகவல்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட...\nதோனி பயமில்லாத வீரர்: சல்மான் கான் புகழாரம்\nஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சவாலை ஏற்றார் ஜெ.அன்பழகன்\nஸ்டாலின் காந்தியும் இல்லை; நான் புத்தனும் இல்லை: அமைச்சர் சண்முகம்\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி செய்கிறது : பிரதமர் மோடி...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: பிரதமர் மோடியுடன் மே.வங்க பாஜக குழு திடீர்...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/07/22/dir-suseendhran-tweets-about-sarpatta-paramparai", "date_download": "2021-07-28T07:33:42Z", "digest": "sha1:YRN3SE76OKFBAHQBCZ5DFTJH3M2IAPSU", "length": 8762, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dir suseendhran tweets about sarpatta paramparai", "raw_content": "\n”சார்ப்பட்டா பார்த்தேன்; இதுதான் வருத்தமாக இருக்கிறது” - பிரபல இயக்குநர் கருத்து\nஅமேசான் பிரைமில் வெளியாகி கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக உருமாறி இருக்கிறது சார்பட்டா பரம்பரை படம்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்ட பரம்பரை படத்துக்கு திரையுலக பிரபங்களிடம் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர்.\nஅட்டக்கத்தி, மெட்ரா, கபாலி, காலா என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சார்பட்ட பரம்பரை.\nகுத்துச்சண்டையை கதையின் கருவாக வைத்து 75களின் ���ிற்பகுதியில் நடைபெறும் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். இரண்டு குத்துச்சண்டை குழுக்களிடையே நடைபெறும் பகைமையை சுட்டுவதுதான் படமாக அமைந்திருக்கிறது.\nஅமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் இந்த படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் பலரும் பாராட்டு மழையை பொழிந்துத் தள்ளியிருக்கிறார்கள்.\nஅதேபோல திரையுலகினரும் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கேற்ப பா ரஞ்சித்துக்கும் சார்பட்டா பரம்பரை படக்குழுவுக்கும் பாராட்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.\nஅவ்வகையில் இயக்குநர் சுசீந்திரன் மற்றும் மாரி செல்வராஜ் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.\nஅதில் சுசீந்திரனின் பதிவில் “இப்படியொரு திரைப்படத்தை திரையரங்கள் காணமுடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. இந்திய சினிமாவுக்கு மிகச் சிறந்த படத்தை பா ரஞ்சித் கொடுத்துள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல மாரி செல்வராஜும் “ரோசமான மக்களின் ரோசமான வாழ்வியலை ஆக்ரோசமான கலையாக்கி பெரும் கலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார்” என பா.ரஞ்சித்தை புகழ்ந்திருக்கிறார்.\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/07/07/why-union-term-irritates-bjp-haja-gani-article", "date_download": "2021-07-28T07:17:50Z", "digest": "sha1:3K5YVQKI5UBA2YN75KB24HU4LR4Z7HXT", "length": 14188, "nlines": 76, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Why Union term irritates BJP?: Haja gani article", "raw_content": "\n“ஒன்றியம் என்றதும் சங்கிகளுக்கு எரிவது ஏன்” : பேராசிரியர் ஹாஜாகனி விளாசல்\nஒற்றைத் தேசம், ஒரே மதம், ஒற்றைப் பண்பாடு என்போருக்கு இந்திய ஒன்றியம் என்ற சொல் எரிகிறது.\nதமிழ்நாடு, இந்திய ஒன்றியம் ஆகிய சொற்கள், முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அரசு பயன்பாட்டிற்குக் கொண்டுவந்ததும் பா.ஜ.கவினர் பொங்கி எழுகின்றனர். மூத்த பத்திரிகையாளர் என்ற முகமூடியில் ஒளிந்திருந்த பலரையும் இந்தச் சொற்கள் அவசர அவசரமாக அம்பலப்பட வைத்துவிட்டன.\nஏன் திடீரென தமிழ்நாடு என அழைக்க வேண்டும், தமிழகம் என்று அழைப்பதுதானே சரியானது என்றார் ஒரு மூத்த பத்திரிகையாளர். ஆரிய மாய்மால அறிவுரைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எப்போதும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதற்கு அடையாளமாக, தப்பித்தவறி தமிழகம் என்று சொல்லிவந்த உணர்வாளர்கள் கூட, கவனமாக தமிழ்நாடு என்று உச்சரிக்கத் தொடங்கிவிட்டனர்.\nதமிழ்நாடு என்ற சொல் தமிழர்களுக்கென்று தனியாக ஒரு நாடு இருப்பதுபோன்ற தோற்றத்தைத் தருகிறதாம். நாடில்லா ஆரிய இனத்திற்கு “தமிழினம் நாடு பெற்ற இனமாக இருந்தால் பொறுக்குமா உடனே தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள் என தேசிய உபதேசத்தைத் தெய்வீக தொனியில் உபன்யாசம் செய்ய, பெரியாரின் பேராண்டிகளோ அவர்களைப் பிய்த்து மேய்ந்து விட்டார்கள்.\n23-6-2021 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பா.ஜ.க.வின் உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “ஒன்றிய அரசை ஏன் ஒன்றிய அரசு என்று கூறுகிறீர்கள் அதன் நோக்கம் என்ன” என்று தொடுத்த வினாவிற்கு விடையளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது ஒன்றும் சமூகக் குற்றமல்ல, இந்திய அரசியல் சாசனத்தில் ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று ஆதாரங்களோடு மூத்த தலைவர்களின் உரைக் குறிப்புகளை மேற்கோள் காட்டியும் நெற்றியடி பதிலைக் கொடுத்துள்ளார்.\nஅதற்கு மேல் எதிர்பார்ப்பது நியாயமல்ல\nமுன்னாள் முதலமைச்சர் பழனிசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் முன்பு கேட்டபோது, “மத்திய அரசு என்று குறிப்பிடுவதே சரி” என்று கூறியுள்ளார். “கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்” என்று தைரியமாகப் பேசிய அவரிடம், அதற்குமேல் எதிர்பார்ப்பது அநியாயமான���ு.\n2000-ன் துவக்ககாலத்தில் ஊடகவியலாளர் கஜேந்திரனும், நாமும், மத்திய அரசு என ஏன் தவறாகக் குறிப்பிடுகின்றனர், ஒன்றிய அரசு என்று கூறுவதுதானே சரியானது என விவாதிப்போம். Central என்பது ஒற்றைத் தன்மையையும் Union என்பது கூட்டாட்சித் தன்மையையும் குறிப்பிட்டு உரையாடுவோம். இப்போது அது அதிகாரப்பூர்வ நடை முறைக்கு வந்தது மிகவும் சிறப்பு.\nஆரிய மாயைகளில் இருந்து தமிழ்நாடு மீண்டு வந்துள்ளது\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America) என்றிருப்பது போல, இந்திய ஒன்றிய நாடுகள் United States of India என்றிருக்க வேண்டும் என வைகோ உள்ளிட்ட வரலாற்றுத் தடம் அறிந்த பல தலைவர்கள் பேசியுள்ளனர்.\nசங்பரிவாரத்தின் கொள்கை, மாநிலங்கள் இல்லாத இந்தியா இந்து, இந்தி, இந்தியா என்ற அவர்களின் லட்சியத்தில் மாநிலங்களோ, ஒவ்வொரு மாநிலத்திற்குமான தனித்த அடையாளங்களோ, பண்பாடுகளோ, மொழியுணர்வுகளோ இருக்கக்கூடாது.\nஒரே மதம், ஓரே மொழி, ஒரே நாடு என்ற வடிகட்டிய முட்டாள்தனத்திற்கு, திராவிட இயக்கம் தெளிவான பதில்களைத் தந்துள்ளதோடு, ஆரிய மாயைகளிலிருந்து தமிழர்களை மீட்டும் வந்துள்ளது.\nஒற்றைத் தேசம், ஒற்றைப் பண்பாடு என்ற மதவாத லட்சியத்தை மண்ணில் புதைக்கும் முழக்கமாகவே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி ஒலித்தது.\nமத்திய என்ற சொல்லின் மூலம் மாநில உரிமைகளை நசுக்குகிற நச்சுச் சிந்தனை நாட்டை ஆண்டுவரும் சூழலில், ஒன்றிய என்ற சொல்லை தமிழ்நாட்டு தி.மு.க அரசாங்கம் சுண்டிவிட்டுள்ளது.\nஇது பழைய அரிவாளால் போடப்பட்ட புதிய வெட்டு என்றும் சொல்லலாம். பாட்டன்மார்கள் வைத்துவிட்டுப் போன அறிவாயுதங்களை எடுத்துப் பயன்படுத்தும் திறம்படைத்த பேரப் பிள்ளைகள் வீரப்பிள்ளைகளாய் இருப்பதை உணர்த்தும் வழி என்றும் கொள்ளலாம்.\nதமிழ்நாடு, இந்திய ஒன்றியம் என்று அழைக்கத் தொடங்கியதும் அதன் எதிரொலி புதுவையிலும் கேட்கிறது. பா.ஐ.க-வால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தமிழிசையும் தமிழ்நாட்டின் தன்மான இசைக்கு சுதி சேர்க்கும் வகையில் இந்திய ஓன்றிய ஆட்சிப் பரப்பு என புதுச்சேரியைக் குறிப்பிடுகிறார்.\nஒன்றியம் என்பது கெட்ட வார்த்தை அல்ல என்பதை பா.ஜ.க.வினர் இப்போதாவது உணரட்டும். ஒற்றைத் தேசம், ஒரே மதம், ஒற்றைப் பண்பாடு என்போருக்கு இந்திய ஒன்றியம் என்ற சொல் எரிகிறது. தமிழர்களின் மண்ணையும் மனத்தையும் தன்மானமல்லவா ஆட்சி புரிகிறது\n“தலைவர் மு.க.ஸ்டாலினின் அயராத உழைப்பும்.. பகுத்தறிவின் வெற்றியும்” : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன் கட்டுரை\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/07/11/dinakaran-editorial-criticized-the-bjp-for-having-no-intention-of-holding-elections-democratically", "date_download": "2021-07-28T08:03:14Z", "digest": "sha1:ETNBQGBOOA4YPHGAAHB4AML4IEXQW2W6", "length": 12386, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Dinakaran editorial criticized the BJP for having no intention of holding elections democratically", "raw_content": "\n“தேர்தலை ஜனநாயக முறையில் சந்திக்கும் எண்ணமே பா.ஜ.கவுக்கு கிடையாது” : ‘தினகரன்’ தலையங்கத்தில் விமர்சனம்\nபதவி, அதிகாரம் தங்களுக்கே நிரந்தரமானது என்ற கோணல் புத்தி கொண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக எல்லாவித கீழ்த்தரமான வேலைகளையும் செய்ய தயங்குவது கிடையாது என தினகரன் விமர்சித்துள்ளது.\nபா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது நடந்தேறும் வன்முறைகள் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கண்கூடாகவே தெரிகிறது என தினகரன் தலையங்கம் தீட்டியுள்ளது.\n‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:-\nதேர்தலை ஜனநாயக முறையில் சந்திக்கும் எண்ணமே பா.ஜ.க கட்சிக்கு கிடையாது என்று தோன்றுகிறது. மக்களவை தேர்தலாக இருந்தாலும், பேரவை தேர்தலாக இருந்தாலும், பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும் தங்கள் கட்சி எப்படியாவது வெற்ற�� பெற்றுவிட வேண்டும் என்ற இலக்கில் அக்கட்சி தொண்டர்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். தேர்தல் ஆணையம் ஆளும் பா.ஜ.க அரசுக்கு அடிபணிந்து தனது சுயத்தை இழந்து வன்முறைகளையும், விதிமீறல்களையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இது சரியான ஜனநாயக நடைமுறையல்ல.\nஉத்தரப்பிரதேசத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை முக்கியத்துவம் வாய்ந்ததாக பா.ஜ.க கருதுகிறது. இந்த தேர்தலின் வெற்றி அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. பஞ்சாயத்து தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது லக்னோ மாவட்டம் லக்கிம்பூர் கெரியில் பா.ஜ.கவினர் சிலர் சமாஜ்வாதி கட்சிபெண் தொண்டரின் சேலையை இழுத்து மானபங்கப்படுத்தும் வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் 14க்கும் மேற்பட்ட இடங்களின் துப்பாக்கிச் சூடு, கல் எறிதல் போன்ற வன்முறைகளும் அரங்கேறியுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பதவி ஆசை கொண்ட குண்டர்கள் இந்த அசிங்கத்தை அரகேற்றியுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவன்முறை வீடியோவை பிரதமருக்கு டேக் செய்துள்ள பிரியங்கா காந்தி, வெடிகுண்டுகள், தோட்டாக்கள், கற்கள் பயன்படுத்திய உத்தரப்பிரதேச பா.ஜ.க தொண்டர்களுக்கு வாழ்த்துகள். பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதுமட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஜனநாயகம் சீர்குலைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களை பிடித்து முன்னணி வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சி குறைந்த இடங்களையே கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொண்டது.\nமேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போது திரிணாமுல்காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க பா.ஜ.கவினர் கொடுத்த தொல்லைகள், மேற்கொண்ட தந்திரங்கள் அனைத்தும் மக்கள் நன்கறிவர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஜனநாயக படுகொலை புரிந்து அவர்கள் வெற்றி பெற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.\nஆட்சி அதிகாரத்தில் உள்ளபோது செயல்படுத்தும��� திட்டங்கள், மக்கள் நல வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை பொறுத்தே வாக்காளர்கள் தகுந்தவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். ஆனால், பதவி, அதிகாரம் தங்களுக்கே நிரந்தரமானது என்ற கோணல் புத்தி கொண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக எல்லாவித கீழ்த்தரமான வேலைகளையும் செய்ய தயங்குவது கிடையாது.\nகுறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தேர்தலின்போது நடந்தேறும் வன்முறைகள் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கண்கூடாகவே தெரிகிறது. பெரும்பான்மை பலம் பெற்ற ஒன்றிய அரசு என்ற ஆணவத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வோம் என்பது அதிகார வேட்கையின் உச்சம். இதற்கு மக்கள் உரிய பதில் தரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.\n\"செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்திமையத்தை மாநில அரசிடம் ஒப்படைக்கவேண்டும்”: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2011/04/blog-post_19.html", "date_download": "2021-07-28T07:09:39Z", "digest": "sha1:5KAAYEOT7ZZY2VBZJJBJFXL74HOCUHKF", "length": 20302, "nlines": 142, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி ஓர் ஆய்வு தொகுப்பு « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி ஓர் ஆய்வு தொகுப்பு\nதமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி ஓர் ஆய்வு தொகுப்பு\nதமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி\nதமிழகத்தில் இந்துத்துவா எதிர்ப்பு பிரசாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்க தலைவர்களால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் பீஜேபி செல்லாகாசாகவே உள்ளது. மத்தியில் பீஜேபி ஆட்சி ஏற்பட்டு, மத்திய அமைச்சர் பதவியை வைத்து திராவிட கட்சிகளுக்கு ஆசை காட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், எம்.எல்.ஏ க்களாகவும், எம்.பி களாகவும் இருந்தனர் தமிழக பீஜேபியினர். மத்தியில் ஆட்சியியை இழந்ததில் இருந்து தமிழகத்தில் பீஜேபி எம்.எல்.ஏ களோ, எம்.பி களோ இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் சிலவற்றில் பீஜேபி உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் பல்வேறு குண்டு வெடிப்புகளை நடத்திய இந்த சங்பரிவார கும்பலின் அரசியல் பிரிவான பீஜேபி தமிழகத்தில் தீண்டதகாத கட்சியாகவே தற்போது உள்ளது. எந்த பெரிய கட்சியும் கூட்டணிவைக்காத நிலையின் சில்லரை கட்சிகளின் துணையோடு தனியாக தேர்தலை சந்திக்கவிருகின்றது. தமிழகத்தில் பாஜக மட்டும் 223 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, 233 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி, குறைந்த பட்டச பிரசாரம் செய்ய குறைந்தது ரூ. 50 கோடியாவது தேவைபடும். இத்தனை கோடி செலவு செய்து எவ்வளவு வாக்கு பெற்றும் என்பது கேள்வி குறிதான். தேர்தலில் \"தனியாக நிற்பது தற்கொலைக்கு சமம்\" என்ற பழமொழி தற்போது பீஜேபிக்கு ரொம்ப பொருத்தமாக உள்ளது\nதமிழக பீஜேபியின் தற்போதைய நிலை\nபாராளுமன்ற உறுப்பினர்கள் : ஒருவர்கூட இல்லை\nசட்ட மன்ற உறுப்பினர்கள் : ஒருவர் கூட இல்லை\nமாநகராட்சி கவுன்சிலர் : 2\nநகராட்சி வார்டு உறுப்பினர் : 44\nபேரூராட்சி வார்டு உறுப்பினர் 148\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 3\nஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 31\nதமிழகத்தில் பீஜேபியின் அரசியல் செல்வாக்கை () பார்க்கும் முன் அதனுடைய வரலாற்றை பார்க்கலாம்\nதமிழகத்தில் கடந்த கால பீஜேபியின் அரசியல் நிலவரம்\n1980 - ல் 7 தொகுதியில் போட்டியிட்டது, ஒ��ு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.\n1986 - ல் 14 தொகுதியில் போட்டியிட்டது, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.\n1991 -ல் 113 தொகுதியில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.\n1996 -ல் நடந்த சட்ட சபை தேர்தலில் 142 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்ட பீஜேபி குமரி மாவட்டம் பத்மநாதபுரம் தொகுதில் சி.வேலாயுதன் மட்டும் வென்று முதன் முதலில் தமிழக சட்ட சபையில் நுழைந்தது பீஜேபி.\n1998 -ல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதியில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி வென்றது.\n1999 -ல் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிடது. 4 தொகுதியில் (கன்னியாகுமரி, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி)வென்றது .\n2001 சட்ட சபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 21 தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் (காரைகுடி, மைலாபூர், மயிலாடுதுறை, தளி) வென்றது.\n2004 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. . இந்த தேர்தலில் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 14,55,899.\n2006 சட்ட சபை தேர்தலில் 225 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்ட பீஜேபி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதியில் (குளச்சல், கிள்ளியூர், திருவத்தூர்) 2 ஆம் இடம் பிடித்தது.\n2009 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் 2 - ஆம் இடம் பெற்றது.\nஇந்த தேர்தலில் பிஜேபி செல்வாக்கு உள்ள தொகுதிகள் என சொல்லப்பட்ட தொகுதிகளில் பீஜேபி பெற்ற வாக்குகளின் விபரம்.\nகன்னியாகுமரி - 2,54,474 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)\nகோவை - 37,909 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)\nதிருச்சி - 30,329 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)\nதென் சென்னை - 42,925\nவட சென்னை - 23,350\nநீலகிரி - 18,690 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)\nபீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 7,11,790. இதில் ராமநாதபுரத்தில் பீஜேபி சார்பாக போட்டியிட்ட திருநாவுகரசர் 1,28,322 வாக்குகளை பெற்றுள்ளார், திருநாவுகரசர் இப்போது காங்கிரஸில் சேர்ந்து அறந்தாங்கி தொகுதியில் போட்டிஇடுகின்றார். இதனால் திருநாவுகரசர் பெற்ற வாக்குகளை பீஜேபி இழக்க நேரிடும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்னன் மட்டும் 2,54,474 பெற்றார். எனவே குமரி மாவட்டத்தை கழித்துவிட்டு பார்த்தால் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 3,28,994. இவை பாரளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள். சட்ட மன்ற தேர்தல் என்னும் போது மொத்த வாக்குகளை 6 - ஆல் வகுத்து கொள்ள வேண்டும் இதிலும் மேலே குறிபிட்ட 7 தொகுதிகளை கழித்தால் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 1,37,837.\nபீஜேபியின் செல்வாக்கை பற்றி 6-4-11 - ல் தினமலரில் வெளிவந்த செய்தியில் தமிழகத்தில் பீஜேபி 10 தொகுதிகளில் பலமாக இருப்பதாகவும் 4 தொகுதிகளில் ( குமரி மாவட்டத்தில் 3, மைலாப்பூர் 1) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளது. மொத்தமாக தமிழகத்தில் 10 சட்ட மன்ற தொகுதிகள் போக மித முள்ள 224 தொகுதிகளில் பீஜேபியின் ஓட்டு வங்கி வெறும் 1,37,837. எனவே (குமரி மாவட்டத்தை தவிர) மற்ற தொகுதிகளில் 300 முதல் 600 வாக்குகள் பீஜேபிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது (இன்ஷா அல்லாஹ்). மேலும் மைலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் பிராமண வகுப்பை சேர்ந்த ராஜ லட்சுமி போட்டியிடுவதால் பிராமணர்களின் ஓட்டும் பீஜேபிக்கு கிடைக்காது.\nபொதுவாக பீஜேபி தனியாக நிற்க்கும் போது திமுக, திமுக விற்கு எதிரான வாகுகள் மூன்றாவதாக நிற்க்கும் பீஜேபிக்கு கிடைக்கும், ஆனால் இந்த முறை, அதிக பண பலம் படைத்த SRM பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, மூன்றாவது கூட்டணி அமைத்து அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் உத்திர பிரதேச முதல் அமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் அனைத்து தொகுதியில் போட்டியிடுவதால், நடு நிலையாளர்களின் வாக்குகள் அங்கு செல்வதற்க்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் சீட் கிடைக்காத சில உதிரி கட்சிகளும் பல தொகுதிகளின் தனித்து போட்டியிட உள்ளன. இதனால் பீஜேபியின் வாக்குகளில் பெருமளவு சரிவு ஏற்படும். எனவே தற்போதுதுள்ள அரசியல் சூழ்நிலையில் குமரி மாவட்டத்தை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் பீஜேபி இரண்டாம் இடம் கூட வரமுடியாது. மேலும் பீஜேபியை சேர்ந்த பலர் பீஜேபியை விட்டு விலகி உள்ளனர். இப்படிபட்ட சூழ் நிலையில் வரும் தேர்தல், பீஜேபியின் அரசியல் தற்கொலைக்கு அடித்தளமாக அமையும் இன்ஷா அல்லாஹ்.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nபதிவு நாள் : 17/03/2021, #கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nபணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/01/blog-post_74.html", "date_download": "2021-07-28T08:25:38Z", "digest": "sha1:OJRVDR64WBB6DR4YFAYM5AVLJHNNR3M6", "length": 9588, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள்\nதிருவண்ணாமலை கல்வெட்டு கிராம ஏரிக்கரை அருகில் சேதமடைந்த மின்கம்பங்கள் வெறும் மின்கம்பிகள் உதவியால் மின்கமபங்கள் நிற்கின்றன. இதை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மின்கம்பி அறுந்து வீழ்ந்து விவசாயி குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழிந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே . இது போல் உயிர் பலி நிகழ்வதற்குள் உடனடியாக மாற்று மின்கம்பங்கள் பொருத்தப்பட வேண்டுமென கிரம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nசெய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆள���ங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/07/blog-post_25.html", "date_download": "2021-07-28T07:48:10Z", "digest": "sha1:N4DCVK5G3S6XP2VGUSHEVGKYME43XIBC", "length": 11394, "nlines": 97, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவாடானை அரசு கல்லூரியில் மர கன்று நடும் விழா நடைபெற்றது - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருவாடானை அரசு கல்லூரியில் மர கன்று நடும் விழா நடைபெற்றது\nதிருவாடானை அரசு கல்லூரியில் மர கன்று நடும் விழா நடைபெற்றது\nதிருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேசம் அறக்கட்டளை இணைந்து நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேசம் அறக்கட்டளையின் சார்பாகவும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாகவும் மரக்கன்று நடப்பட்டது. இதில் திருவாடானை உரிமையியல் நீதிபதி பாலமுருகன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.\nஇதில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், முனைவர் பழனியப்பன் , வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டெல்லா லூர்துமேரி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நாகராஜ், ரோட்டரி சங்க தலைவர் வழக்கறிஞர் கண்ணன், அரசு வழக்கறிஞர் காளீஸ்வரி,கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கிய மரக்கன்றுகளை சிறப்பாக வழக்க்கும் மாணவர்களக்கு பின்நாளில் ஊக்க பரிசு வழங்கப்படும் என்று நேசம் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நீதிபதி பாலமுருகன் மரக்கன்றுகளை நட்டார். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிறியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டார்கள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ���சிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149197", "date_download": "2021-07-28T06:47:48Z", "digest": "sha1:OUUML2YAVYE6IEMERRBOOZKQ6PISPHXC", "length": 8309, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "மும்பை தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு தீவிரவாத தாக்குதலா? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி.. முதலமைச்��ர் தொடங்கி வைத்தார்..\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டு பயணத் தடை\n - சென்னையில் புதிதாக 3 ஆக்சிஜன் உற்பத்தி...\nஇன்று உலக கல்லீரல் அழற்சி தினம்..\nதமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையில் குளறுபடி உள்ளத...\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் ...\nமும்பை தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு தீவிரவாத தாக்குதலா\nமும்பை தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு தீவிரவாத தாக்குதலா\nமும்பையில் தாஜ் ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் நுழைவார்கள் என்று வந்த போன் அழைப்பினால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅந்த ஹோட்டலின் வரவேற்பு பிரிவுக்கு நேற்று பிற்பகல் வந்த போன் அழைப்பில் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீவிரவாத தடுப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், ஸ்னைப்பர்கள் எனப்படும் துப்பாக்கி வீரர்கள் போன்றோர் தாஜ் ஹோட்டலுக்கு விரைந்தனர்.\nஅதே நேரம் ஹோட்டலுக்கு வந்த போன் அழைப்பு குறித்து விசாரித்த போது, அதில் பதிவான எண் மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா என்ற இடத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் விளையாட்டாக போன் செய்ததாகக் கூறவே, அவனைக் கடிந்து அறிவுரை கூறி வழக்குப் பதியாமல் சென்றனர்.\nஇதே ஹோட்டலில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.\nவங்கி, காப்பீட்டு நிறுவனங்களில் உரிமை கோராமல் ரூ.50 ஆயிரம் கோடி உள்ளது -அமைச்சர் பகவத் காரத் தகவல்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகை\n2021 இறுதிக்குள் 35 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் வழங்கப்படும் என தகவல்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் ; பெங்களூருவில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்\nஆபாச வீடியோ விவகாரம் ; நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு\nஊழியர்களில் 98 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழுமம் தகவல்\nஉஜ்ஜெயினி மகாகலேஷ்வர் சிவன் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலருக்கு காயம்\nமேற்கு வங்காளத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nநாடு முழுவதும் இதுவரை 3.54 கோடி FASTags வழ��்கப்பட்டுள்ளது -அமைச்சர் நிதின் கட்கரி தகவல்\nகுறுக்கு சந்துல கயிற்ற போட்டு.. நகைக்கடை போட்ட கில்லாடி.. ரூ.25 லட்சம் நகைகள் அபேஸ்..\nவடிவேலு பாணியில் குடியை நிறுத்த முயற்சி.. சத்தியத்தை மழுங...\nகாதல் பெண் வண்டால்.. வாண்ட்டடாக வழக்கில் சிக்கிய சில்வண்ட...\nரூ.2 கோடி சுருட்டி சாப்பிட்ட பரம்பரை.. கேடி லேடி கைது..\n\"கொத்திய\" பாம்பை கொன்ற சிறுவன்.. சிறுவனுக்கு மறுபிறவி அளி...\nநாடாளுமன்றத்தில் அமளி ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/03/30", "date_download": "2021-07-28T07:20:27Z", "digest": "sha1:VLFJIW4A4PJD3OL5JL4FNJ5FVHK552SU", "length": 29781, "nlines": 126, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Tue, Mar 30 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMarch 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nபாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்-அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன்\nபாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார். கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், நாவிதன்வெளி பிரதேச செயலகம் மற்றும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த ...\nஇன்று முதல் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை\nஉள்நாட்டில் பயன்படுத்தப்படும் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு இன்று (31) முதல் தடை விதிக்கப்பட்டள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு ஏற்கெனவே அறிவித்துள்ளது. 'குறிப்பிட்ட உற்பத்திகளுக்கு இன்று (31) முதல் நாட்டில் தடை அமுல்படுத்தப்படவுள்ளது' என அமைச்சின் செயலாளர் ...\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் பாதிப்பு\n(க.கிஷாந்தன்) தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர்நேற்று (30) மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டுசெல்லப்படும் வேளை, பட்டாசு கொளுத்தி ...\nபணத்தை விழுங்கிய பொலிஸூக்கு விளக்கமறியல்\n10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன, இன்று (30) உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரை அன்றைய தினம் கொழும்பு-1 ...\nமண் அகழ்வு தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுவில் நியமிக்கப்பட்ட குழுவினர் வேப்பவெட்டுவானிற்குக் கள விஜயம்\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் பாலக்காடு பிரதேசத்தில் வயல் திருத்தம் என்ற பெயரில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் இரா.சாணக்கியன் ...\nமூன்று தசாப்த கால யுத்தத்தின் வலிகளை மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம் – வியாழேந்திரன் தெரிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் மற்றய சமூகங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு எம் தமிழ் சமூகத்தை ஒப்பிடும்போது கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும் மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோமென மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி அபிவிருத்திப் ...\nஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா இடையில் விசேட சந்திப்பு…\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் ...\nதிருக்கோவில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த பியசேன கிருத்திகன்..\nதிருக்கோவில்விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடத்தில்கடந்த ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக விஞ்ஞான பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று வரை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்நீர் வழங்கல் அமைச்சின் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ...\nகல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு\nகல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை மறுதினம் வியாழக்கிழமை (01) கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் ...\nநுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி, வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, இன்று (30) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றத்தின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், ...\nமுன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விடுதலை\nஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தை கையூட்டல் ஆணைக்குழு மீளப்பெற்றதன் காரணமாக ...\nபன்னிப்பிட்டியவில், ​லொறி சாரதியை கீழே தள்ளிவிட்டு அவர் மீது ஏறி குதித்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பொலிஸ் போக்குவரத்து கான்டபிள், ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் ...\nதீவிரவாதத்தையோ, பிரிவினைவாதத்தையோ எவர் பரப்பினாலும் தடை செய்வோம் – அரசாங்கம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே தான் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் செயற்பாடுகள் , நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அமைப்புக்களை மீண்டும் தடை செய்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ...\nஅரச��ங்கம் ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் -சாள்ஸ் நிர்மலநாதன்\nதற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ்மக்கள், மீதும்புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் ...\nநான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை முதல் உற்பத்தி தடை\nநான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு தடைவ மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ...\nமுழுமையான வாய்ப்பிருந்தும் கடந்தமுறை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தேன்; இம்முறை பொறுப்பிற்கு வருவேன்: மாவை அதிரடி\nகடந்தமுறை முதலமைச்சராக வரும் சந்தர்ப்பம் 100 வீதமிருந்த போதும், அதை விக்னேஸ்வரனிற்குவிட்டுக் கொடுத்தேன். இப்பொழுது அப்படியான சந்தர்ப்பம் இருக்கிறதா தெரியாது. ஆனால்,இம்முறை சந்தர்ப்பம் வந்தால் பொறுப்பிற்கு வருவேன். மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதுதொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றி தேர்தலிற்கு முகங்கொடுப்போம் ...\nநேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் \n2021.03.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. 'e - கிராம உத்தியோகத்தர்' கருத்திட்டம் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாக தேவையான தகவல்களைத் திரட்டிப் பேணும் வகையிலும், பயன்படுத்துவதற்கும், தேவையான தகவல் திரட்டுக்களைத் தயாரிப்பதற்காகவும் ...\nதமிழரசுக்கட்சி மறுசீரமைப்பு எதிர்கால செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடல்\n(பாறுக் ஷிஹான்) இலங்கை தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதானிகளுடன் நேற்று திங்கட் கிழமை(29) இரவு அம்பாறை நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் எதிர்கால போக்குகள் கட்சியின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழரசு ...\nமாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு\nமாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் மாகாண ...\nகொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவை இல்லை\nகொவிட்-19 நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப் பெற்றால், அவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என, கொவிட்- 19 நோய்த் தொற்றைத் தடுக்கும் தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் ...\nமுதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும்-மாவை சேனாதிராஜா\nமுதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். அதனூடாக அதனை நாங்கள் முகங்கொடுப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(30) ...\n27,500 லீற்றர் தேங்காய் எண்ணெயுடன் இரு பவுசர்கள் பறிமுதல்\nதங்கொட்டுவ பகுதியில் நச்சு இரசாயன பதார்த்தம் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் கொண்ட இரு பவுசர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 119 என்ற அவசர எண்ணுக்கு நேற்றிரவு வந்த அழைப்புக்கு இணங்க காவல்துறையினர் முன்னெடுத்த விரைவான நடவடிக்கையின்போதே இந்த பறிமுதல் ...\nகொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா,ரஷ்யா ஆகிய நாடுகள் 2ம், 3ம் இடங்களிலுள்ளன. இலங்கைஇ2708 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nபாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை\nமன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி\nரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி \nஹிஷாலினி மரணம் தொடர்பில் மனோ கணேசன், உதயகுமார் எம்பிக்கள் நடவடிக்கை\nமாகாணங்களுக்கு இடையில் பயணிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பிய மருத்துவர் உயிரிழப்பு\nமலையக சிறுமியின் மரணம் ;ஹட்டனில் போராட்டம்\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்\nகொவிட் , சிகிச்சையளிக்கும் நிலையம் திறந்து வைப்பு\nபுலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பு \nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n25வது திருமண நல் வாழ்த்துக்கள் திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி…\nசெல்வன் அகிலன் அஸ்வின் அவர்களுக்கு 14 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/actress-saranya-ponvannans-daughter-marriage-060721/", "date_download": "2021-07-28T06:30:30Z", "digest": "sha1:YKP7VMIRHHYYFKTUUO5DOGCPDG47UXLF", "length": 12952, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "சரண்யா பொன்வண்ணன் மகளின் திருமணம் ! முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசரண்யா பொன்வண்ணன் மகளின் திருமணம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து \nசரண்யா பொன்வண்ணன் மகளின் திருமணம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து \nISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்துவிட்டு தற்போது சிறிது ஓய்வில் உள்ளார்.\nசரண்யாவின் கணவர் ஆன பொன்வண்ணன் சரண்யாவின் விஷயங்களில் அதிகம் தலையிட மாட்டார் என சரண்யா ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பாராம்.\nஅதே சமயம் இரு குழந்தைகள் மீது அலாதியான பாசம் உண்டு என சரண்யா அதே பேட்டியில் சொல்லி இருக்கிறார். அழகான இரண்டு மகள்கள் பிரியாதர்ஷினி, சாந்தினி இருவரும் இன்று மருத்துவத்துறையில் பயின்று வந்தார்கள்.\nசினிமாவிற்காகவே சரண்யாவும், சரண்யாவின் கணவரும் பல்வேறு வகையான உதவிகள் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று, நடிகை சரண்யா பொன்வண்ணன் மூத்த மகளான பிரியதர்ஷினி பொன்வண்ணனுக்கு திருமண வரவேற்பு நடந்தது.\nஅதில் தமிழக முதல்வரான ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள். மேலும் சரண்யா மற்றும் பொன்வண்ணனின் நண்பர்கள், நடிகைகள், நடிகர்கள் சிலர் கலந்துகொண்டார்கள். இதன் புகைப்படங்கள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.\nTags: நடிகை சரண்யா பொன்வண்ணன், மகள் திருமணம், ஸ்டாலின் நேரில் வாழ்த்து\nPrevious “எங்க திரும்பினாலும் யாஷிகாவின் சந்து பொந்தாகவே இருக்கு” – யாஷிகாவின் மோசமான புகைப்படங்கள் \nNext “நிக்கிற Position-னும் சரியில்ல, குனியிற Position-னும் சரியில்ல…” – கிரண் லேட்டஸ்ட் Photos \n“செம்ம Back-U, பின்னாடி எல்லாமே தெரியுது”- நடிகை தன்ஷிகாவை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nஇடுப்பை செம்ம Glamour ஆக காட்டிய அஞ்சனா ரங்கனின் வீடியோ \n“நயன்தாரா பொண்ணு இல்ல, நயன்தாராவுக்கே அம்மா…” – அனிகாவின் காட்டு Glamour Photos..\nபொத்தி வெச்ச ஆசை, பொத்திக்கிட்டு வருதே – கவர்ச்சியை அள்ளி வீசி போஸ் கொடுத்த அதுல்யா..\n உச்சக்கட்டத்தை அடைய வைக்கும் கிரண் \nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\n“இந்த உறி உரியுறீங்களே…” காருக்குள் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ \n“இந்த உடம்பை வெச்சுக்கிட்டா, இன்னும் Chance தேடுறீங்க…” பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் Glamour.\n“முதல் முறையாக பிகினியில் ��ஸ்ரியா” – ஷாக் ஆன ரசிகர்கள் \nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சமூகவலைதளங்களில்…\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்…\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/bharathi-kannama-today-episode-20-july", "date_download": "2021-07-28T08:32:35Z", "digest": "sha1:7NQASKRLWIK5WPPQ35ODRJKQS2ZMYPUM", "length": 13034, "nlines": 187, "source_domain": "enewz.in", "title": "அமெரிக்கா செல்வதற்கான டிக்கெட்டுகளை கிழித்த பாரதி - ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய இன்றைய எபிசொட்!!!!", "raw_content": "\nஅமெரிக்கா செல்வதற்கான டிக்கெட்டை கிழித்த பாரதி – ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய இன்றைய எபிசொட்\nமேலாடையை இறக்கி மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – வியந்துப்போன ரசிகர்கள்\nவிஜய் பட நடிகைக்கு குழந்தையை கொடுத்துட்டு கும்பிடு போட்ட காதலன்.. லிவ்விங் ரிலேஷன்ஷிப்பால் நடந்த விபரீதம்\nஅட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை\nவிஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல ட்விஸ்டுகளோடு ஒளிபரபரப்பட்டு வருகிறது. பல திருப்பங்கள் உடன் வரவுள்ள இன்றைய (20 ஜூலை 2021) எபிசோட் பற்றி இன்றைய பதிவில் காணலாம்.\nமருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் ஹேமா, கண்ணம்மாவின் குரலை கேட்டு கண் விழிக்கிறார். அனைவரும் ஹேமா உயிர் பிழைத்ததை நினைத்து சந்தோஷபட பாரதி தான் வளர்த்த மகள் தன்னை தேடவில்லையே என கவலை படுகிறார். பின்னர் ஹேமா கண்ணம்மாவிடம் நான் அமெரிக்கா செல்ல மாட்டேன் என்று கூறுகிறார்.\nகண்ணம்மாவும் உன் விருப்பம் இல்லாமல் உன்னை யாரும் அமெரிக்கா கூட்டி செல்ல முடியாது என்று ஹேமாவை சமாதான படுத்துகிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த பாரதி ஹேமாவிடம் நாம் அமெரிக்கா செல்லப்போவதில்லை என கூறி அமெரிக்காவிற்கு செல்ல இருந்த டிக்கெட்டை ஹேமா கண் முன்னாடியே கிழித்து போடுகிறார்.\nபாரதியின் இந்த செயலுக்கு வெண்பா தவிர அங்கு இருந்த அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர். இதை தொடர்ந்து பாரதியை தனியாக சந்தித்து, அவர் அம்மா சௌந்தர்யா பாரதிக்கு அறிவுரை கூறுகிறார். இதை பார்த்த வெண்பா கோபத்தில் சௌந்தர்யா சென்ற பிறகு பாரதியிடம் கண்ணம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததற்கு கோபப்படுகிறார்.\nமேலும் வெண்பா, கண்ணம்மாவை பற்றி தவறாக கூறி, ஹேமாவிற்கு அம்மா தேவை எனவே யோசித்து நல்ல முடிவாக எடு என பாரதியிடம் நாசுக்காக தன்னை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசொட் முடிந்துள்ளது.\nஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்\nடிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : Enewz Tamil யுடியூப்\nடெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்\nவாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்\nPrevious articleரேவதி எனக்கு ஓகே…வெள்ளைக்காரிய நீயே வச்சுக்கோ…ரீல் அண்ணனுடன் ரீல்ஸ் செய்த பாக்கியலட்சுமி இனியா\nNext articleபூமியை கடக்க உள்ள தாஜ்மஹாலை விட 3 மடங்கு பெரிய எரிகல்… நாசா விஞ்ஞானிகள் தகவல்\nமேலாடையை இறக்கி மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – வியந்துப்போன ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பாண்டியன்...\nவிஜய் பட நடிகைக்கு குழந்தையை கொடுத்துட்டு கும்பிடு போட்ட காதலன்.. லிவ்விங் ரிலேஷன்ஷிப்பால் நடந்த விபரீதம்\nஅட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் – பிரஷாந்த்திடம் உண்மையை சொன்ன ஐஸ்வர்யா\nநாம் இருவர் நமக்கிருவர் 2 – முத்தரசு கொலை வழக்கில் மகா மீது சந்தேகிக்கும் மாயன்\nமேலாடையை இறக்கி மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – வியந்துப்போன ரசிகர்கள்\nஅட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை\nபாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nகளைகட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் வளைகாப்பு விழா – கஸ்தூரி அண்ணி செய்யும் காரியத்தை பாருங்கள்\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கிய பூஜா ஹெக்டே… எதுக்குன்னு நீங்களே பாருங்க\nபாரதி கண்ணம்மா அப்டேட் – ஹேமாவை கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவெடுக்கும் பாரதி\nமேலாடையை இறக்கி மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – வியந்துப்போன ரசிகர்கள்\nவிஜய் பட நடிகைக்கு குழந்தையை கொடுத்துட்டு கும்பிடு போட்ட காதலன்.. லிவ்விங் ரிலேஷன்ஷிப்பால் நடந்த விபரீதம்\nஅட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2020/12/07/time-up-december-25th-release-in-theaters/", "date_download": "2021-07-28T08:14:01Z", "digest": "sha1:5TCEW3XWEPAKJOYB6K7TDW2LKLD5GT3V", "length": 3849, "nlines": 105, "source_domain": "filmnews24x7.com", "title": "Time up December 25th Release in Theaters – Film News 24X7", "raw_content": "\nவி பி எப் கட்டணத்தை எதிர்த்து போராட்டம்.. டி.ராஜேந்தர் அறிவிப்பு..\n‘மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய் தான் –…\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/foreign-minister-jaishankar-meet-iranian-counterpart-mohammad-javad-zarif-397052.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-28T08:04:20Z", "digest": "sha1:SGU3YVBV2OLDOV5YHVRW7DVPPRW42XBW", "length": 19693, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரானில் ராஜ்நாத்சிங்கை தொடர்ந்து ஜெய்சங்கர்... சீனா பக்கம் முழுமையாக சாயவிடாமல் தடுக்க படுதீவிரம்! | Foreign Minister Jaishankar meet Iranian counterpart Mohammad Javad Zarif - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅடுத்த ஆபத்து.. இந்த 22 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. வார்னிங் தந்த மத்திய சுகாதாரத்துறை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம்..இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்\nஜூலை இறுதிக்குள் மாநிலங்களுக்கு 51.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிப்போம்.. மத்திய அரசு நம்பிக்கை\n5 மாதங்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு- இந்தியாவில் 29,689 பேருக்கு தொற்று- 415 பேர் மரணம்\nஇந்தியாவில்.. முதன்முறையாக.. 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்த தொற்று பாதிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை\nப்பா.. இவ்வளவு அழகா இருக்காங்களே சுருதி.. வச்ச கண் வாங்காமல் ரசிக்கும் ஃபேன்ஸ்\nமத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வியூகம்... டெல்லியில் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் பரபர ஆலோசனை\nஅந்த மாதிரி டிரஸ்ஸில்.. அப்படி ஒரு ஆட்டம்.. பார்த்துப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்\n சசிகலாவை சேர்க்க வேண்டாம்...ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தை தகர்த்த ஈ.பி.எஸ்\nமுதல் கையெழுத்து நீட் ரத்துன்னு சொன்னாரே ஸ்டாலின்... என்னாச்சு அறிவிப்பு வரலையே - இபிஎஸ்\n\"கெத்து\" திமுக.. \"செக்\" வைக்கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்\nSports க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி\nMovies அண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்\nFinance 1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரானில் ராஜ்நாத்சிங்கை தொடர்ந்து ஜெய்சங்கர்... சீனா பக்கம் முழுமையாக சாயவிடாமல் தடுக்க படுதீவிரம்\nடெஹ்ரான்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் ஜரீப்பை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் கடந்த வாரம் ஈரான் சென்றிருந்த நிலையில் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.\nஇந்தியா- ஈரான் இடையேயான நல்லுறவின் அடையாளமாக சபாஹர் துறைமுக விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள கவ்தார் துறைமுகத்தை அந்த நாடு சீனா வசம் ஒப்படைத்தது.\nகவ்தார் துறைமுகத்தை மேம்படுத்தி தமது கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் வழித்தடத்தில் பிரதான இடமாக்கிக் கொண்டது சீனா. இதற்கு பதிலடி தரும் வகையில் கவ்தார் துறைமுகத்துக்கு அருகே ஈரான் பகுதியில் சபாஹர் துறைமுகத்தை இந்தியா கையில் எடுத்தது.\nரஷ்யா பறக்கும் ஜெய்சங்கர்.. இடையில் ஈரானில் முக்கிய மீட்டிங்.. சீனாவுடனும் பேச்சு.. என்ன நடக்கிறது\nசபாஹர் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தியது. இதனால் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தியில் சீனாவுக்கு செக் வைக்கப்பட்டது. அத்துடன் ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற் கொண்டுவரும் அபிவிருத்தி பணிகளுக்கும் இந்த சபாஹர் து��ைமுகம் உறுதுணையாக இருந்து வந்தது. ஈரான் - அமெரிக்கா மோதலுக்கு நடுவே, இந்தியா- ஈரான் உறவில் லேசான தளர்வு நிலை உருவானது.\nஇதனை பயன்படுத்து சபாஹர் துறைமுகத்தின் 2-ம் கட்ட பணிகளை பறித்துக் கொள்வதில் சீனா களமிறங்கியது. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட பெரும் பின்னடைவாகவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் ஈரான் முற்று முழுதாக சீனாவின் கூட்டாளி நாடாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்தியா பெரும் முனைப்பு காட்டி வருகிறது.\nஅண்மையில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திடீரென ஈரானுக்கும் பயணம் மேற்கொண்டார். ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹடாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த வாரம் நடைபெற்ற இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇந்நிலையில் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஈரான் சென்றார். அங்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் ஜரீப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாகவும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகார்கில் போர்: சுதந்திரமாக விட்டிருந்தால் பாக். பகுதிகளை கைப்பற்றியிருக்கலாம்.. முன்னாள் ராணுவ தளபதி\nஇதுவரை பயன்படுத்தியது 42,08,32,021 கொரோனா தடுப்பூசிகள் - கையிருப்பில் 3.29 கோடி\nஜூலை 26 கார்கில் யுத்த வெற்றி நாள்: முஷாரப்பின் முஷ்கோ பள்ளத்தாக்கு சதியை முறியடித்த ராணுவ வீரர்கள்\nவிரைவில் பள்ளி திறப்பு.. ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கு வேக்சின்.. நமக்கு இருக்கும் ஆப்ஷன்கள் என்ன\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 39,742 பேருக்கு கொரோனா பாதிப்பு- 535 பேர் மரணம்\nநீலகிரி ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை- மன்கிபாத் வானொலி உரையில் பிரதமர் மோடி பாராட்டு\nஅமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 1,286 பேர் பலி\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nசெப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்\nஇந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்\nபுர்கா அணிந்து.. மனைவியின் பாஸ்போர்ட், கொரோனா நெகட்டிவ் சான்றுடன் விமான நிலையம் வந்த நோயாளி கைது\nமனஅழுத்தத்தை சந்திக்கும் கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகள்.. எச்சரிக்கும் உளவியல் நிபுணர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china iran pakistan jaishankar rajnath singh இந்தியா சீனா ஈரான் பாகிஸ்தான் ஜெய்சங்கர் ராஜ்நாத்சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/4", "date_download": "2021-07-28T07:47:31Z", "digest": "sha1:NBPSZFYZM2DAHELFBXZWBIMGWCFMPW2E", "length": 9994, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கட்டுப்பாடு எல்லைக் கோடு", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - கட்டுப்பாடு எல்லைக் கோடு\nநீரா பானம் விற்பனை செய்வதுகூடத் தவறா- கோவையில் காவல்துறைக்கு எதிராகப் பொங்கும் விவசாயிகள்\nஅரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவைத் திரும்பப் பெறுக: மத்திய அமைச்சர்...\nஇந்தியா, பிரிட்டன் மக்களுக்குத் தடை நீக்கம்: ஜெர்மனி அரசு அனுமதி\nஅறிவுக்கு ஆயிரம் கண்கள் 12: மின்சாரம் கடத்த உதவும் காபி வளைய விளைவு\nகரோனா ஓயவில்லை; வைரஸுடன் வாழப்பழகுங்கள்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகரோனா தடுப்பூசி செலுத்திய கவுன்சிலர்: சிக்கலில் திரிணமூல் காங்கிரஸ்\n2-ம் தர இந்திய அணியை அனுப்பியுள்ளார்கள்; இலங்கைக்கு அவமானம்: ரணதுங்கா பாய்ச்சல்\nசுகாதாரத்துறையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள்: முதல்வர் ஆய்வு\nபிரதமர் நடவடிக்கை எடுப்பார்; வி.கே.சிங்கிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\n'சீயான் 60' படக்குழுவினருக்கு கடும் கட்டுப்பாடுகள்\nஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள்; மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை\nகரோனா தடுப்பூசி: இரண்டாவது தவணையைத்தவிர்க்கக் கூடாது\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வி��ுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\n86% அதிகரிப்பு; முதல் காலாண்டில் நிகர வரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vck-vanniyarasu-condemned-for-vijay-in-beast-title-news-289269", "date_download": "2021-07-28T07:17:24Z", "digest": "sha1:CGGVTHZ3AHYVIP62UTB2VKPVVOCEKJRR", "length": 10613, "nlines": 163, "source_domain": "www.indiaglitz.com", "title": "VCK Vanniyarasu condemned for Vijay in Beast title - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'பீஸ்ட்' டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் எதிர்ப்பு\n'பீஸ்ட்' டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் எதிர்ப்பு\nதளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்திற்கு ’பீஸ்ட்’ என நேற்று டைட்டில் வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். மேலும் திரை உலக பிரபலங்களும் இந்த டைட்டிலுக்கு தங்களது வாழ்த்துக்களை விஜய்க்கும் அவரது படக்குழுவினருக்கும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ’பீஸ்ட்’ பட டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னியரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:\nநடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து ’பீஸ்ட்’ என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து ’பீஸ்ட்’ என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய்மொழியான#தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ\n#Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா\nஇது போதும்டா: தங்க மகன் தனுஷூக்கு பாரதிராஜா வாழ்த்து\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க: 'மாரியம்மா' கேரக்டர் குறித்து நடிகை துஷாரா\n\"நடிப்பின் இலக்கணம்\" தனுஷ்-ற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க: 'மாரியம்மா' கேரக்டர் குறித்து நடிகை துஷாரா\nஇது போதும்டா: தங்க மகன் தனுஷூக்கு பாரதிராஜா வாழ்த்து\nசிம்பு-கவுதம் மேனன் படத்தின் நாயகி பாலிவுட் பிரபல நடிகையா\nரிலீசுக்கு தயாராகும் கவுதம் கார்த்தியின் பழைய திரைப்படம்....\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை\nவிஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்\nராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா\nஇது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா\nஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை\nநதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா\nகுரலில் இசையை கொண்ட \"குரல் இனியாள்\"..... பாடகி சித்ரா பர்த்டே ஸ்பெஷல்....\n ஆச்சரியப்பட வைக்கும் இளவயது புகைப்படம்\n நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...\nதோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா\nவிஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு\nரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்\nதந்தையர் தின வாழ்த்து தெரிவித்த ரேஷ்மாவின் மகன்: நெகிழ்ச்சியான வீடியோ\nதனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த தயாரிப்பாளர் தாணு\nதந்தையர் தின வாழ்த்து தெரிவித்த ரேஷ்மாவின் மகன்: நெகிழ்ச்சியான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2019/07/08/karnataka-coalition-alliance-adopts-new-strategy-to-control-dissidents", "date_download": "2021-07-28T07:57:58Z", "digest": "sha1:QMA4J5TGX5V6MX6EQ4RHXG4QWKD7PWRS", "length": 9048, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "karnataka coalition alliance adopts new strategy to control dissidents", "raw_content": "\nஅதிருப்தியாளர்களை கட்டுப்படுத்த புதிய வியூகத்தை கையிலெடுத்த காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி \nகர்நாடகா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அதில் 11 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதனால், காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து அதிகரித்தது.\nஇந்நிலையில், அமைச்சர் நாகேஷ் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அவர் ஆளுநரிடம் கடிதம் அளித்தார். இதுவரை எம்.எல்.ஏ.க்கள்தான் ராஜினாமா செய்து வந்த நிலையில் ஓர் அமைச்சர் பதவி விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சை எம்எல்ஏ வான நாகேஷுக்கு, குமாரசாமி அரசில் கடந்த மாதம்தான் அமைச்சர் பதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கூட்டம் பெங்களூர் சதாசிவம் நகரில் உள்ள துணை முதல்வர் பரமேஸ்வர் (காங்கிரஸ்), இல்லத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். மொத்தம் 21 அமைச்சர்களும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று மதியம் அறிவித்தார்.\nஇதன் மூலம், புதிதாக அமைச்சரவையை உருவாக்கலாம், அதில், அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுக்கலாம், இதன் மூலம் அவர்கள் ஆதரவை மீண்டும் பெற்று ஆட்சியை தக்க வைக்கலாம் என்பது தான் காங்கிரஸின் திட்டமாக உள்ளது. இதனையடுத்து, மாலையில் மதசார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 9 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nவிரைவில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்றும் முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் அறிவித்தது.\nகாங்கிரஸ் கட்சியை வளர்க்க தமிழக முன்னாள் முதல்வர், காமராஜர் அமைச்சரவை ராஜினாமா செய்ததை போல, ஆட்சியை காப்பாற்ற, கர்நாடக காங்கிரஸ் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதி���ளிக்க உத்தரவிட்ட நீதிபதி\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/03/31", "date_download": "2021-07-28T07:52:03Z", "digest": "sha1:FECOXI2H7FSA7LUGVNMO5E43F3ZQC4H2", "length": 28090, "nlines": 123, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Wed, Mar 31 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nMarch 31, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nதென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாமிடம்\nதென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை பட்டியலில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.. நாட்டில் 60 வீதமானோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் ...\nகல்முனை-ஓவியக் கலைஞர்களுக்கான பாராட்டு விழா\n(சர்ஜுன் லாபீர்) அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டை அழகுபடுத்தும் தேசிய வேலைத்திட்டமான \"தொலஸ் மகே பகன\" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் சுவரோவியங்களை வரைந்த ஓவிய கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ...\nகல்முனை மாநகர சபை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கை\n(பாறுக் ஷிஹான்) மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 36 ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை(30 ) ...\nமட்டக்களப்பில் தேவாலயங்களுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவத்தினர் நேற்று (30) திகதியில் இருந்து பலத்தபாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் 2ம் திகதி பெரியவெள்ளிக்கிழமையாகும் இந்த நாள் கிறிஸ்தவர்களுக்கு விசேட நாள் என்பதுடன் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறும். இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ ...\nதேசிய மரநடுகை தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற கரையோர கண்டல் தாவர மர நடுகை\nதேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் \"நாட்டை கட்டியெழுப்பு சுபீட்சத்தின் நோக்கு\" கொள்கை திட்டத்தின் ஊடாக சுற்றாடல் முகாமைத்துவத்தை பாதுகாத்தல், வனச்செய்கையினை மேம்படுத்துதல், காட்டு வளத்தை பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் ...\nதிருகோணமலைக்கு அமைச்சர் நாமல்ராஜபக்ச விஜயம்\nகிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டத்துக்கான திருகோணமலை மாவட்டக் கூட்டம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில், திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (31) நடைபெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக கபில நுவான் ...\nசுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்ட 24 பேர்\nசுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 24 பேர், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர். குடிவரவு - குடியகழ்வு சட்டத்தினை மீறி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் ...\nயாழில் மேலும் 13 பேருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டுக் கடை ...\nசம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினராக கணேசசுந்தரம் குலமணி சத்தியப் பிரமாணம்\n(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய உறுப்பினராக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கணேசசுந்தரம் குலமணி இன்று (31) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட்,நௌஷாட் அவர்களின் முன்னிலையில் தவிசாளர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார் இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச ...\nசீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 600,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது\nசீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -869 என்ற விமானத்தில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகளை தற்சமயம் சிறப்பு ...\nஅம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு\n(எம்.ஐ.எம்.அஸ்ஹர்) அம்பாறை இலங்கை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் 2016 ஆண்டு தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி திருமதி.ஜுமானா ஹஸீன் ...\nமோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்றுமுதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை\nமோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்று(31) முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பகிக்கப்படவுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிள் சோதனை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள��ல் ...\nநிந்தவூர் பிரதேச சபையின் 2021 மார்ச் மாதத்திற்கான 04 வது சபையின் 36 வது கூட்டமர்வு\nஅம்பாறை, நிந்தவூர் பிரதேச சபையின் 2021 மார்ச் மாதத்துக்கான 04வது சபையின் 36ஆவது கூட்டமர்வு, தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில், பிரதேச சபை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதன்போது, மத அனுஸ்டானம் நடைபெற்ற பின்னர் 2021 பெப்ரவரி ...\nஅப்பியாசக் கொப்பிகள் 20 சதவீத கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில்\nஅரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு தரமான பொருட்களை சாதாரண விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். சந்தையில் உள்ள விலையைக் காட்டிலும் ...\nவங்கி கணக்குகளில் மோசடி செய்த பணத்தை இலங்கை வங்கி கணக்கின் ஊடாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஒருவர் கைது\nவெளிநாடுகளில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியாக கைப்பற்றி நாட்டில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி வைக்கும் குழுவின் அங்கத்தவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 14 கோடி ரூபா பணம் இவ்வாறு மோசடி ...\nஜனாதிபதியிடம் மக்கள் பிரச்சினைகளை கூறும் காலம் போய் ஜனாதிபதி தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறும் காலம் இது -இம்ரான் மஹ்ரூப்\nஜனாதிபதியிடம் மக்கள் பிரச்சினைகளை கூறும் காலம் போய் ஜனாதிபதி தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறும் காலம் வந்துவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். கிண்ணியாவில் புதன்கிழமை(31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: தங்களை புலி ...\nபுதிய அலை கலை வட்டம் ஏற்பாடு செய்த பாடல் போட்டி பரிசளிப்பு\nபுதிய அலை கலை வட்டம் ஏற்பாடு செய்து நடத்திவரும் 'எவோட்ஸ்-2021' கலை கலாசாரப் போட்டியின் 3ஆம் போட்டியான பாடல் எழுதும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த ஞாயிறன்று கொழும்பு-11 ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஹட்டனை சேர்ந்த மாரிமுத்து ...\nதந்தை செல்வா ���ாட்டிய அர்ப்பணத்தின் பயனாக ஐநா மனித உரிமைப் பேரவையில் இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன-மாவை சேனாதிராஜா\nஎமது தந்தை செல்வா காட்டிய அர்ப்பணத்தின் பயனாக இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் ...\nசுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது\nசுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் மினிகோய் தீவுக்கு அருகில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இலங்கைக்கு சொந்தமான நெடுநாள் மீன்பிடி படகொன்று சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. அதனை சோதனையிட்ட போது 300 கிலோகிராம் ...\nகனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி ஒருவர் கைது\nகனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் பாணந்துரை பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்து வந்ததுடன், ...\nசொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 10 வருட கடுழீய சிறைத்தண்டனை\nதிருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்திற்கு காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (30) தீர்ப்பளித்துள்ளார். குறித்த சம்பவம் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் நடைப்பெற்றதாகவும், கர்ப்பம் ...\nமட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தின நிகழ்வு\nமட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில் அமைந்துள்ள அன்னாரது சிலையருகில், குறித்த நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஅமெரிக்காவின் பொருளாதார தடைபட்டியலில் சிக்கிய இலங்கை\nரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிபுரிந்த மேலும் இரு பெண்களின் மர்ம மரணம் அம்பலம்\nவைத்தியசாலையில் ரிஷாட் பதியுதீனின் கேவலம் அம்பலம்\nஆலயம் சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த விதி\nதடுப்பூசிகளை வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்\nநாடு முழுமையாக திறக்கப்படுவது குறித்த அமைச்சரின் அறிவிப்பு\nஒருமாத காலத்திற்குள் இலங்கையை சூழவுள்ள ஆபத்து\nஇறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும்\nநினைவேந்தல் தடைக்கு துணைபோகும் டக்ளஸ்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n25வது திருமண நல் வாழ்த்துக்கள் திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி…\nசெல்வன் அகிலன் அஸ்வின் அவர்களுக்கு 14 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punkayooran.com/kavithaikal/putumaiyanaantonrupirakkattum", "date_download": "2021-07-28T07:02:03Z", "digest": "sha1:LI6TVLXOL5OLRBKVH53XMTFCTHOOHQH7", "length": 9121, "nlines": 168, "source_domain": "www.punkayooran.com", "title": "புதுமையான ஆண்டொன்று பிறக்கட்டும்! - வாடாமல்லிகை", "raw_content": "\nஇந்திய தேசமே, ஒதுங்கி விடு \nஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா\nட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.\nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்\nஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை \nவேலிகள் தொலைத்த ஒரு படலை\nஅடையாளமிழக்கும் தமிழனொருவனின் ஆக்கங்களும் ஏக்கங்களும்\nஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா\nஇந்திய தேசமே, ஒதுங்கி விடு \nஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை \nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்\nட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.\nசீர் கொடுத்த நகைகள் கூடச்,\nதேமதுரத் தமிழோசை, உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-28T07:10:20Z", "digest": "sha1:NSHSIF7X2E2UVKWINAD3PHPAPUTER6TM", "length": 28601, "nlines": 123, "source_domain": "newsguru.news", "title": "எரிபொருள் விலை உயர்வுக்கு என்னதான் காரணம்? - நியூஸ் குரு - தேசிகன்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 28, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome நியூஸ்குரு ஸ்பெஷல் எரிபொருள் விலை உயர்வுக்கு என்னதான் காரணம்\nஎரிபொருள் விலை உயர்வுக்கு என்னதான் காரணம்\nஇந்தியாவின் பிரதான பிரச்னைகளில் ஒன்றாக, பெட்ரோலிய எரிபொருட்களின் பிரச்னை மாறிவிட்டது. மாதம் ஒருமுறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை என்ற பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றதுக்கு 2013ம் ஆண்டில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது, நாள் தோறும் விலையேற்றம் என்பது, தனியார்துறை ஊழியர்களுக்கும், நடுத்தர குடும்பத்துக்கும் பெரும் தலைவலியாகிக் கொண்டிருக்கிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான தினசரி விலையேற்றத்துக்கு என்னதான் காரணம்\nசர்வதேச அளவில் கச்சா எண்ணையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. தினம் 79 லட்சத்து 69 ஆயிரம் பேரல் இறக்குமதி செய்யும் அமெரிக்கா முதலிடத்திலும், 67 லட்சத்து 10 ஆயிரம் பேரல் உற்பத்தி செய்யும் சீனா 2ம் இடத்திலும் உள்ளது. இந்த வரியைில் இந்தியா தினமும் சராசரியாக 41 லட்சம் பேரல் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில், நமது பாரதத்தின் நிலை என்ன தெரியுமா முதல் 20 நாடுகளில் கூட இல்லை. கச்சா எண்ணை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, இராக், கனடா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட், ஈரான், குவைத், பிரேசில், நைஜீரியா, அங்கோலா, மெக்சிகோ என்று வரிசையாக 20 நாடுகள் உள்ளன. இதில் இந்தியாவின் பங்களிப்பு தினமும் 6 லட்சத்து 70 ஆயிரம் பேரல் கச்சா எண்ணை மட்டுமே. நுகர்வுடன் ஒப்பிடும்போது, 75 முதல் 80 சதவீத கச்சா எண்ணையை நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.\nசர்வதேச கச்சா எண்ணை சந்தையின் நிலவரத்தை எடுத்துக் கொண்டால், ஒபெக் நாடுகள் எனப்படும் எண்ணை உற்பத்தி வள நாடுகளான சவுதி, எமிரேட், குவைத், கத்தார், அல்ஜீரியா, லிபியா, வெனிசுலா, ஈரான், ஈராக் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் ஆதிக்கம் அதிகம். சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை இந்நாடுகள் வைப்பதே சட்டமாக இருந்த காலமும் உண்டு. ஆனால், ஓபெக் நாடுகளுக்கு இணையாக, அமெர��க்கா, ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் பெரும் அளவில் கச்சா எண்ணையை அகழ்வு செய்து எடுக்கத் தொடங்கியதும், ஓபெக் நாடுகளின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இப்போது, ஒரு நாட்டின் உற்பத்தி இழப்பை மற்றொரு நாடு ஈடு செய்யும் வகையிலான, எண்ணை அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.\nகாரணம், ரஸ்யா, சவுதி, கத்தார், ஈரான், ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பிரதான வருமானம் கச்சா எண்ணை விற்பனையால் நடக்கிறது. எண்ணை விற்பனை வீழ்ந்தால், இந்நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்பதே உண்மை. இதனால், கச்சா எண்ணை மீதான விலை நிர்ணயத்தையும், விற்பனையையும் நம்பியே இந்த நாடுகள் காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றன. சீனா, அமெரிக்காவைத் தவிர.\nஎந்தளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது\nஇந்தக் கேள்விக்கான விடை தேடினால் வியப்பாக இருக்கிறது. 1989 ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8.50, டீசல் ரூ.3.50, வீட்டு உபயோக காஸ் ரூ.57.60 அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 1999ல் பெட்ரோல் 3 மடங்கு விலை உயர்வு. அதாவது, லிட்டர் ரூ.24. டீசல் ரூ.9. காஸ் ரூ.152. இதற்கு பிந்தைய 10 ஆண்டுகளில், 2009ல் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.45, டீசல் ரூ.36, காஸ். ரூ.311. இப்போது, 2021 மார்ச் 1ம் தேதியில் பெட்ரோல் ரூ.94, டீசல் ரூ.87. இந்த விலை உயர்வுடன் ஒப்பிடும்போது, தொழிலாளர்களின் சம்பளம், அரசு ஊழியர்களின் சம்பளம் என்ற பல விஷயங்களையும் ஒப்புநோக்கியாக வேண்டும். விலை உயர்வு நியாயமற்றதாக இருக்கிலாம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள நிர்வாக அரசியல் நிறைய பேருக்கு புரிவது இல்லை.\nமத்திய, மாநில அரசுகளுக்கு பிரதான வருவாய்\nநகர மறுக்கும் குதிரைக்கு முன், கொள்ளுக்கட்டை காண்பித்து, ஓடச் செய்வதுபோல், மந்தகதியில் இருந்த இந்தியாவின் தொழிற்துறையை ஜிடிபி வளர்ச்சி என்ற தார்க்குச்சியைக் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் ஓடச் செய்து கொண்டிருக்கின்றன. இந்த ஓட்டம் காலத்தின் கட்டாயம் என்றாலும், இதற்காக, தேசத்தின் மக்கள் கொடுத்த விலை அதிகம். தேசத்தின், மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டுவதில், இப்போதைய ஜிஎஸ்டி வரியும், இதற்கு முந்தைய வாட் வரியும், இத்துடன் இணைந்த வருமான வரியும் முக்கிய பங்காற்றின. ஆனால், எந்த ஒரு அரசாக இருந்தாலும், அதன் நடைமுறை செலவினங்களுக்கான நிதியைத் த���ரட்டுவதற்கு பெரும் பக்கபலமாக இருந்தது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான விற்பனை வரிதான் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. துல்லியமாக சொல்வது என்றால், ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீதும் மத்திய, மாநில அரசுகள் 50 ரூபாய் வரை வரியாக அள்ளிக் கொண்டிருக்கின்றன என்பதே கசப்பான உண்மையாகும்.\nகடந்த ஆண்டில் மே மாதத்தில் (கொரோனா காலத்தில்) பெட்ரோல் லிட்டர் ரூ.71.26க்கு விற்றபோது, அதன் மீதான வரி மட்டும் ரூ.49.42. இதே காலகட்டத்தில் டீசல் மீதான விலை 70 ரூபாயாக இருந்தபோது, ரூ.48 ரூபாயாகும். இப்போது விலை உயர்ந்த நிலையில், இதப்போதைய வரி 50 ரூபாய்க்கு குறையாத நிலையில் இருக்கும் என்பதே உண்மை.\nகொரோனா காலத்தில் அரசுகளை காப்பாற்றியது\n2020ம் ஆண்டில் மார்ச் 4ம் வாரத்தில் நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், கொரோனா நிவாரண நிதி, நோய் தடுப்பு மருந்துகள், கிருமிநாசினிகள், சிகிச்சை மையங்களுக்கான செலவின மேய்ப்பு என்று நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பரபரப்பாகன செலவுகளை எதிர்நோக்கியிருந்தன.\nகடும் ஊரடங்கு ஏப்ரலில் முடிவுக்கு வந்தது எப்படி இந்தக் கேள்வி நிறைய பேருக்கு இருக்கத்தான் செய்தது. காரணம், எந்த ஒரு மாநில அரசுக்கும் ஜிஎஸ்டி வருவாய் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. 2020 மார்ச், ஏப்ரலில் ஜிஎஸ்டி வருமானம் படுபாதாளத்துக்கு சென்றது. இதனால், தவித்துப்போன அரசுகள், தங்கள் கை செலவுக்கு கை கொடுக்கும் பெட்ரோல், டீசல் விற்பனையை கையில் எடுத்தன.\nஎன்னதான், ஊரடங்கு என்றாலும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பணிகளுக்கு வாகனங்களை இயக்கலாம் என்று அறிவிப்பு செய்தன. இந்த அறிவிப்புதான், திருப்புமுனை எனலாம். தொழிற்சாலை, வணிகம் முழுமையாக இயங்காத நேரத்தில், ரோட்டில் இயங்கிய வாகனங்கள்தான், அரசுகளின் கஜானாவை நிரப்பின.\nஅரசுகள் விதிக்கும் வரிகள் எவ்வளவு\nபெட்ரோல் / டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் சராசரி வரி என்பது லிட்டருக்கு ரூ.33 மற்றும் ரூ.32 ரூபாய் என்று மதிப்பீடு செய்து கொள்ளலாம். இதன்பின்னர், ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் பங்குக்கு பெட்ரோல் / டீசல் மீது வாட் வரி விதிக்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்தின் குறைந்தபட்ச அளவு 30 சதவீதம் ஆகும். நா��்டிலேயே அதிகபட்சமாக 33 சதவீதம் அளவுக்கு வாட் வரி விதிக்கப்படுகிறது. இப்போது, விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜிஎஸ்டி வளையத்துக்குள் பெட்ரோல் / டீசல் மீதான விலையைக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் வலுத்துள்ளது. இதற்கு மத்திய அரசும் பச்சைக் கொடி காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது நடக்குமானால், இப்போதைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையில், 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறையும் வாய்ப்பு உருவாகும்.\nஇன்றைய விலை நிலவரம் என்ன\nசர்வதேச கச்சா எண்ணை சந்தையில் நம் பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் வாங்கும் கச்சா எண்ணையின் பெயர் பிரென்ட் ரகமாகும். 2ம் தரம் டபிள்யூடிஐ கச்சா எண்ணையாகும். இதில், பிரென்ட், டபிள்யூடிஐ எண்ணை ரகங்களுக்கு இடையே சிறிய வேறுபாடுதான் இருக்கிறது. பிரென்ட் ரகத்தில் கந்தகத்தின் அளவு குறைவாக இருக்கும். இதனால், இந்த ரக கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் சவுதி, இங்கிலாந்து நாடுகளுக்கு எப்போதும் ஜாக்பாட்தான். டபிள்யூடிஐ கச்சா எண்ணையில் சிறிது கந்தகம் அதிகம் இருக்கும். இதனால், பிரென்ட் ரகத்தைவிட, சிறிது விலை குறைவாக இருக்கும்.\nநேற்றைய நிலையில் பிரென்ட் ரகம் ஒரு பேரல் 66 டாலருக்கும், டபிள்யூடிஐ கச்சா எண்ணை 63 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் முறையே ரூ. 4 ஆயிரத்து 851 மற்றும் ரூ.4 ஆயிரத்து 630 ஆகும்.\nஒரு பேரல் கச்சா எண்ணையில் என்னென்ன பிரிக்கலாம்\nஒரு பேரல் கச்சா எண்ணை என்பது 42 கேலன் அல்லது 159 லிட்டர் கொள்ளளவைக் கொண்டது. கச்சா எண்ணை என்பது அதிக அடர்த்திக் கொண்டது. அதை சூடேற்றி சுத்திகரிப்பு செய்யும்போது கிடைக்கும் பொருட்களில் காஸ், பெட்ரோல், டீசல், விமான மண்ணெண்ணை, மண்ணெண்ணை, மசகு எண்ணை, பாரபின் மெழுகு, கந்தகம் மற்றும் தார் உட்பட பல பொருட்கள் கிடைக்கின்றன.\nபொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் சர்வதேச நாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 40 ரூபாய்க்கு வழங்கினால், ஏறக்குறைய இதே விலைக்குத்தான் நம் நாட்டுக்குள்ளும் வழங்குகின்றன. இதன்பின்னர், மத்திய, மாநில அரசுகளின் வரி, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உட்பட பொருட்கள் மீது திணிக்கப்படுகிறது.\n2020ம் ஆண்டில் மட்டும் கச்சா எண்ணை இறக்குமதி வரியாக மத்திய அரசு சம்பாதித்த தொகையின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்தத் தொகையைக் கொண்டுதான், கரோனா காலத்தில் மத்திய அரசின் சமூக நலத்திட்டத்துக்கும், மாநில அரசுகளின் கரோனா நிவாரண நிதிக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. ஜிஎஸ்டி வீழ்ச்சியால் ஏற்பட்ட வருவாய் இழப்பை, இப்படித்தான் மத்திய, மாநில அரசுகள் சரிகட்டின என்பதே உண்மை.\nஎன்னதான் அடிப்படை செலவினங்களுக்கான நிதித் தேவைக்காக பெட்ரோலிய பொரட்கள் மீதான விலையை அரசுகள் உயர்த்துவதாக கூறினாலும், நியாயமற்ற விலை உயர்வால், சாமானிய நடுத்தர மக்கள் குடும்பம் நடத்தமுடியாமல் ஆட்டம் காணும் நிலையில் உள்ளனர். குறிப்பாக டீசல் மீதான விலை உயர்வு, போக்குவரத்து செலவினங்களை அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி தொடங்கி, அனைத்துவிதமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது வருத்தமான விஷயமாகும். அதேநேரத்தில், அரசின் இலவச அறிவிப்புகள், சலுகைகள் உட்பட அனைத்தும் தேவையின்றி வரிசைப்படுத்தப்படுவதால், இதன் வலிகளை நடுத்தர வர்த்தகத்தினர் சுமக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இலவசத்தை தவிர்த்தாலே பெரும் அளவிலான செலவினங்களைக் குறைக்க முடியும். செலவுகள் குறைந்தால் வரியைக் குறைக்கலாம். ஆனால், ஓட்டு வங்கி அரசியல் பிரதானமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இந்தத் திட்டத்துக்கு ஒருபோதும் உடன்படப்போவதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.\nசெந்தில்முருகன். ரா மார்ச் 3, 2021 At 7:06 மணி\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nதமிழால் தமிழர்களை வீழ்த்திய ராமசாமி கலாச்சார அழிப்பின் விஷ விதை\nஅனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்\nகோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nமுதலமைச்சரின் குல தெய்வ கோவிலை இடித்தால் முதல்வர் ஏற்றுக்கொள்வாரா- ஆதினங்கள் கேள்வி.\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n3 மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராகிய துப்புரவு பெண் தொழிலாளி…\nநியூஸ் குரு - ஜூன் 14, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/vasantha-balan/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-28T08:54:00Z", "digest": "sha1:RYTIMF3XDMFVGKWTDU6TUD7HHOGHU7ZI", "length": 7429, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Vasantha Balan News in Tamil | Latest Vasantha Balan Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nகண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. ஊரெங்கும் ஒப்பாரி பாடல்.. நிறுத்த ஒரே வழி.. இயக்குநர் வசந்தபாலன் உருக்கம்\nவசந்தபாலன் கதையை கேட்டு இம்ப்ரஸான சூர்யா.. அடுத்த படம் அவர் கூட தானாம்\nஇயக்குனர் வசந்தபாலனின் அடுத்த படம்..மாஸ்டர் வில்லன் நடிக்கிறார்\nராஜாவுக்கு செக்: அப்பான்னா சேரப்பாதான் என்கிறார் வசந்தபாலன்\nகவின் - லாஸ்லியா காதலைப் பிரிக்க சேரப்பா கேம் ஆடுகிறார்’.. இயக்குனர் வசந்தபாலன் கடும் கோபம்..\n“உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன் சார்”... இயக்குநர் வஸந்தபாலன் உருக்கமான கடிதம்\nமுதல் வாய்ப்பு தந்த இயக்குநர் படத்தில் நடிக்கவிருக்கும் இசையமைப்பாளர்\nஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி, தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: இயக்குனர்\nநயன்தாராவுக்கு சிலை வைத்தால் திறந்து வைக்க நான் வருகிறேன்: இயக்குனர் விருப்பம்\nபணம் பணம் என ஓடும் மக்களே, இதை முதலில் படிங்க\nஹெலிகாப்டர் கேட்கும் பெண்கள் வழிப்பறி கோஷ்டி, விஷவித்து, சுயநல கிருமிகள்- விளாசிய இயக்குனர்\nநல்ல கலைஞர்களைக் கொண்டாட மறுக்கிறதே இந்த சமூகம்- இயக்குநர் வசந்தபாலன் வேதனை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/petrol-price-diesel-price-hiked-again-in-a-row-check-1-liter-price-here-february-9th-2021-vai-408267.html", "date_download": "2021-07-28T07:55:53Z", "digest": "sha1:6WXUZBOU367QMUOYPWBVJK6MUNAR3JQS", "length": 8326, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Petrol-Diesel Price | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை... | Petrol price diesel price hiked again in a row check 1 liter price here February 9th 2021– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nPetrol-Diesel Price | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை...\nசென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 89.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 82.66 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியது. அன்று முதல் அதன் விலை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 பைசா வரை உயர்த்தியுள்ளன.\nஇந்நிலையில் டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 87.30 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.77.48 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மும்பையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஒரு லிட்டருக்கு முறையே. 93.83 மற்றும் 84.36 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nமெட்ரோக்களில் பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் மாற்றி நிர்ணயிக்கப்படுகின்றன.\nசென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.39 ரூபாய், டீசல் லிட்டர் 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 31 காசு உயர்ந்து லிட்டர் 89.70 ரூபாய்க்கும் , டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து லிட்டர் 82.66 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nமேலும் படிக்க...சிவகங்கையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை...\nPetrol-Diesel Price | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை...\nகூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்... டிடிவி தினகரனை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர்\nDhanush: 'நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவை தட்டும்’ - தனுஷை வாழ்த்திய இயக்குநர் பாரதிராஜா\nகருணாநிதியுடன் கர்நாடகா புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை- அரிய படங்கள்\nஆடிப் பட்டம் தேடி விதை... விவசாயிகளுக்கும் ஆடி மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா\nகிட்சனில் சமையல் செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்.. உங்களுக்கான சில பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/25207-kajal-agarwal-honeymoon-pictures.html", "date_download": "2021-07-28T07:40:15Z", "digest": "sha1:2RJTHSVMIMFJMIEK43M4BZE775JC3NKV", "length": 9262, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கடலுக்குள் ஹனிமூன் கொண்டாடும் புது கல்யாண தம்பதிகள்..! - The Subeditor Tamil", "raw_content": "\nகடலுக்குள் ஹனிமூன் கொண்டாடும் புது கல்யாண தம்பதிகள்..\nகடலுக்குள் ஹனிமூன் கொண்டாடும் புது கல்யாண தம்பதிகள்..\nதமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். நீண்ட காலமாக திருமணத்தை தள்ளி போட்டு வந்த காஜல் இந்த ஊரடங்கில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி கடந்த 30ஆம் தேதி தொழில் அதிபருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு கலர்புல்லான ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தினமும் ஒரு அழகான சேலையை அணிந்து தந்து கணவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து அவரது சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் ஒரு வாரம் முன்பு காஜல் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார். தினமும் இயற்கையின் அழகு மற்றும் பல போஸில் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்து கலக்கிவருகிறார். அந்த விதத்தில் நேற்று கடலுக்கு அடியில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்கள் யாவும் தீயாய் பரவி வருகிறது.\nYou'r reading கடலுக்குள் ஹனிமூன் கொண்டாடும் புது கல்யாண தம்பதிகள்..\nசிங்கிள் ஷாட்டில் நொடிக்கு நொடி விறுவிறுப்பு..\nசுசீந்தரன் இயக்கத்தில் ஜெய்30 திரைப்படம் \nகொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி\nராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..\nநடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு\nசீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி\nமருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்\nஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு\nஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்\nஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா\nதல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…\nபோட்டோகிராஃபர் டூ இயக்குநர் - கே.வி.ஆனந்தின் வாழ்க்கை பயணம்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thannaram.in/product/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-07-28T07:28:59Z", "digest": "sha1:B33BFNZJWT4OOHIJTKTYYQPAGXA5YJAO", "length": 8912, "nlines": 46, "source_domain": "thannaram.in", "title": "குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு – அநுபம் மிஸ்ரா – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nகுளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு – அநுபம் மிஸ்ரா\nHome / Water Conservation / குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு – அநுபம் மிஸ்ரா\nகுளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு – அநுபம் மிஸ்ரா\nஆயிரமாயிரம் மக்கள் சமூகத்தின் வாழ்வுயிரோட்டமாக இருந்த ‘குளம் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்’ பணிகளையும் அதன் மரபார்ந்த வரலாற்றையும், சமகாலப்பயனினையும் ஆவணப்படுத்துகிறது இந்நூல். அனுபம் மிஸ்ரா எழுதிய இந்த ஆவணப்பதிவு, நிறைய வட இந்திய மாநிலங்கள் இந்த நூலை தங்களுடைய மொழியில் சமூகச்சொத்தாக்கிக் கொள்வதை பொதுஅறமாக வைத்திருக்கின்றனர். தமிழில் ஆழந்ததொரு மொழிபெயர்ப்பாக பிரதீப் பாலு இவ்வரலாற்றாவணத்தை தமிழ்படுத்தி இருக்கிறார்.\nகுளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு புத்தகத்திலிரு���்து\n“மேகா ஒரு மேய்ப்பர். இது நிகழ்ந்தது ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு. அவர் தினமும் அதிகாலை தனது கால்நடைகளை வெளியில் ஓட்டிச் செல்வார். அங்கு பல மைல் தூரம் வரை மாபெரும் பாலைவன நிலம் பறந்து விரிந்திருந்தது. மேகா, சுராகி (surahi) எனும் நீர் சேமிக்கும் மற்பாண்டத்தை உடன் எடுத்துச்சென்று, நாள் முழுவதும் அதைத் தமது தாகந்தீர்க்கவெனப் பயன்படுத்திக் கொண்டு மாலை நேரத்தில் வீடு திரும்புவார். ஒருநாள் அவருக்கொரு யோசனை தோன்றியது. சிறிய பள்ளம் ஒன்றை தோண்டி, தனது சுராகியின் நீரை அங்கு கொட்டித் தீர்த்து, பிறகு அந்தப் பள்ளத்தை அவர் அக் (akk) இலைகள் (இதுவொரு பாலைவனத் தாவரம்) கொண்டு நிரப்பினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு பணி நிமித்தம் இங்குமங்கும் செல்ல வேண்டியிருந்ததன் விளைவு, அவ்விடத்திற்கு அவரால் வர முடியாமல் போனது.\nமூன்றாவது நாள் அங்கு சென்று, விடாமல் துடிக்கும் தனது கைகளை கொண்டு பள்ளத்தை மறைத்து நிற்கும் இலைகளை அகற்றினார். பள்ளத்துக்குள் நீரின் சுவடே இல்லை என்ற பொழுதிலும், அப்பொழுது குளிர் காற்று அவரது முகத்தின் மேல் வீசியது. ‘நீராவி’ என்று ஆச்சரியத்துடனும் ஒருவிதமான விந்தையுடனும் கூக்குரலிட்ட அவர், இத்துனை சூட்டுக்கு மத்தியிலும் நீர்ப்பதத்தால் உயிர்ப்புடன் இருக்க முடியும் என்பதையுணர்ந்து, அவ்விடம் குள உருவாக்கத்துக்கு உகந்தது என்பதை அறிந்தார்.\nமேகா தனியாளாகவே குளத்தை உருவாக்கிவிடத் திட்டமிட்டார். அதுமுதல் தினமும் அப்பகுதிக்கு ஒரு மண்வெட்டியையும் தொட்டியையும் உடன் கொண்டு சென்றார். நாள் நெடுக நிலத்தை குடைந்தெடுத்து, தோண்டிய மணலை பால்(paal) மீது நிரப்பினார். பசுக்கள் தாமாகவே சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று மேயும். பீமனின் உடல்வாகு இல்லாமல் இருந்தாலும், அவர் பீமனின் நெஞ்சுரத்தை நிச்சயம் பெற்றிருந்தார் என்றே கூறவேண்டும்.\nஇரண்டு வருட காலம், அவர் இப்பணியை தனியாகவே தொடர்ந்து செய்துவந்தார். இப்பொழுது பால்-ன் முற்றுகை சற்று தொலைவிலிருந்தே காணமுடியும் நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் கிராமவாசிகளும் இதை அறிய நேர்ந்தது.\nஅதுமுதல் கிராமத்துச் சிறார்களும் பிற மக்களும் அவருடன் செல்லத்துவங்கி, பின்னர் இந்த மாபெரும் பணியில் இணைந்து கொண்டனர். துவங்கப்பட்டு பன்னிரண்டு வருடங்கள் ஆகியிருந்தாலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கு இடைப்பட்ட காலத்தில் மேகா இயற்கை எய்தினார். ஆனால் அவரின் மனைவி விறகில் உடன்கட்டை ஏறவில்லை. மேகாவுக்கு பதிலாக, கணவர் முடிக்காமல் விட்ட பணியை கையிலெடுத்துக் கொண்டார் அவர். அடுத்த ஆறு மாதங்களில் குளப்பணி நிறைவடைந்தது”\nBe the first to review “குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு – அநுபம் மிஸ்ரா” Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaaramanjari.lk/2021/02/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-07-28T07:00:25Z", "digest": "sha1:HSNFBGYVS2JGQLW2AFXSKHNP5WYH65DE", "length": 11902, "nlines": 153, "source_domain": "vaaramanjari.lk", "title": "யானை | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nயானை காட்டில் வாழும் மிருகமாகும்.\nயானையின் கால்கள் உரல்போல் இருக்கும்.\nஇதன் காதுகள் சுளகுபோல் இருக்கும்.\nயானையின் கண்கள் மிகச் சிறியவை.\nயானை தும்பிக்கையால் மரங்களை தூக்கிச் செல்லும்.\nஇது கறுப்பு நிறமுள்ள மிருகமாகும்.\nயானையின் வால் குஞ்சம் போன்று காணப்படும்.\nயானை இலை, குலை, கரும்பு என்பவற்றை விரும்பி உண்ணும்.\nயானையின் வயிறு பானை போன்று காணப்படும்.\nஇலங்கையில் யானைகளுக்கென பின்னவலயில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.\nயானையை செலுத்துபவன் பாகன் என அழைப்பர்.\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய...\nமன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது\n'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும்,...\nகுதிரை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு தாவர உண்ணியாகும். குதிரை, வரிக்குதிரை, கழுதையை போல ஒற்றைப்படை குளம்பிகள் வரிசையை சேர்ந்த...\nகாடெல்லாம் சுற்றி இரை தேடியதில் களைத்திருந்தது அந்த மின்மினி. வயிறு நிறைய உணவு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும், காட்டுக்குள்...\nபுதிய COVID விகார மாற்றமும் அதிக ஆபத்தான சந்தர்ப்பங்களும்..\nவைரஸ் தொற்று நோய்களின் சிறப்பம்சம் யாதெனில், காலத்திற்குக்காலம் அதன் தோற்றத்தில் ஏற்படும் மாற்றமாகும். வைரஸின்...\nநமது உடல் ஒரு கொம்ப்யூட்டர்\nதானியங்கி சாதனங்கள் இருந்து தொழிற்சாலையை இயக்குவது என்பது இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால், நம் உடலில் இதனைக் காட்டிலும்,...\nஓங்கி வளர்ந்த உலோக மலையைப் போல சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியிருந்த எவர் கிவன் கப்பலையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளை...\nஇலங்கையின் முதலாவது பிரதமரும் இலங்கையின் தேசத்தந்தையுமான டி.எஸ்.சேனாநாயக்க 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி...\n- உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் திகதி உலக புத்தகம் மற்றும்...\nநான் இப்பொழுது ஒரு பழைய பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறேன். சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் புதிய குடை என்னைப்...\nஇலங்கை கரையோரங்களில் சமூக பொருளாதார ரீதியில் முக்கிய அம்சமாக கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன. இவை சிறிய புதர்களில் இருந்து...\nஅது மழைக்காலம். கழுதைகளை மேய்க்க ஓட்டி சென்றான் அவற்றின் சொந்தக்காரன்.இந்நிலையில் சகதியில் மாட்டிக் கொண்டது வயதான ஒரு கழுதை...\nஅஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nஅஜித் ஹெச்.வினோத் உடன் மூன்றாவது முறையாக தல 61 படத்திற்காக...\nஇனிமேலாவது வேலைக்காரர் விநியோகத்தை மலையக சமூகம் நிறுத்துமா\nஹிஷாலியின் மர்ம மரணம் :'முதலில் கொழும்பு போன்ற நகர வீடுகளில் 18...\nபாவச் செயலுக்கு பலியாகி போன சிறுமி ஹிஷாலினி\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில்...\nஅன்பு ஒரு மலர்அது நறுமணம் தரஇதயத்தைத் தொடஇதமாக இருக்கும்\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், ...\nமாலை ஐந்து மணியிருக்கும் – புதிதாக கட்டப்பட்ட அந்த மலையக...\nஎரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி வலுசக்தி...\nநெருக்கடியைத் தணிப்பதற்கு இலங்கை வகுக்கும் திட்டம்\nகிழக்கு முனையம் மீது இந்தியாவின் கரிசனை\nஜெய்சங்கரின் கொழும்பு வருகையும் புதுடில்லி வகுக்கும் புதிய வியூகமும்\nநேயர் உள்ளங்களில் 23 ஆண்டுகளாய் முதல்வன் சூரியன்\nசர்வதேச நாணய சபையிடம் கடன் பெறுவதே புத்திசாலித்தனமானது\nதென்னிந்திய மன்னனின் வழித்தோன்றல்களே ஆதி திபெத்தியர்; என்றைக்குமே சீன ஆதிக்கத்தின் கீழ் திபெத் இருந்ததில்லை\nCAMON 17 சீரிஸை அறிமுகப்படுத்திய Tecno Mobile\nNinewells வைத்தியசாலையில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி\nASA-uPVC ரூபிங் சீட்களின் முதலாவது தொகுதியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள எஸ்-லோன்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்���டும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2021 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/21404", "date_download": "2021-07-28T08:02:07Z", "digest": "sha1:2IIREVWQBHSI42FJEA24D7NG4RICORIJ", "length": 36489, "nlines": 257, "source_domain": "www.arusuvai.com", "title": "*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா? உபத்திரவமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு, இனிய இந்நன்நாளில் இனிதே பட்டியை தொடங்குகிறேன். பட்டியில் நாம் இதுவரை பொதுப்பிரச்சனைகள், அலுவலகப்பிரச்சனைகள்,குடும்ப பிரச்சனைகள் இப்படி பேசி பேசி போரடித்து போய்விட்டோம். அந்த குறையை போக்கவே இம்முறை வித்தியாசமாக தலைப்பை தேர்ந்தெடுக்க நினைத்து நம் அறுசுவையின் ஆல்ரவுண்டர் தோழி வனிதா தந்த இந்த தலைப்பையே பட்டிக்கு தேர்வு செய்துள்ளேன். தலைப்புக்கு நன்றி வனிதா. அதாகப்பட்டது...\n1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது\n2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது\n3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.\n4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.\n5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.\n6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\nஅதை குறித்து வாதங்கள் இருக்கக்கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.\n7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nஅதனால் தோழிகளே உங்கள் மனதில் வேலைக்காரர்கள் குறித்த நல்ல அபிப்ராயங்களையோ, மனக்குறைகளையோ மலைப்போல குவித்து வைத்திருப்பீர்கள். அவை அனைத்தையும் இங்கே கொட்டுங்கள். நான் அவற்றை கொண்டு செல்ல லாரியோடு காத்திருக்கிறேன். ரெடி ஜூட்ட்ட்ட்ட்ட்.....\nநடுவர் திருமதி கல்பனா.....நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கீங்க....தோழிகள் இந்தத் தலைப்பில் பிச்சு உதறிடுவாங்கனு நினைக்கிறேன்.....பட்டி நன்கு நடைபெற வாழ்த்துக்கள்....நேரம் கிடைத்தால் கட்டாயம் வாதிடுகிறேன்...\nராத��ம்மா, இந்த சின்ன பொண்ணுக்கு திருமதியெல்லாம் போட்டு பெரிய வெகுமதியே தந்துட்டீங்க ;) //இந்தத் தலைப்பில் பிச்சு உதறிடுவாங்கனு நினைக்கிறேன்// நானும் அதே நம்பிக்கைலும்,வனி மேல் உள்ள நம்பிக்கையிலும் இந்த தலைப்பை எடுத்துள்ளேன் :) உங்கள் வாழ்த்துக்கு நன்றி. வாழ்த்தோட நிற்காம வாதத்தோட வாங்க. வர்றீங்க.\nஅப்பாடி... நேற்று இரவு தலைப்பை பார்க்க முடியலயேன்னு ஒரே ஃபீலிங்கா போச்சு... காலையில் முதல் வேலை அறுசுவை தான். :) தலைப்பு என்னோடதா ;) எதுக்கோ பழி வாங்குறாப்பல இருக்கே... ஹிஹிஹீ. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி. நடுவர் பொறுப்பேற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவரும்போதே எந்த அணின்னு முடிவோட தானே வரணும்... வேலைக்காறர்கள் உதவியே உதவியே உதவியே’னு அணி பக்கம் நம்ம ஓட்டு :) வாதம்... காலை உணவை முடிச்சுட்டு வந்து தெம்பா போடுறேன்.\nநல்ல ஒரு தலைப்பை தந்த வனிதாக்கும் ,, அதை வெளியிட்ட கல்பனாவுக்கும் நன்றி நல்ல தலைப்பு.... பாத்த உடனே என்னோட அனுபவத்தை சொல்லலாம்ணு வந்ருக்கேன்.............இது பட்டி மன்றத்தில் என்னுடைய முதல் பதிப்பு.........\nஇன்றைய இயந்திர உலகில் வேலைக்காரர்களையும் ஒரு இயந்திரமா தான் பாக்றாங்க..... நானும் அதோடு தான் ஒப்பிட்டு பேச போகிரேன்........வேலைக்காரர்கள் உதவியா தான் இருக்காங்க எத்தனை நாள்... எத்தனை பேர்... விரல் விட்டு எண்ணலாம்.........இறுதியில் அது உபத்திரத்தில் தான் முடியும்........ இப்போ என்னோட தலைப்பு உங்களுக்கு புரின்சிருக்கும்........வனி அக்கா உங்கள எதிர்த்து வாதிட வந்துட்டே இருக்கேன்.....\nபழக பழக பாலும் புளிக்கும் இந்த பழமொழி அவர்களுக்கு பொருந்தும்.......முதல்ல எல்லாருமே வேலைக்காரர்களை ஒரு வரிக் கோட்டில் தான் வைப்பாங்க....... நம்மளோட பலவீனம் என்ன பார்த்த உடனே எல்லாரையும் நம்புவது....... அதனால் விளைவது நம்ம வீட்டு ரகசியங்கள் அடுத்த வீட்டில் பேசப்படுது................இதை தடுக்க முடியுமா பார்த்த உடனே எல்லாரையும் நம்புவது....... அதனால் விளைவது நம்ம வீட்டு ரகசியங்கள் அடுத்த வீட்டில் பேசப்படுது................இதை தடுக்க முடியுமா....வேலைக்காரர்களுக்கு பயந்து கதவைப் பூட்டிக்கொண்டு எப்பொழுதும் பேச முடியுமா....வேலைக்காரர்களுக்கு பயந்து கதவைப் பூட்டிக்கொண்டு எப்பொழுதும் பேச முடியுமா அவங்கள பத்தி ஒரு நம்பிக்கையை நம்ம மனசுல ��ர்ராங்க அதனால குடும்ப விஷயத்தை அவர்களிடம் பேசுரோம் அது வெளியில் தெரிந்து குடும்பத்தில் பிரச்சனை வருது.......இது யாரால்................. வேலைக்காரர்கள் நமக்கு உபத்திரமே உபத்திரமே.......... (இது என்னுடைய அனுபவத்தில் சொன்னது உதவியா இருக்காங்க அது சில பேர் தான் அதனால தான் இதை தேர்ந்தெடுத்தேன்)\nஏன் வேலைக்காரர்கள் வேணும்னு ஒரு பட்டியல் போடலாம்...\n1. காலையில் நாம டிஃபன் பண்றது பிள்ளைகளை கணவரை ரெடி பண்ணி அனுப்புறதுன்னு தலையை பிச்சிக்குற நேரத்துல பாத்திரம கழுவவாது ஒரு வேலை ஆள் இருக்குறது நல்ல விஷயம் தானே. கொஞ்சம் டென்ஷன் குறையும் இல்லன்னா ராத்திரி பயன்படுத்தி கழுவ போட்ட பாத்திரமெல்லாம் அந்த அவசர நேரத்தில் கழுவும் வேலையும் நமக்கு வந்துடும்.\n2. குழந்தைகள் இருக்கும் வீட்டில் கையால் துவைக்கும் துணி ஏகம். அவ்வளவு ஏன் இந்த காலத்தில் சாயம் போகாத துணி, எல்லாம் சேர்த்து மிஷின்லயே போட்டுடலாம் என்ற வகை துணி சற்று குறைவே. எதை எடுத்தாலும் சாயம் போகுது. இதெல்லாம் கையால் துவைத்து கொடுக்க ஒரு வேலை ஆள் தேவை தானே.\n3. வயதானவர்கள் இருந்தா இன்னும் கேட்கவே வேண்டாம்... உடம்புக்கு முடியலன்னா அவங்களூக்கு பெட்ஷீட், துணி என துவைக்கும் வேலை ஏகம். கூடவே சுத்தம் பண்ணும் வேலை... இதெல்லாம் செய்து கொடுக்க ஒரு வேலை ஆள் தேவை.\n4. ஒரு விருந்தினர் வருகைன்னா கூட சமைக்க உதவி செய்யவாது ஒரு ஆள் தேவை.\n5. நாம் மட்டுமே குடும்பத்தை பார்த்தால் தினுமும் வீட்டை பெருக்கி சுத்தம் பண்றதே கஷ்டம்... ஆனா வேலை ஆள் இருந்தா தினம் கூட்டி, தொடச்சும் விட்டுடுவாங்க. வீடும் சுத்தமா இருக்கும்.\n6. இன்றையா காலத்தில் கூட்டு குடும்பங்கள் மிக குறைவு... ஆளா ஒரு வேலையை பகிர்ந்து செய்ய வாய்ப்பு இல்ல. இந்த சூழலில் தின வேலையை ஒருவரே செய்வது ரொம்ப கஷ்டம்.\n7. என்னதான் கணவர் உதவி செய்தாலும் லீவ் நாளில் மட்டும் தானே உதவிக்கு ஆளிருக்கும்... வேலை ஆள் இருந்தா கணவரையும் தொந்தரவு பண்ண வேண்டாமே. கிடைக்கும் ஒரு நாள் லீவிலும் ஒட்டடை அடிக்குறது, ஃபேன் தொடைக்குறது, ஸ்க்ரீன் தொவைக்குறதுன்னு அவருக்கு வேலை வைக்க வேண்டாம்.\n8. எல்லாரும் எல்லா நாளும் நல்லா இருக்குறதில்லை... முக்கியமா மாதத்தில் சில நாட்கள் பெண்களால் முடியாத போது உதவிக்கு யாராவது வர மாட்டாங்களான்னு தேடாத பெண்கள் குறைவு. இன்னைக்கு கூட ஓய்வுஇ கிடைக்காதான்னு மனசு ஏங்க தான் செய்யும்.\n9. ஒரு உடல் நல குறைவுன்னா அன்னைக்கு நமக்காக கணவர் லீவ் போட்டுட்டு கூட இருந்து உதவும் சூழல் இருப்பதில்லை... அந்த நாட்களில் ஒரு சின்ன சின்ன சமையல் வேலை அது இதுன்னு செய்து கொடுக்க வேலை ஆள் இருப்பது பெட்டர்.\n10. இப்பலாம் ஆண் பெண் இருவரும் வேலைகு பொகும் சூழலில் வீட்டு வேலை எல்லாம் பெண்ணே பார்த்து குழந்தை கணவரையும் பார்த்து கொள்வது சிரமம். நேரமே இருக்காது. இவங்களூக்குலாம் வேலை ஆள் அவசியம் தானே.\n11. துணியை தேய்க்க வெளியே கொடுத்து வாங்குவதை விட துணி தேய்ச்சு கொடுக்க வீட்டில் வேலை ஆள் இருந்தா நமக்கு பிடிச்ச மாதிரி செய்துக்கலாமே.\n12. என்ன தான் மாமியார், சொந்த பந்தம் உடன் இருந்தாலும் நம்ம விருப்பபடி வேலை செய்து கொடுக்க மாட்டாங்க... உரிமையோட இதை இப்படி செய்யுங்கன்னு சொல்லவும் முடியாது. ஆனா வேலை ஆள் இருந்தா நாம விருப்பபடி செய்ய வைக்கலாம். நாமும் சங்கட பட வேண்டாம் தானே.\nஇன்னும் பட்டியல் போடலாம்... வரேன்... நான் போய் மதிய சமையலை முடிச்சுட்டு வரேன்.\nநடுவரே... நம்ம சொந்த மாமியார், நாத்தனாரிடமே நம்மலாம் உண்மையை சொல்லவோ நம்பிக்கையா பேசவோ கூடாது... அப்படி இருக்க வேலை ஆளை நம்பி குடும்ப விஷயத்தை பேசுவதா இதில் தப்பு யார் பக்கம் இதில் தப்பு யார் பக்கம் பெண்களுக்கே உள்ள கதைக்கும் சுபாவம் தான் இது... சில விஷயங்களை அருசுவையில் பகிரங்கமாக பேசுவது போல் தான் வேலைக்கறர்களிடம் சொல்வதும். நாம தான் உஷார இருக்கனும்... சொல்லிட்டு சொல்லிடுவாங்க்ளோன்னு பயம் ஏன் பெண்களுக்கே உள்ள கதைக்கும் சுபாவம் தான் இது... சில விஷயங்களை அருசுவையில் பகிரங்கமாக பேசுவது போல் தான் வேலைக்கறர்களிடம் சொல்வதும். நாம தான் உஷார இருக்கனும்... சொல்லிட்டு சொல்லிடுவாங்க்ளோன்னு பயம் ஏன் சொல்லிட்டா பிரெச்சனை ஆயிருச்சுன்னு புலம்பல் ஏன்... நமக்கு அந்த கண்ட்ரோல் கூட இல்லாம போகலாமா சொல்லிட்டா பிரெச்சனை ஆயிருச்சுன்னு புலம்பல் ஏன்... நமக்கு அந்த கண்ட்ரோல் கூட இல்லாம போகலாமா வேலைக்கு வருபவர்களை வேலைகாரர்களாக மட்டுமே நடத்துங்க. குடும்பத்தினராக நடத்துவது கூடாது. உதவுங்க, டீ, காபி போட்டு கொடுங்க பாவம் நமக்காக வேலை செய்பவருக்கு இதெல்லாம் செய்யலாம் தப்பில்லை... ஆனால் நம்பிக்கை வெச்சு பீரோ சாவியை கையில் கொடுக்கலாம�� வேலைக்கு வருபவர்களை வேலைகாரர்களாக மட்டுமே நடத்துங்க. குடும்பத்தினராக நடத்துவது கூடாது. உதவுங்க, டீ, காபி போட்டு கொடுங்க பாவம் நமக்காக வேலை செய்பவருக்கு இதெல்லாம் செய்யலாம் தப்பில்லை... ஆனால் நம்பிக்கை வெச்சு பீரோ சாவியை கையில் கொடுக்கலாமா கூடாது தானே அப்படி தான் நம்ம வீட்டு விஷயம் என்ற பெட்டியும் பூட்டியே இருக்கனும்.\nபெண்களுக்கு தன் சொந்த விஷயங்களை பிறரிடம் புலம்பும் குணம் இயற்கையா உள்ளது... அது வேலைக்காறர்கள் என்றில்லை, பழகும் தோழிகளிடமும் நடக்கும்... அவங்களை மட்டும் எப்படி நம்பறீங்க அதுவும் ஆபத்து தானே... ஆப்போ மாற்றம் நம்மிடம் தான் வரனும்.\nநடுவருக்கு வணக்கம்....வாழ்த்தோடு நிக்க முடியாத தலைப்பு....அதான் வாதம் பண்ணி பாத்துடுவோம்னு வந்துட்டேன்\nவீட்டில் வேலைக்காரர்கள் உதவிதான் என்ற அணிக்குதான் என் ஓட்டு....\n*எல்லா வீட்டு வேலைகளையும் ஒருவரே செய்யும்போது அலுப்பும், சோர்வும் ஏற்படும்.\nவீட்டில் அதிகப் படியான வேலைகளைச் செய்ய முடியாது.\nஒரு விசேஷம், விருந்தாளிகள் வருகையின் போது வேலைக்காரி இல்லாத நிலைமையை...ம்ஹூம்....என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.\n*ஏதோ அப்பப்ப லீவ் போட்டாலும் அவள் வந்த அந்த நிமிடம் ஏற்படும் நிம்மதி எல்லா இல்லத்தரசியும் அறிந்த ஒன்று.\n*அவ்வப்போது அவளிடமிருந்து கிடைக்கும் அடுத்த வீட்டு, எதிர்த்த வீட்டு வம்பு, வழக்குகள் நமக்கு ஒரு டைம்பாஸ்\n*எல்லாவற்றிற்கும் மேல் சமயத்தில் மீந்து போகும் சாப்பாட்டைக் வீணாக்காமல் ஒருவருக்கு கொடுத்த மனத் திருப்தி...\nஇப்படி நிறைய பாயிண்ட்ஸ் இருக்கு நடுவரே....எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்க விரைவில் வருவேன்\nநான் சொன்னதில் ///வேலைகாரர்களுக்காக பயந்து கதவைப் பூட்டிக்கொண்டு எப்பொழுதும் பேச முடியுமா/// இதை கவனிக்கவும்...........வேலைக்காரர்களிடம் இப்படி பேசுவது சரி அல்ல அதை நான் ஒத்துக்கிரேன் .நம்ம அவங்க கிட்ட சொன்னாதான் வெளியில் போகும்னு இல்லை நம்ம வேரு ஒருவரிடம் பேசுவதை அவங கேட்டலும் அது வெளியில் போக வாய்ப்பு இருக்கே ... எத்தனை நாள் தான் அவர்களுக்காக பயந்து ஒதுங்கியே பேச முடியும் ................ வேலைக்கு ஆள் எடுக்றவங்க நீங்க சொன்ன பட்டியலில் உள்ள விஷயத்துக்காக தான் எடுக்றாங்க...ஆனா இறுதியில் இப்படி தான் முடியும்\nசிம்ரா, வாங்க..வாங்க... வரும்போதே அணியையும் முடிவு செய்துட்டு, வாதத்தோட எக்ஸ்பிரஸ் வேகத்துல வந்திருக்கீங்க. நல்லது.\n//பார்த்த உடனே எல்லாரையும் நம்புவது....... அதனால் விளைவது நம்ம வீட்டு ரகசியங்கள் அடுத்த வீட்டில் பேசப்படுது.// இப்போதுள்ள பெண்களில் சிலர் பக்கத்து வீட்டு கதையை கேக்கவே வேலைக்காரர்களை வச்சிருக்கறதாகவும் கேள்விபட்டேன். அப்படீங்களா\nகுடும்பத்துல நடக்குற விஷயங்கள் நாம் சொல்லாவிட்டாலும் கூட, வீட்டில் நடக்கும் அன்றாட நிலவரங்களை வைத்து அவர்களே கதை-திரைக்கதை-வசனம் எல்லாம் எழுதி அக்கம்பக்கம் டிஸ்ட்ரிபியூட் பண்ணிடுவாங்க. ஆக.. வேலைக்காரர்கள் உபத்திரவமேன்னு சிம்ரா மனம் வெதும்பி சொல்லிட்டு போய்ட்டாங்க.\nஎதிரணியினரே நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க சிம்ராவுக்கு\nவனிதா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. //தலைப்பு என்னோடதா ;) எதுக்கோ பழி வாங்குறாப்பல இருக்கே... // நான் ரெம்ப சின்னபுள்ளைங்க எனக்கு பழிவாங்கலாம் தெரியாது ;) ரொம்ப நாளா இந்த வேலைக்காரங்க பண்ற ரவுசு என்னை பாடாய் படுத்தி எடுத்துட்டு இருக்கு. அதை கொட்ட ஒரு சந்தர்ப்பத்தை உங்க தலைப்பு தேடித் தந்தது. அதனாலேயே இந்த தலைப்பை எடுத்துவிட்டேன்.\n//என்ன தான் மாமியார், சொந்த பந்தம் உடன் இருந்தாலும் நம்ம விருப்பபடி வேலை செய்து கொடுக்க மாட்டாங்க... உரிமையோட இதை இப்படி செய்யுங்கன்னு சொல்லவும் முடியாது. ஆனா வேலை ஆள் இருந்தா நாம விருப்பபடி செய்ய வைக்கலாம். நாமும் சங்கட பட வேண்டாம் தானே.//ம்ம்... சரியா சொன்னீங்க.. மாமியார்,நாத்தனாரை நினைச்சுட்டு அதட்டி, உருட்டி வேலை வாங்கி ஒரு அற்ப ஆசையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ;))\n//பெண்களுக்கு தன் சொந்த விஷயங்களை பிறரிடம் புலம்பும் குணம் இயற்கையா உள்ளது... அது வேலைக்காறர்கள் என்றில்லை, பழகும் தோழிகளிடமும் நடக்கும்... அவங்களை மட்டும் எப்படி நம்பறீங்க அதுவும் ஆபத்து தானே... ஆப்போ மாற்றம் நம்மிடம் தான் வரனும்.// ஏங்க..வாலண்டரியா போய் உங்க குடுமியை வேலைக்காரிகிட்ட தந்துட்டு அவஸ்தைபடனும்\nவனிதா, பாயிண்டு பாயிண்டா வேலைக்காரர்கள் உதவியை புட்டு புட்டு வச்சிருக்கீங்க. இதில் எதையும் மறுக்க முடியாது.\nஎன்னப்பா எதிரணி ஒருவரில உங்க உபத்திரவத்தை சொல்லிட்டு போய்ட்டீங்க. இப்ப வனிதா இவ்ளோஓஓஒ... பெரிய லிஸ்ட் போட்டு அவங்க பக்க நியாயத்தை சொல்லியிருக்காங்க. உங்க லிஸ்ட் தயாரா\nடி.வி சீரியல்களால் பெண்களுக்கு தீமையாநன்மையா\nசமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்\nபட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2\n\"சாதிகா\" \"மாலினி\"சமையல்கள் அசத்த போவது யாரு\nஅனைத்து சகோதரிகலுக்கும் எனது வணக்கங்கள்\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jul/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3665579.html", "date_download": "2021-07-28T06:24:58Z", "digest": "sha1:3FRDO4UESX5TYX74IA724TBX46D5Q6VL", "length": 10840, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பதி லட்டு வைத்து விளையாட்டு செயலி நீக்கம்: உரிமையாளா் தலைமறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nதிருப்பதி லட்டு வைத்து விளையாட்டு செயலி நீக்கம்: உரிமையாளா் தலைமறைவு\nதிருப்பதி லட்டு வாங்கினால் மலைப்பாதையில் பேருந்து ஓட்டும் விளையாட்டு மொபைல் செயலியால் ஏற்பட்ட சா்ச்சையை அடுத்து ,ப்ளே ஸ்டோரில் இருந்து மொபைல் செயலியை நீக்கிய உரிமையாளா் தலைமறைவானாா்.\nஏழுமலையான் கோயிலுக்கு மலைப்பாதையில் அரசுப் பேருந்தை ஓட்டி செல்லும் விதமாக, மொபைல் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் வைக்கப்பட்டுள்ளது. இதை விளையாட வேண்டும் என்றால் 20 லட்டுகள் வாங்க ரூ. 179 கட்டணம் செலுத்த வேண்டும்.\nஅலிபிரியில் க���ுடாழ்வாா் சந்திப்பில் இருந்து பேருந்தை மலைப்பாதையில் ஓட்டி செல்லும் வகையிலும், மீண்டும் திருமலையில் இருந்து மலைப்பாதை வழியாகத் திருப்பதி வரும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாடும்போது கோயில் மணி, ஓம் நமோ வெங்கடேசாய போன்ற ஒளி அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. பேருந்து தவறுதலாக விபத்துக்குள்ளாகினால் விளையாட்டு முடிவு பெறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுனிதமான ஆன்மிகப் பயணத்தை விளையாட்டாகக் கொண்டு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டவரை கைது செய்து, செயலியைத் தடை செய்ய வேண்டும் என பாஜகவினா் கோரிக்கை விடுத்தனா்.\nஇதையடுத்து, மொபைல் செயலியை உருவாக்கிய டெக் மெட்ஸின் நிறுவன உரிமையாளா் சுரேஷ்குமாா், இந்த விளையாட்டை உருவாக்க ஒரு வருடம் சிரமத்துடன் தயாா் செய்ததாகவும், யாரையும் புண்படுத்தவில்லை என்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.\nஇதன்பின்னா், பின்னணியில் சுவாமியின் பாடல்கள் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது என்று விஜிலென்ஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். இதனால் சுரேஷ்குமாா் உடனடியாக ப்ளே ஸ்டோரிலிருந்து விளையாட்டை நீக்கியதோடு அலுவலகத்தை மூடி தலைமறைவாகிவிட்டாா்.\nஇதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2011/01/blog-post_6559.html", "date_download": "2021-07-28T07:47:47Z", "digest": "sha1:XKLBHVHGWP4HS7JVBQWK3H6NNBXXNNXL", "length": 7752, "nlines": 105, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கடந்த டிசம்பர் மாதம் கொடிக்கால்பாலயத்தில் நடைபெற்ற பொ��ுகூட்ட புகைப்படங்கள் மற்றும் ஹஜ்ஜிப்பெருநாள் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சிறப்புப்பரிச « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » கடந்த டிசம்பர் மாதம் கொடிக்கால்பாலயத்தில் நடைபெற்ற பொதுகூட்ட புகைப்படங்கள் மற்றும் ஹஜ்ஜிப்பெருநாள் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சிறப்புப்பரிச\nகடந்த டிசம்பர் மாதம் கொடிக்கால்பாலயத்தில் நடைபெற்ற பொதுகூட்ட புகைப்படங்கள் மற்றும் ஹஜ்ஜிப்பெருநாள் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சிறப்புப்பரிச\nகடந்த டிசம்பர் மாதம் கொடிக்கால்பாலயத்தில் நடைபெற்ற பொதுகூட்ட புகைப்படங்கள் மற்றும் ஹஜ்ஜிப்பெருநாள் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முன்னதாக தௌஹீத் பள்ளி இமாம் அ.அப்துல் ரஹ்மான் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும்,மாவட்ட அழைப்பாளர் m .முஹம்மத் பருஜ் விதியைப்பற்றிய விழிப்புணர்வு என்ற தலைப்பிலும்,மாவட்ட அழைப்பாளர் m .அல்தாப் ஹுசைன் ஜனவரி 27 ஏன் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.இப்பொதுகூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் சகோதர சகோதரிகளும் பெருமளவில் கலந்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nபதிவு நாள் : 17/03/2021, #கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nபணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2013/10/blog-post_21.html", "date_download": "2021-07-28T07:36:03Z", "digest": "sha1:6PP4FPWSXDFVGCTYZLEJSMRP6VFUP3YP", "length": 6285, "nlines": 105, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிநகர் இருசக்கர வாகனங்களில் சிறைசெல்லும் போராட்டம் சிடிக்கர் விளம்பரம்!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » கொடிநகர் இருசக்கர வாகனங்களில் சிறைசெல்லும் போராட்டம் சிடிக்கர் விளம்பரம்\nகொடிநகர் இருசக்கர வாகனங்களில் சிறைசெல்லும் போராட்டம் சிடிக்கர் விளம்பரம்\nஅல்லாஹ்வின் அருளால் கடந்த 18-10-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு. பொதுமக்களுக்கு கொண்டுசெல்லும் விதமாக இரு சக்கர வாகனம் ஸ்டிக்கர், 53 ஸ்டிக்கர் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக ஒட்டப்பட்டது\nTagged as: கிளை செய்திகள், சமுதாய பணி, செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nபதிவு நாள் : 17/03/2021, #கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nபணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/06/25135327/2761563/Tamil-News-TN-govt-strongly-opposes-construction-of.vpf", "date_download": "2021-07-28T07:51:22Z", "digest": "sha1:PZDN5IOUQHD7UGKLFQOTKZHHUFYVNVT5", "length": 15620, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்- மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு || Tamil News, TN govt strongly opposes construction of a dam in Mekedatu", "raw_content": "\nசென்னை 28-07-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்- மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு\nடெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தரவேண்டிய நீரை தரவேண்டும் என தமிழக அதிகாரிகள் கூறினர்.\nடெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தரவேண்டிய நீரை தரவேண்டும் என தமிழக அதிகாரிகள் கூறினர்.\nகாவிரி மேலாண்மை ஆணைத்தின் 12வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார்.\nதமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அரசு சிறப்பு செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.\nடெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தரவேண்டிய நீரை தரவேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி அழுத்தம் கொடுத்தனர்.\nஇதேபோல் மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று திட்டவட்டமாக கூறினர்.\nஇதையும் படியுங்கள்: மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் -எடியூரப்பா\nகர்நாடக அரசு மேகதாது அணை பிரச்சனையை எழுப்பிய நிலையில், தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\n7 மாநிலங்களில் முதல்-மந்திரி பதவி வகிக்கும் வாரிசுகள்\nகர்நாடகா புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்\nகொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி 93 சதவீதம் பாதுகாப்பானது\nஇந்தியாவில் மேலும் 43,654 பேருக்கு கொரோனா\nதிருப்பதியில் இலவச தரிசனம் தொடங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- தேவஸ்தான அதிகாரி தகவல்\nமேகதாது அணை பிரச்சனை: டி.டி.வி.தினகரன் தலைமையில் தஞ்சாவூரில் அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்\nகர்நாடகாவின் மனுவை தள்ளுபடி செய்ய சட்டபூர்வ நடவடிக��கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்\nமத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன- அமைச்சர் துரைமுருகன் பேட்டி\nமேகதாது அணை பிரச்சினை- அனைத்து கட்சி குழுவினர் மத்திய மந்திரியுடன் சந்திப்பு\nமேகதாது அணை விவகாரம்- டெல்லி செல்கிறார் முதலமைச்சர்\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nஅமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/notes/face.html", "date_download": "2021-07-28T08:33:24Z", "digest": "sha1:EKAHRMW24DHCQVI4Y5R454DHG657X2NK", "length": 10254, "nlines": 70, "source_domain": "www.sangatham.com", "title": "முகமா… வாயா… | சங்கதம்", "raw_content": "\nஅண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார்… “சேலத்தில் முக்கிய நபர் கைது” – பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் “அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா” – பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் “அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா” – கவுண்டமணி மாதிரி கேட்கிறார். முக்கியம் என்று இங்கே சொல்வது “முதன்மையான” – “பிரதானமான” என்ற பொருளில்.\nஇந்த முக்கியம் என்கிற வார்த்தையே “முக்யம்” என்கிற சமஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது தான். முக்யம் என்பதும் முகம் என்கிற சொல்லில் இருந்து வந்தது. முகம் என்பது வாசல் – முன்னால் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். துறைமுகம் என்று சொல்கிறோம் அல்லவா… சமஸ்க்ருதத்தில் முகம் என்பது முகத்தையும் குறிக்கும் – வாயையும் குறிக்கும்.\nசமண அரசன் அமரசிம்மன் இயற்றிய அம�� கோசம் என்கிற வடமொழி அகராதியில் முகம் என்ற சொல்லுக்கு ஒத்த பொருளில் (synonym) உள்ள சொற்களாக “வக்த்ராஸ்யம், வத3னம், துண்டம், ஆநநம், லபனம், முகம்” என்று கொடுக்கப் பட்டுள்ளது.\n“வத3” என்றால் பேசு என்று அர்த்தம். வதனம் என்பது பேச உபயோகப் படும் கருவியான வாயைத் தான் குறிக்கும். அதே போல “லப்” என்றாலும் பேசுவது என்று பொருள். லபனம் என்பதும் வாயைத்தான் குறிக்கும். ஆலாபனம், சல்லாபம் போன்ற வார்த்தைகள் லப் என்ற வேர்சொல்லில் இருந்து வந்ததுதான். ஆக வாயின் பெயர்களே முகத்துக்கும் பயன்படுகின்றன. வடமொழியில் வாய் முகம் இரண்டுக்கும் ஒரே மாதிரியான வார்த்தைகள் தான் உள்ளது.\nசமஸ்க்ருதத்தில் “வக்தா” என்றால் பேசுபவன் – வக்தவ்யம் என்பது பேசப்படும் வார்த்தைகளை குறிக்கும். இதே போல பலதும் உண்டும். ஸ்ரோதா – கேட்பவன், ஸ்ரோதவ்யம் – கேட்கப் படும் பொருள், கர்த்தா – செயலை செய்பவன், கர்தவ்யம் – செய்யப்படும் செயல் என்று வரும். அந்த வகையில் முகம் என்பது முன்னால் உள்ள, முதன்மையான, உறுப்பான வாயைக் குறிக்கிறது. முக்யம் என்றால் முகத்தின் தன்மை என்று பொருள் படும். அதாவது முதன்மையான தன்மை என்று புரிந்து கொள்ளலாம்.\n← சீனாவில் காளிதாசன் சிலை\nவடமொழியில் ஐம்பெருங் காவியங்கள் →\nதமிழில் முகத்திற்கு சொல் கிடையாது….சமஸ்க்ரிதத்தில் வாய்க்கு சொல் கிடையாது என்று படித்தேன்…உண்மையா\nமிக தெளிவான விளக்கம் . நன்றி.\nதுளசிராமன் ஆகஸ்ட் 1, 2017 at 5:40 மணி\n/**சமஸ்க்ரிதத்தில் வாய்க்கு சொல் கிடையாது**/\n“வத3” என்றால் பேசு என்று அர்த்தம். வதனம் என்பது பேச உபயோகப் படும் கருவியான வாயைத் தான் குறிக்கும்.\nவத +ல்யுட் = வதநம்(வதனம்)\nல்யுட் விகுதியானது கருவி என்னும் பொருளில் வந்தது .\nஎனவே வடமொழியில் வதனம் என்றால் வாயைக் குறிக்கும் .\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nகாசிகா – இலக்கண உரை\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nமுருகப்பெருமானைப் பற்றிய புராண, ���ரலாற்று நிகழ்வுகள் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் மிகப்பிரபலமானவை. எனினும், இக்கதைகளுள் முக்கியமானதாக போற்றப்படும் ‘மாம்பழக்கதை’ என்று இரசிக்கப்படும் கதை முருகவரலாறு பேசும் முக்கிய சம்ஸ்கிருதமொழி நூல்களான...\nமதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…\nஇப்போதெல்லாம் பண்டிகைகள் டீவி சானல்கள் அங்கீகரித்தால் தான் மக்களுக்கும் கொண்டாட ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. மகளிர் தினம், அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/ponnar-shankar-tamil-movie-audio-launch.html", "date_download": "2021-07-28T07:24:23Z", "digest": "sha1:HMFNQH5B6JE64UYEYE37XFVB25X6ZFIA", "length": 6176, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Ponnar Shankar Tamil Movie Audio Launch Stills - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/929472.html", "date_download": "2021-07-28T07:16:45Z", "digest": "sha1:ASL2S6DNAITQCQDZIKOX3JU2KO5NGOZR", "length": 5069, "nlines": 53, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பட்டிருப்பு தேர்தல் தொக���தியில் இலங்கை தமிழரசுக் கட்சி -26,498 வாக்கினைப்பெற்று முன்னிலையில்...", "raw_content": "\nபட்டிருப்பு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி -26,498 வாக்கினைப்பெற்று முன்னிலையில்…\nAugust 7th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி -26,498 வாக்கினைப்பெற்று முன்னிலையில்.\nமுதலாம் தர மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு\nஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்\nகல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தவாரம் 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள்\nகல்முனை பிராந்திய ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் கட்டிடம் கையளிப்பு\nபாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் கோட்டாபய\nமன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி\nயாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கிவைப்பு\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு\nரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி \nஉலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்\nஅம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)\nதூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/06/02", "date_download": "2021-07-28T07:03:22Z", "digest": "sha1:MHMZXYESHBYKJLQPICCIWDX6JQY3QRRE", "length": 32637, "nlines": 138, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Wed, Jun 2 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJune 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nகாரைதீவு பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை : 04 பேர் தொற்றாளராக அடையாளம்\nநூருல் ஹுதா உமர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (02) எழுமாறாக மேற்கொண்ட 23 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 04 நபர்கள் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத���து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என்று காரைதீவு சுகாதார ...\nஅத்தியவசிய தேவைகள் தொடர்பில் விஷேட வர்த்தமானி அறிவித்தல்\nஅத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இவ்வாறு ...\nபயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிப்பு\nநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது, தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்பயணக்கட்டுபாடு நீடிக்கப்பட்டுள்ளதென, கொரோனா ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nயாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் ...\nகொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ,பொலிஸார் நடவடிக்கை\nகொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் குறித்த ஸ்டிக்கர் ஒரு நாளைக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஒரே வாகனத்தை மீண்டும், ...\nபியுமி ஹன்சமாலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 13 பேர் பிணையில் விடுதலை\nகொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 13 பேரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி குறித்த பிறந்��நாள் கொண்டாடத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து ...\nயாழ்ப்பாணம், மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது\nயாழ்ப்பாணம், மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை பொருளை கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கரையில் பாதுகாப்பை ...\nதபாலகங்கள் அனைத்து நாளை திறப்பு\nஇந்த மாதத்துக்குரிய பொதுமக்களின் கொடுப்பனவுகளை செலுத்துதல், மருந்துகளை விநியோகித்தல் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட கடமைகளுக்காக, நாளை (3) தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள தபாலகங்கள், உப தபாலகங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வரும் பயனாளிகளுக்காக குறித்த கொடுப்பனவுக்கான அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டை ...\nகொரோனா தொற்றின் ஆபத்தறிந்து மக்கள் வீதிகளுக்கு இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும் : சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் \n(நூருல் ஹுதா உமர்) நாட்டில் வேகமாக அரிகரித்துவரும் கொரோனாவின் ஆபத்தை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும். கடந்த காலங்களில் மக்கள் தந்த ஒத்துழைப்பினாலையே இந்த மூன்றாம் அலையில் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு தொற்றாளர்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ...\n5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆலையடிவேம்பிலும் ஆரம்பம்\nகொவிட் 19 பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தின் பொருட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் திட்டம் இன்று தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழிச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் சுற்று நிருபத்திற்கு அமைவாக ...\nஇலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொவிட்-19 மூன்றாம் அலையினால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைத் திட்டங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. விபரம் இணைப்பு\nதீக்கிரையான கப���பல் மூழ்க தொடங்கியுள்ளது\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில்மூழ்க தொடங்கியுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலின் ஒரு பகுதிக்குள் நீர் செல்ல தொடங்கியுள்ளதால் கப்பல் மூழ்க ஆரம்பித்துள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. தீயை பெருமளவிற்கு கட்டுப்படுத்திவிட்டோம் ஆனால் கப்பலின் சில பகுதிகள் மூழ்க ஆரம்பித்துவிட்டன என கடற்படை பேச்சாளர் ...\nஇம்மாதம் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு\nஇவ்வருடத்தினுள் 50 மில்லியன் பைஸர் கொவிட் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன் முதல் தொகுதியாக 3 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இம்மாதமளவில் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nயாழ் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்\nபல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட அனுமதியின் கீழ் ஊசி ஏற்றும் செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், ஏனைய பீடங்களில்500 பேருக்கும் மொத்தமாக 2100 பேருக்கு கொரோனா ...\nமட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன ஊறணி பகுதியை நாளை திறக்க பரிந்துரைப்பு\nமட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை (03) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று (2) ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான நேற்று காலை 10 மணியில் இருந்து இன்று காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் ...\nஇந்திய லட்சத்தீவு இறைநேசர்களின் புனிதபூமியை பாதுகாக்க பிரார்த்தனை புரிவோம் : ஹரீஸ் எம்.பி\nஆன்மிகத்தில் உச்சகட்ட பேணுதல்களை கொண்ட லட்சத்தீவு பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். அ��ைப்பின் ஆலோசனையுடன் லட்சத்தீவின் மகிமையை சீரழிக்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் ஆடம்பர உல்லாச விடுதிகளையும், கசினோ நிலையங்களையும் அமைத்து மதுபாவனைக்கான வசதிகளையும் உண்டாக்கி மிகப்பெரும் நாசகார திட்டங்களுடன் கூடிய ...\nஅரசியலுக்காக பேதங்ளைப் பேசி அதிகாரங்களை அடைந்து கொள்ளும் எழிய சிந்தனைகள் எம்மிடம் இல்லை : ஏ.எல்.எம் அதாஉல்லா எம்.பி\n(நூருல் ஹுதா உமர்) இன உறவுகளை ஸ்திரப்படுத்தும் வகையிலான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதுடன் அரச அதிகாரிகளும் இதற்குத் துணைபுரிய வேண்டும். அக்கரைப்பற்று அல்- ஹிதாயா வித்தியாலயம் அன்று ரோமன் கத்தோலிக்க பாடசாலையாக இருந்தபோது, முஸ்லிம் மாணவர்கள் பலருக்கு மூத்த ...\nமரக்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை\nஅத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சில வர்த்தகர்கள் மரக்கறி மற்றும் பழவகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல ...\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் -பெண் காயம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில், காயமடைந்த பெண், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தனது காணியில் இருக்கின்ற பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்துள்ளார். இதன்போதே குண்டு வெடித்துள்ளது. அவருக்கு ...\nகாலையில் சூரியன் உதிப்பதற்கும் சீனாவே காரணம் என்று சொல்லும் நிலையில் எதிர்க் கட்சிகள் உள்ளன – பாரத் அருள்சாமி\n(க.கிஷாந்தன்) அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் கொவிட் இடைநிலை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதாக பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி கூறியுள்ளார். அட்டனில் (01) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ...\nபதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு\nஇலங்கையில் பதிவுத் திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு செய்வதற்கான கட்டணம் 100 ரூபாயில் ...\nதேங்கியுள்ள மரக்கறி மற்றும் பழ வகைகளை உள்ளூர் வர்த்தக நிறுவனங்களிற்கு வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் – அங்கஜன் இராமநாதன் விவசாயிகளிற்கு உறுதி\nகிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கோவிட் - 19 இடர்காலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களுக்கான சந்தைவாய்ப்பை இழந்து தவிக்கும் இச்சந்தர்ப்பத்தில் அவர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அவர்கள் எதிர்கொள்ளும் மேலதிக பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இதன்போது ...\nகொரோனா பயணத்தடையை மீறி சாய்ந்தமருது பகுதியில் நடப்பது என்ன\n(பாறுக் ஷிஹான்) நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. எனினும் சிலர் சுகாதார நடைமுறைகளையும் ...\nகப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து செல்லும் பணி ஆரம்பம்\nஎம் வீ எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்\nவீதிகளில் உலாவி நோய்க்காவிகளாக மாறிவிடாமல் வீட்டில் குடும்பத்தாருடன் இருந்து கொள்ளுங்கள் : இளைஞர்களுக்கு தவிசாளர் றாஸிக் ஆலோசனை \n(நூருல் ஹுதா உமர்) இளைஞர்கள் உல்லாசமாக இருந்து பழகியவர்கள் என்பதனால் கொரோனா தொற்றை மறந்து கவனயீனமாக செயற்படுவது எல்லோருக்கும் அசௌகரியத்தை உண்டாக்கி விடும். வீட்டில் உள்ள குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட முதியவ��்கள் என பலரையும் மனதில் கொண்டு வெளியில் உலாவித்திரிந்து நோய்க்காவிகளாக நாங்கள் மாறிவிடாமல் ...\nபழைய கட்டடத்தினை நாடாவெட்டி திறக்காமல் மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுங்கள் -சாணக்கியன்\nபழைய கட்டடத்தினை நாடாவெட்டி திறக்காமல் மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க பிள்ளையானும், வியாழேந்திரனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஅராலியில் அராஜகம் செய்த வாள்வெட்டு குழு..\nவீட்டருகே கஞ்சா புதைத்து வைத்திருந்த இளைஞன் வசமாக மாட்டினார்\nகாரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது\nபடுகொலை அரசே பாதக அரசே நீ தண்டிக்கப்படுவாய்...\nஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு\nபாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை\nதுமிந்த சில்வா விடுதலை; நீதிமன்றம் சென்ற ஹிருணிகா\nமன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி\nயாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n25வது திருமண நல் வாழ்த்துக்கள் திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி…\nசெல்வன் அகிலன் அஸ்வின் அவர்களுக்கு 14 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/150/60", "date_download": "2021-07-28T07:37:07Z", "digest": "sha1:TLEBREJAEE64A4B3R66QYJNQD5KTFXQN", "length": 13310, "nlines": 218, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்ப�� அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nபங்காளிகளின் தனிவழி சந்திப்பில் முக்கிய அமைச்சர்கள் இருவர் பங்கேற்பு\n3 ராஜபக்ஷர்களும் இருந்தனர்: புட்டுபுட்டு வைக்கிறார் கம்மன்பில\nவாழ்க்கைச் செலவு தொடர்பிலான உப-குழு, கடந்த 9ஆம் திகதியன்று கூடியது...\nபயணக் கட்டுப்பாடு மீண்டும் நீடிக்கப்பட்டது\nதற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, 14ஆம் திகதி நீக்கப்படாமல் மீண்டும்...\nகொரோனா மரணங்கள் 101-ஆல் அதிகரிப்பு\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமை..\nகாலைக் கடன்களை கழிப்பது பயணக் கட்டுப்பாட்டில் தவறா\nபயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்ற எந்த பரிந்துரையும் இன்று...\nகொழும்பு 7, சமிட் தொடர்மனையை தகர்க்க அனுமதி கோரப்பட்டுள்ளது\nநீங்கள் வாங்க வேண்டிய வர்ண ஸ்டிக்கர் எது\nஅப்படியாயின் நீங்கள் என்ன வர்ண (கலர்) ஸ்டிக்கரை வாங்க வேண்டும்...\nகர்ப்பிணியும் சிறுநீரக நோயாளியும் ​கொரோனாவுக்கு மரணம்\nகர்ப்பிணயும், சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு போர், கொரோனா வைரஸ்\n‘21 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கவும்’\nமாவனெல்லை பிரதேசத்தில் பேரனர்த்தம்: மூவர் மண்ணுக்குள் புதையுண்டனர்\nமண்சரிவில் சிக்கி மூன்று பேர் மாயம்\nகாணாமல் போன மூவரையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய 10 பேருக்கு விளக்கமறியல்\nகிரான் கடற்கரையில் நினைவேந்தலை அனுஷ்டித்த...\n‘தடையில்லாமல் 21 நாள் சுழற்சி வேண்டும்’\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள்...\nபயணக் கட்டுபாடு திடீரென நீடிப்பு\nஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் ஏன்\nஒரு தடுப்பூசி மட்டுமே என்றாலும் விரும்பி ஏற்றுக்கொள்கிறேன் என எழுதப்பட்டிருக்கும்...\nஒலுவில் திருமண பதிவாளர் கைது (முழு விபரம் இணைப்பு)\nஉயிர்த்த ஞாயிற��த் தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுக்கு...\n‘கட்டுக்குள் அடங்கும் வரை தளர்த்த வேண்டாம்’\nகொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் ...\nமுன்னாள் எம்.பி கொரோனாவுக்கு மரணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...\nபாராளுமன்ற உறுப்பினர்களில் மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ்....\nஅதிரடி அறிவிப்பு வெளியானது: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது\nஇன்று (28) வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த புதிய அறிவிப்பு சற்றுமுன்னர்...\n‘ கொரோனாவால் அல்ல பட்டிணியால் சாக போகிறோம்’\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கப் போகின்றோமோ\nபல நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகளாகின\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை​மையை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் ...\n‘அமில மழை பெய்யும் அபாயம்’\nதீ பரவியிருக்கும் எம்வீ எக்ஸ் - பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலிலிருந்து\nஐ.தே.கவின் முன்னாள் பெண் முக்கியஸ்தர் கைது\nஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது...\nகப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த களமிறங்கிய விமானப்படை (வீடியோ)\nவிமானப்படைக்கு சொந்தமான பெல் -212 ரக விமானத்தை...\nபுத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தில் மரணம்\nபுத்தளம் நகர சபையின் தலைவர் ​கே.ஏ.பாயிஸ் (52), விபத்தொன்றில் இன்று (23)...\nசஜித்துக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியானது\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\nவிபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்; தோழி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/Parliament/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/354-236144", "date_download": "2021-07-28T08:20:31Z", "digest": "sha1:CZ6UFGB2XP6WQ4G3OZZQLWE55OJH43KS", "length": 10846, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Parliament சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்\nஅவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஆட்சி செய்யும் தேவையோ, அதனை பயன்படுத்தி போராட்டங்களை ஒடுக்கும் தேவையோ அரசாங்கத்துக்கு இல்லை என, பாதுகாப்பு இராங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசகரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது, அவசரகால சட்டத்ததை நீடிப்பதா இல்லது முடிவுக்கு கொண்டு வருவத என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படை மற்றும் பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடினார்.\nஅதன்போது மேலும் ஒரு மாதத்துக்கு அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதனைவிட ஓகஸ்ட் மாதம் பெரேஹரா மற்றும் கிறிஸ்தவ நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறவுள்ளதால் அதற்கு தேவையான பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்க அவசரகால சட்டம் அவசியம்.\nஅவசரகால சட்டத்தை நீக்கினால் முப்படையினர் தமது முகாம்களுக்கு திரும்பிச்செல்ல நேரிடும். பெரெஹா உள்ளிட்ட சமய நிகழ்வுகளுக்கு பொலிஸாருடன் முப்படையினரின் பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.\nஇலங்கையில் பயங்கரவாத தாக்குதலை சஹரான் குழுவினரே நடத்தியமை தெளிவாகியுள்ளது. வெலிசறை முகாமுக்கு அமெரிக்க புலனாய்வு பிரிவினர் சென்றதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தினார். ஐ.எஸ��. பயங்கரவாதம் என்பது சர்வதேச ரீதியில் அச்சுறுத்தலாக உள்ளது.\nஎனவே, அமெரிக்க மாத்திரமின்றி பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு பிரிவுகளுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். எனவேதான் அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் செவல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் எந்தவித பிரச்சினையும் இல்லை” என்றார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actor-sivagiganesh-property-on-sale-14697", "date_download": "2021-07-28T06:50:17Z", "digest": "sha1:M4SLVB6VR7D2PSVQVBH5L7TWDDMCDG6J", "length": 8620, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "சிவாஜி குடும்பத்துக்கா இந்த நிலை? பூர்வீக வீட்டை விற்பனை செய்த பிரபு - ராம்குமார்? ஆதங்கப்படும் பிரபலங்கள்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்த���ட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nசிவாஜி குடும்பத்துக்கா இந்த நிலை பூர்வீக வீட்டை விற்பனை செய்த பிரபு - ராம்குமார் பூர்வீக வீட்டை விற்பனை செய்த பிரபு - ராம்குமார்\nசென்னையில் நடிகர் சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் வசித்த வீடு விற்பனை செய்வதற்கு திரையுலகினர் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.\nசென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலை எண் 7 என்ற முகவரியில் ஆரம்பக் காலத்தில் நடிகர் சிவாஜிகணேசன் வசித்து வந்தார். ராம்குமார், சாந்தி, பிரபு ஆகியோர் பிறந்ததும் இந்த வீட்டில்தான். பிள்ளைகள் வளர்ந்த உடன் தி.நகருக்கு குடிபெயர்ந்தது சிவாஜி குடும்பம். பின்னர் இந்த வீடு 'சிவாஜி புரொடக்‌ஷன்' அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது.\nதற்போது இந்த இடம் சிவாஜி குடும்பத்திடமிருந்து விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தை போலவே அந்தக் காலத்தில் சினிமாவுடன் தொடர்பு இருந்தது சிவாஜியின் வீடு. டி.கே.சண்முகம், ரெட் ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடகக் கம்பெனிகள் இதே ஏரியாவில்தான் இருந்தன.\nதிரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், எம்.என்.ராஜம், எம்.என்.நம்பியார், ஜி.ராமநாதன், பி.புல்லையான்னு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் பகுதியில் வசித்தனர். 'புதிய பறவை' படம் படப்பிடிப்பிக்கூ இந்த வீட்டில் நடத்தப்பட்டது. 'சந்திரமுகி' படத்தின் வேலைகள் இங்குதான் நடந்தன. சிவாஜி புரொடக்‌ஷன் படங்கள் தயாரிக்கறதை நிறுத்திய பிறகு இந்த சொத்து விற்கப்பட்டுள்ளது. 'சிவாஜி வாழ்ந்த வீடு என்பதற்காகவாவது அப்படியே பராமரிச்சிருக்கலாம் என்பது சினிமாத்துறையினரின் கருத்து.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லா��் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/the-relative-who-sexually-harassed-the-girl-was-arrested-under-the-pokcho-act-0707-22021/", "date_download": "2021-07-28T08:01:18Z", "digest": "sha1:DUCLITWS4CUHGRQTCA7WVJZUBCKEPSXB", "length": 12484, "nlines": 155, "source_domain": "www.updatenews360.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது\nசென்னை: ஓட்டேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nசென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது மகளுக்கு பெரியப்பா முறை வரும் டில்லிபாபு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக ஓட்டேரி மேட்டுப்பாளையம் கந்தன் தெரு பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து டில்லி பாபு போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nTags: உறவினர் போக்சோ சட்டத்தில் கைது, குற்றம், சிறுமிக்கு பாலியல் தொல்லை, சென்னை\nPrevious சமூக இடைவெளியின்றி அரசு அலுவலகத்தில் குழுமிய பொதுமக்கள்: கொரோனா அதிகரிக்க வழிவகை செய்வதாக குற்றச்சாட்டு\nNext ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு…\nதிமுக அளித்த வாக்குறுதி எங்கே : திருவள்ளூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தலைமையில் போராட்டம்\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது\nலாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கை��ு: லாரி பறிமுதல்…\nதொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது\nகாவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை\nகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கைது\nவீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை\nஅரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு\nதண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சமூகவலைதளங்களில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41011", "date_download": "2021-07-28T07:12:29Z", "digest": "sha1:ZFJFC2SGH4Y4GFMZKI4C3N57WGPQHFFB", "length": 10528, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன – தினேஸ் - GTN", "raw_content": "\nஅரசாங்கத்தின் பலவீனம் காரணமாக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன – தினேஸ்\nஅரசாங்கத்தின் பலவீனம் காரணமாகவே யுத்தக் குற்றச் செயல் குறித்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் வழங்கி வரும் உத்தேவகத்தின் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், இலங்கை மீது தொடர்ந்தும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச சமூகம் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்காது தற்போதைய அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தியமை பாரதூரமானது என அவர் தெரிவித்துள்ளார்.\nபடைவீரர்களை சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி ஊடகங்களில் கூறிய போதிலும் உண்மையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேறுவிதமாகவே காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsnews tamil tamil news UN அரசாங்கத்தின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை தினேஸ் குணவர்தன நல்லாட்சி பலவீனம் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • ப��ரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nலலித் மற்றும் அனுசவின் பிணை கோரல் மனு இன்று விசாரணைக்கு\nஅரசாங்கத்தை விமர்சனம் செய்த காரணத்தினால் அருந்திக்க பதவி நீக்கப்பட்டார் – நாமல் ராஜபக்ஸ\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogintamil.blogspot.com/2012/05/blog-post_10.html", "date_download": "2021-07-28T08:41:32Z", "digest": "sha1:GBIAAKOKHK677X7NCZYP7S2KJ2UH7D56", "length": 47565, "nlines": 368, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: நான் வீழ்வேன் என நினைத்தாயோ?", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமி��்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்��த் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறா���் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரிய��ாக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழ�� குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லத��னந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்தி���்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nநான் வீழ்வேன் என நினைத்தாயோ\n➦➠ by: அப்துல் பாஸித்\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநான் வீழ்வேன் என நினைத்தாயோ\nஆயிரம் வரிகளில் சொல்ல முடியாத நம் உள்ளத்தணர்வுகளை சில வரிகளில் மனதில் பதியும்படி புரியவைப்பது கவிதைகள். அப்படி என் மனதை கவர்ந்த சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்காக...\nதோட்டித் தாயின் சோகத்தினை சற்று வீரியத்துடன் பேசுகிறது நண்பர் சதீஷ் பிரபு அவர்களின் பீச்சாங்கை கவிதை.\nமனிதக் கழிவுகளை அள்ளும் துப்புரவுத் தொழிலாளிகளின் துயரங்களை சொல்கிறது நண்பர் சம்பத்குமார் அவர்களின் கவிதை.\nகடந்த தலைமுறை பாசத்தை நினைவு கூறுகிறது சகோதரர் பிரபு கிருஷ்ணா அவர்களின் பழுது படாத பாசம் கவிதை.\nஎரித்துவிடலாம் என் கவிதை தாள்களை... என சொல்லும் நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்கள் யாருக்காக\nமுதுமையில் வறுமை காரணமாக வாழ்வியல் போராட்டம் நடத்தும் மனிதர்களின் மனங்களை பதிவு செய்கிறது நண்பர் யாசர் அரபாத் அவர்களின் விடைக்கொடுக்க முடியாமல்... என்ற கவிதை.\nமரங்களை வெட்டுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறது நண்பர் பனித்துளி சங்கர் அவர்களின் மரம் தின்ற மனிதர்கள் கவிதை.\nஎன்றும் மாறாமல்… என்னும் நண்பர் ராச.மகேந்திரன் அவர்களின் கவிதை நியாயவிலைக் கடைகளில் கிடைக்காத நியாயம் பற்றி யதார்த்தமாக பதிவு செய்கிறது.\nதீண்ட மறுக்கிறார் காந்தி.. என சொல்லும் நண்பர் மதுமதி அவர்கள் சின்ன சின்ன ஹைக்கூ கவிதைகளால் சிந்திக்க வைக்கிறார்.\nஏழையின் பசியினைப் பதிவு செய்கிறது நண்பர் தேவா அவர்களின் பசி கவிதை.\nவரதட்சணை பற்றி இன்னொரு நிதர்சனத்தை பதிவு செய்கிறது நண்பர் ராஜா அவர்களின் நிறம் மாறா பச்சோந்திகள் என்னும் குட்டிக் கவிதை.\nவருடம் முழுவதும் படித்த மாணவனுக்கு தேர்வறையில் அனைத்தும் மறந்துவிடுவது போல, ஏராளமான கவிதைகளை நான் ரசித்திருந்தும் அவைகள் தற்போது நினைவிற்கு வரவில்லை.\nஇறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்\n- ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித்\nபகிர்வு அருமை சகோ..பதிவர்களின் அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி.தொடருங்கள்.\nஎனக்குப் பிடித்த பாரதியின் வரிகள்,மிக அருமையான பகிர்வு.\nபாரதியின் அருமையான வரிகளோடு ஆரம்பித்தமைக்கு நன்றி..\nதமிழ்மணம், பதிவர்கள், வாசகர்கள் கவனத்திற்கு <<<<< TO READ.\nசிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் .\nஅனைவருக்கும் அன்பு Thu May 10, 11:29:00 AM\nஅருமையான பகிர்வு மனம் நிறைகிறது ...........நன்றி\nதொடர்ந்து கலக்குங்க நண்பரே ..\nஅழகான கவிதைகள் நண்பா பகிர்வுக்கு நன்றி\nநல்ல அறிமுகங்கள். என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.\nஆசிரியர் குழுவுக்கு என் மனமர்ந்ந்த நன்றிகள்\nஆசிரியர் குழுவுக்கு என் மனமர்ந்ந்த நன்றிகள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Thu May 10, 08:02:00 PM\nதிண்டுக்கல் தனபாலன் Thu May 10, 09:30:00 PM\nஅனைத்துமே சமூக சிந்தனையைத் தூண்டும் கவிதைகள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ. பாசித்\nவருடம் முழுவதும் படித்த மாணவனுக்கு தேர்வறையில் அனைத்தும் மறந்துவிடுவது போல, ஏராளமான கவிதைகளை நான் ரசித்திருந்தும் அவைகள் தற்போது நினைவிற்கு வரவில்லை.\nஅனைத்து கவிதைகளும் அருமையான அறிமுகங்கள்..\nசில காலமாக கவிதைகள் என்றாலே பிறகு படிக்கலாம் என்று தள்ளிப் போட்ட எனக்கு இன்று கிடைத்த அனைத்தும் முத்து..\n//வருடம் முழுவதும் படித்த மாணவனுக்கு தேர்வறையில் அனைத்தும் மறந்துவிடுவது போல, ஏராளமான கவிதைகளை நான் ரசித்திருந்தும் அவைகள் தற்போது நினைவிற்கு வரவில்லை.//\nமாணவன் படித்த அனைத்தையும் நினைவு கூர்ந்தால், ஆசிரியர் பாடு திண்டாட்டம் தான்\nஎல்லாவற்றையும் நீங்க சொல்லி இருந்தால் படித்து படித்து திகட்டியிருக்கும்\nவாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் நன்றி நேரமின்மை காரணமாக தனித் தனியாக பதில் அளிக்க முடியவில்லை.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nயாதும் சென்னை யாவரும் தமிழர்\nநன்றி செய்தாலி - வருக வருக \nசசிகலாவிடமிருந்து, செய்தாலி வலைச்சர ஆசிரியராக பொறு...\nஇசை கேட்டால் புவி அசைந்தாடும்\nநதி எங்கே போகிறது ...\nவலைச்சர���்தில் ஆசிரியர் தென்றலாக வருகிறார் சசிகலா\nசமூகம், அறிவியல் மற்றும் சில\nநான் வீழ்வேன் என நினைத்தாயோ\nநானாகிய என்னைப் பற்றி நான்\nகணேஷ், அப்துல் பாசித்திடம் வலைச்சர பொறுப்பைத் தருக...\nவாரேன்... நான் வாரேன்... போய் வாரேன்...\nஒன்பதாவது திசை, பத்தாவது கிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/delta-corona-latest-updates-who", "date_download": "2021-07-28T07:30:48Z", "digest": "sha1:ZRC4UJI2S2SPLSCOLZV24RVN6ARFY7AK", "length": 11836, "nlines": 184, "source_domain": "enewz.in", "title": "உலகில் 111 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது - WHO எச்சரிக்கை!!!", "raw_content": "\nஉலகில் 111 நாடுகளில் உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் பரவியுள்ளது – WHO எச்சரிக்கை\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபல உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உருமாறிய டெல்டா ரக கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nகாலத்திற்கு ஏற்றவாறு கொரோனா தன்னை வெவ்வேறு விதமாக உருமாறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகில் கொரோனா வைரஸின் டெல்டா ரகம் தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த டெல்டா ரகம் பல உருமாறிய வைரஸை விட மிகுந்த வீரியம் மிக்கது என ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையை மிக வேகமாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது இந்த டெல்டா வைரஸ் தான். இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் உலக சுகாதார நிருவனம் உருமாறிய டெல்டா ரக கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவியுள்ளதாகவும், தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.\nஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்\nடிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : Enewz Tamil யுடியூப்\nடெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்\nவாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்\nPrevious articleஹேமாவை தத்���ெடுத்த பத்திரத்தை கிழித்து போடும் சௌந்தர்யா – விஷம் குடிப்பதாக மிரட்டும் பாரதி\nNext articleபிங்க் கலர் சுடிதாரில் வெண்பனி மலராக மின்னும் வாணி போஜன்…அழகு அள்ளும் புகைப்படங்கள் இதோ\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nதமிழ் சினிமாவால் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த...\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\n அமெரிக்காவை கலங்கடிக்கும் டெல்டா வைரஸ்\nதொடர்ந்து ஆட்டம் காட்டும் கொரோனா: உலக அளவில் 41 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு\nஎல்லை பாதுகாப்பு படையினருக்கு பதக்கம் வழங்கும் விழா – எல்லையை தாக்குவோருக்கு அவர்களது பாணியிலே தாக்கப்படும் அமித்ஷா உரை\nபடுகொலை செய்யப்பட்ட ஹைட்டிய அதிபர்: மருத்துவமனையில் இருந்து மனைவி வெளியிட்ட உருக்கமான புகைப்படம்\nவழக்கத்திற்கு மாறாக அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் – வியந்து போன ரசிகர்கள்\nகருப்பு நிற குட்டை பாவாடையில் தேவதையாய் காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா நடிகை – உறைந்து போன ரசிகர்கள்\nஅப்பப்பா என்ன அழகு…என்ன ஸ்டைல்லு… கிச்சென்ற ஜீன்ஸில் கலக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/french-braid-hairstyles-french-plaits-for-beginners-on-yourself", "date_download": "2021-07-28T07:24:44Z", "digest": "sha1:YIDEWZPASEFIAJGJZWN5UYBXP6UYY6BT", "length": 8279, "nlines": 176, "source_domain": "enewz.in", "title": "French Braid Hairstyles | French Plaits For Beginners on Yourself", "raw_content": "\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையி��் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nPrevious articleகாதலருடன் கில்மா செய்த உலக நாயகன் மகள்… நொந்து நூடுல்ஸாகிய சிங்கிள்ஸ்\nNext articleதமிழ் சினிமாவில் மீண்டும் களத்தில் இறங்கியுள்ள மாஸ் கூட்டணி – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nதமிழ் சினிமாவால் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த...\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதிகண்ணம்மாவில் இன்று நடக்க போவது என்ன\nமீண்டும் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள்\nஇடி, மின்னல் தாக்கி 68 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் மற்றும் உதவி தொகை\nநாம் இருவர் நமக்கிருவர் அப்டேட் – அந்த மூவரில் இவர் தான் கொலையாளியா\nஅந்த கண்ணுக்கு பத்து லட்சம் போதாது… ரசிகர்களை கவிப்பாட வைத்த ரம்யா பாண்டியன்\nஒ.. இப்படி ஒரு டிராக் ஓடுதா.. விஜய் டிவி மைனாவின் கணவருடன் ரொமான்ஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024856/amp", "date_download": "2021-07-28T07:05:49Z", "digest": "sha1:IGSRKZPI6TN7CJXJ63XIPOTYEATDKARS", "length": 7581, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மேட்டூர் அணை பூங்கா��ுக்கு பார்வையாளர்கள் வருகை சரிவு | Dinakaran", "raw_content": "\nமேட்டூர் அணை பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை சரிவு\nமேட்டூர், ஏப்.19: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மேட்டூர் அணை பூங்காவிற்கு பார்வையாளர்கள் வருகை சரிந்தது. சேலம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் மேட்டூர் அணையும் ஒன்று. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்வார்கள். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து இருமடங்காக அதிகரிக்கும். ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக, மேட்டூர் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வரத்து சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணை பூங்காவிற்கும், பவள விழா கோபுரத்திற்கும் 4,025 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ₹20,125 வசூலிக்கப்பட்டது. ஆனால் நேற்று கொரோனா அச்சம் காரணமாக, 2,867 சுற்றுலா பயணிகள் மட்டுமே அணை பூங்கா மற்றும் பவள விழா கோபுரத்திற்கும் வந்துசென்றனர். இதன்மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ₹14,335 வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் 1,158 சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து போனது.\nஇன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி\nகோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு\nஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை\nசேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு\nஅயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்\nகொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்\nசேலம் 4 ரோட்டில் ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி திறப்பு\nசேலத்தில் 101.3 டிகிரி வெயில்\nஇரவு நேர ஊரடங்கை மீறினால் நடவடிக்கை சேலத்தில் 500 போலீசார் கண்காணிப்பு\nபூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு\nஅடாவடி வரிவசூலை தட்டிக்கேட்ட வியாபாரி கடையை சூறையாடிய கும்பல்\nசேலத்தில் 100.1 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு\nமர்மநபர்கள் தாக்கியதில் பெண்கள் 2 பேர் காயம்\nமாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் ம���வட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்\nவயல்களில் நீர் புகுந்து பருத்தி செடிகள் அழுகல்\n₹30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nகேரளா, பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் வரத்து அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-07-28T08:23:06Z", "digest": "sha1:QLVSMOAIOVL2LJNG4VYXXTTTU3J5D3EO", "length": 24113, "nlines": 203, "source_domain": "malayagam.lk", "title": "சினிமா திரையரங்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை தரமான முறையில் இடம்பெறவேண்டும்-கோப் குழுவின் தலைவர்.. | மலையகம்.lk", "raw_content": "\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு -பிரதமர் மஹிந்த ராஜபக்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது.\nஹிசாலினி உயிரழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு..\nHome/சினிமா/சினிமா திரையரங்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை தரமான முறையில் இடம்பெறவேண்டும்-கோப் குழுவின் தலைவர்..\nசினிமா திரையரங்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை தரமான முறையில் இடம்பெறவேண்டும்-கோப் குழுவின் தலைவர்..\nசினிமா திரையரங்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை தரமற்ற நிலையில் காணப்படுவதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.\nஅதனால் சினிமா திரையரங்கங்கள் தொடர்பில் இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் சரித ஹேரத் 19 ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.\nஇலங்கை பாராளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் 2016 மற்றும் 2017 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு இந்த குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் மற்றும் நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள, அறவிடப்படாத த��ரைப்பட தயாரிப்பு கடன்கள் 141,292,087 ரூபாய் என கோப் குழுவில் புலப்பட்டது.\n2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழுக் கூட்டத்தில் சினிமா திரையரங்கங்களை நவீனமயப்படுத்த வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கையிடுமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும், இதுவரை அப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.\n2019ஆம் ஆண்டு பூர்த்தியடையும்போது கூட்டுத்தாபனம் 09 வங்கிக் கணக்குகளை பேணியிருப்பதுடன், சராசரியாக இவற்றின் மாதாந்த இருப்பு 29.2 மில்லியன் ரூபா என்றும் இங்கு புலப்பட்டது. இந்த நிறுவனத்தில் உரிய நிதி முகாமைத்துவம் இன்மை பாரிய பிரச்சினை என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nகலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் பெயரில் அருங்காட்சியகம் மற்றும் சினிமா பாடசாலையொன்றை அமைப்பதற்கு 99.9 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 05ஆம் திகதி இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காலத்துக்குள் இதன் பணிகள் பூர்த்தி செய்யப்படாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.\nஇந்தக் கட்டுமானத்துக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படவில்லை.\nஉரிய நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்யுமாறும் கோப் குழு, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச அவர்களுக்குப் பணிப்புரை விடுத்தது.\nசினிமா பாடசாலையொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூற்று ஆய்வினை மேற்கொள்றுமாறும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு குழு மேலும் ஆலோசனை வழங்கியது.\n2019ஆம் ஆண்டு கலாசாரத் திணைக்களத்தில் நிரந்தர பதவியில் சேவை உறுதிப்படுத்தப்படாத இரு அதிகாரிகள் மற்றும் இன்னுமொரு அதிகாரியை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் காணப்படும் மூன்று வெற்றிடங்களில் கடமையாற்ற நியமிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவாக 3,098,046 ரூபா வழங்கப்பட்டுள்ளமையும் இங்கு புலப்பட்டது.\nமருதானை சினிசிட்டி சினிமா திரையரங்கு 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி வரை அறவிடப்பட வேண்டிய சினிமாவுக்கான கூலி 12,343,433 ரூபா என்பதுடன், 2021ஆம் ஆ��்டு மார்ச் மாதம் வரையில் இந்தத் தொகை அறவிடப்படாமை தொடர்பிலும் கோப் குழு கவனம் செலுத்தியது.\nகளனியில் காணப்படும் சரசவி கலையரங்கில் தயாரிப்பு வசதிகளை அதிகரிப்பது தொடர்பில் 25 மில்லியன் ரூபாவும், திரைப்பட பாதுகாப்பு நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்த போதும் குறித்த ஆண்டில் அந்த நிதி பயன்படுத்தப்படாமை, தேசிய பயிற்சி கல்லூரியொன்றை ஆரம்பிப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்த 50 மில்லியன் ரூபா நிதியில் 500,000 ரூபா மாத்திரம் செலவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் குழுவில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.\n2017 மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி சினிமா விருது வழங்கும் நிகழ்வுக்கு 44,394,717 ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்ட கொள்முதல் வழிகாட்டியை பின்பற்றாமை தொடர்பிலும் கூட்டுத்தாபனத்திடம் குழு வினவியது.\nசெலசினே நிறுவனத்துக்கு இந்த நிதி செலுத்தப்பட்டிருந்ததுடன், அது தொடர்பில் கண்டறிந்து அறிக்கையொன்றை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு அறிவித்தார்.\n2020 – 2025 திட்டத்துக்கு இணங்கும் வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டமொன்று தயாரிக்கப்படாமை தொடர்பிலும் குழு அவதானம் செலுத்தியது.\nதேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை 2015 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படாமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு குழு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியது.\nஇதுவரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் 57 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இணைத்துக்கொள்ளும் பொறிமுறை தொடர்பான மறுசீரமைப்புகளுக்கு முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் ஊடாக அனுமதியை பெற்றுக்கொள்ளாமை தொடர்பிலும் குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது.\nகூட்டுத்தாபனத்தின் உயரதிகாரிகள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரைவாக நிறைவு செய்யுமாறும் குழு அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரைத்தது. ஒரு சில ஒழுக்காற்று விசாரணைகள் ஒன்றரை வருடங்களாக தாமதமாகுதல் சிக்கலுக்குரிய வ��டயம் என குழுவின் கருத்தாக இருந்தது.\nஇதுவரை திரைப்பட விநியோகம் தனியார் துறையினரால் மேற்கொள்ளப்படுவதுடன், அதனை அரசாங்கத்துக்கு கையகப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தயாராக உள்ளதாகவும் பேராசிரியர் கபில குணவர்தன குழுவில் தெரிவித்தார்.\nசினிமா திரையரங்கங்கள் ஊடாக பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் டிக்கட்களை இலத்திரனியல் முறையில் வழங்கும் தேவை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர குழுவில் சுட்டிக்காட்டினார்.\nஇந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, இரான் விக்ரமரத்ன, கலாநிதி ஹர்ஷ டி. சில்வா, அநுரகுமார திசாநாயக்க, ஜகத் புஷ்பகுமார, ஜயந்த சமரவீர, பிரேம்நாத் சி. தொலவத்த, எஸ். இராசமாணிக்கம் மற்றும் உத்திக பிரேமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நான்கு நாட்கள் பாராளுமன்றம் கூடும் ...\nவௌிநாடு செல்ல உள்ளவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி..\nரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…\nவந்தது ‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்ட்டர் ; அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி\nதிரையுலக ஜாம்பவான் திலீப்குமார் காலமானார்.\n“ஒவ்வோரு வருஷமும் பிறந்தநாள் வருது ஆனா வயசாகாம இருக்காரே..” டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்\n“ஒவ்வோரு வருஷமும் பிறந்தநாள் வருது ஆனா வயசாகாம இருக்காரே..” டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nஅரச பேருந்து சேவையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ..\nஒருநாள் தொடரை வென்ற அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nமுல்லைத்தீவு- அருள்மிகு வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்கோயில்\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nயாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். https://t.co/rhpKjNd7VK\nஇலங்கையை வந்தடைய உள்ள 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் \nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/fin-min-is-in-talks-with-rbi-to-extend-moratorium-and-restructure-loans-to-hospitality-sector-020001.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T06:41:22Z", "digest": "sha1:SGLZNQULHQBPTS4Q3OFNBV2TCGEKCS75", "length": 22584, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு! நிதி அமைச்சர்! | Fin Min is in talks with RBI to extend moratorium and restructure loans to hospitality sector - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு\nஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு\nஇன்று தங்கம் விலை எவ்வளவு..\n24 min ago தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n1 hr ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n14 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n14 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\nNews \"முருகன்\".. மேலிடம் போட்ட ஒரே ஆர்டர்.. \"இதெல்லாம் அநியாயங்க.. ஒத்துக்காதீங்க\".. கொந்தளித்த சீனியர்\nMovies அடேங்கப்பா...பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்களுக்கு இவ்வளவு சம்பளம் \nSports \"ஒழுங்கீமான செயல்\".. ஒலிம்பிக் பயிற்சியாளருக்கு \"நோ\" சொன்ன மணிகா பத்ரா.. விசாரணையை தொடங்கிய கமிட்டி\nLifestyle ���டலில் உள்ள நச்சுகள் வெளியேற வேண்டுமா இந்த யோக முத்திரையை செய்யுங்க...\nAutomobiles செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில், பொதுவாக வங்கி வாடிக்கையாளர்கள் வாங்கி இருக்கும் கடனுக்கு, செலுத்த வேண்டிய இ எம் ஐ தவணைகளை, ஒத்திவைக்க, கடந்த மார்ச் 2020-ல் இருந்து அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த இ எம் ஐ ஒத்திவைப்பு கால அவகாசம் ஆகஸ்ட் 31, 2020 உடன் ஒரு முடிவுக்கு வருகிறது.\nஇந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், விருந்தோம்பல் துறை என்று சொல்லப்படும் உணவகங்கள், ஹோட்டல்கள் எல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.\nஇ எம் ஐ ஒத்திவைப்பு நீட்டிப்பு\nஇந்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களுக்கான இ எம் ஐ தவணைகளை ஒத்திவைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அல்லது விருந்தோம்பல் துறையினர்கள் வாங்கி இருக்கும் கடன்களை மறு சீரமைக்க (Loan Restructuring) வேண்டிய தேவை இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.\nவிருந்தோம்பல் துறையில் வியாபாரம் செய்பவர்களின் கடன்களுக்கான தவணை ஒத்திவைப்பு, கடன் மறு சீரமைப்பு தொடர்பாக, நிதி அமைச்சகம், மத்திய ரிசர்வ் வங்கி உடன் பேசிக் கொண்டு இருப்பதாக, ஒரு ஃபிக்கி அமைப்பு கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார்.\nஇந்த கொரோனா பிரச்சனையால், சுமாராக 90 சதவிகிதம் வியாபாரம் அடி வாங்கி இருக்கிறது. இந்தியாவில் விருந்தோம்பல் துறை சார்ந்து சுமாராக 4.5 கோடி மக்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எனவே வங்கிக் கடன்களில் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள் Hotel Association of India (HAI) அமைப்பினர்.\nஆனால் வங்கிகளோ, இதற்கு மேலும் கடன் தவணைகளை ஒத்திவைக்கும் (EMI Moratorium) நடவடிக்கையை நீட்டிக்கக் கூடாது என தங்கள் தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். சமீபத்தில் ஹெச் டி எஃப் சியின் தலைவர் தீபக் பரேக், இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்கக் கூடாது என, ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸுக்குச் சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nவிரைவில் \\\"டிஜிட்டல் ரூபாய்\\\" தீவிரம் காட்டும் ரிசர்வ் வங்கி..\nஅரசை ஏமாற்றும் பெரும் பணக்காரர்கள்.. அட பாவிகளா..\nதங்க பத்திரத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்.. #SBI சொல்லும் 6 முக்கிய காரணங்கள்..\nமாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு\nஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களை பெற MasterCard-க்கு தடை.. RBI புதிய உத்தரவு..\nஎஸ்பிஐ உட்பட விதியை மீறிய 14 வங்கிகளுக்கு அபராதம்.. ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை..\n4 முறை மட்டுமே இலவசம்.. எஸ்பிஐ புதிய உத்தரவு.. ஜூலை 1 முதல் அமலாக்கம்..\nநகை உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரிய ரிலீப்.. RBI கொடுத்த வாய்ப்பு..\nஎல்லாப் பக்கத்தில் இருந்தும் உதவி தேவை.. ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய கோரிக்கை..\n600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..\nவரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-club-cricketer-smashes-huge-six-but-what-happened-player-shocked-watch-viral-video-mut-486993.html", "date_download": "2021-07-28T08:13:41Z", "digest": "sha1:GSWYRWCXXHAN7PMJ4LSIZJGNWMZZREU3", "length": 10370, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Club cricketer smashes huge six but what happened player shocked - Watch viral video, மிகப்பெரிய சிக்ஸ்தான், ஆனா இப்படி ஆயிடுச்சே... வைரலான வீரரின் ஷாக் - எதிரணியினரின் சிரிப்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமிகப்பெரிய சிக்ஸ்தான், ஆனா இப்படி ஆயிடுச்சே... வைரலான வீரரின் ஷாக் - எதிரணியினரின் சிரிப்பு\nசிக்சர் அடித்து வேதனையடைந்த ஆசிப் அலி என்ற கிளப் வீரர்.\nஇங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஒருவர் அடித்த சிக்ஸ் அவரது காரின் முன் கண்ணாடியையே பதம் பார்க்க, அவருக்கு லேசான வருத்தம் ஏற்பட, ஆனால் மற்ற வீரர்களுக்கு, மேட்சைப் பார்த்த ரசிகர்களுக்கு சிரிப்புத்தான் வந்தது.\nஇங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஒருவர் அடித்த சிக்ஸ் அவரது காரின் முன் கண்ணாடியையே பதம் பார்க்க, அவருக்கு லேசான வருத்தம் ஏற்பட, ஆனால் மற்ற வீரர்களுக்கு, மேட்சைப் பார்த்த ரசிகர்களுக்கு சிரிப்புத்தான் வந்தது.\nஆசிப் அலி என்ற அந்த வீரர் அடித்த சிக்ஸ் தான் அது. தன் கார் கண்ணாடியை தன் சிக்சரே பதம் பார்க்க அவருக்கு கார் கண்ணாடி போன சோகம், அதனால் அவரது ரியாக்‌ஷன் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. எதிரணியினர் சிரித்து மகிழ்ந்தனர்.\nவைரலான அந்த வீரரின் ரியாக்‌ஷன் இதோ:\nபொதுவாக சிக்சர் அடித்தால் தூக்கி அடித்து விட்டு அதே போசில் பந்து சிக்சருக்குச் செல்வதை மகிழ்ச்சியுடன் பேட்ஸ்மென்கள் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் இவருக்கோ சோகம் ஏற்பட்டது, காரணம் சிக்சர் மைதானத்துக்கு வெளியே நிறுத்தியிருந்த இவரது காரின் முன் கண்ணாடியையே பதம் பார்த்து விட்டது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஹாலிபாக்ஸ் கிரிக்கெட் லீகின் கிராஸ்லி ஷீல்டி காலிறுதி ஆட்டத்தில் செயிண்ட் மேரிஸ் கிரிக்கெட் கிளப்பின் ஆசிப் அலி நன்றாக ஆடிவந்தார், அப்போது இவர் அடித்த சிக்ஸ், அதாவது ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக் மேல் பவுண்டரியைத்தாண்டி தூக்கி அடித்தார்.\nஆனால் அது தன் காரின் முன் கண்ணாடியையே பதம் பார்க்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஷாட் போய் கார் கண்ணாடியை பதம் பார்த்தவுடன் தன் கார் என்று தெரிந்தவுடன் தன் தலையிலேயே அவர் கையை வைத்துக் கொண்டு வேதனையை வெளிப்படுத்தினார்.\nசிக்சர் அடித்து விட்டு இப்படியொரு ரியாக்‌ஷன் அனைவருக்கும் சிரிப்பையே வரவழைத்தது, ஆனால் கிளப் கிரிக்கெட் ஆடும் ஆசிப் அலிக்கோ என்னடா சிக்சர் அடிக்கப் போய் இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.\nமிகப்பெரிய சிக்ஸ்தான், ஆனா இப்படி ஆயிடுச்சே... வைரலான வீரரின் ஷாக் - எதிரணியினரின் சிரிப்பு\nகரடியுடன் இளம்பெண் பிரன்ஷிப்... வைரலாகும் புகைப்படங்கள்\nடோக்கியோ ஒலிம்பிக் : உலகின் நம்பர் 2 ரஷ்ய வில்வித்தை வீரரை நொறுக்கிய பிரவின் ஜாதவ்\nதங்க நகைக்கடன் Vs பர்சனல் லோன் - இரண்டில் சிறந்தது எது\nகூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்... டிடிவி தினகரனை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர்\nDhanush: 'நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவை தட்டும்’ - தனுஷை வாழ்த்திய இயக்குநர் பாரதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/msdhoni-positive-message-has-triggered-a-debate-in-social-media-hrp-490573.html", "date_download": "2021-07-28T08:15:46Z", "digest": "sha1:34WZANQILLNUTPVMOFTRF2WPMQH65WZA", "length": 10126, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "MSDhoni : என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா? -விமர்சனத்துக்குள்ளான தோனியின் புகைப்படம்/ MSDhoni positive message has triggered a debate in Social media hrp– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nMSDhoni : என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா\nசரியான எண்ணங்களை நடவு செய்தல் என்ற கேப்ஷனுடன் சிஸ்கே ட்விட்டர் ஹேண்டிலில் பதிவான தோனியின் புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் ஹேண்டிலில் வெளியான தோனியின் புகைப்படம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nமகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் சிம்லாவுக்கு ஜாலி டூர் சென்றிருந்தார். தோனி தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தொடர்ந்து சிம்லாவில் இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். ஹேண்டில் பார் மீசையுடன் இருக்கும் தோனியின் நியூ லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nசிம்லாவில் மரக்குடில் ஒன்றில் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் ஹேண்டிலில் பதிவு செய்யப்பட்டது. இந்த புகைப்படம் தான் இப்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சரியான எண்ணங்களை நடவு செய்தல் என்ற கேப்ஷனுடன் சிஸ்கே ட்விட்டர் ஹேண்டிலில் பதிவான அந்த போட்டாவில் மரங்களை நடுவோம், காடுகளை காப்போம் என்ற வாசகம் எழுதப்பட்ட மரத்தாலான பலகைக்கு அருகே தோனி போஸ் கொடுத்திருப்பார். இதுதான் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதோனியின் செயல் முரணாக இருக்கிறது என ஒரு ட்விட்டர் யூஸர் கூறியுள்ளார். மேலும் ஒரு ட்விட்டர் யூஸரோ, ‘ மரப்பலகையில் மரங்களை நடுவோம், காடுகளை காப்போம் என எழுதிவைத்துள்ளீர்கள். இது சிகரெட் கம்பெனி கேன்சர் மருத்துவமனையை கட்டியது போல் உள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார். ’\nஇந்த புகைப்படமானது ஹிமாச்சல் பிரதேசம் ரத்னாரில் உள்ள மீனாபாக் என்னும் ஓய்வு இல்லத்தில் எடுக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள அந்த ஓய்வு இல்லத்தின் உரிமையாளர், “அது பயன்படாத மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டு, குளிர்காலத்தில் தீ மூட்டவே இந்த மரத்துண்டுகள் பயன்படுத்தப்படும் ‘ எனத் தெரிவித்துள்ளார்.\nMSDhoni : என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா\nகரடியுடன் இளம்பெண் பிரன்ஷிப்... வைரலாகும் புகைப்படங்கள்\nடோக்கியோ ஒலிம்பிக் : உலகின் நம்பர் 2 ரஷ்ய வில்வித்தை வீரரை நொறுக்கிய பிரவின் ஜாதவ்\nதங்க நகைக்கடன் Vs பர்சனல் லோன் - இரண்டில் சிறந்தது எது\nகூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்... டிடிவி தினகரனை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர்\nDhanush: 'நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவை தட்டும்’ - தனுஷை வாழ்த்திய இயக்குநர் பாரதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/priority-for-self-employment-schemes-to-develop-educated-youth-as-entrepreneurs-cm-mkstalin-announces-ekr-pand-497369.html", "date_download": "2021-07-28T08:25:03Z", "digest": "sha1:BCOISDBL2NHIPJZME7SQ5IXJGAKHENH7", "length": 13760, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Priority for self-employment schemes to develop educated youth as entrepreneurs CM MKStalin announces | படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபடித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்\nஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் இறக்குமதிக்கு தேவையான உதவிகளை செய்ய ஏதுவாக சிறப்பு திட்டங்களை சிறு குறு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.\nபடித்த இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் விரைவுப்படுத்தப்பட வேண்டும்” என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும்குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் முதல்வர் தலைமையில் நேற்று (5.7.2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nகொரோனா பெருந்தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் இந்த நிதியாண்டில் வரவுசெலவு திட்ட முதலீட்டு மானிய ஒதுக்கீட்டில் 60 விழுக்காடான ரூ. 168.00கோடி, 1975 தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் உடனடியாக விடுவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.\nமேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலான முறைசார்ந்த கடன் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்க செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு 2021-22ஆம் நிதியாண்டில் முன்னுரிமை அளித்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தவறாமல் எய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nசுயவேலைவாய்ப்புத் திட்டங்களில் ஆதிதிராவிடர்/பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகிய பயனாளிகளின் விகிதாசார பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டை, இந்தியாவ��ன் மிகவும் துடிப்பான புத்தாக்கத்திற்கு உகந்த மாநிலமாக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.\nAlso read: \"கர்நாடக காங்கிரஸ் தலைவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது\"- தமிழக காங். பிரமுகர் காட்டம்\nமேலும், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் இறக்குமதிக்கு தேவையான உதவிகளை செய்ய ஏதுவாக சிறப்பு திட்டங்களை சிறு குறு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.\nநீண்ட காலமாக சிட்கோவில் நிலுவையிலுள்ள, மனை ஒதுக்கீடுகளுக்கு பட்டா வழங்குதல் மற்றும் தொழில் மனைப் பட்டாக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகமான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விண்வெளி வானூர்திகள் ரோபோட்டிக்ஸ் மற்றும் துல்லியமான தொழில்கள் உற்பத்தி ஆகிய உயர் தொழில்நுட்ப துறைகளில் ஈடுபட ஏதுவாக திட்டங்களை உருவாக்க வேண்டும்.\nதமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட ஏதுவாக தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற் பேட்டைகளை உருவாக்கி தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.\nபடித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்\nவங்கி வாடிக்கயைாளர்கள் கவனத்திற்கு... 15 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது\nExclusive | 15 ஆண்டுகால கடின உழைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது: பவானி தேவி\nஊதிய உயர்வு கோரி திருப்பூர் ஒப்பந்த பனியன் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போரட்டம்\nகரடியுடன் இளம்பெண் பிரன்ஷிப்... வைரலாகும் புகைப்படங்கள்\nடோக்கியோ ஒலிம்பிக் : உலகின் நம்பர் 2 ரஷ்ய வில்வித்தை வீரரை நொறுக்கிய பிரவின் ஜாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/rainfall-thunderstorm-next-2-days-in-tamilnadu-hrp-490121.html", "date_download": "2021-07-28T06:57:11Z", "digest": "sha1:WGOYERGABN5O5KD2SEVWIFNYRTUSYMVO", "length": 7988, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/Rainfall Thunderstorm next 2 days in Tamilnadu hrp– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nவெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டின் கடலோரம் மற்றும் வட மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்ளில் இடியுடன் கூடிய கன மழையும்,உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 27-ம் தேதி வரை அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nவெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா\nBasavaraj Bommai : கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை\nஇதுவரை வழங்கப்பட்டுள்ள Fastag எவ்வளவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்\nமாஸாக மாற்றப்பட்ட ’ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650’... என்ன மாற்றம் தெரியுமா\nகுருணால் பாண்டியா தனி விடுதிக்கு மாற்றம் : மற்ற 8 வீரர்களுக்கான டெஸ்ட் ரிப்போர்ட் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/06/24/minister-ma-subramanian-addressed-media-on-tn-covid-vaccine-distribution", "date_download": "2021-07-28T06:25:42Z", "digest": "sha1:WV45YPLHI7XQUTA7RBEB622ZC4CWDJGM", "length": 10112, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "minister ma subramanian addressed media on tn covid vaccine distribution", "raw_content": "\nஅரசு சார்பில் வீட்டிற்கே சென்று கோவிட் டெஸ்ட்; முழுமையான தடுப்பூசி பெற்ற கிராமம் - சுகாதார அமைச்சர் தகவல்\nதமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nடெல்டா பிளஸ் தமிழகத்தில் பரவாமல் கட்டுப்பாடோடு இருப்பதில் கவனமுடன் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 38 லட்சம் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு. அதில் சுமார் 1 கோடியே 28 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றார். தற்போது சுமார் 8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், இம்மாத இறுதிக்குள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். அதேபோன்று தேயிலை தொழிலாளர்கள் அனைவருக்கும் போட்டு முடிக்கப்படும். சுற்றுலா தளங்கள் (நாகூர், வேளாங்கண்ணி, கோடியக்கரை) இருக்கும் இடங்களில் விரைவில் தடுப்பூசி போடப்படும்.\nதமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 3,332 பேரில் 18 வயதிற்கு மேல் கர்ப்பிணி பெண்கள் என கண்டறியப்பட்ட 998 பேரை தவிர்த்து, மீதமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஅந்த ஊரைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக குறைந்த எண்ணிக்கையில் உள்ள கிராமத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்படும். இதுவரை 40 மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை கொடுக்காத மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 1296 மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டம் உள்ளது. இதுவரை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20,968 பேர் பயனடைந்து உள்ளனர். இதுவரை 423 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nடெல்டா வைரஸ் தொடர்பாக 1159 பேருக்கு பெங்களூருவில் மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அங்கு ஒருவரைத் தவிர அனைவரும் நெகடிவ் ஆக தான் இருந்துள்ளது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார். இருந்த போதிலும் அவருடைய பயண விபரம், அவர் யாருடன் பழகியுள்ளார் என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.\n71 லட்சம் தடுப்பூசிகள் ஜீலை மாதத்தில் மத்திய அரசு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 772 இடங்களில் கொரோனா தொற்று பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக அதிகப்படியானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வீட்டிற்கே சென்று கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கான சோதனை முறை நடைபெற்று வருகிறது. தேவைப்படும் நேரத்தில் அந்த பரிசோதனையை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என்றார்.\nதமிழ்நாட்டில் நுழைந்த டெல்டா ப்ளஸ் வகை கொரோனா : சென்னையில் ஒருவருக்கு பாதிப்பு - சுகாதார செயலாளர் தகவல்\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-07-28T07:37:04Z", "digest": "sha1:7NZILM5T5V4NCABVJG26QLC2OY4I6BXO", "length": 12722, "nlines": 155, "source_domain": "www.magizhchifm.com", "title": "இந்தியா | Magizhchi Fm", "raw_content": "\nநடிகர் சூர்யா பிறந்த நாள் ஜூலை 23 .\nஇராஜபாளையம் தொகுதியில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமமுக,அதிமுக மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் 150…\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் விழா\nநடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் தரிசனம்\nகல்விக்கு மீண்டும் ஒரு தெரஸா ரூபி தெரஸா ஆசிரியை…\nஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்றது இந்தியா\nஉங்கள் குழந்தை��ளை மிகக் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் அன்பான வேண்டுகோள்.\nகொரோனா மூன்றாம் அலை‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். 1 முதல் 20 வயது குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். 1. குழந்தைகளை வீட்டில் இருக்க வைக்கவும். 2. வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதையும் நண்பர்கள் வருவதையும் தவிர்க்கவும். 3. குழந்தைகளை கூட்டமான இடங்களுக்கும்...\nதனியார் துறை ஊழியர்களுக்கு “சரல் பென்ஷன்” திட்டம் – ஏப்ரல் 1 முதல் தொடக்கம்\nதனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடரப்பட்ட ‘சரல் பென்ஷன் யோஜனா’ திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரல்...\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி, தேர்தல் நடத்தை...\nதமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. சட்டப்பேரவை தேர்தலில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5...\nபுல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று பிப்ரவரி 14.\n நித்தம் விழிகள் செங்குருதி,,யை வடிக்கிறது தாயகம் காத்திட தன்னையும்அளித்துஅழித்திட நாற்பத்தி இரண்டு சி ஆர் பி எப் படைவீரர்களுக்கு நினைவாஞ்சலிநலம் சூழ, நாட்டில் வாழ சீறும் சிங்கமென புரண்டெழும்\nமத்திய பட்ஜெட் 2021- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 72 முக்கியஅறிவிப்புகள் முழு விவரம்\nமத்திய பட்ஜெட் 2021- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 72 முக்கியஅறிவிப்புகள் முழு விவரம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு: தற்சார்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும்...\nசுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்…\nமுதல் வித்தியாசம் பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு...\nஉலகில் ஒரு தலை சிறந்த மாநிலம் தமிழ்நாடு பற்றிய தகவல்:\n1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட் 2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது 3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது 4. உலகில் தங்கம்...\nONE DAY CHIEF MINISTER சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒரு நாள் அம்மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டிருக்கிறார். வாழ்த்துவோம். #ONEDAYCHIEFMINISTER\nஏவுகணை - விவரங்கள் அடிப்படையில், ஓர் இலக்கை நோக்கி அதைத் தாக்கும் நோக்கத்துடன் வீசும் எந்தவொரு பொருளும் (Object) ஏவுகணை (Missile) என்று அழைக்கப்படும். உதாரணம்: பறவையின் மீது எறியப்டும் ஒரு சிறு கல் கூட...\nமார்கழி மாதத்தின் கடைசி தேதியன்று கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை. போகிப்பண்டிகைக்கான காரணமென்ன அது யாரால் கொண்டாடப்பட்ட பண்டிகை அது யாரால் கொண்டாடப்பட்ட பண்டிகை யாரை முன்னிருத்தி கொண்டாடப்படும் பண்டிகை அது யாரை முன்னிருத்தி கொண்டாடப்படும் பண்டிகை அது சிலர் இதனை இந்துப் பண்டிகை என்கிறார்கள். சிலர் தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/06/03", "date_download": "2021-07-28T07:36:55Z", "digest": "sha1:SMASQMCXLW6SRHQ4IC2SKXDTJLZNTPND", "length": 19738, "nlines": 102, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Thu, Jun 3 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJune 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nயாழ் மாவட்டதாதியர்கள் பணி புறக்கணிப்பு\nயாழ் மாவட்டதாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை ...\nகளுத்துறை, கம்பஹா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்\nகளு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக குறித்த ஆறுகளின் கரையிலுள்ள சில பிரதேசங்களில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய மற்றும் ...\nமட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் திடீர் மரணம்\nமட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்றிரவு 11 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக ...\nசீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇணுவில் கிராமத்தின் ஒரு பகுதி நேற்று இரவு முதல் தனிமைடுத்தப்பட்டுளது\nயாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில்கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு பகுதி நேற்று இரவு ...\nஇதுவரையில் 1834528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது\nஇலங்கையில் இதுவரையில் 1834528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 925 242 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 3 50 163 2ஆவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது. இதேநேரம், 846 583 பேருக்கு சினோபார்ம் ...\nஅக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு நிகழ்வு இணையவழி(Zoom) ஊடாக நடாத்த ஏற்பாடு\nஅக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவு தின நிகழ்வை இணையவழி (Zoom) ஊடாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளரும், ஓய்வுபெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின்பிரதிப் பணிப்பாளருமான பொறியியலாளர் என்.ரீ.எம்.சிராஜூடீன் தெரிவித்தார். பாடசாலையின் 75வது ஆண்டு தினம் ...\nவவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (02) இரவு ...\nமன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு..\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு, மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது. இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பணிபுறக்கணிப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...\n52 இடங்களில் கொழும்பில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை\nஇன்றைய நாளிலும் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் 52 இடங்களில் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்று (02) ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் இன்று (03) செல்லுபடியாகாது என அவர் ...\nமேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் கடந்த ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜூன் இரண்டாம் திகதி வரை நிகழ்ந்துள்ளதுடன் ...\nகல்ம��னை பிரதேசத்தில் வீடு வீடாக சென்று அரசாங்கத்தின் 5000/-ரூபாய் கொடுப்பனவு வழங்கல்\n(சர்ஜுன் லாபீர்) நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000/-ரூபாய் கொடுப்பணவு இன்று நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் கல்முனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி ...\nமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய சேவைகள் இடம்பெற வேண்டும்\nமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ...\nகிணற்றில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு\nகிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் வீட்டு கிணற்றில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண், தனிமையில் வசித்துவந்த நிலையில் ​நேற்று ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஇஷாலினி கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்..\nவீட்டருகே கஞ்சா புதைத்து வைத்திருந்த இளைஞன் வசமாக மாட்டினார்\nஅராலியில் அராஜகம் செய்த வாள்வெட்டு குழு..\nகாரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது\nபடுகொலை அரசே பாதக அரசே நீ தண்டிக்கப்படுவாய்...\nகல்முனை பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் : மக்கள் உற்சாகத்துடன் பங்கெடுப்பு\nபுதிய மாகாணப்பணிப்பாளராக அலியார் நியமனம்.\nயாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்\nஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\n25வது திருமண நல் வாழ்த்துக்கள் திரு.திருமதி நாகேந்திரன் கலாராணி…\nசெல்வன் அகிலன் அஸ்வின் அவர்களுக்கு 14 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.topnewsthamizh.com/", "date_download": "2021-07-28T07:11:26Z", "digest": "sha1:RCA7L3AHTRPB4BMRN2VYTH7T7NYNWUR7", "length": 10117, "nlines": 196, "source_domain": "www.topnewsthamizh.com", "title": "No-1 Tamil Online News | Tamil News Live | Breaking News | Corona News - TopNewsThamizh", "raw_content": "\nகாட்டுமன்னார்கோயில் அருகே முதலை பிடிபட்டது..\nபெண்களுக்கு நகரப்பேருந்தில் இலவசப் பயணம்… இணையத்தில் வைரல் ஆகும் மீம்ஸ்கள்\nஒரே நாளில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 840 பேருக்கு அபராதம்\nகடலூர் மாவட்டத்தில் 462 பேருக்கு கொரோனா\n21 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான யுரேனியத்தை பதுக்கி வைத்திருந்த இருவர் மகாராஷ்டிராவில் கைது\nதமிழக முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக நியமனம்\nகிணற்றில் விழுந்த சிறுவன்.. 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு\nபைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… ரூ.28,000 அபராதம் கட்டிய பெண்கள்\nவிலங்குகளும் பழமொழிகளும் பாகம் – 1\nவணக்கம் நண்பா / நண்பிகளே. நாம் இந்த பதிவில் விலங்குகளை வைத்து பழமொழி சொல்லும் விலங்குகளும் பழமொழிகளும் பற்றி காணலாம். அதற்கு முன்பு நம்ம Facebook பக்கத்தை லைக் பண்ணிக்கோங்க.\nஇவர்கள் இருக்கும் வரை குற்றங்கள் குறையப்போவதில்லை.\nShruti Haasan : தனது காதலனின் ஓவியங்களுடன் போட்டோ எடுத்த ஸ்ருதி ஹாசன்..\nRashmika Mandanna : நீ அசைந்தால் அசையும் உலகே நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஸ்..\nShriya Saran: ஜொலி ஜொலிக்கும் உடையில் நடிகை ஸ்ரேயா – அசத்தல் போட்டோஸ்\nDisha Patani: செல்லப்பிராணிகளுடன் லவ்லி போட்டோஸ் – நடிகை திஷா பதானி\n நடிகை லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்..\nRitika Singh : செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி.. நடிகை ரித்திகா சிங் போட்டோஸ்..\nNayanthara : கொரோனா தடுப்பூசி.. ஜோடியாக சென்று போட்டுக்கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/03/tnpsc-current-affairs-15032020.html", "date_download": "2021-07-28T07:16:45Z", "digest": "sha1:NH7AWX4TDCO6EGWGUCQV23KEZMMHG7KT", "length": 10099, "nlines": 192, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "TNPSC CURRENT AFFAIRS 15.03.2020", "raw_content": "\n1. ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது\nராமநாதபுரம் மற்றும் விருதுநகரில், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மார்ச்-1 அன்று அடிக்கல் நாட்டினார்.\nமத்திய அரசின் 60% நிதி மற்றும் மாநில அரசின் 40% நிதியில் இந்த கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் கட்டப்பட உள்ளன.\nதமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், உதகை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதல் இடம் வகிக்கும் இந்திய நகரம்\nடிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மாநகரங்களை பொறுத்தவரை பெங்களூரு முதலிடத்திலும், 2-ம் இடத்தில் சென்னையும், 3-ம்இடத்தில் மும்பையும், 6-ம் இடத்தில் டெல்லியும், 8-ம் இடத்தில் கோயம்புத்துரும் உள்ளன.\nமாநிலங்கள் பட்டியலில் முதலில் மகாராஷ்டிராவும், 2-ம் இடத்தில் கர்நாடகாவும், 3-ம் இடத்தில் தமிழகமும் இருப்பதாக, வேர்ல்டு லைன் பணப் பரிவர்த்தனை நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.\n3. சமீபத்தில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி விருது யாருக்கு வழங்கப்பட்டது\n2020ஆம் ஆண்டுக்கான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி விருது, அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலுக்கு வழங்கப்பட்டது.\nஇந்த விருதானது இந்தியா அறக்கட்டளையால் (India Foundation) சிறந்த அரசியல்வாதிக்கு வழங்கப்படுகிறது.\nமேலும், கடந்த ஜனவரி மாதம் கொல்கத்தா துறைமுகத்தின் பெயர் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் எனவும்,\nகடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனானி நஷ்ரி சுரங்கப் பாதைக்கு சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n4. சமீபத்தில் மிளகாய் திருவிழா நடைப்பெறும் மாநிலம்\nமத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் காஸ்ராவாட்டில் (Kasrawad) 2020ஆம் ஆண்டுக்கான மிளகாய் திருவிழா (Chilli Festival) நடைபெறுகிறது.\n5. உலக உற்பத்தித்திறன் கூட்டம் எங்கு நடைபெற உள்ளது\nஉலக உற்பத்தித்திறன் அறிவியல் கூட்டமைப்பினால் 19வது உலக உற்பத்தித்திறன் கூட்டம் (World Productivity Congress) மே 6 முதல் மே 8 வரை பெங்களூரில் நடத்தப்பட உள்ளது.\n45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\n என்ற நூலின் ஆசிரியர் யார்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nவெள்ளி, மே 14, 2021\nகன்னியாகுமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட வருடம்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nஞாயிறு, ஜூன் 28, 2020\nடெல்லி சுல்தான்கள் Online Test 003\nசனி, ஏப்ரல் 18, 2020\nசமூக அறிவியல் புதிய புத்தகம் மிக முக்கிய வினா விடைகள் SS Test 05\nசனி, ஏப்ரல் 18, 2020\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி\nடெல்லி சுல்தான்கள் Online Test 004\nசனி, ஏப்ரல் 18, 2020\nபுதன், ஏப்ரல் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-241-33535/39452/", "date_download": "2021-07-28T06:42:06Z", "digest": "sha1:GPC5TZUIMXKTVU6HNH3N4LUC5SCO6OGE", "length": 26962, "nlines": 252, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 241 டிராக்டர், 1995 மாதிரி (டி.ஜே.என்39452) விற்பனைக்கு காய்தல், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nவிற்பனையாளர் பெயர் Balbeer Singh\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப���பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 241 @ ரூ 1,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1995, காய்தல் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 7250 சக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 241\nசோனாலிகா மிமீ 35 DI\nபார்ம் ட்ராக் Atom 35\nகுபோடா நியோஸ்டார் A211N 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 1134 மஹா ஷக்தி\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/others-social-work-india-ngos-get-funds-from-abroad_1532.html", "date_download": "2021-07-28T07:49:44Z", "digest": "sha1:INXLL2S2HXSQHKBVYMMXZIRW7TKUWHLX", "length": 12371, "nlines": 190, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கிடைக்கிறது - மத்திய அரசு", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை பொதுசேவை\nஇந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கிடைக்கிறது - மத்திய அரசு\nஇந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கிடைக்கிறது - மத்திய அரசு\nஇந்திய என்ஜிஓக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ 10 ஆயிரம் கோடி கிடைக்கிறது - மத்திய அரசு\nவெளிநாடுகளில் இருந்து இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2009 -2010 ம் ஆண்டுகளில் மொத்தம் 22000 தொண்டு நிறுவனங்கள் சுமார் 10 ,000 கோடி நிதி பெற்றுள்ளதாக மத்திய அரசு ஆவணங்களின் மூலம தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 3218 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுமார் 1663.31 அளவிற்கு நண்டோகை பெற்றுள்ளன. இதில் பெரும்பாலான நிதி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\n���னை-யின் (எங்கள் குழுவின் பெயர்) நோக்கம்:\nநூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nகிராமத்திற்கு ஒரு இளைஞர் - ஆண்டிச்சியூரணி இளங்கோ சந்திரன்\nபுவிதம் - இன்றைய மாணவர்களுக்கு தேவையான கல்வி மையம் \nபணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2021/02/01/h-j-cine-makup-hair-and-beauty-academy/", "date_download": "2021-07-28T07:57:44Z", "digest": "sha1:VFML5FIZRX5VEWCXO7ZFHU5Z7BQ4YBVP", "length": 6868, "nlines": 110, "source_domain": "filmnews24x7.com", "title": "எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி – Film News 24X7", "raw_content": "\nஎச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி\nஎச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார்\nசவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் இன்று( பிப்ரவரி 1ம்தேதி) மாலை 6 மணிக்கு சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடக்கிறது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்��மணி தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகிக்கின்றனர்.\nதமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார்.\nநிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார், விஜய் சேதுபதி, விருகை வி.என்.ரவி எம் எல் ஏ, எஸ்.சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். பெப்ஸி நிர்வாகிகள் மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் விழாவில் கலந்துகொள்கின்றனர். ஏ.சபரிகிரிசன் உரையாற்றுகிறார்.\n‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரண் மகன்\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nதனுஷுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து\nநவரசாவில் யோகிபாபுவின் மாறுபட்ட வேடம்\n“மாயோன்” பட டப்பிங் முடித்தார் சிபிராஜ் \nட்ரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் தயாரிப்பில் அசோக் செல்வன் –…\nஇசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கிளாப் போர்ட் அடித்து ’பேராசை’…\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2017/11/734-02112017-3.html", "date_download": "2021-07-28T07:44:08Z", "digest": "sha1:WHVZFBTIELDFNSQ67BVPQOAUC4FTWMG4", "length": 24414, "nlines": 303, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 734 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 3", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்���ி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 734 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர் - 02/11/2017 - 3\n\"யாம் வருவோம்\" என அகத்தியர் கோவிலில் உத்தரவு வந்தபின், உண்மையிலேயே, ஒரு மிகப் பெரிய பலம் வந்துவிட்டது, என்பதே உண்மை. இத்தனை கருணையுள்ள தகப்பன் இருக்க, எல்லாம் அதனதன் இடத்தில் சென்று அமரும் என்று தோன்றியது. இருப்பினும், எது வரவேண்டுமோ அது அங்கிருக்கும். அல்லாதது அவர் அருள் இல்லாதது என்றும் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.\nஅகத்தியருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை கூறி, அவர் உத்தரவுடன் வீடு வந்து சேர்ந்தேன்.\n\"அந்த நாளுக்கு\" முன் ஒரு சனிக்கிழமை விடுமுறை வந்ததால், விட்டுப் போன விஷயங்களை நிச்சயம் செய்வதற்காக, மறுபடியும் திருநெல்வேலி, கோடகநல்லூர் சென்றேன். கோவில் நிர்வாகிகள் முதல், ஊர்காரர்கள் ஒவ்வொருவராக 2ம் தியாதிக்கான பூசைகளை பற்றி கேட்டனர்.\nஎல்லோருக்கும் பதில் சொல்கிற பொழுது, ஒருவர் கேட்டார்.\n\"காலையிலே வருகிறவர்களுக்கு, ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள் இங்குதான் ஒரு உணவு விடுதி கூட கிடையாதே இங்குதான் ஒரு உணவு விடுதி கூட கிடையாதே\n அதை பற்றி அடியேன் யோசிக்கவே இல்லையே உங்களால், இங்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால், ஒரு சிறு வியாபாரத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா உங்களால், இங்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால், ஒரு சிறு வியாபாரத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா\nஅவரும் \"நடுக்கல்லூரில் ஒரு சைவ உணவு விடுதி உள்ளது. அவரிடம் பேசி பார்க்கிறேன். ஏற்பாடு செய்கிறேன்\" என்று கூறினார்.\n அப்படியே ஆகட்டும்\" என்று கூறி சென்றவர், உணவு விடுதி உரிமையாளர் ஒத்துக்கொண்டதை பின்னர் தொலை பேசி மூலம் என்னிடம் கூறினார்.\nஇந்த விஷயத்தில்தான் எனக்கு பெருமாளும், அகத்தியரும் சொல்லாமல், சொல்லி சூடு போட்டனர்.\nஇந்த வருடம் தனி ஒருவனாக ஓடத்தான் பெருமாளின் உத்தரவு. அடியேனோ, இன்னொருவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்ததில் அவர்களுக்கு விருப்பம் இல்லை போலும். அன்றைய தினம், ஒத்துக்கொண்டவர் வராமல் போக, அடியேனும் பிற விஷயங்களில் கவனத்துடன் இருந்து, காலை சிற்றுண்டியை பிறருக்கு ஏற்பாடு செய்தது மறந்து போக, சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை அகத்தியர் பூசைக்கு வந்து, பசியுடன் தவித்ததை கண்டு அரண்டு போய்விட்டேன். இறைவன், அகத்தியர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், இது அடியேனுடைய தவறு. அந்தநாளில் வந்திருந்து தவித்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அத்தனை விஷயங்களை கூறி அகத்தியர் அடியவர்களை அழைத்த அடியேனுக்கு, அங்கு உணவு விடுதி கிடையாது என்று சொல்ல மறந்து போனது உண்மை. இனி வரும் வருடங்களில் இந்த மாதிரியான தவறு நடக்க கூடாது என இறைவனிடம், அகத்தியரிடம் வேண்டிக் கொள்கிறேன்.\nஏற்பாடுகளில் மிச்சமிருந்தது பூமாலை, பூசைக்கான சாதனங்கள். திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு நண்பரின் துணையுடன், அடியேனே நேரடியாக பார்த்துப் பார்த்து, ஏற்பாடு செய்தேன். அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.\nநவம்பர் 1ம் தியதி இரவு 10.30க்குள் கிளம்புவதாக தீர்மானம். கூட வருகிற நண்பர்கள் வந்து சேர்ந்த பொழுது 11.30 ஆகிவிட்டது. எங்கள் ஊரில் இருக்கும் பிரபலமான விநாயகர் ஆலயத்தில் அவரை வணங்கி, கிளம்பினோம்.\nதிடீர் என ஒரு எண்ணம்.\n\"வண்டியை பூக்கடையில் நிறுத்து. அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் இரு மாலை வாங்கி கோவில் வாசல் கதவில் மாட்டிவிட்டு, வணங்கி செல்வோம்\" என்றேன்.\nபூக்கடையில் மிக அழகான 4 அடி உயர மாலை கிடைத்தது.\nஅகத்தியப் பெருமான் கோவில் வாசல் கதவில் மாட்டி விட்டு, பிரார்த்தித்து, எங்கள் பயணத்தை தொடர்ந்து, திருநெல்வேலி சென்றடைந்தோம்.\nநெல்லையப்பர் கோவில் அருகில், மார்க்கெட்டில், பெருமாளுக்கான பூமாலையை வாங்கி கொண்டு, கோடகநல்லூர் கோவில் வாசலை அடைந்தவுடன், ஆச்சரியப்பட்டு போனேன்.\nநாங்கள் சென்ற பொழுது காலை மணி 6. எங்க��ுக்கு முன்னரே வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் ஒரு குழுவாக, கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர். அந்தநாள், வந்தது வார நடுவில் என்பதால், அதிகம் அகத்தியர் அடியவர்கள் வர வாய்ப்பில்லை, என்கிற அடியேனின் எண்ணத்தை, \"நீ என்னடா, நினைப்பது\" என்கிற படி அகத்தியர் அமைத்துக் கொடுத்தார்.\nதிரும்பி தாமிரபரணி நதியை பார்த்தேன். இருகரை தொட்டு விரிவாக, வேகமாக சென்று கொண்டிருந்தாள். இது அடுத்த ஆச்சரியம்.\n அகத்தியரும், பெருமாளும், நிறைய ஆச்சரியங்களை தருவார்கள் போல இருக்கிறதே\" என்று நினைத்தபடி, பெருமாளை, அகத்தியரை, தாமிரபரணி தாயை மனதில் தியானித்து கோடகநல்லூர் மண்ணில் கால் பதித்தேன், என்னென்ன நடக்கப் போகிறதென்று தெரியாமலே\nஒம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக\nஇரவில் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன். எதாவது உபயம் இருந்தால் சொல்லவும்.\nஎல்லா எண்ணங்களையும் எல்லா கஷ்டங்கள் அனைத்தையும் அகத்தியர் பெருமானே தங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லி மனம் லேஷ்குமாறு உணருங்கள். ஓம் அகத்தியர் பெருமாள் திருவடிகள் சரணம்.\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி\nஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி\nஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி\nஇதன் விளக்கம் தாங்கள் தர முடியுமா\nஇத்தனை கருணையுள்ள தகப்பன் இருக்க, எல்லாம் அதனதன் இடத்தில் சென்று அமரும் என்று தோன்றியது. இருப்பினும், எது வரவேண்டுமோ அது அங்கிருக்கும். அல்லாதது அவர் அருள் இல்லாதது என்றும் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை\nஅந்தநாளின் வடிவத்தை (என்னென்ன நடக்க வேண்டும், யார் யார் வரவேண்டும்) என்பதை இறைவனும், அகத்தியரும்தான் தீர்மானிக்கிறார்கள் என்று திடமாக நம்புகிறேன். எத்தனையோ விஷயங்களை தேர்ந்தெடுத்து, அதை செய்யவேண்டும், இதை செய்யவேண்டும் என்றெல்லாம் திட்டமிடுபவனாக இருந்தாலும், அவர் அனுமதிப்பது மட்டுமே எங்கும் நடந்தேறுகிறது. ஏன் இப்படி அனுமதிக்கிறார், என்பது பல முறை ஆச்சரியமாக இருந்தாலும், அவர் கூறியதைத்தான் அடிக்கடி நினைவுகூருவேன். அது, \"\"பொறுத்திரு எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அத���ப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா\nவிளக்கத்திற்கு மிக்க நன்றி நன்றி\nஅந்தநாள் >> இந்த வருடம் - [2021-22\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 735 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடக...\nசித்தன் அருள் - 734 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடக...\nசித்தன் அருள் - 733 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடக...\nசித்தன் அருள் - 732 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடக...\nசித்தன் அருள் - 731 - அந்தநாள் > இந்த வருடம் (2017...\nஉங்கள் எண்ணம் / கேள்வியை தருக\nநாடி வாசிக்க தொடர்பு கொள்க\n[வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.\n​SMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]\nஅன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு\nஅன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை\nஅன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/cafe-coffee-day-finds-rs-2-000-cr-missing-after-siddhartha-suicide-018168.html", "date_download": "2021-07-28T06:59:32Z", "digest": "sha1:AZJK5KKOOI3PUHLFS6WFWJRLDEQR7XLY", "length": 25905, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தொடரும் பிரச்சனை.. கஃபே காபி டேவில் ரூ.2,000 கோடி மாயம்.. விசாரணையில் அம்பலம்..! | Cafe Coffee day finds Rs.2,000 cr missing after Siddhartha suicide - Tamil Goodreturns", "raw_content": "\n» தொடரும் பிரச்சனை.. கஃபே காபி டேவில் ரூ.2,000 கோடி மாயம்.. விசாரணையில் அம்பலம்..\nதொடரும் பிரச்சனை.. கஃபே காபி டேவில் ரூ.2,000 கோடி மாயம்.. விசாரணையில் அம்பலம்..\nஇன்று தங்கம் விலை எவ்வளவு..\n42 min ago தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n2 hrs ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n14 hrs ago வெற்றி வாகை சூடிய இந��திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n15 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\nMovies துவம்சம் செய்யும் தனுஷ்.. வெளியானது டி43 ஃபர்ஸ்ட் லுக்.. டைட்டில் இதுதான்\nNews \"முருகன்\".. மேலிடம் போட்ட ஒரே ஆர்டர்.. \"இதெல்லாம் அநியாயங்க.. ஒத்துக்காதீங்க\".. கொந்தளித்த சீனியர்\nSports முடக்கி போட்ட மன அழுத்தம்.. எல்லாம் தவறாக முடிந்துவிட்டது.. கலங்கும் டென்னிஸ் ஸ்டார் நயோமி ஒசாக்கா\nLifestyle கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியா டாக்டர பாருங்க...இல்லனா ஆபத்துதான்...\nAutomobiles செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: மிகவும் பிரபலமான கஃபே காபி டே நிறுவனரும், தொழில் அதிபருமான சித்தார்த்தா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்.\nகர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான இவர் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர், 36 மணி நேரத்திற்கு பின்பு நேத்ராவதி ஆற்றங்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.\nஅந்த சமயத்தில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு அதிகப்படியான கடன் பிரச்சனையினால் மனஅழுத்தம் இருந்திருக்கலாம், இதனால் இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.\nசித்தார்த்தா தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிய தனது கடைசி கடிதத்தில், நிறுவனத்தின் பெருகி வரும் கடனை சமாளிக்க முடியவில்லை என்றும் வருமான வரி அதிகாரிகளால், அவர் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும் சித்தார்த்தா குறிப்பிட்டிருந்தார். மேலும் இதனால் தான் ஊழியர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் எழுதியிருந்ததாகவும் அப்போது வெளியான செய்திகள் கூறுகின்றன. .\nநூறாண்டுகளுக்கும் மேலாக காஃபி உற்பத்தி மற்றும் காஃபி தொடர்பான தொழிலைச் செய்து வரும் குடும்பத்தில் இருந்து வந்த வி.ஜி.சித்தார்த்தா, இளைஞர்களை கவரும் வகையில் ஆடம்பரமான கஃபே காஃபி டே நிறுவனத்தை நிறுவினார். இது தவிர பல தொழில்களையும் செய்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல், மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாகினார் என்றும் கூறப்பட்டது.\nஅதன் பிறகு 2019-ம் ஆண்டில் தனது தொழில்களில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சித்தார்த்தா, 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து உயிரை விட்டார். அவரி இறப்பு இன்று வரை தொடரும் பரப்பரப்பான ஒரு விஷயமாகவே உள்ளது. இது அப்போதே நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் சித்தார்த்தாவின் காபி டே நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் குறைந்தபட்சம் 2,000 கோடி ரூபாய் பணம் ($270 மில்லியன்) மாயமாகியுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஜூலை மாதம் சித்தார்த்தா இறந்ததை தொடர்ந்து, இந்தியாவின் மிகப் பிரபலமான காபி டே நிறுவனத்தின் பண பரிவர்த்தகளை அறிக்கையில், இது தொடர்பான மற்ற பல நிறுவங்களிடம் விசாரணை மற்றும் ஆய்வும் செய்யப்பட்டது. இது குறித்தான அந்த வரைவு அறிக்கையில் தான் பில்லியன் கணக்கான ரூபாய் காணமல் போயுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும் விசாரணை இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது. இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. காணமல் போன தொகை மொத்தம் 2,500 கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என, அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஆண்டு 59 வயதான ஒரு பிரபலமான நிறுவனத்தின் நிறுவனர் காணமல் போனது, இன்று வரையில் திகைக்க வைக்கும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. மாலை நேரத்தில் சற்று நடை பயிற்சி மேற்கொள்வதாக கூறிய சித்தார்த்தா இரண்டு நாட்களுக்கு பின்னர் சடலமாக ஆற்றில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடரும் நிலையில் தான் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதிவாலாகும் நிலையில் கஃபே காஃபி டே.. அதீத கடன்.. அடுத���து என்ன நடக்கும்..\nகாபி டேவின் 2,700 கோடி ரூபாய் விவகாரம்\nCafe Coffee Day-க்கு சோதனையான காலம் போலருக்கே\nபங்குகளுக்கு எதிராகக் கடன்.. சிக்கிக்கொண்ட பெரிய தலைகள்..\nகபே காபி டே நிறுவனத்தை வாங்குகிறதா ஓயோ\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nCafe Coffee Day: கடனை கட்ட 9 ஏக்கர் சொத்தை விற்கும் காஃபி டே.. கவலையில் நிறுவனம்\nCafe Coffee Day: எட்டு செசன்களில் ரூ.2,167 கோடி போச்சு.. கதறும் முதலீட்டாளர்கள்\nCafe Coffee Day: சித்தார்த்தாவிற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்.. அதிர்ச்சி தரும் தகவல்\nCafe Coffee Day இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம்..\nCafe Coffee Day : சித்தார்த்தின் இந்த முடிவு வருத்தமடைய செய்கிறது.. KKR நிறுவனம் வருத்தம்..\nV G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன் நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்\nஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழகத்தில் எவ்வளவு நாள்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/draupathi-movie-review/", "date_download": "2021-07-28T06:19:09Z", "digest": "sha1:LQ2ZSY7C5VKJ2RA4XL6O7NUGCQWDLNVH", "length": 20095, "nlines": 214, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திரெளபதி - விமர்சனம் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசினிமாக்களில் சில படங்கள் காதலை முன்னிலைப்படுத்தி இருக்கும்.. சில படங்கள் அன்பை விதைத்திருக்கும்.. சில படங்கள் சிரிப்பை வரவழைக்கும்..மேலும் சில படங்கள் கண்ணீரை வரவழைக்கும்.. மிகச் சிலப் படங்கள் ரசிக்கவும் வைத்து யோசிக்கவும் வைத்து விடும்.. அந்த லிஸ்டில் இணைந்திருப்பதுதான் ‘திரெளபதி’ திரைப்படம். இந்த திரெளபதி ஓரிரு குறிப்பிட்ட சாதீகளை சுட்டிக் காட்டினாலும் சுட்டிக் காட்டும் விரல் நமக்கு சொந்தமானது என்பதாலும் அந்தக் காலத்திலேயே முதலியார் தொடங்கி, பிராமணன், தேவர் மற்றும் தலித் சாதிகளை சாடியும், சப்போர்ட் பண்ணியும் வந்த படங்களை விட இது ஒன்றும் மோசமில்லை என்பதாலும் உறுத்த வில்லை.. மாறாக கவனிக்க வைக்கிறது..கூடவே இப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே இது குறித்து தியேட்டரில் நம் அருகில் இருப்போருடன் ஆலோசிக்கவும் தோன்றியது.\nதிரெளபதி என்ற தலைப்பில் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட் 2004ல் பாமக ராமதாஸ் சுட்டிக்காட்டிய விசயம் என்று இன்றைக்குக் கூட நினைவூட்டி பெருமைப் பட்டிருக்கிறார். அதாவது திருமண பத்திரப்பதிவு முறையில் நடக்கும் கோளாறுகளும், மோசடியின் பின்னணியும்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.\nதிரௌபதி திரைப்படம் உருவாகக் காரணமாக இருந்த 23.10.2014 தேதியிட்ட அறிக்கை… pic.twitter.com/0wrU4FPPeI\nகொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் வட தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் வாத்தியார் ரிச்சர்ட்.. தன் முறைப்பெண்ணான ஷீலாவை அதாவது திரெளபதியை திருமணம் செய்து வாழ்க்கை கழித்து கொண்டிருந்தவர் திடீரென்று மனைவி திரெளபதி மற்றும் அவரது தங்கையை கொலை செய்ததாக அதுவும் ஆணவக் கொலை குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்று ஆறாவது மாசம் ஜாமீனில் விடுதலையாவதில் இருந்துதான் கதை தொடங்கு கிறது. வெளியே வந்த அவர் சொந்த ஊருக்கே போகாமல் திரெளபதியின் சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மர்மமாகச் சொல்லியபடி சிங்காரச் சென்னைக்கு வந்து ஓரிரு கொலைகளை கச்சிதமாகச் செய்து முடிக்கிறார். அப்படி என்ன திரெளபதியின் சபதம் ஏன் ஜாமீனில் வந்தவர் கூட அடுத்தடுத்து ஏனிந்த கொலை செய்கிறார் என்பது தான் படத்தின் கதை.\nதொடக்கக் காட்சியில் வரும் நடிகர்கள் தொடங்கி கேமரா மற்றும் இசை போன்ற பல விஷயங்கள் டிவி டிராமா-வை நினைவுப் படுத்தியது. ஆனாலும் ரிச்சர்ட் பழி வாங்க சென்னை வந்து தலையில் தொப்பி மட்டும் வைத்துக் கொண்டு மறைந்த படி கொலை செய்பவர், முன்னதாக கிராமத்தில் சிலம்பாட்ட வாத்தியார் என இரட்டை ரோல். இரண்டுக்கும் முடிந்த அளவு வித்தியாசம் காட்டுகிறார். இதில் கிராமத்து ரிச்சர்ட் அசத்துகிறார். அவரது மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமார் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார். அதிலும் அவர் பேசும் சில வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல்கள் விழுகின்றன. கருணாஸ் எம் எல் ஏ ஆகி விட்டதால் அசெம்பளியில் பேசுவது போ���் கிளிப் பிள்ளை மாடுலேசனில் ஒப்பேற்றி விட்டு போகிறார். போலீஸ், மற்ற நண்பர்கள், வில்லன்கள் செட் பிராப்பர்ட்டி-யாட்டம் சமாளிக்கிறார்கள்.\nமனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும், ஜூபினின் பின்னணி இசையும் ஓ கே ரகம்.\nஆக.. நாட்டில் நடக்கும் பதிவுத் திருமணங்களில் பெரும்பாலும் போலியானவை, வசதியான வீட்டு பெண் பிள்ளைகளை குறி வைத்து பெற்றவர்களிடம் பணம் பறிக்கவே இப்படி எல்லாம் நடக்கின்றன எனச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி. அத்துடன் ஒவ்வொரு பதிவுத் திருமண மும் சிசிடிவி முன் நடைபெற வேண்டும், அதை அரசு பாதுகாக்க வேண்டு. அது மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணும் பெற்றோர் முன்னிலையில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். இதில் விவாதம் செய்வதற்கும், விசாரணை செய்வதற்கும் நிறைய இருக்கிறது. அந்த வகையில் திரெளபதி படம் உருவாக ஐடியா கொடுத்த ராமதாஸூக்கு ஒரு சல்யூட்.\nஅதே சமயம் ராமதாஸ் கொடுத்த ஒன் லைனை கையில் எடுத்த இயக்குநர் மோகன் ஜி அதை திரையாக்குவதில் பொருளாதார பிரச்னைக் காரணமாக(வே) நடிக, நடிகைகள் தேர்விலும், ஸ்கீரின் பிளேயிலும் அசட்டையாகி விட்டார் என்றே நம்பலாம்.. சென்னை போன்ற நகரில் ஒரு அசிஸ் டெண்ட் கமிஷனர் தனிப்பட்ட முறையில் ஒரு சாதாரண போலீசை அனுப்பி கொலையை விசாரிக்கச் சொல்வதும், அதுவும் ஒரு துப்பாக்கியைக் கொடுத்து என்கவுண்டர் செய்யும்படி சொல்வதெல்லாம் நாடகக் காதலை விட ஆர்டிபிஷியலாக இருக்கிறது.. இப்படி இந்த சினிமா என்றில்லை எல்லா திரைப்படங்களிலும் குறை இருக்கத்தான் செய்யும்..ஆனால் இந்த திரெளபதி மூலம் சில பல விஷயங்களில் எல்லா தரப்பினருக்கும் கொஞ்சம் விழிப்புணர்வைக் கொடுக்க முயன்று அதில் பாஸ் மார்க்-கும் வாங்கி விட்டார் இயக்குநர் மோகன் ஜி என்பதே நிஜம்\nமொத்தத்தில் இந்த திரெளபதி-க்கு மஞ்சள் சட்டை அணிவதை தவிர்த்திருக்கலாம்.\nஇந்தப் படத்தை சகல ஜாதியினரும் குடும்பத்தோடு போய் பார்க்கலாம்..\nமார்க் 3.5 / 5\nPrevious சினம் படத்துக்காக 45 லட்சம் ரூபாய் செலவில் அதிரடி செட்\nNext பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படமான சிவகாமி இசை வெளியீட்டு விழா துளிகள்\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nரஜினிகாந்த் ���ண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nபெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …-மோடி அரசு கண்டறிய வேண்டும்\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nமோடியை பன்னீர்செல்வத்துடன் போய் சந்தித்தது ஏன்\nபதக்க மங்கை மீரா பாய் சானு ஏ.டி.எஸ்.பி.யாக நியமனம்- மணிப்பூர் அரசு உத்தரவு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nகர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா…\nரித்விக் -கின் காணொளிக் காட்சிகளால் களேபரமாகும் குழந்தைகள் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17066-thodarkathai-thoongatha-vizhigal-nangu-padmini-selvaraj-12", "date_download": "2021-07-28T07:09:55Z", "digest": "sha1:KSI334QPSIMNPLS7FUOBNDREGDFM2IV3", "length": 13879, "nlines": 279, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 12 - பத்மினி செல்வராஜ் - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - தூங்��ாத விழிகள் நான்கு... – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 12 - பத்மினி செல்வராஜ்\nஅலுவலகத்தில் தன் வேலையில் பிசியாக இருந்தாள் மதுரா....\nதன் அக்காவை போல ஒரு ஆசிரியை ஆகவேண்டும் என்று தோன்றாமல் அவளுக்கு அக்கவுண்டன்சி ல் மனம் லயித்து போக, தான் ஒரு ஆடிட்டர் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் அக்கவுண்டன்சி ஐ முதல் பாடமாக எடுத்து படித்திருந்தாள்..\nகல்லூரியிலும் பி.காம் படித்து கொண்டிருக்கும்பொழுதே சி.ஏ(C.A) தேர்வுக்காக தன்னை தயார் படுத்தி கொண்டிருந்தாள்...சி.ஏ ல் இன்டர்ன் மற்றும் பைனல் முடித்து ஒரு ஆடிட்டரிடம் அசிஸ்டன்ட் ஆக சமீபத்தில் தான் வேலைக்கு சேர்ந்திருந்தாள்...\nஅவள் மனதுக்கு பிடித்த வேலை என்ப\nன் கணவனுடன் பிறந்த வீட்டிற்கு வந்த பொழுது மதுரா வழக்கம் போல அவள் அத்தான் உடன் இயல்பாக வாய் அடித்து கொண்டிருந்தாள்..\nமந்தா அந்த மாதிரி பேச்சில் கலந்து கொள்ளாமல் சமையல் அறைக்கு சென்று தன்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 05 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 10 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 14 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 09 - பத்மினி செல்வராஜ்\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\n# RE: தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்��தை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 05 - சசிரேகா\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 05 - சசிரேகா\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 18 - ரேவதி முருகன்\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 01 - சுபஸ்ரீ\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 19 - பிந்து வினோத்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - பந்தயத்தில் வெள்ளை முயல் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/671078-moomin-book-review.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T07:32:59Z", "digest": "sha1:4KFRCPF66JR346N7JIOYTB5LGUJG3KNG", "length": 23890, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சிரிப்பை முகமூடியாகக் கொண்ட கதைகள்! | moomin book review - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nசிரிப்பை முகமூடியாகக் கொண்ட கதைகள்\nதமிழ்ச் சிறுகதை கனவு கண்ட உலகுதழுவிய தன்மையைச் சாதிப்பதற்கு மொழி சாமர்த்தியமும் தொழில்நுட்பமும் வடிவ சாகசங்களும் மட்டும் போதாது என்பதன் நிரூபணம் ஷோபா சக்தி. உலகுதழுவிய தன்மையைச் சாதிப்பதற்கு, தமிழ் அடையாளத்தைக் கொண்ட இனமானது அரச பயங்கரவாதத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் யுத்தத்தையும் இனப்படுகொலையையும் கடக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் சமூகமும் தனி மனிதர்களும் பாதுகாப்பு, பலம் என்று கருதி சாதி, மொழி, இனம், மதம் தொடர்பில் வைத்திருக்கும் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் உடைமைகளைக் கீழே போட்டு ஓடிச்செல்வதைப் போல துறக்க வேண்டியிருக்கிறது. ஊர், மொழி, உறவினர்கள், நண்பர்கள், சுற்றம், வீடு திரும்பும் உத்தரவாதம் அனைத்தையும் இழந்து உலக வரைபடத்தில்கூட உடனடியாகப் பார்த்துவிட முடியாத குட்டித் தேசங்களின் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. வெறும் உயிரைத் தக்கவைக்கவும் நீடிக்கச் செய்வதற்காகவும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nயாழ்ப்பாணம் அருகே அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து, இலங்கையிலிருந்து வெளியேறி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அகதியாய் அலைந்து, தற்போது பாரிசில் வசித்துவரும் ஒரு தமிழ் அடையாளம் கொண்ட சுயம்தான், உலகளாவிய அனுபவப் பரப்பில் நின்று இன்றைய ஈழத்தமிழ் அடையாளம் என்னவென்று விசாரிக்கும் கதைகளை எழுத முடியும். குடலைப் பிசையும் பயங்கரங்களையும் மனிதப் பிறழ்வுகளையும் அழுகை தொனிக்காமல் சிரித்துச் சிரித்துக் கேளிக்கையாகக் கட்டியங்காரனின் பாவனையுடன் வலிமை கொண்டு சொல்லவும் முடியும். அவைதான் ஷோபா சக்தியின் கதைகள். அரசின் பயங்கரவாதம் ஏற்படுத்திய துயரங்கள், தமிழ்ப் போராளிகளின் லட்சியவாதம் ஏற்படுத்திய அழிமானங்கள், நாடு கடந்தும் காக்கப்படும் தமிழர்களின் சாதித் தூய்மை, மொழித் தூய்மை, பாலியல்ரீதியான பண்பாட்டு இறுக்கங்கள் வரை கலைக்கப்பட்டுக் கூர்மையாக விமர்சனத்துக்குள்ளாகும் கதை உலகம் ஷோபா சக்தியுடையது. அவரது புதிய ‘மூமின்’தொகுதிச் சிறுகதைகளும் அதற்கு சாட்சியம்.\n‘பாக்ஸ்’ நாவலுக்குப் பிறகு ஷோபா சக்தியின் கதை உலகத்தில் மாய யதார்த்தம் சேர்ந்துள்ளது. மதம், கடவுள் தொடர்பில் சாதாரண மனிதனுக்குள்ள நம்பிக்கையும் பாதுகாப்பும் ஆறுதலும் ஷோபாவின் ஆழ்ந்த கிண்டலை இழக்காமலேயே ‘மூமின்’, ‘மிக உள்ளக விசாரணை’, ‘யாப்பாண சாமி’ போன்ற கதைகளில் அனுதாபத்துடன் பரிசீலனைக்குள்ளாகின்றன. இந்த உலகத்தின் எல்லையற்ற தன்மையும் அங்கிருக்கும் அனுபவங்களின் சாத்தியங்களும் அவை கொண்டிருக்கும் புதிர்களும் விந்தையோடும் கனிவோடும் பார்க்கப்படும் மாறுதல் அது. ‘யானை கதை’யில் தமிழ்ப் போராளிகள் குழுவில் அகிம்சை மீது நம்பிக்கை கொண்ட, நம்மால் நம்ப முடியாத போராளிக் கதாபாத்திரமாக ஜேம்ஸ் இருக்கிறார். அவர் கடைசியில் கடலோரத்தில் யானைபோல வீங்கிச் சடலமாக மிதக்கிறார்.\nமுதல் கதையான ‘மிக உள்ளக விசாணை’யில் பெற்றோர், ஊர், இறந்த காலம் எல���லாமும் ஞாபகத்தில் இருக்கும், தன் பெயரை மட்டும் மறந்துபோய்விட்ட, ஒரு நீர் விலங்காக, மூடப்பட்ட கிணற்றில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அதிசய கதாபாத்திரம் போன்றவர்தான் ஷோபா சக்தி. அவனுக்குக் கண்களில் உயிர் இருக்கிறது என்றால், அராபிய இரவுகளில் வரும் ஷெகர்சாத்தைப் போல கதைகள் வழியாக, சிரிப்பை முகமூடியாகக் கொண்ட விமர்சனம் வழியாக மரணத்தைக் கடந்துகொண்டிருக்கிறார் ஷோபா சக்தி. 2009-க்குப் பிறகு ஈழத் தமிழர் வசித்த இடங்களெங்கும் புதைகுழிகளிலிருந்து மனிதச் சடலங்களே தோண்டப்பட்ட நிலையில் இந்தக் கதையில் உயிருள்ள ஒரு மனிதன் தோன்றுகிறான். அவன் கிணற்றுக்குள் புதைக்கப்பட்ட பிறகு எண்ணெய் விளக்கு போடாமல் வைரவன் கோயில் இருண்டு கிடக்கிறது. அந்த விளக்கின் தீபத்தை ஒரு நாள் ஏற்ற ஏற்பாடு செய்துவிட்டு, அந்த மனிதன் மீண்டும் உயிருடன் கிணற்றுக்குள் விசாரணை நீதிபதிகளால் புதைக்கப்படுகிறான். ஐரோப்பிய சூழ்நிலையில் சென்ற நூற்றாண்டில் காஃப்கா விசாரித்த அரசு என்னும் அமைப்பு, சில பிராந்திய, பண்பாட்டு அடையாள மாறுதல்களுடன் உலகின் எந்த எல்லையிலும் அப்படியே கூடுதல் பயங்கரங்களுடன் தொடர்கிறது என்பதைச் சொல்லும் சிறுகதை இது.\nஷோபா சக்தியின் உள்ளடக்கம் என்று இதுவரை அறியப்பட்ட பண்பிலிருந்து இறுக்கத்தையும் அக நடுக்கத்தையும் மர்மத்தையும் அனுபவமாக வைத்திருக்கும் சிறுகதை ‘காயா’. செயலுக்கான சுதந்திர விருப்பு, செயலுக்கு முன்பும் பின்பும் மனம் செய்யும் மாயம், உடலும் சமூகமும் மோதும் இடம் குறித்த விசாரணை ‘காயா’. யுத்தம், சிறைத் தண்டனை, ராணுவ சித்திரவதை எல்லாவற்றுக்கும் இணையாக அந்தக் கொடுமைகளுக்கும் சற்று மேலாகத் துன்பத்தை ஒருவருக்குக் கொடுக்கக்கூடிய இடமாகக் குடும்பம் எப்படித் திகழ்கிறது என்பதை மர்மக்கதையின் தன்மையுடன் சொல்லும் சிறுகதை ‘ராணி மகால்’.\nஎழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்படுத்திய விழுமியத்தை மையமாகக் கொண்டு அவர் எழுதிய சிறந்த சிறுகதையான ‘பிரபஞ்ச நூல்’ இத்தொகுப்பில் உள்ளது. பிரபஞ்சனும் பிரபஞ்சனின் புத்தகமும் இந்தச் சிறுகதையில் கதாபாத்திரங்கள். பிரபஞ்சனைப் பற்றி எழுதப்பட்ட நடைச்சித்திரங்களில் அவருக்குச் செலுத்தப்பட்ட சிறந்த கதாஞ்சலி என்று இந்தச் சிறுகதையைச் சொல்லலாம். பிரபஞ்சனின் கதைகள் வழியாக அந்தக் கதையின் நாயகி, கடந்த தொலைவும் அனுபவமும் எவ்வளெவ்வளவு என்ற வியப்பைத் தவிர்க்க முடியவில்லை.\nஒரு பத்தியைக் கடக்கும்போதே கதைகேட்பதின் ஈர்ப்பில் வாசிப்பவரை மறக்கடிக்கச் செய்து, நுட்பமான விவரங்களோடு கதை வழியாக உருவாக்கும் தனிப் பிரபஞ்சத்துக்குள் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் ஷோபா சக்தியின் ஏமாற்றும் கலையானது இன்னும் சலிக்கவில்லை. அருவருப்பு உள்பட அத்தனை ரசங்களும் சேர்ந்த நாடகம் அங்கே நடக்கிறது. அங்கே தேசம், மரபு, பண்பாடு, மொழி, சாதி, வர்க்கம், வரலாறு என்று எந்தப் பெருமிதங்களும் சுமக்கப்படவோ புனிதப்படுத்தப்படவோ இல்லை. கேளிக்கை போன்று உண்டாக்கப்படும் அனுபவத்தில் தனது விமர்சன தொனியையும் இயல்பாகக் கடத்தத் தெரிந்த ஷோபா சக்திதான் தன் கதைகளைத் தனது கருத்துகளைச் சொல்வதற்கான துண்டுப்பிரசுரங்கள் என்கிறார். அவர் கதைகளைப் போன்றே இதையும் நாம் நம்பத்தான் வேண்டும்.\nசிரிப்பை முகமூடியாகக் கொண்ட கதைகள்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\n86% அதிகரிப்பு; முதல் காலாண்டில் நிகர வரி...\nகருணைக்கு வழிகாட்டும் ‘1001 அரேபிய இரவுகள்’- சஃபி பேட்டி\nநம் வெளியீடு: சிவகுமாருடன் ஒரு பயணம்\nநூல்நோக்கு: நினைவில் நிலைத்திருக்கும் இரண்டு பாடல்கள்\nகருணைக்கு வழிகாட்டும் ‘1001 அரேபிய இரவுகள்’- சஃபி பேட்டி\nடேனிஷ் சித்திக்கி: ஒளிப்படங்களை வரலாறாக்கிய கலைஞர்\nநூல்நோக்கு: படைப்பின் ஊற்றுக்கண்ணைத் தேடும் முயற்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/07/02/the-first-single-of-hiphop-adhis-sivakumarin-sabadham-has-been-released", "date_download": "2021-07-28T07:39:05Z", "digest": "sha1:ZVSW5I2AYX6XLMDP3YGCARAU67GH7XG4", "length": 8326, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "The first single of Hiphop Adhi’s sivakumarin sabadham has been released", "raw_content": "\nஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' முதல் சிங்கிள்... யுவன் இசையில் 'ரங்க ராட்டினம்' பாடல்\nஹிப் ஹாப் ஆதியின் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்��ின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.\nஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ முதல் சிங்கிள் வெளியானது...\nஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராவும் பிஸியாக இயங்கி வருகிறார். தற்போது அவர் நடிப்பில் ’அன்பறிவு’, ’சிவகுமாரின் சபதம்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் அன்பறிவு படம் இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. மற்றொரு படமான ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.\nமேலும் அவரே இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஆதி இயக்கும் படம் இது என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடிக்கிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘சிவகுமார் பொண்டாட்டி’ எனும் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் வியாபாரங்களும் தற்போது நடந்து வருகிறது.\nயுவனின் இசையில் ‘குருதி ஆட்டம்’ படத்திலிருந்து வெளியான பாடல்\n‘8 தோட்டாக்கள்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகிருக்கும் ‘குருதி ஆட்டம்’ படம் மதுரையில் இருக்கும் கேங்ஸ்டர்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.\nமேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி வைரலாகிருந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிளாக ‘ரங்க ராட்டினம்’ பாடல் வெளியாகியுள்ளது.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யுகபாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.\n‘அண்ணாத்த’ பட ரிலீஸ் - தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/kushboo", "date_download": "2021-07-28T08:18:23Z", "digest": "sha1:TM77OHIEJR3LUSFDXNPXTQREJ7RTIGUT", "length": 8612, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kushboo - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகுஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யார்\nதனது கணக்கு முடக்கப்பட்டது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.\nமத்திய மந்திரிகளுடன் குஷ்பு சந்திப்பு- கட்சி பதவி வழங்கப்படுமா\nகடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக களம் இறக்கப்பட்ட குஷ்பு வெற்றி வாய்ப்பை இழந்தார்.\n8 மாநில கவர்னர்களில் ஒருவராவது பெண்ணாக இருந்திருக்க வேண்டும் - குஷ்பு பரபரப்பு கருத்து\nஅடிமட்ட பூத் கமிட்டியில் கூட பெண் நிர்வாகிகளை கட்டாயம் நியமிக்க வேண்டும் என நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பு கூறியுள்ளார்.\nதி.மு.க.வுக்கு இப்போது தேனிலவு காலம்- குஷ்பு சொல்கிறார்\nகடந்த ஆண்டு மே மாதம் ஊரடங்கு தளர்வில் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டதற்கு ஸ்டாலின் நடத்திய போராட்டம், விமர்சனம், வெளியிட்ட கார்ட்டூன்கள் மறந்து போகுமா\nமத்திய அரசை பாரத பேரரசு என்று அழைப்போம்- குஷ்பு\nஒன்றிய அரசு என்ற சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nமுதல்வராக பொறுப்பேற்���ும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து - குஷ்பு பேட்டி\nதமிழகத்தில் தாமரை மலராது என்றார்கள் 4 இடங்களில் மலர்ந்து இருக்கிறது என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nகுரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை\nபழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய்\nகர்நாடகத்தில் பாஜக இதுவரை சொந்த பலத்தில் ஆட்சியை பிடித்ததா\n3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்\nகொரோனா அச்சம் எதிரொலி - தீபாவளி சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு இல்லை\nஓடிடி-யையும் விட்டுவைக்காத பைரசி - ரிலீசுக்கு முன்பே பாலிவுட் படம் கள்ளத்தனமாக வெளியானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2021/06/02170947/2696856/Tamil-News-iPhone-Users-Report-Severe-Battery-Drain.vpf", "date_download": "2021-07-28T06:46:28Z", "digest": "sha1:6UGQ6E4EYIPMILN755N54CAFBYLF2VWQ", "length": 7767, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News iPhone Users Report Severe Battery Drain After iOS 14.6 Update", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅப்டேட் செய்தது தப்பா போச்சு - புலம்பும் ஐபோன் பயனர்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயனர்கள் புது அப்டேட் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஐஒஎஸ் 14.6 அப்டேட் செய்ததில் இருந்து ஐபோன் பேட்டரி வெகு விரைவில் தீர்ந்து போவதாக பயனர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த அப்டேட் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. புது அப்டேட் ஆப்பிள் கார்டு பேமிலி, ஆப்பிள் பாட்காஸ்ட் சந்தா, ஏர்டேக் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கியது.\nபுது அம்சங்கள் தவிர சில பிழை திருத்தங்களையும் இந்த அப்டேட் வழங்கியது. எனினும், சமீபத்திய அப்டேட் ஐபோனின�� பேட்டரியை விரைவில் தீர்ந்து போக செய்கிறது. பேட்டரி பிரச்சினையை ஐபோன் பயனர்கள் ஆப்பிள் சப்போர்ட் போரம் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.\nஐபோன் XS பயனர் ஒருவர் தனது மொபைலில் உறங்கும் முன் முழு சார்ஜ் செய்த போதும், காலையில் பேட்டரி அளவு 30 சதவீதம் வரை குறைந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனினை பயன்படுத்தாத நிலையிலும் 70 சதவீத சார்ஜ் காலியானதாக அவர் தெரிவித்தார்.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஏர்பாட்ஸ் 3 வெளியீட்டு விவரம்\n13 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் வெளியீட்டு விவரம்\nஐபோன்களை பாதித்த பெகாசஸ் ஸ்பைவேர் - உடனடி பதில் அளித்த ஆப்பிள்\nஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கு மேக்சேஃப் பேட்டரி அறிமுகம்\nமினி-எல்.இ.டி., புது டிசைன் கொண்ட மேக்புக் ப்ரோ வெளியீட்டு விவரம்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nஅன்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் அறிமுகமான ZTE ஆக்சன் 30 5ஜி\nஅந்த அம்சம் கொண்ட உலகின் முதல் ஆண்ட்ராய்டு போன் - ரியல்மி அசத்தல்\nரெட்மிபுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nரூ. 2499 விலையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nவேற லெவல் டிசைன் - அதிரடி அம்சங்களுடன் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐபோன் புகைப்பட போட்டியில் வென்ற இந்தியர்\nஏர்பாட்ஸ் 3 வெளியீட்டு விவரம்\n13 இன்ச் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ஏர் வெளியீட்டு விவரம்\nஐபோன்களை பாதித்த பெகாசஸ் ஸ்பைவேர் - உடனடி பதில் அளித்த ஆப்பிள்\nஆப்பிள் புது ஐபோன் SE மாடல் வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/05/blog-post_41.html", "date_download": "2021-07-28T06:50:53Z", "digest": "sha1:SYP7I643CP5BM5E4AS2ACZPPBVU7FLOJ", "length": 14103, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கோரிக்கை - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கோரிக்கை\nபிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கோரிக்கை\nசென்னை: \"பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருத வேண்டும். வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் மோடி கருத வேண்டும். ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்திய குடிமகனாக இதை நான் பிரதமர���க்கு கோரிக்கையாக வைக்கிறேன்\" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். பாஜக என்றாலே, அதாவது இந்துத்துவா என்றாலே கமலுக்கு ஆகாது. கிளீன் இந்தியாவில் விளம்பர தூதராக சேர்த்ததுகூட மாநிலத்தின் புகழ்மிக்க ஒரு நபர் என்ற முறையில்தான் என்பதை புரிந்து கொள்ளாமல், அறிவிப்புக்கு பிறகு கமலுக்கு நிறைய விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.இதற்கு ஒரே காரணம், மாநில அரசு மீது குறையாக சொல்லும் கமல், மத்திய அரசை ஒருமுறை கூட விமர்சித்து கருத்து சொல்லவில்லை என்று பகிரங்கமாக சொல்லப்பட்டது.\nஆனால் பாஜகவின் நிழல், பாஜகவின் சொம்பு தூக்கி என்று கமல் மீது செலுத்தப்பட்ட அம்புகள் ஒவ்வொன்றாக கழண்டு விழ ஆரம்பித்தன. சரமாரி குற்றச்சாட்டுகள் பாஜக மீது பதிலுக்கு தொடுத்தார். எச்.ராஜா டென்ஷன் ஆகும் அளவுக்கு விமர்சித்தார்.\n கடைசியில் பள்ளப்பட்டி பிரச்சாரத்தில் \"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து\" என்று கமல் கொளுத்தி போட, அது நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிய... கோர்ட், கேஸ் வரை சென்ற இந்த விவகாரத்தில், மோடியே உள்ளே நுழைந்து, \"எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது\" கமலுக்கு பதில் சொல்ல.. என்று விவகாரம் பெரிதானது. இப்போது பாஜகவின் நேர் எதிரி என்ற பெயரை சுமந்துள்ளார் கமல். தான் ஒரு பாஜகவாதி அல்ல என்பதை பழிசொன்ன மக்களுக்கு நிரூபிக்க இத்தனை நாள் ஆகி உள்ளது தமிழன் இந்நிலையில் மேலும் பாஜக மீது அம்பு தொடுத்துள்ளார் கமல். செய்தியாளர்களிடம் இன்று பேசியபோதுகூட, மத்திய அரசின் திட்டத்துக்கு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தார். கூடவே மோடிக்கு ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளதை எந்த தமிழனாலும் புறந்தள்ளவே முடியாது. கமல் பேசியதாவது:\nதமிழகத்தை எழுச்சி மிகு மாநிலமாக்குவதே எங்களது இலக்கு. இடையில் வந்து போகும் தேர்தல்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருத வேண்டும். வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் மோடி கருத வேண்டும். ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்தியக் குடிமகனாக இதை நான் பிரதமருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்\" என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பண��யிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Woman-MP-does-farming-Public-lavishes-praise-Viral-video-inside-6952", "date_download": "2021-07-28T08:20:25Z", "digest": "sha1:2OXWMB5PF3LKXYN4VPGZMC75HCQTRVGN", "length": 9252, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "வயலில் இறங்கி நாற்று நட்டு களை பறித்த பெண் எம்.பி! வைரல் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nவயலில் இறங்கி நாற்று நட்டு களை பறித்த பெண் எம்.பி\nகேரளாவிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் ஒருவர் வயலில் நாற்று நடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.\nகேரளா மாநிலத்தில் ஆலத்தூர் என்னும் தனித்தொகுதியுண்டு. இங்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரம்யா ஹரிதாஸ் வெற்றி பெற்று புதிய மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nரம்யா ஹரிதாஸ் காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்ட பிரிவுகளின் நிர்வாகியாக பதவி வகித்து வந்தார். மேலும் குன்னமங்கலம் பகுதியின் பஞ்சாயத்து தலைவியாகவும் பொறுப்பு வகித்தவர்.\nஅப்போதிலிருந்தே இவர் அனைவரிடமும் எளிமையாகவும், அன்பாகவும் பழகக்கூடியவர். தன்னிடம் வந்து பேசுபவர்களின் கவலைகளையும், கஷ்டங்களையும் பொறுமையாக கேட���டு அவற்றை போக்குவதற்குரிய வழிமுறைகளை மேற்கொள்வார். இதனால் மனம் நெகிழ்ந்த ஆலத்தூர் தொகுதி மக்கள், இவரை \"குட்டி சகோதரி\" என்று அன்புடன் அழைக்கின்றனர்.\nகிராமங்களுக்கு செல்லும் போது பொது மக்களின் வீட்டில் அமர்ந்து உணவு உண்பதும், அவர்களுடைய அன்றாட சிரமங்களைப் பற்றி கேட்டறிவதும் என பல நல்ல குணாதிசயங்களை பெற்றிருந்தார்.\nதற்போது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ளாமல் அதே எளிமையாக பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய ஓய்வு நேரங்களில் வயல்வெளிக்கு செல்லும் வழக்கமுடையவர்.\nஅவ்வாறு நேற்று வயல்வெளிக்கு சென்று இவர் நாற்று நட்ட வீடியோயொன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்ட பெரும்பாலானோர் அவரை புகழ்ந்து வருகின்றனர்.\nமேலும், இன்னும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதுபோன்று விவசாயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/04/general-science-online-test-002.html", "date_download": "2021-07-28T07:19:05Z", "digest": "sha1:L3EN6MVNQY3H6HMFW6ZYEHJV647XUFNX", "length": 4484, "nlines": 145, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "General Science Online Test 002", "raw_content": "\nAdmin வியாழன், ஏப்ரல் 09, 2020 0\n என்ற நூலின் ஆசிரியர் யார்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nவெள்ளி, மே 14, 2021\nகன்னியாகுமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட வருடம்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nஞாயிறு, ஜூன் 28, 2020\nடெல்லி சுல்தான்கள் Online Test 003\nசனி, ஏப்ரல் 18, 2020\nசமூக அறிவியல் புதிய புத்தகம் மிக முக்கிய வினா விடைகள் SS Test 05\nசனி, ஏப்ரல் 18, 2020\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி\nடெல்லி சுல்தான்கள் Online Test 004\nசனி, ஏப்ரல் 18, 2020\nபுதன், ஏப்ரல் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/99837-astrology-by-yko-27-years-laterkashmir.html", "date_download": "2021-07-28T07:45:20Z", "digest": "sha1:5LU6VTKCJQWSO54XQXMJKOSNZK7X5WJ6", "length": 33548, "nlines": 459, "source_domain": "dhinasari.com", "title": "வை.கோ சொன்ன ஜோதிடம் ! 27 ஆண்டுகளுக்கு பின்....காஷ்மீர்.. - தி��சரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் ஜூலை- 28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nதலைமைச் செயலகத்தில் அரசு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிந்த தனியார் கார்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஜூலை 27: தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் உயிரிழப்பு\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஜூலை 27: தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் உயிரிழப்பு\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\n நவீனத்துக்கு மாறிய இந்தியன் ரயில்வே\nமணமேடையில் சடுகுடு ஆடி… போக்குக் காட்டி… ஒரு வழியா மாலைசூட்டி..\nசீனாவில் வீசிய பிரம்மாண்ட மணல் புயல்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸில் இன்று இந்தியா..\nஒலிம்பிக்: சாதனையைத் தவறவிட்ட வீரர்கள் (1)\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் புள்ளியாய் ஒளிரும் நிகழ்வு\nநாளை இரவு 11.21 மணிக்கு பூமியை நெருங்கும் 2008 G20′ சிறுகோள்\nகற்பமாம்.. மருதாணிய வயிற்றில் போட்டு ஃபோட்டோ போட்ட சின்னத்திரை நடிகை\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nஷில்பா ஷெட்டி கணவர்: ரகசிய அறை.. ஆபாசபட செயலிகள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை- 28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 25 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nசௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்..\nதற்பெருமை பேசாதவர்; நனி நாகரீகர் அப்துல் கலாம்\nபுத்தகம் அறிமுகம்: அரசியல் அமைப்பு சட்ட விதி 370ன் தோற்றமும் வீழ்ச்சியும்\nஉயிர்த்தெழுந்த ஒற்றை பரிசுத்தப் பேய்\n‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ – புத்தக வெளியீடு\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nதலைமைச் செயலகத்தில் அரசு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிந்த தனியார் கார்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஜூலை 27: தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் உயிரிழப்பு\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஜூலை 27: தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா; 29 பேர் உயிரிழப்பு\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\n நவீனத்துக்கு மாறிய இந்தியன் ரயில்வே\nமணமேடையில் சடுகுடு ஆடி… போக்குக் காட்டி… ஒரு வழியா மாலைசூட்டி..\nசீனாவில் வீசிய பிரம்மாண்ட மணல் புயல்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸில் இன்று இந்தியா..\nஒலிம்பிக்: சாதனையைத் தவறவிட்ட வீரர்கள் (1)\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் புள்ளியாய் ஒளிரும் நிகழ்வு\nநாளை இரவு 11.21 மணிக்கு பூமியை நெருங்கும் 2008 G20′ சிறுகோள்\nகற்பமாம்.. மருதாணிய வயிற்றில் போட்டு ஃபோட்டோ போட்ட சின்னத்திரை நடிகை\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளி��� சத்யராஜ்\nஷில்பா ஷெட்டி கணவர்: ரகசிய அறை.. ஆபாசபட செயலிகள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை- 28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜூலை 25 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nசௌமாங்கல்யம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், கல்வி, எல்லாம் தரக்கூடிய மந்த்ரம்..\nதற்பெருமை பேசாதவர்; நனி நாகரீகர் அப்துல் கலாம்\nபுத்தகம் அறிமுகம்: அரசியல் அமைப்பு சட்ட விதி 370ன் தோற்றமும் வீழ்ச்சியும்\nஉயிர்த்தெழுந்த ஒற்றை பரிசுத்தப் பேய்\n‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ – புத்தக வெளியீடு\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nஇச்சைக்கு இணங்காத பெண்ணை கத்தியை நெருப்பிலிட்டு குத்தி கொடூரம்\nகற்பமாம்.. மருதாணிய வயிற்றில் போட்டு ஃபோட்டோ போட்ட சின்னத்திரை நடிகை\nசார்பட்டா பரம்பரை சப்ஜெக்ட்டை உதறித் தள்ளிய சத்யராஜ்\nஷில்பா ஷெட்டி கணவர்: ரகசிய அறை.. ஆபாசபட செயலிகள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nபுதை மணலில் இந்தியாவை கொண்டு போய் சிக்க வைத்து விட்டார்கள்.\nம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.\nபின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது அண்ணாவின் நினைவிடத்துக்கு வெயிலில் காலணி அணியாமல் சென்று கல்லறையை தொட்டு வணங்கினேன். நான் உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டு வந்திருக்கிறேன்.\nநான் காஷ்மீர் பிரச்சினையில் 30 சதவீதம் காங்கிரசையும், 70 சதவீதம் பா.ஜ.க.வையும் தாக்கி பேசி இருக்கிறேன். இந்தியா தனது 100-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என்று வரலாறு எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவை கொண்டு போய் சிக்க வைத்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nஅப்போது அவரிடம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உங்களை எட்டப்பன் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, வைகோ பதில் எதுவும் கூறாமல் தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nதலைமைச் செயலகத்தில் அரசு வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிந்த தனியார் கார்\nஉழவாரப்பணிக்கு இணையத்தில் பதிவு: இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு\nதிருவானைக்கா கோவில் சிற்பங்கள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபணியின் போது ஓட்டுநர் செல்போன் உபயோகிக்கக் கூடாது: போக்குவரத்து துறை அறிவிப்பு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nஅண்ணா என் உடைமைப் பொருள் (28): இதுக்கு மேலே மரியாதை கொடுக்க முடியாது\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதிருவானைக்கா கோவில் சிற்பங்���ள் ட்ரோன் மூலம் ஒளிப்பதிவு\nபக்தர்களுக்கு வசதி மேம்படுத்த மெகா திட்டம்\nகொரோனா கஷ்ட காலத்தில்… மக்கள் பணத்தை வீணடிக்காதீங்க\n‘தி ஹிந்து’வும் இதைச் செய்ய வேண்டுமா\nஆர்எஸ்எஸ்., தலைவர் மதுரை வருகையில் ‘எம்பி.,’க் குதிக்கும் அரசியல்: நம் சந்தேகங்கள்\nமாநில வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம்: யோகிக்கு கிடைத்த நம்பிக்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80/", "date_download": "2021-07-28T07:05:39Z", "digest": "sha1:ZZPDBXRRYMCQM2TZPEQI56LBHLP5P37N", "length": 10613, "nlines": 94, "source_domain": "newsguru.news", "title": "ஆகஸ்ட் வரை அபராதம் இல்லீங்களாம்.. இந்த பட்டியலுக்கும் விதிவிலக்காம்..! - நியூஸ் குரு - தேசிகன்", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 15, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome நியூஸ்குரு ஸ்பெஷல் ஆகஸ்ட் வரை அபராதம் இல்லீங்களாம்.. இந்த பட்டியலுக்கும் விதிவிலக்காம்..\nஆகஸ்ட் வரை அபராதம் இல்லீங்களாம்.. இந்த பட்டியலுக்கும் விதிவிலக்காம்..\nபுதுடில்லி : இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைள் மீது, பிஎஸ்ஐ முத்திரைப் பதிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வேர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் தங்கை நகைகளில், அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைப் பதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் இந்த கட்டாய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இன்றைய சூழலில் நாட்டில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளில் 30 சதவீத நகைகள் மட்டுமே இப்போது பிஎஸ்ஐ ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது.\nஎனவே, ஒவ்வொருவரும் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிஎஸ்பிஐ ஹால்மார்க் கட்டாயம் என்ற நடைமுறை வந்துள்ளது. எனினும், இப்போதைக்கு நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் முத்திரையிடும் மையங்கள் உள்ளன. இது பின்னர் படிப்படியாக ஹால்மார்க் முத்திரை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இதுபோன்ற சூழல்களை கருத்தில் கொண்டு, ஹால்மார்க் கட்டாயம் என்ற நடைமுறையில் இருந்து சில வகையான நகைககள் மற்��ும் வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக ஹால்மார்க் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டும், ஆகஸ்ட் 31ம் தேதிவரை, அபராதம் விதிப்பு நடவடிக்கை தவிர்க்கப்படுகிறது.\nமேலும், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்குள் தங்க நகை விற்பனை செய்யும் நகைக் கடைகளுக்கு, இந்த கட்டாய ஹால்மார்க் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், மத்திய அரசின் வர்த்தக கொள்கைகளுக்கு உட்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் நகைகள், மறு இறக்குமதி செய்தல் மற்றும் சர்வதேச நகை கண்காட்சிகளுக்கான நகைகள், உள்நாட்டில் அங்கீகாரம் பெற்ற பி 2 பி கண்காட்கிளுக்கான நகைகள் ஆகியவற்றுக்கு, கட்டாய ஹால்மார்க் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் முறையான அடையாளம் இல்லாமல் வைத்துள்ள பழைய நகைகளை வாங்குவதில் தடையேதும் இல்லை. அந்த நகைகளை மறு சுழற்சி செய்யும்போது, அவற்றை பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையுடன் அடையாளப்படுத்தலாம்.\nஇவ்வாறு நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆகஸ்ட் வரை அபராதம் இல்லீங்களாம்.. இந்த பட்டியலுக்கும் விதிவிலக்காம்..\nவிளையாட்டல்ல பொம்மை தொழில் பிரதமர் சொன்ன ரகசியம் தெரியுமா\nகொங்குநாடு கோரிக்கை அலறும் போராளீஸ்..\nஆகஸ்ட் வரை அபராதம் இல்லீங்களாம்.. இந்த பட்டியலுக்கும் விதிவிலக்காம்..\nவிளையாட்டல்ல பொம்மை தொழில் பிரதமர் சொன்ன ரகசியம் தெரியுமா\nகொங்குநாடு கோரிக்கை அலறும் போராளீஸ்..\nபெட்ரோல் விலையில் என்னதான் நடக்கிறதுஇது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை..\n கச்சா எண்ணை மட்டுமல்ல, பருப்பும், சமையல் எண்ணையும்தான்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nநியூஸ் குரு - ஜனவரி 30, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/post-pm-trip-record-7-3-lakh-visit-kedarnath-in-just-45-day/", "date_download": "2021-07-28T08:30:50Z", "digest": "sha1:3LFV6U2ITCSLB557F5PKXV6FSIVRKF27", "length": 14502, "nlines": 226, "source_domain": "patrikai.com", "title": "பிரதமர் மோடி வந்து சென்ற பின் கேதார்நாத் கோயிலுக்கு 7 லட்சம் பக்தர்கள் வருகை | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிரதமர் மோடி வந்து சென்ற பின் கேதார்நாத் கோயிலுக்கு 7 லட்சம் பக்தர்கள் வருகை\nவன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு எதிரான வழக்கு தமிழக அரசு இன்றே பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…\nஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு\nஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு அக்டோபர் 3ந்தேதி நடைபெறும் மத்தியக் கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது\nபிரதமர் வந்து சென்றபிறகு, கடந்த 45 நாட்களில் கேதார்நாத் கோயிலுக்கு 7 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்.\nகடந்த 2013-ம் ஆண்டு இமயமலையை ஒட்டி அமைந்துள்ள கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.\nஇதன்பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு 6 மாதங்களில் 7 லட்சம் பக்தர்கள் கேதார்நாத்துக்கு யாத்திரை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.\nஅதன்பிறகு, கடந்த 45 நாட்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் கேதார்நாத் யாத்திரை மேற்கொண்டனர். இந்த பெருமை பிரதமர் மோடியையே சாரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபத்ரி கேதார்நாத் கோயில் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி பிடி.சிங் கூறும்போது, அக்டோபர் மாதத்துக்குள் கேதார்நாத் பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.\nகேதார்நாத் பிரதமரின் இதயத்தி��் இடம் பிடித்துவிட்டது. அதனால்தான் அங்கு நடக்கும் பணிகளை நேரிடையாக கண்காணிக்கிறார்.\nபிரதமர் வந்துசென்றபிறகு, தியான குகைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கார்வல் மண்டல் விகாஸ் நிகம் பொதுமேலாளர் ராணா தெரிவித்துள்ளார்.\nPrevious articleஈரானின் கணிப்பொறி அமைப்புகளை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா..\n – நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட சிவசேனா மற்றும் பா.ஜ.\nஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு அக்டோபர் 3ந்தேதி நடைபெறும் மத்தியக் கல்வி அமைச்சர் அறிவிப்பு\n2015ல் சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு: கேரள கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதி மன்றம் உத்தரவு…\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….\nவன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு எதிரான வழக்கு தமிழக அரசு இன்றே பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…\nஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு\nஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு அக்டோபர் 3ந்தேதி நடைபெறும் மத்தியக் கல்வி அமைச்சர் அறிவிப்பு\nகம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது\n2015ல் சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு: கேரள கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதி மன்றம் உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-07-28T08:15:55Z", "digest": "sha1:CXGGSQAUMCNHWRTYILLUJFRTNXPNQSQI", "length": 9196, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் பலாவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் பலாவு வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பலாவு உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரட��யாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias பலாவு விக்கிபீடியா கட்டுரை பெயர் (பலாவு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் பலாவுவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் பலாவு சுருக்கமான பெயர் பலாவு {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Palau.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nPLW (பார்) பலாவு பலாவு\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2008, 00:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/solar-eclipses-2020-surya-grahanam-2020-in-india-date-and-time-astrology-parikaram-382693.html?ref_source=articlepage-Slot1-16&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-28T07:43:47Z", "digest": "sha1:RKA4GCTUVEMG2M54DCJW4OWHNGUEOYXS", "length": 24031, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிதுனத்தில் நிகழப்போகும் ராகு சூரிய கிரகணத்தால் கொரோனா பாதிப்புகுறையுமா - பரிகாரம் யாருக்கு | Solar Eclipses 2020 /Surya grahanam 2020 in India Date and Time astrology Parikaram - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகிரகண நேரத்தில் ஏன் இதை கண்டிப்பாக செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா\nசூரிய கிரகணம் - சூரியனை விழுங்கும் ராகு கேது கிரகங்கள் - புராண கதை\nகங்கண சூரிய கிரகணத்தை லடாக், அருணாசலபிரதேசத்தில் பார்க்கலாம் - எப்போது தெரியும்\nஇந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - வானத்தில் சூரியனின் நெருப்பு வளையத்தை ��ங்கு பார்க்கலாம்\nநெருப்பு வளைய கங்கண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது...பயப்படத் தேவையில்லை\nராகு கிரகஸ்த சூரிய கிரகணம் - எங்கு தெரியும் என்ன பரிகாரம் செய்யலாம்\nஉள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை\nமுதல் கையெழுத்து நீட் ரத்துன்னு சொன்னாரே ஸ்டாலின்... என்னாச்சு அறிவிப்பு வரலையே - இபிஎஸ்\n\"கெத்து\" திமுக.. \"செக்\" வைக்கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்\nஆபாச படம் எடுக்க என்ன தேவை வந்துச்சு.. உங்களால் என் புகழுக்கு களங்கம்.. கணவரிடம் ஷில்பா கண்ணீர்\nமேகதாது: மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க போராடும்.. வைத்திலிங்கம் பேச்சால் சர்ச்சை.. பின்னணி என்ன\n'யாரை கேட்டு மைக் ஆஃப் பண்ணுனீங்க..' ராஜ்ய சபாவில் ரூல்ஸ் பேசி.. பொளந்து கட்டிய திருச்சி சிவா..வைரல்\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது... சசிகலாவுக்கு செக் வைத்து மவுனம் கலைத்த ஓபிஎஸ்\nMovies அண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\nSports போட்டியில் தோற்றாலும்.. வாழ்க்கையில் ஜெயிச்சாச்சு - ஒலிம்பிக்கில் அரங்கேறிய \"காதல்\" கண்ணாமூச்சி\nFinance தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\nAutomobiles செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிதுனத்தில் நிகழப்போகும் ராகு சூரிய கிரகணத்தால் கொரோனா பாதிப்புகுறையுமா - பரிகாரம் யாருக்கு\nசென்னை: சார்வரி வருடம் ஆனி மாதம் 7ஆம் தேதி ஜூன் 21ஆம் தேதி ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இப்போது கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழ்நிலையில் மிதுனம் ராசியில் நான்கு கிரக சேர்க்கையும் அப்போது நிகழப்போகும் சூரிய கிரகணமும் உலகத்தில் மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இப்போது வைரஸ் பரவலுக்கு காரணமே மிதுனம் ராசியில் உள்ள ராகுவும் அதை கேது பார்வையி���ுவதும்தான் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதே ராசியில் நான்கு கிரணங்கள் இணைவதோடு மட்டுமல்லாமல் மிருகஷீரிடம் திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழப்போகும் சூரிய கிரகணம் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கிரகண நேரத்தில் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.\nகிரகணங்கள் வந்தாலே இப்போதெல்லாம் அச்சம்தான். காரணம் ஒரே ராசியில் நான்கு கிரகங்கள் கூடினாலே ஏதோ நடக்கப் போகிறது என்று சிலர் பயப்படுவார்கள். கடந்த 2019ஆம் தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் கூடியிருந்த போது நிகழ்ந்த கேது கிரகஸ்த சூரிய கிரகணம் மிக நீண்ட சூரிய கிரகணமாக இருந்தது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் 3 மணிநேரம் வரை நீடித்தது. இந்த கிரகணத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்னமும் உலக மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் என்னும் கொடூர அரக்கனின் கரங்கங்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர்.\nலட்சக்கணக்கான மக்களின் உயிரை குடித்துள்ளது கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் உலக மக்களின் கேள்வியாக இருக்கிறது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல இந்த வைரஸ் பிடியில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்றுதான் பலரும் யோசித்துக்கொண்டிருக்கின்றன.\nசார்வரி வருடம் இப்போது பிறந்துள்ளது. கிரகங்கள் அனைத்தும் ராகு கேதுவின் பிடியின் சிக்கியுள்ளன. கால சர்ப்ப தோஷ அமைப்பில் உள்ளன கிரகங்கள். ஆனி மாதம் சூரியன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். அப்போது அந்த ராசியில் ராகுவும் புதனும் சேர்ந்திருக்கின்றனர். ஆனி 7ஆம் தேதி முதல் சந்திரன் மிதுன ராசிக்கு வரும் போது சூரிய கிரகணம் நிகழ உள்ளது.\nராகு கிரகஸ்த சூரிய கிரகணம்\nராகு உடன் சூரியன் சந்திரன் சேர்ந்திருக்கும் போது நிகழும் இந்த சூரிய கிரகணம் ராகு கிரகஸ்த சூரிய கிரகணமாகும். மிதுனம் ராசியில் இந்த நான்கு கிரகங்கள் கூடியிருக்கும் போது கேதுவின் பார்வை கிடைக்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். ஆறு கிரக சேர்க்கையின் போது ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் தாக்கமே இன்னமும் முடியவில்லை அதற்குள் இன்னொரு கிரகணமா என்று பயப்பட வேண்டாம். இது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான்.\nஞாயிறு கிழமை சூரிய கிரகணம்\nஇந்த ஆண��டு நிகழப்போகும் முதல் சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி, 21-06-2020ஆம் நாள் ஞாயிறு கிழமை காலை 9.16 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.03 மணிவரை நீடிக்கிறது. மிருகஷீடம், திருவாதிரை நட்சத்திரங்களில் இந்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த கிரகணத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்க முடியும். இதுவும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்தான்.\nரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம், சித்திரை, சுவாதி, அவிட்டம், சதயம், ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டும். அதேபோல ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூன் 23ஆம் தேதி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 14ஆம் தேதி நிகழப்போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் பயப்பட வேண்டியதில்லை.\n2020ஆம் ஆண்டு பிறந்த உடன் ஜனவரி 10ஆம் தேதி ஓநாய் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகள். ஆசியாவின் பெரும்பாலான பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்த மக்கள் இந்த சந்திர கிரகணத்தை பார்த்தனர். இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30ஆம் தேதி சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. இந்த சந்திர கிரகணங்கள் இந்தியாவில் தெரியாது. அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள், ஆஸ்திரேலியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியும்.\nகடந்த டிசம்பர் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளன. இந்த பாதிப்பினால் உலகமே முடங்கியுள்ளது. இந்த பாதிப்பு நீங்கி உலகம் இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நோய் பற்றிய அச்சம் உள்ள இந்த சூழ்நிலையில் இறை நம்பிக்கை உள்ளவர்கள் நமக்கும் மேல் உள்ள சக்தியை வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. பாதிப்பில் இருந்து உலக மக்கள் அனைவரும் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் நேர்மறை எண்ணங்களுடன் நாட்களை நகர்த்துவோம்.\nமேலும் solar eclipse செய்திகள்\nசிலியில் சூரிய கிரகணத்தின் போது சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிடங்கள் சரிந்தன\n2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்- சிலி, அர்ஜென்டினாவில் பார்க்க முடிந்தது\nமுழு சூரிய கிரகணம்: வானில் அதிசயம் ��ிரகணம் எப்போது தொடங்கி எப்போது முடியும்\nசூரிய கிரகணம் என்றால் என்ன.. அது எப்படி நிகழ்கிறது.. சில நம்பிக்கைகளும்.. உண்மைகளும்\nஅம்மா சடலம் மீது அமர்ந்து பூஜை நடத்துனாரே மணிகண்டன்.. ஞாபகம் இருக்கா.. அரியமங்கலமே அலறி போச்சு\nசூரிய கிரகணம் உச்சத்தில் இருக்க தாராபுரத்தில் தி.க சார்பில் பிரியாணி விருந்து\nசூரிய கிரகணம் 2020: கிரகணங்களின் தீய கதிர்வீச்சில் இருந்து காக்கும் தர்ப்பை புல்\nசூரிய கிரகணத்தின் போது தருமபுரி, நெல்லையில் உலக்கை செங்குத்தாக நிற்கும் அரிய காட்சி\nசூரிய கிரகணம் 2020: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் மட்டும் சிறப்பு பூஜை ஏன் தெரியுமா\nசூரிய கிரகணம் 2020:திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்- பக்தர்களுக்கு இன்று முழுவதும் தரிசனம் ரத்து\nசூரிய, சந்திர கிரகண காலங்களில் கோவில்களை மூடுவது எதற்கு தெரியுமா\nஇந்தியாவில் சூரிய கிரகணம் முடிந்தது.. வானில் நெருப்பு வளையம் போலிருந்த அற்புத நிகழ்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/03/05/mkt-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8Dtr-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2021-07-28T07:10:41Z", "digest": "sha1:3F4TYLHTXENKR6NRYRKMA7UNCZD2276M", "length": 13364, "nlines": 112, "source_domain": "vimarisanam.com", "title": "MKT பாகவதர்+TR ராஜகுமாரி+”மன்மத லீலை” – கலரில் காண வேண்டுமா…. ? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ( பகுதி -8 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…\nபொதுவாக – பெண்கள் ….. \nMKT பாகவதர்+TR ராஜகுமாரி+”மன்மத லீலை” – கலரில் காண வேண்டுமா…. \n1944 -ல் வெளியாகி, தொடர்ந்து 3 தீபாவளிகளுக்கு –\nஒரே தியேட்டரில் – சென்னை பிராட்வேயில் –\n110 வாரங்கள் ஓடி, இந்தியத் திரைப்பட சரித்திரத்தில் –\nஒரு புதிய சாதனையை ஏற்படுத்திய படம்….. ஹரிதாஸ்.\nஅதில் M.K.தியாகராஜ பாகவதரும், T.R. ராஜகுமாரியும்\nஇணைந்து பாடும், “மன்மத லீலையை வென்றார் உண்டோ…\nகாட்சி, லட்சக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களை\n1944-ல் கருப்பு-வெள்ளையில் உருவாகிய இந்தப்பாடல் காட்சி,\nஇப்போது கிடைக்கிற தொழில் நுட்ப வசதிகளைக்கொண்டு,\nவண்ணத்தில் உருமாற்றப்பட்டால் எப்படி இருக்கும்….\nகலர் படம் என்கிற தளம் இதை நமக்கு உருவாக்கி,\nகாணத் தந்திருக்கிறது…. அந்த தளத்���ிற்கு நன்றி\nசொல்லிக் கொண்டு “மன்மத லீலை” பாடல் காட்சி கீழே –\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ( பகுதி -8 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…\nபொதுவாக – பெண்கள் ….. \nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் .....\nகைவிடப்பட்ட \" லட்சுமிகாந்தன் கொலைவழக்கு \" படம் -\nஎம்.ஜி.ஆரை \" டேய் ராமச்சந்திரா \" என்று அழைத்தஇயக்குநர் ….\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….\n50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..\nதன் மனைவி, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவரும் .....\nதிமுக அரசு - முதல், பெரிய, ஊழல் குற்றச்சாட்டு -எந்த அளவிற்கு உண்மை….\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகி… இல் vimarisanam - kaviri…\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் vimarisanam - kaviri…\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் atpu555\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகி… இல் sridhar\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீ… இல் vimarisanam - kaviri…\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீ… இல் sampath\nதன் மனைவி, குழந்தைகளை நேசிக்கு… இல் vimarisanam - kaviri…\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் புதியவன்\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் bandhu\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் arul\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் மெய்ப்பொருள்\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் கார்த்திகேயன் பழனிசா…\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் புதியவன்\nஇந்த அளவ… இல் tamilmani\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nசோ- “துக்ளக்” நாடகம் – ஜூலை 28, 2021\n50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே ….. ஜூலை 27, 2021\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ” படம் – ஜூலை 27, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-07-28T08:01:03Z", "digest": "sha1:AAOIE54J33O5H42QEDBKAPLZCJ7QTKI6", "length": 7057, "nlines": 126, "source_domain": "www.magizhchifm.com", "title": "ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் – இ பாஸ் | Magizhchi Fm", "raw_content": "\nநடிகர் சூர்யா பிறந்த நாள் ஜூலை 23 .\nஇராஜபாளையம் தொகுதியில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமமுக,அதிமுக மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் 150…\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் விழா\nநடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் தரிசனம்\nகல்விக்கு மீண்டும் ஒரு தெரஸா ரூபி தெரஸா ஆசிரியை…\nHome அரசியல் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் – இ பாஸ்\nஒரு மிஸ்டு கால் கொடுத்தால் – இ பாஸ்\ne-Pass :திருமணம்,மருத்துவம்,துக்க நிகழ்வு செல்ல\n8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம்.\n1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.\n2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .\n3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e – Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.\n4 . விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் .\n5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.\nமேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nNext articleதினம் ஒரு கஷாயம்\nநடிகர் சூர்யா பிறந்த நாள் ஜூலை 23 .\nஇராஜபாளையம் தொகுதியில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமமுக,அதிமுக மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் 150 நபர்கள் இன்று(18/07/2021)திமுக வில் இணைந்தனர்\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் விழா\nகாமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள் \nநடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் தரிசனம்\nஅப்துல்கலாம் நினைவு தினம் ஜூலை 27.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/saamuvel-first-book_10999.html", "date_download": "2021-07-28T07:21:09Z", "digest": "sha1:YVPPBOSQNTNGZCKTCUN3YYHZTCCFB7E7", "length": 369126, "nlines": 1027, "source_domain": "www.valaitamil.com", "title": "Saamuvel first book Bible old testament | சாமுவேல��� - முதல் நூல் விவிலியம் / பழைய ஏற்பாடு | சாமுவேல் - முதல் நூல்-சங்க இலக்கியம்-நூல்கள் | Bible old testament-Old literature books", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கிறித்துவம்\n- விவிலியம் - பழைய ஏற்பாடு\nசாமுவேல் - முதல் நூல்\n1. எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிரம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன்.\n2. அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்: பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை\n3. எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குக் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் இருந்தனர்.\n4. எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு.\n5. அன்னாவின் மீது அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தா+. ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்.\n6. ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார் அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள்.\n7. இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது: அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.\n8. அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி அன்னா ந¨ ஏன் அழுகிறாய் நீ ஏன் உண்ணவில்லை நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய் நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்¥றோ நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்¥றோ\n9. ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.\n10. அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார்.\n11. அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொ��்டது: படைகளின் ஆண்டவரே நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.\n12. அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார்.\n13. அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன: குரல் கேட்கவில்லை, ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார்.\n14. ஏலி அவரை நோக்கி, எவ்வளவு காலம் நீர் குடிகாரியாய் இருப்பாய் மது அருந்துவதை நிறுத்து என்றார்,\n15. அதற்கு அன்னா மறுமொழியாக, இல்லை உன் தலைவரே நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ நான் அருந்தவில்லை, மாறாக, ஆண்டவர் திரு முன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்,\n16. உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம், ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன் என்று கூறினார்.\n17. பிறகு ஏலி, மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வா+ என்று பதிலளித்தார்,\n18. அதற்கு அன்னா, உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவலேலை,\n19. அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாந்தனர், ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார்,\n20. உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுத்தார், நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் என்று சொல்லி, அவர் அவனுக்குச் சாமுவேல் என்று பெயரிட்டார்.\n20. எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனை¨யும் செலுத்தச் சென்றார்கள்,\n22. ஆனால், அன்னா செல்லவில்லை, அவர் தம் கணவரிடம், பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்\u0004ச செல்வேன், அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் என்று சொன்னார்.\n23. அவர் கணவர் எல்கானா, உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய், பையன் பால் குடி மறக்கும் வரை இரு, ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக என்று அவரிடம் கூறினார், ஆகவே அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்,\n24. அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார், அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்,\n25. அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்,\n26. பின் அவர் கூறியது: என் தலைவரே உம் மீது ஆணை உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே.\n27. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன், நான் ஆண்டவரிடம் வ§ண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேகட்டருளினார்,\n28. ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன், அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன், அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்,\n1. அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன்.\n2. ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர் உம்மையன்றி வேறு எவரும் இலர் உம்மையன்றி வேறு எவரும் இலர் நம் கடவுளைப் போன்ற வேறு பாறை இல்லை,\n3. இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம் உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம் உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம் ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன் ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன் செயல்களின் அளவை எடை போடுபவர் அவரே\n4. வலியோரின் வில்கள் உடைபடுகின்றன\n5. நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர். பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தோர் ஆகியுள்ளனர் மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்\n6. ஆண்டவர் கொல்கிறார்: உயிரும் தருகின்றார்: பாதாளத்தில் தள்ளுகிறார்: உயர்த்துகின்றார்:\n7. ஆண்டவர் ஏழையாக்குகிறார்: செல்வராக்குகின்றார்: தாழ்த்துகின்றார்: மேன்மைப்படுத்துகின்றார்:\n8. புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்: குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்: உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார் மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார் மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார் உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்\n9. தம்மில் பற்றுக்கொண்டோர் காலடிகளை அவர் காப்பார் தீயோர், இருளுக்கு இரையாவார் ஏனெனில் ஆற்றலால் எவரும் வலியவர் ஆவதில்லை\n10. ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர் அவர் அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார் அவர் அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார் ஆண்டவர் உலகின் எல்லை வரை தீர்ப்பிடுவார்\n11. எல்கானா இராமாவிலுள்ள தம் வீட்டிற்குச் சென்றார். சிறுவனோ குரு ஏலியின் முன்பாக ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான்.\n12. அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.\n13. அந்தக் குருக்களின் மக்களிடம் பின் வருமாறு நடந்து கொண்டனர். யாராவது பலி செலுத்தினால், இறைச்சி வேகும்போதே கையில் மூன்று பல் கொக்கியுடன் குருவின் பணியாள் வருவாள்.\n14. அவன் அதைக் கொப்பறையிலோ, அண்டாவிலோ, சட்டியிலோ, பானையிலோ விடுவாள். கொக்கியில் அகப்படுவதை எல்லாம் குருவுக்கென்று எடுத்துக்கொள்வான். சீலோவுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் இவ்வாறு செய்தனர்.\n15. அதோடு கொழுப்பு எரிவதற்கு முன்பே குருவின் பணியாள் பலி செலுத்தபவரிடம் வந்து, குருவுக்குச் கமைக்க இறைச்சி கொடும். வெந்த இறைச்சியன்று, பச்சையானதே அவர் உம்மிடமிருந்து பெறுவார் என்பான்.\n16. யாராவது அவனிடம் தற்போது கொழுப்பு எரியட்டும்: பிறகு நீ விரும்பியதை எடுத்துக்கொள் என்று சொன்னால் அதற்கு அவன், இல்லை. நீர் இப்பொழுதே கொடும், இல்லையேல், நான் வலிந்து எடுத்துக் கொள்வேன் என்று சொல்வான்.\n17. ஆகவே அந்த இளைஞரின் பாவம் ஆண்டவரின் திருமுன் மிகப் பெரியதாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள்.\n18. ஆண்டவர்முன் ஊழியம் செய்த சிறுவன் சாமுவேல் நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தான்,\n19. சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை தைத்து தம் கணவரோடு ஆண்டுப்பலி செலுத்தச் சென்றபோத�� அவனிடம் கொடுப்பார்.\n20. எல்கானாவுக்கும் அவர் மனைவிக்கும் ஏலி ஆசி வழங்கி எல்கானாவை நோக்கி, ஆண்டவர் இப் பெண் வழியாக, இவள் அவருக்கு நேர்ந்தளித்தவனுக்குப் பதிலாக, உனக்கு வழிமரபை அருள்வாராக என்று கூறுவார். பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வர்.\n20. ஆண்டவர் அன்னாவைக் கடைக்கண் நோக்கினார். அவர் கருவுற்று மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார். சிறுவன் சாமுவேலோ ஆண்டவர் திருமுன் வளரலானான்.\n22. ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்லயேருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்,\n23. அவர் அவர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் இவ்வனைத்தும் மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படுகிறேனே\n ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல.\n25. ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார் இருப்பினும் அவர்கள் தங்கள் தந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது.\n26. சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான்.\n27. அப்ஆபாது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: ஆண்டவர், இவ்வாறு கூறுகிறார்: எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன்.\n28. என் பீடத்தில் திருப்பணி புரியவும், தூபம் காட்டவும், என்முன் ஏபோது அணியவும், அவர்களை நான் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களினின்றும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரயேல் மக்கள் எனக்குச் செலுத்திய நெருப்புப் பலிகள் அனைத்தையும் நான் உன் மூதாதை வீட்டாருக்கே கொடுத்தேன்.\n29. பின் நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன் உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு ��ங்களையே கொழுக்க வைப்பதேன்\n30. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர் என வாக்களித்திருந்தேன். ஆனால் தற்போது ஆண்டவர் கூறுவது: இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக ஏனெனில், என்னை மதிப்போரை நான் மதிப்பேன் : என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவர்.\n நாள்கள் நெருங்குகின்றன. அப்பொழுது, உன் ஆற்றலையும் உன் மூதாதை வீட்டாரின் ஆற்றலையும் நான் அழிப்பேன். உன் வீட்டில் ஒரு முதியவர்கூட இருக்கமாட்டார்.\n32. அப்போது ஏனைய இஸ்ரயேலருக்கு அருளப்படும் அனைத்து நலனையும் நீ பொறாமையோடு மனம் வெதும்பிப் பார்ப்பாய். உனது வீட்டிலோ என்றென்றும் ஒரு முதியவர் கூட இருக்கமாட்டார்.\n33. என் பீடப்பணியினின்று விலக்கி விடாமல் நான் வைத்துக் கொள்ளவிருக்கும் உங்களுள் ஒருவன் கண்கள் மங்கி, மனம் தளர்வடையுமட்டும் இருப்பான். ஆனால் உன் வீட்டில் வளரும் தலைமுறையினர் இளம் வயதில் சாவர்.\n34. உன் இரு புதல்வராக ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்பட விருப்பது உனக்கு ஓர் அடையாளமாக இருக்கட்டும். ஒரே நாளில் அவர்கள் இருவரும் மடிவர்.\n35. என் திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்குரிய ஒரு குருவை நான் எழுப்புவேன். அவனுக்கு ஒரு நிலையான வீட்டைக் கட்டி எழுப்புவேன். அவன் எந்நாளும் என்னிடம் திருப்பொழிவு பெறுபவனுக்குப் பணி செய்வான்.\n36. எஞ்சியுள்ள உன் வீட்டார் அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து கையேந்தி நின்று தயைகூர்ந்து எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு குருத்துவ ஊழியத்தில் என்னைச் சேர்த்தருளும் என்பார்கள்.\n1. சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.\n2. அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவளால் பார்க்க முடியவில்லை.\n3. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.\n4. அப்போது ஆண்டவர், சாமுவேல் என்று அழைத்தார். அதற்கு அவன், இதோ\n5. ஏலியிடம் ஓடி, இதோ அடியேன் என்னை அழைத்தீர்களா என்று கேட்டான். அதற்கு அவர், நான் அழைக்கவில���லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள் என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.\n6. ஆண்டவர் மீண்டும் சாமுவோல் என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே\n7. சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.\n8. மூன்றாம் முறையாக ஆண்டவர் சாமுவேல் என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று இதோ அடியேன். என்ன¨ அழைத்தீர்களா என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டாள்.\n9. பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் என்று பதில் சொல் என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.\n10. அப்போது ஆண்டவர் வந்து நின்று, சாமுவேல் சாமுவேல் என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், பேசும், உம் அடியேன் கேட்கிறேன் என்று மறு மொழி கூறினான்.\n11. ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: இதோ கேட்பார் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.\n12. அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராக பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன்.\n13. ஏனெனில் அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்து கொண்டும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன்.\n14. ஆகவே எலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.\n15. சாமுவேல் காலை வரை படும்மிருத்டதான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அங்சினான்.\n16. பிறகு ஏலி சாமுவேல் என் மகனே, என்று கூப்பிட, சாமுவேல். இதோ அடியேன் என்று பதில் சொன்னான்.\n17. அவர் அவனை நோக்கி உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் ஏதாவது மறைத்தால், கடவுள் உனக்கு தகுந்தவாறும் அதற்க�� மேலும் செய்வார் என்றார்.\n18. சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவி¨ல்லை. அதற்கு அவர், அவர் ஆண்டவர் தான் அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும் என்றார்.\n19. சாமுவேல் வளர்ந்தான்: ஆண்டவர் அவனோடு இருந்தார்: சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.\n20. சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்தும் இஸ்ரயேலரும் அறிந்து கொண்டார்.\n20. ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.\n1. அதைச் சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்த்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினார்.\n2. பெலிஸ்தியர் இஸ்ரேயலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுக்குள் நாலாயிரம் பேரைப் போர்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.\n3. வீரர்கள் பாளையிற்குத் திரும்பிய போது, இஸ்ரயேலின் பெரியார் கூறியது: இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோ¡ம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள்கையினின்று நம்மை காக்கும்.\n4. ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி கெரும்புகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டு வரச் செய்தா+ ஏலியின் இரு புதல்வர்களான ஒப்புனியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர்.\n5. ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாழையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.\n6. இந்த ஆரவாரத்தை கேட்டதும் பெலிஸ்தியர், எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன் என்று வினாவினார். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளயத்தினுள் வந்து விட்டது என்று அறிந்து கொண்டார்.\n7. அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு: கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஜயோ கேடு இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை\n8. நமக்கு ஜயோ கேடு இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மை காப்பவர் யார் இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மை காப்பவர் யார் இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வதைகளால் துன்புறுத்தியவர்\n எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தும் போல, நீங்களும் எபிரேயேருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்\n10. பெலிஸ்தியர் மீண்டும் போர் தொடுத்தார். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்கு தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர்.\n11. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர்.\n12. போர்களத்தினின்று பென்யமின் குலத்தினன் ஒருவன் ஓடிச் சென்று அன்றே சீலோவை அடைந்தான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன: தலையோ புழுதிபடிந்திருந்தன.\n13. அவன் வந்தபோது ஏலி வழியோரம் ஓர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் கடவுளின் பேழையைப் பற்றி அவர் உள்ளம் கலக்கமுற்றிருந்தது. அம் மனிதன் நகரினுள் வந்து செய்தியை அறிவித்தபோது, நகர் முழுவதும் அழுதது,\n14. அழுகையின் குரல் கேட்ட ஏலி, ஏன் இந்தக் கூக்குரல் என்று வினவ அம்மனிதன் விரைந்து சென்று ஏலிக்கு செய்தியைத் தெரிவித்தான்.\n15. அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததனால் அவரால் பார்க்க முடியவில்லை.\n16. அம்மனிதன் ஏலியை நோக்கி நான் போர்களத்திலிருந்து வருகிறேன், இன்று தான் அங்கிருந்து ஓடி வருகிறேன் என்று சொல்ல, அதற்கு ஏலி, மகனே செய்தி என்ன\n17. அதற்கு அத்தூதன், இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுக்கிட்டு ஓடினர். மேலும் மக்களிடையே பெரும் உயிர்சேதம் ஏற்பட்.டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றபட்டுவிட்டது என்று சொன்னான்.\n18. கடவுளின் பேழை பற்றி அவன் சொன்னதும் அவர் தம் இருக்கையின்று பின்புறம் கதவருகே விழுந்து, கழுத்து முறிந்து இருந்தார். ஏனெனில், அவர் வயது முதிர்ந்து உடல் பெருத்தவராய் இருந்தார். அவர் இஸ்ரயேலுக்கு நாற்பது ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்தார்.\n19. அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட��டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள்.\n20. அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய் என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை: அதைப் பொருட்படுத்தவுமில்லை.\n20. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு இக்க போது என்று பெயரிட்டாள்.\n22. அவள் கூறியது: இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில் கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது என்றாள்.\n1. பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர்.\n2. பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர்.\n3. அஸ்தோதின் மக்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்தபோது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்த¨த்க் கண்டனர். அவர்கள் அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் நிறுத்தினார்கள்.\n4. அவர்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தாகோன், சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். ஆனால் அதன் தலையும், இருகைகளும் துண்டிக்கப்பட்டு, வாயிற்படியில் கிடந்தன. அதன் உடல் பகுதி மட்டும் எஞ்சியிருந்தது.\n5. ஆகவே தான் தாகோனின் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் அஸ்தோதிலிருக்கும். தாகோனின் வாயிற்படியை இந்நாள்வரை மிதிப்பதில்லை.\n6. அஸ்தோதின் மக்களை அழிக்கும் படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோது வாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளல் வாட்டி வைத்தனர்.\n7. அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில் அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது என்று பேசிக் கொண்டனர்.\n8. ஆகவே அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்தியத் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை நாம் என்ன செய்வோம் என்று கேட்டனர். அவர்கள், இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் காத்து நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பதிலுரைத்தனர். அவ்வாறே இஸ்ரயேலரின் கடவுளது பேழையை எடுத்துச் சென்றனர்.\n9. அதை அங்கு எடுத்துச் சென்ற பின், ஆண்டவரின் கை அந்நகரை வன்மையாகத் தாக்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது. அவர் அந்நகர் மக்களை, சிறியோர் முதல் பெரியோர் வரை, மூலக் கட்டிகளால் வதைத்தார்.\n10. அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர். எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள் என்று கத்தினார்க்ள.\n11. எனவே அவர்கள் ஆள்அனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், இஸ்ரயேலின் கடலுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லா திருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள்.\n12. இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டவர்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.\n1. ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.\n2. பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும் அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள் எனக் கேட்டனர்.\n3. அவர்கள் கூறியது: நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது: குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப் படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருறந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்.\n4. அதற்கு அவர்கள், நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டய குற்ற நீக்க பலி யாது என்று கேட்க, அவர்கள் கூறியது: பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஜந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில் உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது.\n5. ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புக��ுங்கள். அப்போது ஒருவேளை உங்கிளடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் நாட்டினின்றும் அவரது கை விலக்கும்.\n6. எகிப்தியரும் பார்வோனும் தங்கள் அதயங்களைக் கடிகப்படுத்தியது போல நீங்க்ள ஏன் உங்கள் இதயங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் அவர்ளைத் துன்புறுத் அவர்களுத் இஸ்லயேலரைச் சொல்லுமாறு விட்டுவிட்னரே\n7. இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பகக்¨ள் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலகிக்விட்டுச் செல்லுங்கள்.\n8. ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்கப்பலி¡க நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்: அது தானே செல்லட்டும்.\n9. பின் கவனியுங்கள்: அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை, மாறாக அது நமக்குச் தற்செயலாக நாம் அறியலாம்.\n10. அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர்.\n11. ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெகளும், மூலக்கட்டிகளின் உருவங்களுத் வைத்தி நத பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.\n12. பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலிமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்.\n13. அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.\n14. பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிழந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர்.\n15. லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.\n16. பெலிஸ்தியரின் ஜந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோ\u000fககுத் திருத்பினர்.\n17. பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே: அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்லோனுக்கு ஒன்று, மாதத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று.\n18. பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஜந்து தலைவர்க ககுச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது.\n19. பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுபடுத்தியதற்காக மக்கள் புலமபினார்கள்.\n20. பெத்சமேசு வாழ் மக்கள் இநதத் தூய கடவுளாகிய அண்டவர் திருமுன் நிற்கத் தகுந்தவன் யார் நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார் நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார்\n20. ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.\n1. கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவா§ன் பேழையை காக்கும் படி அவன் மகன் எல்யாசரைத் திரு நிலைப்படுத்தினர்.\n2. பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது: இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவரை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தனர்.\n3. இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: நீங்கள் முழுஉள்ளத்தோடு .ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார்.\n4. இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.\n5. மேலும் சாமுவேல், இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்��ு கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன் என்றார்.\n6. ஆகவே அவர்க்ள மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம் என்று அறிக்கையிட்டார். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.\n7. இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டடார். அப்போது பெலிஸ்திய தலைவர்கள் இஸ்ரயே\nககு புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள்.\n8. இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மை காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடம் .\n9. ஆகவே பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவ ககு ஒரு முழு எரி பலியாக செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டை கேட்டார்.\n10. சாமுவேல் இவ்வாறு எரி பலி செலுத்திக் கொண்டிருந்த போது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுடன் போரிட நெருங்கினார். அன்று ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்து அவர்களைக் கலங்கடிக்க, அவர்கள் இஸ்ரயேல் முன்பாகத் தோல்லியுற்றார்.\n11. இஸ்ரயேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் தூறத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.\n12. சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கு சொனாவுக்கும் நடுவில், ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார், என்று கூறி அதற்கு எபனேசர் என்று பெயரிட்டார்.\n13. பெலிஸ்தியர் சிறுமையுற்று அதன்பின் மீண்டும் இஸ்ரயேல் எல்லைக்குள் வரவில்லை. சாமுவேலின் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரின் பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது.\n14. எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும் இஸ்லயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.\n15. சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலுக்குத் தலைவராய் இருந்தார்.\n16. அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்து, மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலுக்கு நீதி வழங்கி��ார்.\n17. பின்பு அவர் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்: அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.\n1. சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார்.\n2. அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்: இளையவனின் பெயர் அபியா: இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.\n3. ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாச¨க்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.\n4. எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர்.\n5. அவர்கள் அவரிடம், இதோ உனக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும் என்று கேட்டுக் கொண்டார்.\n6. எங்களுக்கு நீதி வழங்க ஊர் அரசனைத் தாரும் என்று அவர்கள் கேட்டதும் சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார்.\n7. ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டார்.\n8. நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள்.\n9. இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால் அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து .\n10. ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்.\n11. உங்கள் மீது ஆட்சி செய்யும் உண்மைகளாவன: அவன் உங்கள் புதல்வர்ளை தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான் .\n12. அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஜம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விள¨ச்சலை அறுவடை செய்வராகவும், தன் போர்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.\n13. மேலும் அவன் உங்கள் புதல��வியரைப் பரிமளப் தைலம் செய்கிறர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சடுபவர்களாகவும், வைத்\u0004க கொள்வான்.\n14. அவன் உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலர்களுக்கு கொடுப்பான்.\n15. உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் கொடுப்பான்.\n16. உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றை உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான்.\n17. உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளராய் இருப்பீர்கள்.\n18. அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீ+கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்.\n19. மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்தது, இல்லை எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.\n20. அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார். என்றனர்.\n20. மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார்.\n22. ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: அவர் குரலுக்கு செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும் என்றார்.\n1. பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெர்ககோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குக் பிறந்தவர்.\n2. அவருக்குச் சவுல் என்ற இளமையும் அழகும் கொண்ட ஓர் மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவராய் எவரும் இலர். மற்ற அனைவரையும் விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர்.\n3. சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு கழுதைகளைத் தேடிப்போ என்றார்.\n4. அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார். அவற்றைக் காணவில்லை: சாலிம் நாட்டு வழியே சென்றார். அங்கும் அவை ���ல்லை. பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார். அங்கும் அவை தென்படவில்லை.\n5. பிறகு அவர்கள் சூபு நாட்டுககு வந்தபோது, சவுள் தம் பணியாளிடம், வா, நாம் திரும்பிச் செல்வோம். ஏனெனில் என் தந்தை கழுதைகளை மறந்துவிட்டு கவலைக் கொள்வார்.\n6. அதற்குப் பணியாள் இதோ, இந்நகரில் கடவுளின் அடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெருமதிப்புக்கு உரியவர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடக்கிறது. ஆகவே நாம் செல்வோம். ஒரு வேளை நாம் செல்ல வேண்டிய வழி எதுவென்று அவர் நமக்கு எடுத்துரைப்பார் என்றான்.\n7. சவுல் தம் பணியாளிடம் சரி செல்வோம். ஆனால் அவருக்கு நாம் என்ன கொடுப்போம் ஏனெனில் நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அன்பருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே ஏனெனில் நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அன்பருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே என்ன செய்வோம்\n8. பணியாள் சவுலை நோக்கி, இதோ என்கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. அதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார் என்றான்.\n9. அக்காலத்தில் இஸ்ரயேலில் கடவுளின் திருவுள்ளத்தை நாடிச் செல்வோர் வாருங்கள் திருக்காட்சியாளரிடம் செல்வோம் என்பர். ஏனெனில் இன்றைய இறைவாக்கினர் அன்று திருக்காட்சியாளர் என்று அழைக்கப்பட்டார்.\n10. சவுல் தம் பணியாளரிடம், நீ சொன்னது சரியே, வா செல்வோம் என்றார். அவர்கள் கடவுளின் அடியாள் இருந்த நகருக்குள் சென்றனர்.\n11. அவர்கள் நகரில் மேட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு அவர்களிடம் திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா\n12. அதற்கு அவர்கள் ஆம், உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள். இன்று அவர் நகருக்குள் வந்துள்ளார். இன்று தொழுகை மேட்டில் மக்களுக்காகப் பலி செலுத்தப்படுகிறது.\n13. நீங்கள் நகருக்குள் நுழையும் போது, உண்பதற்காக அவர் தொழுகைமேட்டிற்கு ஏறிச் செல்வதற்கு முன்பே அவரை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில் அவர் பலிக்கு சென்று ஆசி வழங்கும் வரை மக்கள் உண்ண மாட்டார்கள்: பிறகு தான் உழைக்கப்பட்டோர் உண்பர். உடனே சென்றால் இப்போதே நீங்கள் அவரைக் காணலாம் என்றனர்.\n14. அவ்வாறே அவர்கள் நகருக்குள் சென்றனர். அவர்கள் நகரின் மையத்திற்குச் ச���ன்று கொண்டிருந்தபோது, தொழுகை மேட்டுக்கு வந்துகொண்டிருந்த சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார்.\n15. சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே சாமுவேல் செவியில் விழும் படிஆண்டவர் வெளிபடுத்தியது.\n16. நாளை இந்நேரம் பென்யமின் நாட்டின் ஒருவனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களான இஸ்ரயேலின் தலைவனாக அவனை நீ திருப்பொழிவு செய். பெலிஸ்தியரின் கையின்று அவன் என் மக்களை விடுவிப்பான். என் மக்களான அவர்களின் கூக்குரல் என்னிடம் வந்துள்ளது.\n17. சாமுவேல் சவுலை கண்டதும்¥¥¥¥. ஆண்டவர் அவரிடம் இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் இவனே என் மக்கள் மீது ஆட்சிபுரிவான் என்றார்.\n18. சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, திருக்காட்சியாளரின் வீடு எங்கே தயைகூர்ந்து சொல்லும் என்று கேட்டார்.\n19. சாமுவேல் சவுலுக்கு கூறியது: நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.\n20. மூன்று நாளுக்குமுன் காணாமற் போன கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது உன் மீது உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ\n20. சவுல் மறுமொழியாக கூறியது: இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தில் சார்ந்தவனன்றோ நான் பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறந்ததன்றோ பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறந்ததன்றோ பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகின்றீர்\n22. பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணிகளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார்.\n23. மேலும் சாமுவேல் சமையல் காரனை நோக்கி, நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை என்றார்.\n24. சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல் இதோ உனக்கு முன்பாக வைத்தி பபதை சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது என்றார். அ���்று சவுல் சாமுவேலுடன் உண்டார்.\n25. பிறகு அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தார். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.\n26. அவர்கள் வைகறையில் துயில் எழுத்தனர். சாமுவேல் மாடியில் இருந்த சவுலை அழைத்து, எழுந்திரு நான் உன்னை அனுப்பிவிடுகிறேன் என்றார். சவுல் எழுந்தார். பின் அவரும் சாமுவேலும் இருவருமாக வெளியே சென்றனர்.\n27. அவர்கள் நகரில் எல்லை வரை வந்த போது, சாமுவேல் சவுலை நோக்கி, பணியாளை நமக்கு முன் நடந்து போகச் சொல் என்றார். அவ்வாறே அவனும் முன்னே நடந்து சென்றான். அப்பொழுது சாமுவேல் சவுலிடம் நீ சற்று நில். கடவுளின் வார்த்தையை நான் உணர்த்தி வைக்க வேண்டும் என்றார்.\n1. அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: ஆண்டவர் நம் உரிமைச் சொத்துக்கு தலைவனாக இருக்கும் படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார் அன்றோ\n2. இன்று நீ என்னைவிட்டு செல்லும் போது பென்யமின் எல்லையாம் செல்குயில்ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் என்னிடம் நீங்கள் தேடிப்போன கழுதைகள் அகப்பட்டுவிட்டன: இதோ உன் தந்தை கழுதை பற்றி கவலையை விட்டு உனக்காக ஏங்கி என் மகனுக்காக என் செய்வேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்று சொல்வார்கள்.\n3. நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று\n4. அவர்கள் உன் நலம் கேட்டு உன்னிடம் இரண்டு அப்பங்களைத் தர அவர்கள் கைகளினின்று நீயும் பெற்றுக் கொள்வாய்.\n5. அதன் பிறகு பெலிஸ்தியரின் எல்லைக் காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கு நகருக்குள் நுழையும் போது தொழுகை மேட்டிலிருந்து இறங்கிவரும் ஒர் அறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அவர்களுககு முன்பாக யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும். அவர்கள் பரவரமடைந்து பேசுவார்.\n6. பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.\n7. இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.\n8. பிறகு நீ எனக்கு முன்பாக கில்காலுக்கு இறங்கிச் செல். எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுப்பதற்காக நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வந்து நீ செய��ய வேண்டியதை உனக்கு அறிவிக்கும் வரை ஏழு நாள்கள் காத்திரு.\n9. சவுல் சாமுவேலை விட்டு திரும்பிய பொழுது கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின.\n10. அவர்கள் அந்த மலையை அடைந்த போது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வழிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.\n11. அவரை ஏற்கெனவே அறிந்தவ+கள் அவர் இறைவாக்கினறோடு பரவசமடைந்து பேசுவதைக் கண்டார்கள். மக்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது சவுலுக்கு இறைவாக்கினருள் ஒருவனோ\n12. அதற்கு அங்கிருந்தவள் ஒருவன், இவர்கள் தந்தை யார் என்று கேட்டான். ஆகவே, சவுலும் இறைவாகினருள் ஒருவானோ என்று கேட்டான். ஆகவே, சவுலும் இறைவாகினருள் ஒருவானோ\n13. அவர் பரவசமடைந்து பேசி முடிந்தபின் தொழுகை மேட்டுக்கு வந்தார்.\n14. அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக் காரனையும் நோக்கி, நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள் என்று வினவ, அவர், நாங்கள் கழுதையை தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே சாமுவேலிடம் சென்றோம். என்ன சொன்னார்.\n15. சவுலின் சிற்றப்பன், சாமுவேல் உனக்குக் கூறியதை தயைகூர்ந்து எனக்குச் சொல் என்றார்,\n16. சவுல் தம் சிற்றப்பனிடம், கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார். என்றார். ஆனால் அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.\n17. சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.\n18. பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். நான் இஸ்ரயேல் எகிப்தினின்று கொண்டு வந்தேன் எகிப்தியர் கையினின்று உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்று நான் உங்களை விடுவித்தேன்.\n19. நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை புறக்கணித்து விட்டு எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும் என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்.\n20. பிறகு ஆண்டவர் அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வர, பென்யமின் குலத்தின் மீது சீட்டு விழுந்தது.\n21. பென்யமின் புலத்ததை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின் மீது சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.\n22. ஆள் இங்கே வந்துவிட்டானா என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் ஆம் என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் ஆம் அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளேன் என்று கூறினார்.\n23. அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அவர் அனைவரும் தோளுயரமே இருந்தார்கள்.\n24. சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி, ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அவரைப்போல் வேறொருவரும். உண்டா என்றார். அப்போது மக்கள் அனைவரும் அரசர் நீடூழி வாழ்க என்றார். அப்போது மக்கள் அனைவரும் அரசர் நீடூழி வாழ்க\n25. சாமுவேல் அரசரின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, அவை ஓர் ஏட்டில் எழுதி, ஆண்டவர் திருமுன் வைத்தார். பிறகு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.\n26. சவுலும் கிபியாவிலிருந்த தம் வீட்டிற்குச் சென்றார். கடவுளால் தூண்டப்பட்ட வீரர்கள் அவரோடு சென்றார்கள்.\n27. ஆனால் தீயோர் சிலர், இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும் என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தா+.\n1. அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுக்கையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உங்களுக்கு பணிந்திருப்போம். என்றனர்.\n2. அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை: உங்களுக்குள் எவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கிடும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன் என்றான்.\n3. யாபேசின் பெரியோர்அவனிடம் கூறியது: ஏழு நாள்கள் எங்களுக்கு தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பர் எவரும் இல்¨யெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்.\n4. தூதர்கள் சவுலின் ஊராகிய கிபயாவுக்கு வந்து மக்கள்செவிபடச் செய்தியை சொல்ல, மக்கள் அனைவரும் குரலெழுப்பி அழுதனர்.\n5. அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். மக்களுக்கு என்ன நேரிட்டது அவர்கள் ஏன் அழுகிறார்கள் என்���ு சவுல் கேட்டார். யாபோசின் ஆள்கள் அவரிடம் சொன்னதை சொன்னார்.\n6. இச்செய்தியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கடவுளின் ஆவி அவரை வலிமையுடன் ஆட்கொள்ள, அவரது சினம் கனன்றது.\n7. அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.\n8. அவர் அவர்களை பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர்.\n9. வந்திருந்த தூதர்களிடம், நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபோசின் மக்களுக்கு தெரிவியுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் இவ்வாறே யாபோசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.\n10. ஆகவே யாபோசின் ஆட்கள் நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும் என்றனர்.\n11. மறுநாள் சவுல் மக்களை மூன்று படையாள்களாக பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோது அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்கபட்டார்கள்.\n12. பிறகு மக்கள் சாமுவேலை நோக்கி, சவுலா எங்களை ஆள்வது ஔனறு கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்க¨ள்க கொன்று போடுவோம் ஔனறனர்.\n13. ஆனால் சவுல், இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார் என்றார்.\n14. சாமுவேல் மக்களை நோக்கி, வாருங்கள் கில்கதலுக்கு சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம். என்றார்.\n15. மக்கள் அனைவரும் கில்கா\nகச சென்று அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.\n1. அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது: நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின் படிநடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.\n இவர் உங்களை வழிநடத்துவார். எனக்கோ வயதாகித் தலைநரைத்து விட்டது. என் புதல்வர்தாம் இருக்கின்றனர். என் இளமைமுதல் இந்நாள்வரை நான் உங்களை வழி நடத்தியிருக்கிறேன்.\n3. இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். ஆண்டவர் முன்பும் அவர் திருப்பொழிவு செய்தவர். முன்பும் என்மீது குற்றம் சாட்ட முடியுமா யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டோனா யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டோனா யாருடைய கழுதையாவது நான் எடுத்துக் கொண்டேனா யாருடைய கழுதையாவது நான் எடுத்துக் கொண்டேனா யாரையாவது நான் ஏமாற்றினேனா யாரிடமிருந்தாவது நான் கைப்பூட்டுப் பெற்று நான் அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்.\n4. அதற்கு அவர்கள் நீர்எங்களை ஏமாற்ற வில்லை, ஒடுக்கவில்லை, கைப்பூட்டு யாரிடமும் பெறவில்லை என்றார்கள்.\n5. அவர் அவர்களை நோக்கி, நீங்கள் என்னிடம் எக்குற்றமும் காணவில்லை என்பதற்கு இன்று ஆண்டவர் சாட்சி. அவர் திருப்பொழிவு செய்தவரும் சாட்சி. அதற்கு அவர்கள், அவரே சாட்சி அதற்கு அவர்கள், அவரே சாட்சி\n6. மீண்டும் சாமுவேல் மக்களிடம் கூறியது: ஆண்டவர் தம் மோசையையும் ஆரோனையும் நியமித்து, உங்கள் மூதாயதரை எகிப்து நாட்டினின்று கொண்டு வந்தார்.\n7. ஆண்டவர் திருமுன் நில்லுங்கள். உங்களுக்காகவும் உங்கள் மூதாதையருக்காகவும் ஆண்டவர் செய்த அனைத்து மீட்பின் செயல்களையும் முன் வைத்து அவர் முன்னிலையில் உங்களோடு வழக்காடுவேன்.\n8. யாக்கோபு எகிப்திற்குச் சென்ற பின்,உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் மோசையையும் ஆரோனையும் அனுப்பினர். அவர்கள் உங்கள் மூதாயதரை எகிப்தினின்று கொண்டுவந்து இவ்விடத்தில் குடியேறவைத்தனர்.\n9. உங்கள் மூதாதையர் கடவுளாகிய ஆண்டவரை மறந்தபோது, அவர் அவர்களை ஆசோரின் படைத்தலைவன் சீசராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும் மோவாபு அரசரின் கையிலும் விட்டு விட்டார். இவர்கள் அவர்களோடு போரிட்டனர்.\n10. அவர்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்டு, நாங்கள் ஆண்டவரை புறக்கணித்தோம். பாகால்களையும் அஸ்தரோத்துகளையும் வழிப்பட்டு பாவம் செய்துள்ளோம். இப்போது எங்களை எங்கள் எதிரிகளிடமிருந்து விடுவியும். நாங்கள் உங்களையே வழிபடுவோம் என்றனர்.\n11. ஆண்டவர் எருபாகால், பேதான், இப்தாகு, சாமுவேல் ஆகியோரை அனுப்பி, சுற்றிலுமிருந்த உங்கள் எதிரிகளின் கையினின்று உங்களை விடுவித்தார். நீங்���ளும் அச்சமின்றி வாழ்ந்தீர்கள்.\n12. அம்மோனிய அரசன் நாகாசு உங்களை எதிர்த்து வருவதைக் கண்டபொழுது நீங்கள், இல்லை, எங்களை அரசாள எங்களுக்கு ஓர் அரசர் வேண்டும்\n13. இதோ நீங்கள் விரும்பிக் கூர்ந்து கொண்ட அரசர் நீங்கள் வேண்டியவாறு உங்களை ஆள ஆண்டவர் ஓர் அரசரைத் தந்துள்ளார்.\n14. நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்கு பணிந்து, அவர் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் கட்டளைக்கு எதிராகக் கலக்கம் விலைவிக்காமல் இருந்தால், நீங்களும் உங்களை ஆளும் அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுபவராக இருப்பீர்கள்.\n15. ஆனால் நீங்கள் ஆண்டவர் குரலுக்குச் செவிக் கொடுக்காமல், அவர் தம் கட்டளைக்கு எதிராக கலங்கம் விளைவித்தால், ஆண்டவரின் கை உங்கள் மூதாதையருக்கு எதிராக இருந்தது போல், உங்களுக்கும் எதிராகவும் இருக்கும்.\n16. இப்பொழுது ஆண்டவர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யவிருக்கும் மாபெரும் நிகழ்ச்சியை நின்று பாருங்கள்.\n17. இன்று கோதுமை அறுவடையன்றோ இடியும் மழையும் அனுப்பும்படி நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன். எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்டது, ஆண்டவன் கண்முன் நீங்கள் செய்த மாபெரும் குற்றம் என்பதை இதனால் நீங்கள் கண்டுணர்வீர்கள்.\n18. சாமுவேல் ஆண்டவரிடம் மன்றாட, ஆண்டவர் அன்று இடியும் மழையும் அனுப்பினார். மக்கள் அனைவரும் ஆண்டவரிடமும் சாமுவேலிடமும் மிகுந்த அச்சம் கொண்டனர்.\n19. அனைத்து மக்களும் சாமுவேலை நோக்கி, நாங்கள் சாகாவண்ணம், உம் அடியார்களுக்காக உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும். ஏனெனில் நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தோடும் எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்ட இந்தக் குற்றமும் சேர்ந்துக் கொண்டது என்றார்.\n20. பின் சாமுவேல் மக்களிடம் கூறியது: அஞ்ச வேண்டாம், நீங்கள் இக்குற்றங்களை எல்லாம் செய்திருப்பினும் ஆண்டவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகாமல் அவரையே உங்கள் முழு மனத்தோடு வழிபடுங்கள்.\n21. பயணற்ற, விடுவிக்க இயலாத சிலைகளை நாடிச் செல்லவேண்டாம். அவை வீணே.\n22. தம் மாபெரும் பெயரின் பொருட்டு ஆண்டவர் தம் மக்களைப் புறங்கணிக்கமாட்டார். ஏனெனில் உங்களை தம் மக்களாக அவரே திருவுளங் கொண்டார்.\n23. என்னைக்பொருத்தமட்டில்,உங்களுக்காகமன்றாடுவதைநிறுத்துவதனால் ஆண்டவருக்கு எதிராக புரியும் குற்றம் என்னை விட்டு விலகி இருக்கட்டும். நான் உங்களுக்கு நல்ல, நேரிய வழியைக் காட்டிக் கொடுப்பேன்.\n24. ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி நடந்து, உங்கள் முழு மனத்தோடு உண்மையாகவே அவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்து பாருங்கள்.\n25. ஆனால் நீங்கள் தொடர்ந்து தீமை செய்தால் நீங்களும் உங்கள் அரசனும் அழிந்து விடுவீர்கள்.\n1. சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார்.\n2. அப்பொழுது சவுல் தமக்காக இஸ்ரயேலிருந்து மூவாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார். மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும் சவுலுடன் இரண்டாயிரம் பேர் இருந்தனர். பென்யமினைச் சார்ந்த கிபயாவில் யோனாத்துடன் ஆயிரம் பேர் இருந்தனர். எஞ்சிய மக்களை அவர் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.\n3. யோனத்தான் கெபாவில் எல்லைக் காவலில் இருந்த பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினர். பெலிஸ்திய மக்கள் அதைக் கேள்வியுற்றனர். எபிரேயரும் இதைக் கேட்கட்டும் என்று நாடெங்கும் சவுல் எக்காளம் ஊதுவித்தார்.\n4. சவுல் பெலிஸ்தியரின் எல்லைக் காவலரை வெட்டி வீழ்த்தியதையும் அதனால் பெலிஸ்தியருக்கு இஸ்ரயேல்மீது கடும்பகை ஏற்பட்டதையும் அறிந்து இஸ்ரயேலர் அனைவரும் சவுலோடு சேர்ந்து கொண்டு கில்காலுக்குச் சென்றனர்.\n5. பெலிஸ்தியர் இஸ்ரயேலோடு போரிட முப்பதாயிரம் தேர்களோடும் ஆறாயிரம் குதிரை வீரர்களோடும் கடற்கரை மணலளவு வீரர்களோடும் திரண்டு வந்து பெத்தேலுக்குக் கிழக்கே மிக்மாசில் பாளையம் இறங்கினார்கள்.\n6. இஸ்ரயேலர் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் இன்னலுற்று குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், கல்லறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்து கொண்டனர்.\n7. எபிரேயர் சிலர் யோர்தனைக் கடந்து காத்து, ஓகிலயாது நாடுகளுக்குச் சென்றனர். சவுல் இன்னும் கில்காலில் இருந்தார். மக்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டே அவரைப் பின்சென்றனர்.\n8. அவர் சாமுவேல் குறிப்பிட்ட படி ஏழு நாள் காத்திருந்தார். ஆனால் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஆகவே மக்கள் அவரைவிட்டுச் சிதறத் தொடங்கினர்.\n9. அப்போது சவுல் எரிபலியையும் நல்லுறவுப் பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி எரிபலி செலுத்தினார்.\n10. அவர் எரிபலி செலுத்தி முடிந்த வேளை சாமுவேல் அங்கு வந்தார். சவுல் அவரை சந்திக்கச் சென்ற�� வரவேற்றார்.\n11. சாமுவேல், நீர் என்ன செய்தீர் என்று கேட்க அதற்கு சவுல் கூறியது: மக்கள் என்னிடமிருந்து சிதறிப் போவதைக் கண்டேன். நீரும் குறித்த காலத்தில் வரவில்லை. பெலிஸ்தியரும் மிக்ஸ்பாவில் ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள்.\n12. அப் பொழுது பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்: நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை என்று உணர்ந்ததால், நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன்.\n13. சாமுவேல் சவுலை நோக்கி, நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல் ஆண்டவர் இஸ்ரயேல் மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார்.\n14. ஆனால் உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில் ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை என்றார்.\n15. சாமுவேல் எழுந்து கில்காலிலிருந்து பென்யமினைச் சார்ந்த கிபயாவுக்கு சென்றார். சவுல் தம்மோடு இருந்த வீரர்களைக் கணக்கெடுத்தார். அவர்கள் ஏறத்தாழ அறுநூறு பேர்.\n16. சவுலும் அவர் மகன் யோனத்தானும், அவரோடு இருந்த வீரர்கள் பென்யமினைச் சார்ந்த கொபாவில் தங்கினர். பெலிஸ்தியரோ மிக்மாசில் பாளையம் இறங்கியிருந்தார்கள்.\n17. பெலிஸ்தியரின் பாளையத்திலிருந்து மூன்று படைகளாகக் கொள்ளைக்காரர் புறப்பட்டு வந்தனர். ஒரு படையினர் ஒபிரா வழியாகச் சூவால் நாட்டிற்குப் பிரிந்து சென்றனர்.\n18. இன்னொரு படையினர் பெத்கோரோன் வழியாகச் சென்றனர். வேறொரு படையினர் பாலைநில கெபோயிமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லை வழியில் சென்றனர்.\n19. எபிரேயர் தங்களுக்காக வாள்களையும் ஈட்டிகளையும் செய்து கொள்ளக் கூடாது என்று பெலிஸ்தியர் திட்டமிட்டுயிருந்தால், இஸ்ரயேல் நாடெங்கும் கொல்லன் எவனும் காணப்படவில்லை.\n20. இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் கலப்பைக் கொழுக்களையும் மண்வெட்டிகளையும், கடப்பாரைகளையும், கோடாரிகளையும், அரிவாள்களையும் தீட்டுவதற்காகப் பெலிஸ்தியரிடமே சென்றனர்.\n21. தீட்டுவதற்கான கூலி கலப்பைக் கொழு மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடாரி தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றும் எட்டுகிராம் அளவுள்ள நாணயம் ஆகும்.\n22. ஆகவே போரிடும் நாள் வந்த போது சவுலோடும் யோனத்தானோடும�� இருந்த வீரர் கையில் வாளோ ஈட்டியோ கிடையாது. சவுலும் யோனத்தானும் மட்டும் அவற்றை வைத்திருந்தார்கள்.\n23. பெலிஸ்தியரின் எல்லைக் காவல் மிக்மாசு கணவாய் வரை நீடித்திருந்தது.\n1. ஒருநாள் சவுலின் மகன் யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி வா நமக்கு எதிரே அந்தப்பக்கம் இருக்கின்ற பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்கு செல்வோம். என்றார். ஆனால் தம் தந்தையிடம் சொல்லவில்லை.\n2. சவுல் கிபாவின் எல்லையில் மிக்ரோனிலிருந்து ஒரு மாதுளை மரத்தின் கீழ் காத்திருந்தார். அவறோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறு பேர்.\n3. அப்போது ஆண்டவரின் குரு ஏலியின் மகன் பினகாசுக்குப் பிறந்த இக்காபோதின் சகோதரனான அகிப்தூபின் மகன் அகியா ஏபோதை அணிந்திருந்தான். யோனத்தான் சென்றிருந்தது மக்களுக்கு தெரியாது.\n4. யோனத்தான் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்கு செல்ல முயன்ற கணவாயில் இப்பக்கமும் அப்பக்கமும் செங்குத்தான பாறைகள் இருந்தன. ஒன்று போட்சேசு மற்றொன்று செனே என்றும் அழைக்கப்பட்டன.\n5. ஒரு தூண் பாறை வடக்கே மிக்மா\u0001ககு எதிரிலும், மற்றொன்று தெற்கே கிபாவுக்கு எதிரிலும் இருந்தன.\n6. யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திரந்த ஊழியனை நோக்கி வா, இந்த விருத்தசேதனம் அற்றோரின் எல்லைக்காவலுக்கு கடந்து செல்வோம். ஒரு வேளை ஆண்டவர் நம் சார்பாகச் செயல்படுவார். ஏனெனில் சிலரைக் கொண்டோ பலரைக் கொண்டோ மீட்பு அளிப்பதில் ஆண்டவருக்கு தடையில்லை என்றார்.\n7. அதற்கு அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவேன். உம் மனம் போல் செய்யும். நீர் முதலில் செல்லும். உம் மனதிற்கேற்ப செய்யுமாறு நான் உம்மோடு இருக்கிறேன் என்று சொன்னான்.\n8. பிறகு யோனத்தான், இதோ நாம் கடந்து அம்மனிதரிடம் சென்று, நம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துவொம்.\n9. அவர்கள் நம்மிடம் நாங்கள் உங்களிடம் வரும்வரை அங்கேயே நில்லுங்கள் என்று கூறினால், நாம் அவர்களிடம் சொல்லாமல் நம் இடத்திலேயே நிற்போம்.\n10. மாறாக, எங்களிடம் வாருங்கள் என்று சொன்னால் நாம் அவர்களிடம் சொல்வோம். ஆண்டவர் அவர்களை நம்மிடம் ஓப்படைத்துள்ளார் என்பதற்கு இதுவே அடையாளமாய் இருக்கும்.\n11. ஆகவே இருவரும் பெலிஸ்தியரின் எல்லைக் காவலக்குச் சென்று தங்களையே வெளிப்படுத்த, பெலிஸ்தியர், இதோ தாங்கள் ஒளிந்திருந்த குழிகளைவிட்டு எலிரேயர் வெளியே வருகின்றனர். என்று கூறினர்.\n12. எல்லைக் காவலர் யோனத்தானுக்கும் அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோனுக்கு மறுமொழி கூறி, எம்மிடம் வாருங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம் என்றனர்.அப்போது யோனத்தான் தம் படைகளைக் தாங்குவேனிடம், என் பின்னால் வா ஏனெனில் ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலின் கையில் ஒப்புவைத்துள்ளார் என்றார்.\n13. யோனத்தான் தன் கைகளாலும் கால்களாலும் ஊர்ந்து மேலே செல்ல அவர் தம் படைக்கலன்களை தாங்குவேன் பின்னால் சென்றான். யோனத்தான் அவர்களைத் தாக்க அவர்தம் படைக்கலன்களைத் தாக்குவோன் அவருக்குப் பின் வந்து அவர்களைக் கொன்றான்.\n14. யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாக்குவோனும் நடத்திய முதல் தாக்குதலில் ஏறக்குறைய இருவது பேர், அரை ஏர் நிலப்பரப்பில் வீழ்த்தினார்கள்.\n15. அப்போது பாளையத்திலும் நிலவொளியிலும் மக்கள் அனைவரிடத்திலும் நடுக்கம் ஏற்பட்டது. எல்லைக் காவலர்களும் கொள்ளையிடுவோரும் கூட நடுநடுங்கினர். நிலமும் நடுங்கிற்று. அது ஆண்டவரால் ஏற்பட்ட நடுக்கமாக இருந்தது.\n16. பென்யமின் பகுதியிலுள்ள கிபயாவில் இருந்த சாமக் காவலர் பெலிஸ்தியர் கூட்டம் இன்னும் அங்கும் சதறிக் கரைந்து விட்டதை கண்டார்கள்.\n17. சவுல் தம் ஆள்களை நோக்கி, கணக்கெடுத்து நம்மைவிட்டுச் சென்றவர் யார் என்று பாருங்கள் என்றார். அவர்கள் கணக்கெடுத்து பார்க்க யோனத்தானும் அவர்தம் படைக்கலன்கலைத் தாக்குவோனும் இல்லை என்று கண்டனர்.\n18. பிறகு சவுல் அகியாவை நோக்கி, கடவுளின் பேழையைக் கொண்டு வா என்றார். ஏனெனில் அக்காலத்தில் பேழை இஸ்ரயேல் மக்களோடு இருந்தது.\n19. குருவிடம் சவுல் பேசிக்கொண்டிருந்த போது பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் மிகுதியாயிற்று. சவுல் குருவிடம் உன் கையை விலக்கிக் கொள் என்றார். அதன்பின் சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர். இதோ, பெலிஸ்தியர் ஒருவனுக்கு ஒருவன் வாளெடுக்க அவர்களிடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது.\n20. ஏற்கெனவே பெலிஸ்தியரோடு சேர்ந்து கொண்டு அவர்களோடு பாளையத்தில் திரிந்துவந்த எபிரேயரும் சவுலோடும் யோனாத்தானோடும் இருந்த இஸ்ரயேலுடன் இணைந்து கொண்டனர்.\n21. எக்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்வியுற்று அவர்களு���் அவர்களைத் துரத்திதாக்கினார்கள்.\n22. அன்று ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார். போர் பெத்தாவேனையும் தாண்டி நடந்தது.\n23. இஸ்ரயேல் மக்கள் அன்று தோல்வியுற்றனர். ஏனெனில் சவுல் அவர்களை நோக்கி, நான் என் எதிரிகளை பழிவாங்க வேண்டும். ஆகவே மலைக்குள் யாராவது உணவு கொண்டால் அரசன் சபிக்கப்படுவான் என்று ஆணையிட்டுக் கூறினார். மக்களில் அன்று எவரும் உண்ணவில்லை.\n24. பின்பு நாட்டின் மக்கள் அனைவரும் ஒரு காட்டினுள் வந்தனர். அங்கே தரையில் தேன் காணப்பட்டது.\n25. மக்கள் காட்டினுள் நுழையும் போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனால் எவனும் தன் வாயில் தன் கையை வைக்கவில்லை. ஏனெனில் மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள்.\n26. ஆனால், தன் தந்தை மக்களுக்கு ஆணையிட்டுச் சொன்னதை யோனத்தான் கேள்விப் படவில்லை. ஆகவே அவர் தம் கையிலிருந்த கோலை நீட்டி, அதன் நுனியில் தேன் கூட்டைக் குத்தி, கையில் எடுத்ததைத் தன் வாயில் வைத்தார். அவர் கண்கள் தெளிவடைந்தன.\n27. அதற்கு வீரர்களுள் ஒருவர் கூறியது: இன்றைக்கு உணவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று உம் தந்தை உறுதியாக ஆணையிட்டார். மக்களும் சேர்ந்துள்ளார்கள்.\n28. அபபோது யோனத்தான், என் தந்தை நாட்டைக் குழப்புகிறார். பாருங்கள்: நான் சிறிதளவு தேனைச் சுவைத்தேன். இப்போது என் கண்கள் தெளிவடைந்துள்ளன. இன்று மக்கள் தங்களுக்குக் கிடைத்த பொருள்களை நன்றாக உண்டிருந்தால், பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என்றார்.\n29. அன்று வீரர்கள் பெலிஸ்தியரை மிக்காசு முதல் அய்யலோன்வரை முறியடித்தனர். எனவே அவர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தார்கள்.\n30. அப்போது வீரர்கள் கொள்ளைப் பொருள்கள் மேல் பாய்ந்து ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை இரத்ததோடே உண்டார்கள்.\n31. வீரர்கள் இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலிடம் அறிவிக்கப்பட்டது. அதற்குச் சவுல் நீங்கள் வஞ்சித்து விட்டீர்கள் இப்போதே ஒரு பெரும் கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள் என்றார்.\n32. மேலும் சவுல் கூறியது: நீங்கள் வீரர்கிளடையே சென்று, ஒவ்வொருவனும் தன் மாட்டையோ ஆட்டையோ என்னிடம் கொண்டு வந்து இங்கே அடித்துச் சாப்பிடட்டும்.\n33. இரத்தத்தோடு உண்ட ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்ய வேண்ட��ம் எனச் சொல்லுங்கள் , ஆகவே ஒவ்வொருவனும் அன்று இரவே தன் மாட்டைக் கொண்டு வந்து அங்கே அடித்தான்.\n34. சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார். அதுவே அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம்.\n35. அதற்கு பின் சவுல் இரவில் பெலிஸ்தியரைக் பிக் தொடர்ந்து சென்று விடியற் காலை அவர் அவர்களைக் கொள்ளையடிப்போம்.\n36. அவர்களுள் ஒருவரையும் விட மாட்டோம் என்றார். அதற்கு வீரர்கள், உமக்கு நல்லதெனப் பட்டத்தைச் செய்யுங்கள். குருக்களோ, நாம் இங்கே கடவுளை அனுகுவோம் என்றார்கள்.\n37. சவுல் கடவுளை நோக்கி, நான் பெலிஸ்தியரைப் பின் தொடரலாமா அவர்களை இஸ்ரயேலிடம் ஒப்படைப்பீரோ\n38. ஆனால் அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், வீரர்கள் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்: இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கவனியுங்கள்.\n39. இஸ்ரயேலை விடுவிக்கும் ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குக் காரணமாக மகன் யோனத்தான் இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான் என்றார். எனினும் அவனும் மறுமொழி கூறவில்லை.\n40. மேலும் அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம். என்று கூற வீரர்களும், உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும் என்று சவுலிடம் சொன்னார்கள்.\n41. ஆகவே சவுல், இஸ்ரயேலின் கடவுலாகிய ஆண்டவரே முன் உண்¨மையை வெளிப்படுத்தும் என்று மன்றாட, யோனத்தான் மீதும் சீட்டு விழுந்தது: வீரர்களோ தப்பினர்.\n42. பிறகு சவுல், எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள், எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது.\n43. சவுல் யோனத்தானை நோக்கி நீ என்ன செய்தாய் சொல் என வினவ, அதற்கு யோனத்தான், என் கையில் இருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்து சுவைத்தேன். இதோ நான் சாகத் தயார் என்று கூறினார்.\n44. அதற்குச் சவுல், யோனத்தான் நீ சாகத்தான் வேண்டும். இல்லையேல் கடவுள் எனக்கு அப்படியே செய்யட்டும்: அதற்கு மேலும் செய்யட்டும் என்றார்.\n45. ஆனால் மக்கள் சவுலை நோக்கி, இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா அது கூடவே கூடாது அவர் தலையிலிருந்து ஒரு முடி தரையில் விழக்கூடாது. ஏனெனில் கடவுளின் கருணையோடுத்தான் இன்று அவர் செயல்பட்டார். என்றார்க்ள. இவ்வாறு வீரர்கள் அவரை ச���வினின்று தப்புவித்தார்கள்.\n46. சவுல் பெலிஸ்தியரை பின் தொடராமல் செல்ல, பெலிஸ்தியர் தாங்கள் இடத்துக்குச் சென்றார்.\n47. இவ்வாறு சவுல் இஸ்ரயேல் மீது ஆட்சி செலுத்தி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், பெலிஸ்தியர் ஆகிய சுற்றிலுமிருந்த எதிரிகளிமிருந்து அனைவருக்கும் எதிராக போர்தொடுத்தார். அவர் திரும்பிய இடமெல்லாம் அழிவை விளைவித்தார்.\n48. அவர் வீருகொண்டெழுந்து அமலேக்கியரை முறியடித்து, கொள்ளையிடுவோரின் கையினின்று இஸ்ரயேலை விடுவித்தார்.\n49. சவுலுக்கு பிறந்த புதல்வர் யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா. அவருடைய புதல்வியரின் பெயர்களாவன: மூத்தவள் மேராபு: இளையவள் மீக்கால்.\n50. சவுலின் மனைவியர் பெயர் அகினோவாம். அவர் அகிமாசின் மகள் அப்பேனர் படைத்தலைவனாக இருந்தான்.\n51. சவுலின் தந்தை கீசும், அப்னேரின் தந்தையான நேரும் அரியேலின் புதல்வர்.\n52. சவுலின் வாழ் நாள் முழுவதும் பெலிஸ்தியரோடு கடும் போர் நடந்து வந்தது. வீரனையும் வலிபனையும் கண்டபோது சவுல் அவர்கள் எல்லோரையும் தம்மோடு சேர்த்துக் கொள்வதுண்டு.\n1. சாமுவேல் சவுலை நோக்கி, கூறியது: ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே இப்பொது ஆண்டவரினட வார்த்தைகளைக் கேளுங்கள்.\n2. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழிமறித்தாதற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன்.\n3. ஆகவே சென்று அமலேக்கியரை தாக்கி, அவர்கள் உடைமைகளை அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இறக்கம்காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும, பாலகர்களையும்,காடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும் .\n4. சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களை தெலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலன் படையினரும், பத்தாயிரம் யூதரும் இருந்தனர்.\n5. சவுல் அமலேக்கியரின் நகரை வந்தடைந்து ஒரு பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்தார்.\n6. சவுல் கோனியரை நோக்கி, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் எகிப்தினின்று வெளிவந்த போது நீங்கள் இரக்கம் காட்டீனீர்கள். ஆகவே நீங்கள் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்று விடுங்கள். ஏனெனில் அவர்களோடு நான் உங்களையும் அழிக்க வேண்டியிருக்கும் என்றார். எனவே கேனியர் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்றார்.\n7. பின்னர் சவுல் அவிலா தொடங்கி எகிப்துக்குக் கிழக்கே இருக்கம் சூருக்குச் செல்லும் வரை இருந்த அமலேக்கியரைத் தாக்கினார்.\n8. அமலேக்கியரின் மன்னன் ஆகாகை அவர் உயிரோடு பிடித்தார். ஆனால் மக்கள் அனைவரும் வாளுக்கு இரையாக்கினர்.\n9. சவுலும் வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டனர். மேலும் ஆடு மாடுகளில் முதல் தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும், நல்லவை அனைத்தையும் அழிக்கவில்லை. அற்பமானவைகளையும் பயனற்றவைகளையும் முற்றிலும் அழித்து விட்டார்.\n10. அப்பொது ஆண்டவரின் வார்த்தை சாமுவேலுக்கு அருளப்பட்டது. அவர் கூறியது,\n11. சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னை பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கிவல்லை. சாமுவேல் மனம்வருந்தி இரவெல்லாம் மன்றாடினார்.\n12. சவுலை சந்திப்பதற்காக சாமுவேல் வைகறையில் துயிலெழுந்தார். அப்போது சவுல் கர்மேலுக்கு வந்ததாகவும் தமக்கென ஒரு நினைவுச் சின்னம் அமைத்ததாகவும், கில்காலுகு கடந்து சென்றுவிட்டதாகவும் சாமுவேலுக்கு தெரிவிக்கப்பட்டது.\n13. சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுல் அவரை நோக்கி, நீர் ஆண்டவரால் ஆசி பெற்றவர் ஆண்டவரின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன் என்றார்.\n14. அதற்கு சாமுவேல், அப்படியானல் நான் கேட்கும் ஆடுகளின் ஒலியும் மாடுகளின் இரைச்சலும் என்ன\n15. சவுல் மறுமொழியாக, அவை அமலேக்கியரிடமி நது கொண்டுவரப்பட்டவை. வீரர்கள் முதல் தரமான ஆடுகளையும் மாடுகளையும் கடவுளாகிய ஆண்டவருக்காகப் பலி செலுத்துவதற்காக விட்டுவைத்துள்ளார். எஞ்சியவற்றை நாங்கள் முற்றிலும் அழித்து விட்டோம் என்றார்.\n16. அப்பொது சாமுவேல் சவுலை நோக்கி, நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்கு கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன் என சவுல், சொல்லுங்கள் என்றார்.\n17. சாமுவேல் கூறியது: நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்தபோதல்லவா இஸ்ரயேல் குலங்கலுக்குத் தலைவர் ஆனீர் ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலுக்கு அரசராகத் திருப்பொழிவு செய்தார்.\n18. ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, நீ சென்ற அந்தப் பதவிகளான அமலேக்கியரை அழித்து விட்டு வா. இறுதிவரை போரிட்டு அவரை ஒழித்துவிடு என்று சொன்னார்.\n19. அப்படியிருக்க, நீர் ஏன் ஆண் டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை கொள்ளைப் ப��ருள் மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தேன்\n20. அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, ஆண்டவரின் குரலுக்கு நான் செவி கொடுத்தேன். அவர் காட்டிய வழியிலும் நான் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன்.\n21. ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர் என்றார்.\n22. அப்பொது சாமுவேல் கூறியது: ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் வெலுத்துவதா அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது\n23. கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம் முரட்டுத்தனம் சிலை வழிப்பாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையை புறங்ணித்தீர் முரட்டுத்தனம் சிலை வழிப்பாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையை புறங்ணித்தீர் அவரும் உம்மை அரசப் பதவியினின்று நீக்கிவிட்டார்.\n24. அப்பொது சவுல் சாமுவேலை நோக்கி, நான் பாவம் செய்து விட்டேன். வீரர்களுக்கு அஞ்சி அவர்களின் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் வாய்மொழியையும் உம் வார்த்தையையும் மீறிவிட்டான்.\n25. தயைகூர்ந்து இப்போது என் பாவத்தை மன்னியும். என்னோடு திரும்பி வாரும். நான் ஆண்டவரைப் பணிந்து தொழுவேன் என்றார்.\n26. அப்போது சாமுவேல் சவுலிடம் நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறங்கணித்துவிட்டதாலும், ஆண்டவர் இஸ்ரயேல் மீது அரசு செலுத்துவதினின்று உம்மை விலகிவிட்டதாலும், நான் உம்மோடு திரும்ப வர மாட்டேன் என்றார்.\n27. சாமுவேல் செல்லத் திரும்பியபோது,சவுல் அவரது ஆடையின் விளிம்பைப் பிடிக்க, அது கிழிந்தது.\n28. அப்போது சாமுவேல் ஆண்டவர் இன்று இஸ்ரயேல் அரசை உம்மிடமிருந்து கிழித்து உம்மைவிடச் சிறந்த, உமக்கு நெருங்சிய ஒரவனுக்கு அதைத் தந்துவிட்டார்.\n29. மேலும், இஸ்ரயேலின் மாட்சி ஏமாற்ற மாட்டார். மனம் மாறவும் மாட்டார். மனம் மாறுவதற்கு அவர் என்ன மனிதரா\n30. மீண்டும் சவுல், நான் தவறிவிட்டேன். என் மக்களின் பெரியோருக்கு முன்பாகவும், இஸ்ரயேலுக்கு முன்பாகவும் தயைகூர்ந்து என்னைப் பெருமைப்படுத்தும். உம் கடவுளாகிய ஆண்டவரைப் பணிந்து ���ாரும் என்றார்.\n31. சாமுவேல் திரும்ப சவுலின் பின்னே செல்ல, சவுலும் ஆண்டவரைப் பணிந்து தொழுவார்.\n32. பிறகு சாமுவேல், அமலேக்கியரின் மன்னன் ஆகாகை என்னிடம் கொண்டு வாரும் என்றார். ஆகாகு அவரிடம் வந்து மகிழ்ச்சியுடன் உறுதியாகச் சாவின் கொடுமை அகன்றுவிட்டது என்றான்.\n33. அதற்குச் சாமுவேல் பெண்கள் உனது வாளால் பிள்ளையற்றோர் ஆகியது போல, உன் தாயும் பெண்களுக்கு பிள்ளையற்றவள் ஆகட்டும் என்று கூறி, கில்காலில் ஆண்டவர் திருமுன் ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டினார்.\n34. அதன் பின் சாமுவேல் இராமாவுக்குச் சொந்த ஊரான கிபியாவிலிருந்த தம் வீட்டுக்குச் சென்றார்.\n35. சாமுவேல் தாம் இறக்கும் நாள் வரை சவுலை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால் அவர் சவுலுக்காகத் துக்கம் கொண்டாடினார். ஆண்டவரும் சவுலை இஸ்ரயேல்மீது அரசராக்கியதற்காக மனம் வருந்தினார்.\n1. ஆண்டவர் சாமுவேலை நோக்கி, இஸ்ரயேலின் அரசராகத் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறங்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுவருவாய் உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்: ஏனெனில் அவர் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் என்றார்.\n2. அதற்குச் சாமுவேல் எப்படிப்போவேன் சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே என்றார். மீண்டும் ஆண்டவர் நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல் என்றார். மீண்டும் ஆண்டவர் நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல் ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன் என்று சொல்:\n3. ஈசாயைப் பலிக்க அழைத்திடு: அப்போது நீ என்ன செய்யவேண்டியதென்று நான் உனக்கு அறிவிப்பேன்: நான் உனக்கு காட்டுகிறவனை நீ எனக்குத் திருப்பொழிவு செய் என்றார்.\n4. ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்து பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே என்று கேட்டார்.\n5. அதற்கு அவர், ஆம் சமாதானம்தான்: ஆண்டவருக்குப் பலி செலுத்த வந்துள்ளேன்: உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள் என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியி��� வருமாறு அழைத்தார்.\n6. அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்.\n7. ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே: ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்: ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் என்றார்.\n8. அடுத்து, ஈசாய் அரினதாபை அழைத்து சாமுவேல் முன்பாக நடந்துப்போகச் செய்தார். அவர், இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை என் று கூறினார்.\n9. பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் சேர்த்துக் கொள்ளவில்லை என்றார் சாமுவேல்.\n10. இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை என்றார் சாடுவேல்.\n11. தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, என் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா என்று கேட்க, இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான் என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம் ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன் என்றார்.\n12. ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றத்துடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே எழுந்து இவனைத் திருப்பொழிவு செய் எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்\n13. உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகேதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.\n14. ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.\n15. அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், ஜயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே\n16. உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உ���் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்\n17. எனவே சவுல் தம் பணியாளரிடம் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்.\n18. பணியாளர்களில் ஒருவன் இதோ பெதலரகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்: அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்: வீரமுள்ளவன்: போர்த்திறன் பெற்றவன்: பேச்சுத் திறன் பெற்றவன்: அழகானவன்: மேலும் ஆண்டவர் அவனோடு இருக்கிறார் என்றார்.\n19. அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதுர்களை அனுப்பி, ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும் என்று தெரிவித்தார்.\n20. அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார்.\n21. தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன்கொண்டு தாக்குவோனாக நியமித்தார்.\n22. தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்: ஏனெனில் என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார்.\n23. அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்: சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.\n1. பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவில் ஒன்று திரட்டினார். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தார்.\n2. சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து பெலிஸ்தியருக்கு எதிராக போரிட அணிவகுத்தார்.\n3. பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேல் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.\n4. அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் உயரம் ஆறரை முழம்.\n5. அவன் வெண்கலம் தலைக்கவசமும் ஜம்பத்தேழு கிலோ வெண்கல்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும் அணிந்திருந்தான்.\n6. காலகளில் வெண்வலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அவன் அணிந்திருந்தான்.\n7. அவனது ஈட்டிக்க��ல் தறிக்கட்டை போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழு கிலோ அரும்பால் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான்.\n8. அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள் நான் ஒரு பெலிஸ்தியன் நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும்.\n9. அவன் என்னிடம் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்: நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிடைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றான்.\n10. மேலும் அந்தப் பெலிஸ்தியன், இதோ, இஸ்ரயேல் படைகளுக்கு சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள் என்றான்.\n11. சவுலும் இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிப் பெரிதும் அச்சமுற்றனர்.\n12. தாவீது யூதாவின் பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்தியரான ஈசாய் என்பவரின் மகன். ஈசாய்க்கு எட்டு புதல்வர்கள் இருந்தனர்: சவுலின் காலத்திலேயே ஈசாய் மிகவும் மூதிர்ந்தவராய்யிருந்தார்.\n13. இவருடைய மூத்த புதல்வர் மூவர் போருக்குச் சென்றிருந்தனர். அம் மூவரில் மூத்தவர் பெயர் எலியாபு, அடுத்தவன் பெயர் அபினதாபு, மூன்றாமவன் பெயர் சம்மாகு.\n14. சாவீது எல்லோருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவர்களே சவுலோடு சென்றிருந்தனர்.\n15. ஆனால் தாவீது சவுலை விட்டுச் சென்று பெத்லகேமில் தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.\n16. அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான்.\n17. ஈசாய் தம் மகன் தாவீதிடம் உன் சகோதரர்களுக்காக இந்த இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால் மாலையும் பத்து அப்பத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்தில் இருக்கும் உன் சகோதரனிடம் விரைந்து செல்.\n18. இந்தப் பத்து பால் கட்டிகளை ஆயிரத்தவர் தலைவனிடம். அளித்து விட்டு உன் சகோதரர் நலமுடன் இருக்கிறார்களா என்று கேட்டு அவர்களிடம் ஒரு அடையாளம் ஒன்று பெற்றுவா: என்று கூறினார்.\n19. அப்பொழுது சவுலும் அவர்களும் இஸ்ரயேலர் எல்லோரும் ஏலா பள்ளத்தாக்கில் பெலிஸ்தியருடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.\n20. தாவீது விடியற் காலையில் எழுந்து ஆடுகளைக் காவலன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, ���ணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு, ஈசாய் தமக்குக் கட்டளையிட்டவாறு புறப்பட்டுச் சென்று பாசறையை அடைந்தார்: அப்பபொழுது இஸ்ரயேல் படைகள் அணிவகுப்பு நடத்திப் போர்க்குரல் எழுப்பினர்.\n21. இஸ்ரயேலரும் பெலிஸ்தியரும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றனர்.\n22. தாவீது தாம் கொண்டுவந்தவற்றை பொருள்களைப் பாதுகாக்கும் காவலன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு போர்களத்திற்குள் ஓடினார். அங்கு தம் சகோதரர்களைக் கண்டு நலம் விசாரித்தார்.\n23. அவர் அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் இதோ காத்து நக¨ரைச் சார்ந்த பெலிஸ்திய வீரனான கோலியாத்து என்பவன் பெலிஸ்தியர் அணிகலினின்று தோன்றி தான் முன்பு சொன்ன வார்த்தைகளையே மீண்டும் சொன்னான்: தாவீது அதைக் கேட்டார்.\n24. அவனைக் கண்ட இஸ்ரயேல் அனைவரும் மிகவும் அச்சமுற்று அவன் முன்னின்று ஓடினர்.\n25. இதோ நிற்கிற இம்மனித்தனைப் பார்த்தீர்களா இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுப்படுத்த இவன் வந்துள்ளான். இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மக்களை மணம் முடித்துக் கொடுப்பார். அத்துடன் இஸ்ரயேலருக்கு அவன் தந்தை வீட்டாருக்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார் என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டார்.\n26. இப்பொழுது தாவீது தம்மருகில்யிருந்தவர்களை நோக்கி, இந்தப் பெலிஸ்தியனை கொன்ற இஸ்ரயேலின் இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும் வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பவனுக்கு விருத்த சேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார் வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பவனுக்கு விருத்த சேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார்\n27. அதற்கு மக்கள், அவனைக் கொல்பவனுக்கு இவை அனைத்தும் அளிக்கப்படும் என்று முன்பு சொன்னவாறே பதிலளித்தார்.\n28. மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று நீ ஏன் இங்கு வந்தாய் அந்தச் சில ஆடுகளையும் பாலையத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய் அந்தச் சில ஆடுகளையும் பாலையத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய் உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்: ஏனெனில் போரை வேடிக்கைப் பார்க்கத்தான் நீ வந்துள்ளாய் என்றான்.\n29. அதற்குத் தாவீது இப்பொழுது நான் என்ன செய்து விட்டேன் ஒரு கேள்வித்தானே கேட்டேன்\n30. அவனைவிட்டு வேறொருவனிடம் சென்று அவனிடம் கேட்��ார். மக்களும் முன்போலவே அவருக்குப் பதிலளித்தார்.\n31. தாவீது கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் இவற்றைச் சவுலிடம் தெரிவித்தார். அப்பொழுது சவுல் அவரை வரவழைத்தார்.\n32. தாவீது சவுலை நோக்கி, இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை: உம் அடியானாகிய நானே அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன் என்றார்.\n33. அதற்குச் சவுல் தாவீதிடம் இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் முடியாது. நீயோ இளைஞன் ஆனால் அவனோ தன் இளம் வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன் என்றார்.\n34. தாவீது சவுலை நோக்கி உம் அடியானகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோமந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால்,\n35. நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினிற் ஆட்டைவிடுவிப்பேன்: அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியை பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன்.\n36. உம் அடியானகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்று இருக்கிறேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்: ஏனெனில் அவன் வாழும் படைகளை இழிவுப்படுத்தியுள்ளான். என்றார்.\n37. மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார் என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா ஆண்டவர் உன்னொடு இருப்பார் என்றார்.\n38. பின்பு சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவர் தலைமேல் வைத்து மார்புக் கவசத்தையும் அவருக்கு அணிவித்தார்.\n39. தாவீது சவுலின் வாளைத் தம் உடையின் மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில் இதில் எனக்குப் பழக்கம் இல்லை. என்று அவரை கலைத்து விட்டார்.\n40. தாவீது தம் கோலைப் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஜந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் கையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.\n41. தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான்.\n42. பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செ���்தான்: ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றம் உடைய இளைஞனாய் இருந்தான்.\n43. அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா என்று சொல்லி தெய்வங்களின் பெயரால் தாவீதை சபிக்கத் தொடங்கனான்.\n44. மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி அருகே வா, வானத்துப் பறவைகளுக்கும் விளங்குகளுக்கும் உன் உடலை இறையாக்குவேன் என்றான்.\n45. அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய் நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்.\n46. நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்: இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர்.\n47. மேலும் ஆண்டவர் வாளினாலும் ஈட்டினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்து கொள்ளட்டும் ஏனெனில் இது ஆண்டவரின் போர் அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார் என்றார்.\n48. பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார்.\n49. தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லிலும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான்.\n50. இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார்.\n51. உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறிநின்றார்: அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையை கொய்தார்.\n52. யூதா மக்களுக்கு இஸ்ரயேல் மக்களும் எழுந்து ஆர்ப்பரித்து எக்ரோன் வாயில் மட்டுமுள்ள காத்து பள்ளத்தாக்கு வரை துரத்திச்சென்றனர். சாராயி மின் சாலையில் காத்து எக்ரோன் எல்லை வரையிலும் பெலிஸ்தியர் வெட்டுண்டு கிடந்தனர்.\n53. இஸ்ரயேலர் பெலிஸ்தியரைப் பின்தொடர்வதை நிறுத்தி விட்டு அவர்களது பாசறையைக் கொள்ளையடித்தனர்.\n54. தாவீது அப் பெலிஸ்தியனின் தலையை எடுத்து எருசலேமுக்குக் கொண்டு சென்றார். ஆனால் தம் படைக்கலன்களைத் தம் கூடாரத்தில் வைத்தார்.\n55. பெலிஸ்தியனுக்கு எதிராகத் தாவீது சென்றதை சவுல் கண்டபோது அவர் படைத்தலைவன் அப்னேரிடம் அப்னேர் இந்த இளைஞன் யாருடைய மகன் என்று கேட்டார்.அப்னேர் அதற்கு அரசே உம் உயிர் மேல் ஆணை என்று கேட்டார்.அப்னேர் அதற்கு அரசே உம் உயிர் மேல் ஆணை அதை நான் அறியேன் என்றார்.\n56. மீண்டும் அரசர், இவ்விளைஞன் யாருடைய மகன் என்று விசாரித்து வா என்றார்.\n57. தாவீது பெலிஸ்தியனைக் கொன்றுவிட்டு திரும்பிய போது அப்னேர் அவரை சவுலிடம் அழைத்துச் சென்றார்: அப்பொழுது அவர் கையில் பெலிஸ்தியனின் தலை இருந்தது.\n58. சவுல் அவரிடம் இளைஞனே நீ யாருடைய மகன்\n1. தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.\n2. அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை.\n3. பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.\n4. யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் சுழற்றி தாவிதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.\n5. தாவீது சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொடுத்தார். அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர்.\n6. தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தார். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடன் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர்.\n7. அப்பெண்பள் அப்படி ஆடிப்பாடுகையில் சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார். என்று பாடினார்.\n8. இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை: அவர் மிகவும் சினமுற்று, அவர்கள் தாவீதுக்குப் பதினாயிரம் பேர் என்றனர். எனக்கோ, ஆயிரம் பேர் என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்\n9. அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கொண்டு பா���்க்கலானார்.\n10. மறுநாளே கடவுல் அனுப்பிய தீய ஆவி சவுலை ஆட்கொள்ள, அவர் தம் வீட்டில் பிதற்றினார். அப்போது தாவீது ஒவ்வொரு நாளும் செய்வது போல் யாழ் எடுத்து மீட்டினார். சவுலின் கையில் ஈட்டி இருந்தது.\n11. நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன் என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர் மேல் எறிந்தார். ஆனால் தாவீது அதை இருமுறை தவிர்த்து விட்டார்.\n12. ஆண்டவர் தம்மிடமிருந்து விலகி, தாவீதுடன் இருந்ததனால் அவருக்குச் சவுல் அஞ்சினார்.\n13. ஆதலால் சவுல் அவரைத் தம் முன்னின்று அகற்றி, ஆயிரவர் தலைவராக்கினார். தாவீது வீரர்களை முன்னின்று நடத்தினார்.\n14. ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றிக் கண்டார்.\n15. அவர் பெரும் வெற்றியை குவிப்பதைக் கண்ட போது, சவுல் அவருக்கு இன்னும் அஞ்சினார்.\n16. ஆனால் இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர். ஏனெனில் அவர் அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.\n17. பின்பு சவுல், என்கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும் என்று எண்ணி, தாவீதை நோக்கி, இதோ என் மூத்த மகன் மோராபு அவனை எனக்கு மனம் முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரம்முள்ளவனாக செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல் என்றார்.\n18. அப்பொழுது தாவீது சவுலிடம், அரசனின் மருமகன் ஆவதற்கு நான் யார் என் உறவினர் யார் இஸ்ரயேல் என் தந்தையின் குலம் என்ன\n19. சவுலின் மகள் மேராபைத் தாவீதுககு மனம் முடிக்கவிருந்த நேரத்தில், அவள் மெகொலாயனாகிய அதிரியேலுக்கு மனம் முடிக்கப்பட்டாள்.\n20. அதன் பின், சவுலின் மகள் மீக்கால் தாவீதின் மீது காதல் கொண்டாள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது சவுல் மகிழ்ச்சியுற்றார்.\n21. நான் அவளை அவனுக்கு கொடுப்பேன் அவளும் அவனுக்கு மனைவியாய் இருப்பாள் பெலிஸ்தியரும் அவனுக்கு எதிராக எழுவார் என்று சவுல் நினைத்து, தாவீதை நோக்கி, இப்பொழுது என் இரண்டாம் மகள்மூலம் நீ என்மருமகனாய் ஆவாய் என்று கூறினார்.\n22. சவுல் தம் பணியாளர்களிடம் தாவீதோடு இரகசியமாய் பேசி, இதோ அரசர் உம்மீது விருப்பம் கொண்டுள்ளார். அவர்கள் அலுவலர்கள் எல்லோரும் உம்மீது அன்பு கொண்டுள்ளனர். ஆதலால் நீ இப்போது அரசருக்கு மருமகனாய் இரும் என்று செல்லுங்கள் என்றார்.\n23. சவுலின் பணியாளர்கள் அந்த வார்த்தைகளை தாவீத��ன் காதில் ஓதினர். அப்பபொழுது தாவீது, அரசருக்கு மருமகனாய் ஆவது உங்களுக்கு அவ்வளவு எளிதானதாய் தோன்றுகிறதா நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ\n24. சவுலின் பணியாளர்கள் அவரிடம், தாவீது இவ்வார்த்தைகளை சொன்னான் என்றார்.\n25. பின்பு சவுல், தாவீதிடம் இவ்வாறு சொல்லுங்கள்: அரசர் திருமணப் பரிசும் எதுவும் விரும்பவில்லை: அரசருடைய எதிரிகளை பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கெண்டுவந்தால் போதும் என்று சொல்லுங்கள் என்றார். தாவீது பெலிஸ்தியனின் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவலின் திட்டம்.\n26. சவுலின் பணியாளர்கள் தாவீதுக்கு அந்த வார்த்தைகளை கூறிய போது, அரசருக்கு மருமகனாய் ஆவது பற்றி மகிழ்ச்சியுற்றார்.\n27. திருமணநாள் நெருங்குமுன் தாவீது தம் ஆள்களுடன் சென்று பெலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்றார். பின்னர் தாவீது அவர்களின் நுனித் தோல்களைக் கொண்டுவந்து, அரசனின் மருமகனாய் ஆகும் பொருட்டு, அவற்றை அவரிடம் சரியாக எண்ணிவைத்தார். எனவே சவுல் தம் மகளை மீக்காலைத் தாவீதுக்கு மணம்முடித்துக் கொடுத்தார்.\n28. ஆனால் ஆண்டவர் தாவீதோடு இருப்பதையும், இஸ்ரயேல் முழுவதும் அவர் மீது அன்புக் கொண்டுள்ளதையும், சவுல் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.\n29. எனவே சவுல் தாவீதுக்கு மிகவும் அஞ்சினார். சவுல் தாவீதை என்றென்றும் தம் எதிரியாக கருதினார்.\n30. பின்பு பெலிஸ்திய படைத் தலைவர்கள் போரிடுமாறு புறப்பட்டு வந்தனர். அப்படி அவர்கள் வந்தபோதெல்லாம் சவுலின் மற்ற எல்லாத் தலைவர்களைவிடத் தாவீது மிகுதியான வெற்றி அடைந்தார். அதனால் தாவீதின் புகழ் மேலோங்கியது.\n1. தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடம் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது அதிகமாக அன்புக் கொண்டிருந்தார்.\n2. ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால் எச்சரிக்கையான இரு. காலையிலேயே புறப்பட்டு ஓர்யிடத்திற்குச் சென்று ஒளிந்துக் கொள்.\n3. நீ வெளியில் இருக்கம் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்துக் கொண்டு, உன்கைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்: அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன் ஔனறார்.\n4. யோனத்தான் தாவீதைப் பற்றித் தம் தந்தையிடம் நல்லவிதமாகப் பேசி, அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டு பாவம் ¦ச்யய வேண்டாம்: ஏனெனில் அவன் உமக்குத் எந்டத தீங்கு செய்ததில்லை: மேலும் அவனுடைய அரசியல் உமக்கு பயனுடையதாய் இருந்தன.\n5. அவன் தன் உயிரைப் ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பெலிஸ்தியனைக் கொன்றான். ஆதலால் ஆண்டவர் பெலிஸ்தியர் எல்லோருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றீர். அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொள்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்டகு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்\n6. சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார். அதனால் சவுல் ஆண்டவர் மேல் ஆணை அவன் கொலை செய்யப்படமாட்டான் ஔனறார்.\n7. பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார். மேலும் யோனத்தான் தாவீதை சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே சவுல் அவரது பணியில் ஈடுபட்டார்.\n8. மீண்டும் போர் மூண்டது: தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்கிளல் மிகுதியனோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினர்.\n9. பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார்.\n10. அப்போது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு குத்த முயன்றார். ஆனால் சவுலின் ஈட்டி குறியிலிருந்து விலகியதனால் சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பி ஓடினார்.\n11. உடனே சவுல் தாவீதை அவர் வீட்டில் கண்காணித்து மறுநாள் காலையில் கொன்றுவிடுமாறு காவலர்களை அனுப்பினர். ஆனால் தாவீதின் மனைவி மீக்கால் அவரிடம், நீர் இன்றிரவே உம் உயிலைக் காப்பற்றிக் கொள்ளவிட்டால் நாளை நீர் கொள்ளப்படுவீர் என்றாள்.\n12. ஆதலால் மீக்காலை தாவீதை பலகலணி வழியே இறக்கிவிடவே அவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\n13. மீக்கால் குடும்பச் சிலையை எடுத்து அதை படுக்க¨யில் கிடத்தினாள். அதன் தலைபாகத்தில் ஒரு வெள்ளாட்டுத்தோலைவைத்து ஒர போர்வையால் மூடினாள்.\n14. தாவீதைப் பிடித்து வரச் சொல்லி தூதர்களை சவுல் அனுப்பிய போது அவள் அவர் நோயுற்றிருக்கிறார் என்றாள்.\n15. மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும் படி தூதர்களை அனுப்பி, ந��ன் கொல்லுமாறு அவனைப் படுக்கையோடு கொண்டு வாருங்கள் என்றார்.\n16. அவர்க்ள வந்தபோது இதோ படுக்க¨யின் மேல் குடம்பச் சிலையும் அதன் ஆமல் வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டார்.\n17. சவுல் மீக்காலிடம் என் பகைவனை தப்பிக்குமாறு அனுப்பி, ஏன் ஔனனை வஞ்சித்தாய் ஔனறு கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், ஔனனை போகவிடு: இல்லையெனில் என்னைக் கொன்று விடுவேன்: என்று அவர் மிரட்டினார் என்ற மறுமொழி கூறினாள்.\n18. அப்பொழுது தாவீது அங்கிருந்து தப்பியபடியே இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்கு ¦ச்யத யாவற்¨றுய கூறனார். பின்னா அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர்.\n19. இதோ இராமாவில் உள்ள நாவோத்தில் தாவீது இருக்கிறார். என்று சவுலுக்கு தெரிவிக்கப்பட்டது.\n20. உடனே சவுல் தாவீதை பிடித்து வர ஆள்களை அனுப்பினார். அவர்கள் சென்ற போது இறைவாக்கினர் இறைவாக்குறைப்பதையும், சாமுவேல் அவர்களுக்க தலைமைத் தாங்கி நிற்பதையும் கண்டார். அத்துடன் சவுலின் ஆள்கள் மேலும் கடவுலின் ஆவி இறங்கி வரவே அவர்களுத் இறைவாக்குரைத்தார்.\n21. சவுலுக்க இது தெரி¢வக்கப்பட்டபோது அவர் மூன்றாம் முறையாக ஆள்களை அனுப்ப அவர்களும் இறைவாக்குரைத்தார்.\n22. அடுத்து அவரே இராமாவுக்கு ¦ச்னறு, சேக்குவிலிருக்கம் பெரிய கிணற்றே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே, ஔனறு கேட்டார். இதோ இராமாவிலுள்ள நாவோத்தில் அவர்களைக் காணலாம் என்றான்.\n23. ஆதலால் அவர் அங்கிருந்து இரதமாவிலிருந்த நாவோத்துக்குப் புறப்பட்டார். கடவுலின் ஆவி மேலும் இறங்கி வரவே, ராமாவின் நாவோத்துக்குச் சென்றடையும் வரை அவரும் இறைவாக்குரைத்தார்.\n24. அவரும் தம் மேலுடையைக் களைத்துவிட்டு சாமுவேலின் முன் அவரும் இழறவாக்குரைத்தார். அன்ற பவல் இரவு முழுவதும் ஆடையணியாமல் விழுந்துக் கிடந்தார். அதனால் தான் சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ\n1. பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, நான் செய்தது என்ன நான் செய்து குற்றம் என்ன நான் செய்து குற்றம் என்ன உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன பின்பு, ஏன் என்னை கொள்ளத் தேடுகிறார் பின்பு, ஏன் என்னை கொள்ளத் தேடுகிறார்\n2. அதற்கு அவர், ஒருக்காலும் இல்லை. நீ சாக மாட்டாய். என்னொடு கலந்தாலோசிக்காமல் என் தந்தை பெரிதோ சிறிதோ எதுவும் செய்யமாட்டார். இச்செயலை மட்டும் ஔன தந்தை மட்டும் மறைப்பானே\n3. அதற்குத் தாவீது, என் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்துள்ளது என்று உன் தந்தைக்கு நன்கு தெரியும். ஆகையால் உனக்கு யோனத்தான் இதை அரிய நேர்ந்தால் அவன் வேதனையடைவான் என்று அவர் நினைக்கிறார். ஆனால் எனக்கும் என் சாவுக்கும் ஓர் அடித் தூரம் உள்ளது. வாழும் ஆண்டவர் மேல் ஆணை என் மேலும் ஆணை\n4. அப்பொழுது யோனத்தான் தாவீதிடம் உன் விருப்பப்படி நான் உனக்கு எதுவும் செய்யத் தயார். என்றார்.\n5. தாவீது யோனத்தானை நோக்கி, இதோ நாளை அமாவாசை: அரவரோடு நான் பந்தியிலிருக்கும் நாள். ஆனால் மூன்றாம் நாள் மாலைவரை வெளியில் சென்று ஒளிந்திருக்க எனக்கு விடை கொடு.\n6. உன் தந்தை என்னைக் காணாது பற்றி விசாரித்தால் தாவீது தன் சொந்த நகரான பெத்லகேமுக்குச் சென்றுள்ளான்: அவன் குடும்பத்தார் அனைவருக்கும் அன்று ஆண்டுப் பலி இருக்கிறதாம் அங்கே விரைந்து செல்ல என்னிடம் அனுமதி கேட்டான் என்று சொல்.\n7. அவர் நல்லது என்று சொன்னால் உன் அடியான் அமைதியடைவான்: அவர் எனக்குத் தீங்கு செய்ய முடிவு செய்துள்ளார் என அறிந்துகொள்வாய்.\n8. ஆண்டவர் திருமுன் நீ உன் அடியானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்பொருட்டு என் மேல் இரக்கம் வை. நான் குற்றவாளியாயின் நீயே என்னைக் கொன்று விடு. நீ ஏன் என்னை உன் தந்தையிடம் கொண்டுபோக வேண்டும்\n9. அதற்கு யோனத்தான், அப்படி உனக்கு நேராது உனக்குத் த¨ங்கு செய்ய என் தந்தை முடிவுசெய்துள்ளார் என நான் அறிந்தால் உனக்கு சொல்லாமல் இருப்பேனா\n10. பின்பு தாவீது யோனத்தானை நோக்கி உன் தந்தை உன்னிடம் கடுமையான பதிலளித்தால் அதையார் எனக்குத் தெரிவிப்பார். என்று கேட்டா+.\n11. அதற்குயோனா¡த்தான் தாவீதிடம் வெளியில் செல்வோம் வா என்றார். இருவரும் வயல்வெளிக்குச் சென்றனர்.\n12. யோனாத்தான் தாவீதை நோக்கி இஸ்ரயேல் கடவுளாகிய ஆண்டவர் சான்று பகர்வாராக நாளை இதே நேரத்தில் அல்லது மூன்றாம் நாளில் என் தந்தையின் கருத்தை அறிவேன்: அது தாவீதுக்கு சாதகமாய் இருந்ததால் உனக்கு அதைத் தெரிவிக்க ஆள்னுப்பமாட்டேனா\n13. ஆனால் என் தந்தை உனக்கு தீங்கு செய்ய விரும்பியுள்ளதை அறிந்து, அதை நான் உனக்கு வெளிப்படுத்தி உன்னைப் பாதுகாப்புடன் அனுப்பிவைக்காவிடில் ஆண்டவர் எ��்னைத் தண்டிப்¡ராக ஆண்டவர் என் தந்தையுடன் இருந்தது போல் உன்னோடு இருப்பாராக\n14. நான் தொடர்ந்து உயிருடன் இருந்தால் நான் சாகாதவாறு ஆண்டவரின் பொருட்டு என்மேல் இரக்கம் வை.\n15. ஆண்டவர் தாவீதின் எல்லா எதிரிகளையும் இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கும் போது என் வீட்டாரை அழிக்காதிருக்கும்படி இரக்கம் வை.\n16. ஆண்டவர் தாவீதின் எதிரிகளுக்குத் தகுந்த பதிலளிப்பாராக என்று கூறி யோனத்தான் தாவீதின் வீட்டாருடன் உடன்படிக்கை செய்தார்.\n17. தாவீதின் மேல் கொண்டுள்ள அன்பின் பெயரால் யோனத்தான் மீண்டும் அவருக்கு ஆணையிட்டுக் கூறினார். ஏனெனில் அவர் தாவீதின் மேல் தம் உயிரென அன்புக் கொண்டிருந்தார்.\n18. பின்பு யோனத்தான் நாளை அமாவாசை: உனது இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு விசாரித்தார்.\n19. மூன்றாம் நாள் உன்னைக் கண்டிப்பாக தேடுவார். ஆதலால் நீ முன்பு ஒளிந்திருக்கும் இடத்திற்கே போ: அங்கே ஏசேல் கல் அருகே ஒளிந்துக் கொண்டிரு.\n20. நான் குறி வைத்து அம்பு விடுவது போல் மூன்று அம்புகளை எய்வேன்.\n21. பின்பு, போய் அம்புகளைத் தேடிவா என்று ஒரு பையனை அனுப்புவேன். இதோ அம்புகள் இப்பக்கம் கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு வா, என் பேனாகில் நீ என்னிடம் வா. ஏனெனில் ஆண்டவன் மீது ஆணை உனக்குப் பாதுகாப்பு உண்டு. ஆபத்து நேராது.\n22. மாறாக, இதோ அம்புகள் உனக்கு இப்பக்கம் கிடக்கின்றன. என்று அந்தப் பையனிடம் சொல்வேனாகில் நீ ஓடி விடு: ஏனெனில் ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார்.\n23. நீயும் நானும் பேசியவற்றிற்கு உனக்கும் எனக்கும் ஆண்டவரே என்றென்றும் சாட்சியாக இருப்பார் என்றார்.\n24. ஆதலால் தாவீது வயல் வெளியில் ஒளிந்து கொண்டார். அமாவாசை நாள் வந்தபோது உணவருந்த அரசர் அமர்ந்தார்.\n25. அரசர் சுவரோரம் இருக்கும் தமது இருக்கையில் வழக்கம் போல் அமர்ந்தார். சவுலுக்கு எதிரில் யோனத்தானும் பக்கவாட்டில் அப்னேரும் அமர்ந்தனர். ஆனால் தாவீதின் இருக்கை காலியாயிருந்தது.\n26. இருப்பினும் அவனுக்கு ஏதோ நேர்ந்துள்ளது, அவன் தூய்மையின்றி இருக்கலாம், கண்டிப்பாக அவன் தீட்டாயிருக்க வேண்டும். என்று நினைத்து சவுல் அன்று சவுல் ஏதும் சொல்லவில்லை.\n27. ஆனால் அமாவாசைக்கு அடுத்த நாளும் தாவீதின் இருக்கை காலியாக இருந்தது. அப்பொழுது சவுல் யோனத்தனை நோக்கி, ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் உணவருந்த வராதது ஏன���\n28. யோனத்தான் சவுலிடம், தான் பெத்தலேகம் செல்ல வேண்டுமென்று வருந்திக் கேட்டுக் கொண்டான்.\n29. நான் செல்ல விடைக்கொடு: ஊரில் என் குடும்பத்தார் பலிக் செலுத்துகிறார்கள். மேலும் என் சகோதரர்கள் அங்கிருக்க வேண்டுமென்று எனக்கு கட்டளையிட்டுள்ளார். ஆதலால் என் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்தால் என் சகோதரர்களைக் காண போகவிடு: என்றான். இக்காரணத்தினால் தான் அவன் அசைப்பந்திக்கு வரவில்லை என்று பதிலளித்தா+.\n30. அப்பொழுது யோனத்தான் மீது சவுல் கடும் சினமுற்று அவரைப் பார்த்து, பொய்யும் புரட்டும் நிறைந்த பெண்ணின் மகன் நீ. நீ உனக்கு மானங்கெட்ட தாய்க்கும் அவமானமாய் இருக்கும்படி நீ ஈசாயின் மகன் மீது அன்புக் கொண்டுள்ளாய் என்பதை நான் அறியேனோ\n31. ஈசாயின் மகன் உயிரோடு வாழும் வரை நீயும் நிலைத்துயிருக்கமாட்டாய்.: உன் ஆட்சியும் நிலை பெறாது: ஆதலால் ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டு வா: அவன் சாகவே வேண்டும் என்றார்.\n32. அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், அவன் ஏன் சாகவேண்டும் அவன் என்ன செய்தான் என்று கேட்டார்.\n33. ஆனால் அவரைக் குத்தி வீழ்த்த எண்ணி அவரை நோக்கி தம் ஈட்டியை எறிந்தார்: ஆதலால் தாவீதை கொன்று விட தம் தந்தை முடிவு எடுத்துவிட்டார் என்று யோனத்தான் அறிந்து கொண்டார்.\n34. உடனே யோனத்தான் வெஞ்சினமுற்று பந்நியைவிட்டு எழுந்துவிட்டார். அமாவாசையின் மறுநாளகிய அன்று அவர் உணவு அருந்தவில்லை. ஏனெனில் தன் தந்தை இழிவுப்படுத்தியது குறித்து அவர் மிகவும் மனம் வருந்தினார்.\n35. அடுத்த நாள் காலை யோனத்தான் தாவீதை சந்திக்குமாறு ஒரு பையனை அழைத்துக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றார்.\n36. அவர் அப்பையனிடம், நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா என்றார். அப்பபையன் ஓடும் போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தார்.\n37. யோனத்தான் எய்த அம்பு கிடந்த இடத்திற்கு அப்பையன் சென்ற போது, யோனத்தான் அவனைக் கூப்பிட்டு உனக்கு அப்பால் அல்லவா அம்பு கிடக்கிறது, என்றார்.\n38. மீண்டும் பையனை உரத்த குரலில் கூப்பிட்டு நிற்காதே, விரைந்து செல். என்றார். அப்போது யோனத்தானின் பையன் அம்புகளை பொறுக்கிக் கொண்டு தன் தலைவனிடம் திரும்பினான்.\n39. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே அந்தப் பொருள் தெரியும்: ஆனால் அப்பையனுக்கோ ஒன்றும் தெரியாது.\n40. பின்பு யோனத்தான் படைக் கலன்களைப் பையனிடம் கொடுத்து, இதை நகருக்கு எடுத்துச் செல் என்று பணிந்தார்.\n41. பையன் அங்கிருந்து சென்றவுடன், தாவீது தென்புறம் தாம் ஒளிந்திருந்த இடத்தினின்று வெளியே வந்து குப்புற விழுந்து மூன்று முறை வணங்கினார். அதன் பின் அவர் ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அழுதார்கள். தாவீது மிகவும் அழுதார்கள்.\n42. பின்பு யோனத்தான் தாவீதிடம், நீ சமாதானமாய்ச் செல், ஆண்டவர் நாமிருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையினன் பொருட்டு ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் வழிமரபிற்கும் என் வழிமரபிற்கும் நடுவே என்றென்றும் சாட்சியாய் இருப்பாராக என்றார். பின்னர், தாவீது தன் வழியே சென்றார். யோனத்தான் நகருக்குத் திரும்பினார்.\n1. பின்பு தாவீது இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலங்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், நீ ஏன் தனியே இருக்கிறாய் உன்னுடன் யாரும் வரவில்லையே\n2. அதற்கு தாவீது குரு அமெலக்கிடம் அரசர் எனக்கு ஒரு பணியைக்கட்டளையிட்டுள்ளார். நான் உனக்கு அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளைய¨யும் ஒருவரும் அறியக்கூடாது என்று அரசர் கட்டளையிட்டுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோற்றியுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழற்களுக்குச் சொல்லியுள்ளேன்.\n3. உண்பதற்கு இப்பொழுது உன்னிடம் என்ன இருக்கிறது. இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும் என்றார்.\n4. குரு தாவீதை நோக்கி, தூய அப்பம் உன்னிடம் உள்ளது: சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம், என்றார்.\n5. தாவீது குருவை நோக்கி, சாதாரண பயணத்தின் போதே இந்த இளைஞர்கள் உறவுக்கொள்ளவில்லை:இன்றோ சிறப்புப் பணியை மேற்கொள்வதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மைக் காத்துள்ளார் என்றனர்.\n6. ஆதலால் குரு அவருக்கு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்: ஏனெனில் ஆண்டவனின் திரு முன்னிலையில் அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அங்கு சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.\n7. சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் அந்நாளில் அங்கு இருக்க நேர்ந்தது. அவன் சவுலின் இடையர்க��ுக்கு தலைவன்.\n8. அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா அரசனின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டு வரவில்லை, என்றார்.\n9. குரு அவரிடம் ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்கு பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விருமம்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேற வாள் இங்கு இல்லை. என்று கூறினார். அதற்கு தாவீது, அதற்கு நிகரானது வேறு எதுவும் இல்லை. அதை எனக்குத் தாரும் என்றார்.\n10. பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார்.\n11. ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். என்று பெண்கள் நடனமாடிப் பாடிக் கொள்ளவில்லையா சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். என்று பெண்கள் நடனமாடிப் பாடிக் கொள்ளவில்லையா\n12. தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினர்.\n13. அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக் காரண் போல் நடித்தார்.\n14. அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், இதோ அம்மனிதனைப் பாருங்கள்.: இவன் ஒரு பைத்தியக்காரன் இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்\n15. என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா இவன் என் வீட்டினுள் நுழையலாமா இவன் என் வீட்டினுள் நுழையலாமா\n1. தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்கு தப்பியோடினார்: அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் அதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றார்.\n2. ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்: அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.\n3. தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்போக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, கடவுள் எனக்கு என்ன செய்யவிரும்புகிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும், என்று வேண்டினார்.\n4. பின்பு அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தார்.\n5. பின்பு இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு நீ குகையில் தங்காதே யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ என்றார். எனவே தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.\n6. தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.\n7. சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, பென்யமின் புதல்வர்களே கேளுங்கள்: ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்கள¨யும் கொடுப்பானோ கேளுங்கள்: ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்கள¨யும் கொடுப்பானோ அதனால் எங்கள் எல்லோரையும் ஆயிரவர் தலைவர்களாகவும், நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியும்\n8. பின் எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள் ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்த போது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை: என்மேல் மனமிரங்கி அதை எனக்கு தெரிவிக்க உங்களில் ஒருவனும் வரவில்லையே ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்த போது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை: என்மேல் மனமிரங்கி அதை எனக்கு தெரிவிக்க உங்களில் ஒருவனும் வரவில்லையே இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கு எதிராகத் தூண்டிவிட்டான் என்றான்.\n9. அப்பபொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்.\n10. அகிமெலங்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தார். மேலும் அவனுக்கு வழியுனவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார் என்றான்.அதைக் கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லோரும் அரசிடம் வந்தனர்.\n11. அப்பொழுது சவுல், அகிப்தூபின் மகனே கேள் , என அவரும், இதோ உள்ளேன் தலைவரே\n12. சவுல் அவரிடம், நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள் இந்நாள் வரை அவன் எனக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து, அவனுக்காக கடவுளின் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தாய் இந்நாள் வரை அவன் எனக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து, அவனுக்காக கடவுளின் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தாய்\n13. அதற்கு அகிமெலக்கு அரசரிடம், உம் பணியாளர் அனைவரும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார் அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாஅரசர் தளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டரையே மேன்மைப் பெற்றவர் அன்றோ\n14. அவனுக்காக நான் கடவுலின் திருவுள்ளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடைவையா\n15. அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்: ஏனெனில் உம் பிணயாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.\n16. அரசர் அவரிடம் அகிமெலக்கு நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும் என்றார்.\n17. அரசர் தம்மைச் சூழந்து நின்ற காவலர்களிடம், நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்: ஏனெனில் அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்கு அறிவிக்கவில்லை.\n18. அப்போது அரசர் தோயோகிடம், நீ சென்ற தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து , என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயோகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினார். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.\n19. மேலும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றை வாளுக்கு இரையாக்கினார்.\n20. ஆனால் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.\n21. ஆண்டவரின் குருக்களை சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.\n22. தாவீது அபியத்தாரிடம், ஏதோமியன் தோயோகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிவித்திருந்தேன்: உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்\n என் உயிரைப் பறிக்கத் தேடுவான்: ஆனால் என்னோடு நீ இ���ுந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய் என்றார்.\n1. பின்னர், பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.\n2. ஆதலால் தாவீது, நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று\n3. ஆனால் தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்\n4. தாவீது மீண்டும் ஆண்டவரிடம் கேட்டார்: ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ ஏனெனில் பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன் என்றார்.\n5. பின்பு தாவீதும் அவர்தம் வீரர்களும் கெயிலாவுக்குச் சென்று, பெலிஸ்தியரோடு போரிட்டனர். அவர் அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கி அவர்களின் கால்நடைகளை ஓட்டிச்சென்றனர்.இவ்வாறு தாவீது கெயிலாவாழ் மக்களை விடுவித்தார்.\n6. அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார்.\n7. பின்னர் தாவீது கெயிலாவுக்கு வந்திருப்பது பற்றிச் சவுலுக்கு தெரிவிக்கப்பட்டபோது, சவுல் கடவுள் அவனை என்னிடம் ஒப்புவித்துள்ளார். ஏனெனில் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள நகரில் நுழைந்து அவன்மாட்டிக் கொண்டான் என்றார்.\n8. அடுத்து, கெயிலாமீது படையெடுத்த தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு சவுல் தம் எல்லோரையும் போருக்கு அழைத்தார்.\n9. சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், ஏபோதை இங்குக் கொண்டுவா என்றார்.\n10. பிறகு தாவீது, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து அந்நகரை அழிக்க திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன்.\n11. கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா உம் அடியோன் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா உம் அடியோன் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா என்று கேட்டார். அதற���கு ஆண்டவர், அவன் வருவான் என்று பதிலளித்தார்.\n12. மீண்டும் தாவீது, கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள் என்றார்.\n13. பின்பு தாவீதும் அவருடன் இருந்த சுமார் அறுநூறு பேரும் கெயிலாவைவிட்டுப் புறப்பட்டு இடமாறிச் சென்று கொண்டிருந்தார்கள். தாவீது தப்பிவிட்டதைக் கேள்விப்பட்ட சவுல் மேலும் தொடர்வதைக் கைவிட்டார்.\n14. தாவீது பாளைவனத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். மலை நாடான சீபு பாலை நிலப் பகுதிகளில் தங்கியிருந்தவரைச் சவுல் ஒவ்வொரு நாளும் தேடியும் கடவுள் அவரிடம் ஒப்புவிக்கவில்லை.\n15. சவுல் தம்மைக் கொலைச் செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார்: ஆதலால் ஓர்சாவில் உள்ள சீபு பாலைநிலத்தில் தங்கியிருந்தார்.\n16. சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று அவரைத் திடப்படுத்தினார்.\n17. அவர் தாவீதிடம் அஞ்சாதே என் தந்தை உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார். நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்: அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்: என் தந்தை சவுல் கூட இதை அறிவார் என்றார்.\n18. ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான்.\n19. பின்பு சீபியர் கிபாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எங்கள் பகுதியில் எசிமேனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா\n20. அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்: அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம் என்று கூறினார்.\n21. சவுல் அவர்களைப் பார்த்து, நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக\n22. நீங்கள் போய் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்றும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்: ஏனெனில் அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது.\n23. ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, எல்லாத் தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அ��ன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன் என்றார்.\n24. அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர்.\n25. சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைச் தேடிச் சென்றார்.\n26. சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் மலையின் மறுப்பக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போதும், சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டார்.\n27. அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, விரைந்து வாரும் பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றார்.\n28. அதனால் சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பச் சென்றார். ஆதலின் அவ்விடம், பிரிக்கும் பாறை என்று அழைக்கப்பட்டது.\n29. தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார்.\n1. சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது: இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான் என்று தெரிவிக்கப்பட்டது.\n2. சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்புறம் சென்றனர்.\n3. அவர் சென்ற போது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்: அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்க்கைகடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர்.\n4. தாவீதின் ஆள்கள் அவரிடம், இதோ உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்குச் செய், என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்குச் செய், என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் த��ரியாமல் அறுத்தார்.\n5. தாவீது சவுலின் தொங்கலை அறுத்தப்பின் அதற்காக மனம் வருந்தினார்.\n6. அவர் தம் ஆள்களை பார்த்து, ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கும் எத்தீங்கும் ¦ச்யயாதவாறு ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானால் நான் அவர் மேல் கைவைக்ககூடாது என்றார்.\n7. ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்கதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டு தம் வழியே சென்றார்.\n8. அதன்பின் தாவீது எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின் தொடர்ந்து, அரசே, என் தலைவரே என்று அழித்தார். சவுல் பின்புறம் திரும்பிய போது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார்.\n9. பின்பு தாவீது சவுலை நோக்கி, தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான் என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளைக் கேட்கலாமா\n குகையில் ஆண்டவர் என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று எம் கண்களே கண்டன: உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்: ஆனால் அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்: என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன்.\n11. என் தந்தையே பாரும் என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர் என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர் நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை.\n12. உமக்கு எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக என்பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்: ஆனால் உமக்கு எதிராக என் கை எழாது.\n13. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும் ஆதலால் உம் மேல் நான் கைவைக்க மாட்டேன்.\n14. இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார் யாரைப் பின் தொடர்கிறீர் ஒரு செத்த நாயை அன்றோ ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ\n15. ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எமக்க��ம் நீதி வழங்குவாராக அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்ன¨ விடுவிப்பாராக அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்ன¨ விடுவிப்பாராக\n16. தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தப்பின் சவுல், என்மகன் தாவீதே இது உன் குரல்தானா என்று சொல்லி உரத்த குரலில் அழுதார்.\n17. அவர் தாவீதிடம், நீ என்னிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய்: ஆனால் நானோ உனக்கு தீங்கு செய்தேன்.\n18. ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய்.\n19. ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்ட பின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக\n20. இதோ, நீ எனக்கு திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்று நான் அறிகிறேன்.\n21. ஆதலால் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என் தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக் கூறு என்றார்.\n22. அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கூறினார். பின்னர் சவுல் வீடு திரும்ப, தாவீதும் அவர் தம் ஆள்களும் பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றனர்.\n1. சாமுவேல் இறந்தார்: இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காத் துக்கம் கொண்டாடினர். பின்பு அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டு பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.\n2. கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம் மனிதன் செல்வம் மிக்கவன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.\n3. அம் மனிதன் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்: அவன் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலோபியன்.\n4. நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்ததிப்பதற்காகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார்.\n5. தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து. நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்கு சமாதான வாழ்த்து கூறுங்கள்.\n6. அவனை நோக்கி, உமக்கும், எம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக\n7. ஆடுகள் உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் என்று கேள்வியுற்றேன் உம் இடையர்க்ள எம்மோடு இருந்தார்கள்: நாங்கள் அவர்களை துன்புறுத்தியதில்லை: கர்மேலில் அவர்கள் இருந்த காலம் மெல்லாம் எதையும் இழக்கவில்லை.\n8. உம் பணியாளர்களை கேளும்: அவர்கள் உமக்கு சொல்வார்கள். ஆதலால் இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில் நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கு உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க எனக் கூறுங்கள் என்று சொல்லியனுப்பினார்.\n9. தாவீதின் இளைஞர்கள் சென்ற நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்ற¨யும் கூறிக் காத்திருந்தனர்.\n10. நாபால் தாவீதின் இளைஞர்களிடம், தாவீது என்பவன் யார் ஈசாயின் மகன் யார் தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் பலர் உள்ளனர்.\n11. என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியும் எடுத்து எங்கிருந்தோ வந்த வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா\n12. ஆதலால் தாவீதின் இளைஞர்கள் அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.\n13. தாவீது தம் ஆள்களை நோக்கி, நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள், என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளை கட்டிக்கொண்டான்: தாவீதும் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்தனர்.\n14. நாபாலுடைய பணியாள்களின் ஒருவன் அவன் மனைவி அபிகாலிடம், இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவம்மானப்படுத்தினார்.\n15. இருப்பினும் அந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தார்: எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளியில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.\n16. நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்நத நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தார்.\n17. எனவே இதையறிந்து நீ யோசித்து என்ன செய்ய முடியுமென்று பாரும்: ஏனெனில் நம் தலைவர் மேலும் அவர் வீட்டார் மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது. இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்கு தீய குணமுடையவராய் இருக்கிறார் என்றனர்.\n18. இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஜந்து ஆடுகள், ஜந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவ்றறை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.\n19. அவர் தம் பணியாளர்களை நோக்கி, நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன், என்றார்.\n20. அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீது அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களை சந்தித்தார்.\n21. அப்பொழுது தாவீது, இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான் அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் தீமையே செய்தான்.\n22. அவனுக்குச் சொந்த மாணவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் அவரைத் தண்டிப்பாராக என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\n23. அபிகாயில் தாவீதைப் பார்த்த போது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.\n24. அவர் தாவீதின் காலில் விழுந்து, என் தலைவரே பழி என் மேல் மட்டும் இருக்கட்டும் உம் அடியவள் நீ சொல்லப் போவதை நீர் செவிக் கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.\n25. என் தலைவரே, அந்தத் தீய குணமுடைய மனிதராகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம் ஏனெனில் அவர் தம் பெயருக்கேற்ப ஒரு மூடர். நாபால் என்பது அவருடைய பெயர்: அதன் படி மூடத்தணமும் அவருக்குண்டு. இளைஞர்களை உம் அடியவள் பார்க்கவில்லை.\n26. இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறு, நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்கு தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக\n27. இப்பொழுது உம் அடியவள் என் தலைவருக்கு கொண்டு வந்துள்ள காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு என் தலைவரின் அடிச்சுவட்டைப் பின் தொடரும் இவ்விளைஞர்களிடம் அ���ிப்பாராக\n28. உம் அடியவளின் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்: என் தலைவரே நீர் ஆண்டவரின் போர்களை நடத்துவதால், என் தலைவராகிய ஆண்டவர் உமக்கு ஒரு நிலையான வீட்டை உறுதியாக கட்டிய¦ழுப்புவார். உம் வாழ்நாள் முழுவதும் எத்தீங்கும் உன்னை அணுகாது\n29. உம்மைத் தாக்கவும் உம்மைக் கொல்லவும் யாராவது எப்பொழுதாவது எழுந்தால், என் தலைவரின் உயிர் உம் கடவுளாகிய ஆண்டவரின் பாதுகாப்பில் வாழ்வோரின் கட்டுகளில் இருக்கட்டும். உம் எதிரிகிளன் உயிர் கவனத்தில் வைத்து எறிந்தார்போல் எறியப்படும்.\n30. ஆண்டவர் தலைவாராகிய உம்மைக் குறித்துத்தாம் வாக்களித்த நன்மைகளை எல்லாம் செய்து இஸ்ரயேலின் அரசராக ஏற்படுத்துவார்.\n31. அப்பொழுது காரணமின்றி இரத்தம் சிந்தினது குறித்தோ, என் தலைவர் பழிக்குப் பழி வாங்கியது குறித்தோ, என் தலைவருக்கு துயரமோ மனவருத்தமோ உண்டாகாது. எம் தலைவராகிய ஆண்டவர் உமக்கு வெற்றியளிக்கின்றபோது உம் அடியவளை நினைவு கூர்ந்தருளும்\n32. தாவீது அபிகாயிலை நோக்கி, இன்று உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்லயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக\n33. இரத்தப் பழிக்குற்றத்திலிருந்தும் பழித்தீர்ப்பதிலிருந்தும் என்னை தடை செய்த நீ ஆசிப்பெறுவதாக\n34. நீ என்னை விரைவாக சந்திக்க வராதிருந்தால் பொழுது விடியலுக்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டேன். இதை உனக்கு தீங்கு செய்வரிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்\n35. பின்பு அபிகாலில் தாம் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, சமாதனத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ உனக்குச் செவிக் கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன் என்றார்.\n36. அபிகாலில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றை தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்: அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது அவன் மிகுந்த குடிப் போதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.\n37. காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தப் பின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லைப் போல் செயலற்றவன் ஆனான்.\n38. ஆண்டவர் நாப���லை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.\n39. நாபால் இறந்து விட்டதைக் தாவீது கேள்வியுற்றபோது, நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு எதிராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அதைத் திருப்பிவிட்டார். பின்பு அபிகாயிலை மணந்துக்கொள்வதற்காக தாவீது அவரிடம் தூதனுப்பினார்.\n40. தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார் என்றார்.\n41. அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, இதோ உம் அடிமைகளாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக உம் அடிமைகளாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக\n42. உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்துச் சென்றார். பணிப்பெண்கள் ஜவர் அவருடன் சென்றார்கள்: அவர் தாவீது தூதர்களை பின் தொடர்ந்து அவருக்கு மனைவியானார்.\n43. இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்: அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.\n44. சவுல் தம் புதல்வியையும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.\n1. பின்னர் சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எசிமேனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான் என்று கூறினார்.\n2. ஆதலால் சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கி புறப்பட்டு ¦ச்னறார்.\n3. சவுல் எசிமேனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின் மேல் பாசறை அமைத்தார். ஆனால் தாவீது பாலைநிலத்திலேயே இருந்தார். சவுல் பாலை நிலத்தில் தன்னை பின் தொடர்வதை அறிந்து,\n4. தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.\n5. உடனே தாவீது எழுந்து சவுல் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்கே சென்றார்: சவுலும் அவர் படைத்தலைவனும் நேரின் மகனுமான அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார்: சவுல் பாசறையினுள் படுத்திருக்க, அவர்தம் வீரர்கள் அவரைச் சுற்றிலும் படுத்திருந்தனர்.\n6. அப்பொழுது தாவீது இத்தியன் அகிமெலக்கையும் செரூயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் நோக்கி, சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார் என்று கேட்க நான் வருகிறேன் என்று அபிசாய் பதிலளித்தார்.\n7. ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்: சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி குத்தியிருப்பதையும் கண்டனர்: அப்னேரும் அவரது படைவீரர்களும் அவரைச் சுற்றிக் படுத்து உறங்கினர்.\n8. அபிசாய் தாவீதிடம் இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறைக் குத்தாமல் ஒரே குத்தாய் நிலத்தில் பதியப்போகிறேன் என்றான்.\n9. ஆனால் தாவீது அபிசாயியை நோக்கி, அவரைக் கொல்லாதே ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்\n10. மேலும் தாவீது வாழும் ஆண்டவர் மேல் ஆணை ஆண்டவரே அவரைக் கொல்லட்டும். அவர் காலம் நிறைவுற்று தாமதமாக இருக்கட்டும் அல்லது போரில் சென்று அவர் மடியட்டும்\n11. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கைவைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக எனவே அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர் குவளையையும் எடுத்துக் கொண்டு புறப்படுவோம் என்றார்.\n12. அவ்வாறே தாவீது தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக் கொண்டப்பின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை: அதைக் காணவுமில்லை: அறியவுமில்லை: ஆண்டவர் அவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.\n13. பின்பு தாவீது கடந்துச் சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் மீது ஏறி நின்றார். அவர்களிடையே மிகுந்த இடைவெளி இருந்தது.\n14. அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னோரையும் தாவீது கூப்பிட்டு, அப்பேனர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா என்று கேட்டார் அப்னேர் அதற்கு அரசரை நேராக அழைக்க நீ யார்\n15. அப்பொழுது தாவீது அப்னேரிடம், நீ வீரன் அல்லவா இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார் இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார் பின் ஏன் உன் தலைவராகிய விழித்திருந்து காக்கவில்லை பின் ஏன் உன் தலைவராகிய விழித்திருந்து காக்கவில்லை மக்களில் ஒருவன் என் தலைவரைக் கொல்ல அங்கு வந்தானே\n16. நீ செய்த இச்செயல் சரியல்ல: ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உங்கள் தலைவரை நீங்கள் விழித்திருந்து காக்கத் தவறியதால், நீ சாவுக்கு உள்ளாவாய் என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். அரசரின் ஈட்டியையும் அவர் தலைமாட்டிலிருந்த குவளையையும் இப்பொழுது எங்கே உள்ளன என்று பார் என்றார்.\n17. சவுல் தாவீதின் குரலை அறிந்துக் கொண்டு, என் மகன் தாவீதே, இது உன் குரல்தானாஎன்று கேட்க அதற்குத் தாவீது என் தலைவராகிய அரசேஎன்று கேட்க அதற்குத் தாவீது என் தலைவராகிய அரசே இது என் குரல் தான் என்றார்.\n18. மீண்டும் அவர், என் தலைவராகிய நீர் உம் அடியனைப் இப்படிப் பின் தொடர்ந்து வருவது ஏன் நான் என்ன செய்தேன் என்னிடமுள்ள குற்றம் தான் என்ன\n19. ஆதலால் இப்பொழுது அரசராகிய என் தலைவர் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்: மனிதர்க்ள அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்: மனிதர்க்ள அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக ஏனெனில் நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிப்படு என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெருவதிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்.\n20. ஆதலால் ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலைவில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும் ஏனெனில் மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல் இஸ்ரயேலின் அரசர் ஒரு தொள்ளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார் என்றார்.\n21. அப்பொழுது சவுல் நான் பாவம் செய்துள்ளேன் என் மகன் தாவீதே திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி நான் உனக்கு எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன் என்றார்.\n22. தாவீது மறுமொழியாக, அரசே உம் ஈட்டி இதோ உள்ளது: இளைஞரில் ஒருவன் வந்து இப்போது அதைக் கொண்டு போகட்டும்.\n23. அவனவன் நீதிக்கும் உண்ம��க்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை ஒப்புவித்து ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை.\n24. இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது, போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக அவரே என்னை இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக அவரே என்னை இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக\n25. அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் மகன் தாவீதே நீ ஆசி பெறுவாயாக நீ பலக் காரியங்களை செய்வாய்: அவையனைத்திலும் வெற்றி பெறுவாய் என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.\n1. பின்னர் தாவீது இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம். ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை: அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை அற்றுப் போகும்: நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.\n2. பின் தாவீது அவருடன் அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோசின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்நதனர்.\n3. அங்கே தாவீது அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவரது இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார்.\n4. தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தார். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை.\n5. தாவீது ஆக்கிசை நோக்கி, என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்: உம் அடியன் ஏன் தலைநகரில் வாழ வேண்டும்\n6. ஆதலால் அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்: அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது.\n7. தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார்.\n8. பின்னர் தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியேரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில் சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர்.\n9. தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ���ண் பெண் எவரையும் விட்டுவைக்கவில்லை: ஆனால் ஆடு, மாடுகள் கழுதைகள், எருது, ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆக்கிசிடம் திரும்பினார்.\n10. ஆக்கிசு அவரிடம், .இன்று நீ யாரைக் கொள்ளையடித்தீர் என்று கேட்க தாவீது மறுமொழியாக, யூதாவின் தென் பகுதியில், அல்லது எரகு மவேலரின் தென்பகுதியில் அல்லது கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன் என்பார்.\n11. தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை: ஏ¦னினல் அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான் என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள் என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த நாளில் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.\n12. ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்: ஏனெனில் அவர் இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார் என்று நினைத்தார்.\n1. அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்க தங்கள் படைகளை உன்று திரட்டினார். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் என்றார்.\n2. அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர் என்றார். ஆக்கிசு தாவீதிடம், எனக்கு என்றும் மெய்க்காப்பளராய் இருக்ககும்படி உம்மை நான் நியமிக்கிறேன் என்று சொன்னார்.\n3. சாமுவேல் இறந்தார். இஸ்ரயேலர் அவருக்காகத் துக்கம் கொண்டாடியப்பின் அவரது நகரான இராமாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியாக்காரரையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தியிருந்தார்.\n4. பெலிஸ்தியர் ஒன்று திரண்டு வந்து சூனேமில் பாளையம் இறங்கினர். சவுல் இஸ்லயேரர் அனைவரையும் ஒன்று திரட்ட அவர்கள் கில்போவாவில் பாளைமிறங்கினர்.\n5. பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்: அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது.\n6. சவுல் ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, ஆண்டவர் கனவு மூலமோ, ஊரிம் மூலமோ அவருக்கு பதிலளிக்கவில்லை.\n7. பின்பு சவுல் தம் பணியாளரிடம் குறி சொல்லும் ஒரு பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்: நான் அவளிடம் ஆலோசனைக் கேட்க வேண்டும் என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, இதோ ஏன்தோரில் குறி சொல்பவர் ஒருத்தி இருக்கிறாள் என்றார்.\n8. சவுல் மாறுவேடமிட்டு வேற்றுடைஅணிந்து கொண்டார். அவரும் அவருடன் இரு ஆள்களும் இரவில் புறப்பட்டு அப்பெண்ணிடம் சென்றனர். அவர் அவளை நோக்கி, ஏதாவதொரு ஆவியின் துணைக்கொண்டு குறிகேட்டுச் சொல். நான் பெயரிட்\u0002ச சொல்பவனை எனக்காக எழுப்பு, என்றார்.\n9. அப்பெண் அவரை நோக்கி,சவுல், சூனியக்காரர்களையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தி விட்ட செய்தியை நீர் அறிவீர்: என்னைக் கொல்லத்தானே இப்பொழுது என் உயிருக்குக் கண்ணிவைக்கிறீர்\n10. அதற்கு சவுல் வாழும் ஆண்டவர் மேல் ஆணை இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறினார்.\n11. பின்பு அப்பெண், நான் உமக்காக யாரை எழுப்ப வேண்டும் என்று கேட்க, அவர் சாமுவேலை எழுப்பு என்று பதிலளித்தார்.\n12. அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் உரத்த குரலில் கதறி, நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர் என்று சவுலை நோக்கிக் கூறினாள்.\n13. அதற்கு அரசர் அவளை நோக்கி, அஞ்சாதே நீர் பார்ப்பது என்ன என்று கேட்க அதற்கு அவள் சவுலிடம், நிலத்திலிருந்து ஒரு தெய்வ உருவம் வெளிவருவதைக் காண்கிறேன் என்றாள்.\n14. அவர் அவளிடம் அவள் தோற்றம் என்ன என்று கேட்க அவள் முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார். அவர் ஒர் போர்வை அணிந்திருக்கிறார், என்றாள். அவர் சாமுவேல் தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.\n15. அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி, என்னை எழுப்பி நீ ஏன் தொந்தரவு செய்கிறாய் என்று கேட்க அதற்குச் சவுல் நான் பெரும் இக்கட்டில் இருக்கிறேன் என்று கேட்க அதற்குச் சவுல் நான் பெரும் இக்கட்டில் இருக்கிறேன் ஏனெனில் பெலிஸ்தியர் எனக்கெதிராக போர் தொடுத்து வந்துள்ளனர். கடவுள் என்னை விட்டு அகன்று சென்று விட்டார்: இறைவாக்கினர் மூலமாகவோ அவர் எனக்குப் பதில் சொல்வதில்லை: ஆதலால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவிக்கும்படி உன்னை நான் அழைத்தேன் என்றார்.\n16. அதற்குச் சாமுவேல், ஆண்டவர் உன்னை விட்டு விலகி என் பகைவராய் மாறியப்பின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்\n17. ஆண்டவர் என் மூலம் உரைத்தது போல் உனக்குச் செ��்தார்: அரசை உன் கையினின்று பறித்து உனக்கு அடுத்திருப்பவராகிய தாவீதிடம் கொடுப்பார்.\n18. நீ ஆண்டவர் வார்த்தையைக் கேளாமலும், அமலேக்கின் மேல் அவருக்கு இருந்த வெஞ்சினத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்ளாமலும் இருந்ததால், ஆண்டவர் இன்று அதைச் செய்துள்ளார்.\n19. மேலும் ஆண்டவர் உன்னையும் உன்னோடு இருக்கும் இஸ்ரயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்புவிப்பார். நாளை நீயும் என் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள்: ஆண்டவர் இஸடரயேல் பெலிஸ்தியர் கையில் ஒப்புவிப்பார்.\n20. சாமுவேலின் வார்த்தைகளினால் அச்சமுற்ற, சவுல் உடனே என்னை நெடுங்கிடையாய் விழுந்தார். மேலும் அவர் இரவு பகலாய் ஒன்றும் உண்ணாது இருந்தமையால் வலிமையற்றிருந்தார்.\n21. அப்பெண் சவுலிடம் நெருங்கி வந்து, அவர் மிகவும் கலக்கமுற்றிருப்பதைக் கண்டு அவரை நோக்கி, இதோ உம் அடியான் உம் சொல்லைக் கேட்டு, என் உயிரைப் பொருட்படுத்தாது நீர் சொன்ன உம் வார்த்தைகளுக்கு கீழ்ப் படிந்தேன்.\n22. ஆதலால் இப்பொழுது நீரும் உம் அடியான் வார்த்தைகளும் கேளும். நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன். வழிப் பயணத்திற்கான வலிமையை நீர் பெறுவதற்கு அதை நீர் உண்ணும் என்றாள்.\n23. அதற்கு அவர் நான் உண்ண மாட்டேன் என்று மறுத்தார். அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின் மேல் உட்கார்ந்தார்.\n24. அப்பெண் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி வைத்திருந்தாள்: அதை விரைவில் அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து புளிப்பற்ற அப்பங்கள் சுட்டாள்.\n25. அவள் அவற்றை சவுலுக்கும் அவர்தம் பணியாளர்களுக்கும் முன்னே வைத்தாள். அவர்களும் உண்டனர்: பின்னர் அவர்கள் எழுந்து அன்றிரவே புறப்பட்டுச் சென்றார்.\n1. பெலிஸ்தியர் தங்கள் படைகளை எல்லாம் அபேக்கில் ஒன்றுத்திரட்டினார்: இஸ்ரயேலர் இஸ்ரயேலில் உள்ள நீருற்றின் அருகே பாளையம் இறங்கினார்.\n2. பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும் அணிவகுத்துச் சென்றார். தாவீது அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றார்.\n3. அப்பொழுது பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் இந்த எபிரேயர் இங்கு என்ன செய்கின்றனர் என்று கேட்க அதற்கு ஆக்கிசு அவர்களை நோக்கி, இஸ்ரயேலின் அரசர் சவுலின் பணியாளராய் இருந்த இந்தத் தாவீது பல நாள்களாக, ஆண்டுகளாக என்னோடு வந்ததுமுதல் இந்நான் வரை அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை என்றார்.\n4. ஆனால் பெலிஸ்திய படைத்தலைவர்கள் அவர்மீது சினமுற்று அவரை நோக்கி, நீர் குறித்துக் கொடுத்துள்ள இடத்திற்கே இந்தத் தாவீதை திருப்பி அனுப்பும்: நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போரில் அவன் நமக்கு எதிராக எழலாம் அன்றோ இவன் எதனால் தன் தலைவனோடு நல்லுறவு கொள்வான் இவன் எதனால் தன் தலைவனோடு நல்லுறவு கொள்வான் இங்கிருக்கும் ஆள்களின் தலைகளை வெட்டுவதால் அல்லவா\n5. சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்: ஆனால் தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான் என்று சொல்லிப் பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடியது இந்த தாவீதைக் குறித்தது அன்றோ\n6. அப்பொழுது தாவீது ஆக்கிசு தாவீதை அழைத்து அவரிடம் வாழும் ஆண்டவர் மேல் ஆணை நீர் நேர்மை மிக்கவர்: நீர் போருக்கு என்னோடு செல்வது சரியாக தோன்றுகிறது: ஏனெனில் நீர் என்னிடம் வந்தால் முதல் இறுதிவரை உம்மிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை. இருப்பினும் நீர் வருவதை தலைவர்கள் விரும்பவில்லை.\n7. ஆதலால் இப்பொழுது திரும்பிச் செல்லும்: பெலிஸ்தியரின் தலைவர்கள் மனம் வருந்துமாறு எதையும் செய்யாதீர். சமாதானமாயச் செல்லும் என்றார்.\n8. ஆனால் தாவீது அவரிடம் நான் செய்தது என்ன நான் மன்னராகிய என் தலைவரும் எதிரிகளுடன் போரிட்டுச் செல்லாதவாறு நான் உம்மிடம் வந்தநாள் முதல் இன்று வரை, அடியேனிடம் நீர் கண்டது என்ன நான் மன்னராகிய என் தலைவரும் எதிரிகளுடன் போரிட்டுச் செல்லாதவாறு நான் உம்மிடம் வந்தநாள் முதல் இன்று வரை, அடியேனிடம் நீர் கண்டது என்ன\n9. அதற்கு ஆக்கிசு தாவீதை நோக்கி, கடவுளின் தூதரைப் போல் நீர் என் பார்வையில் குற்றமற்றவர் என்று எனக்குத் தெரியும்: இருப்பினும் இவன் என்னோடு போருக்கு வரலாகாது என்று பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் சொல்கிறார்கள்.\n10. ஆதலால் உம்முடன் பிரிந்துவந்த உம் தலைவர் சவுலின் பணியாளர்களுடன் நீர் அதிகாலையில் எழுந்து விடிவதற்குள் புறப்பட்டுச் செல்லும் என்றார்.\n11. ஆதலால் தாவீது தம் ஆள்களுடன் அதிகாலையில் புறப்பட்டு பெலிஸ்திய நாட்டுக்கு திரும்பினார்: ஆதலால் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்குச் சென்றனர்.\n1. மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாவை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு: சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாவைத் தாக்கி தீக்கிரையாக்கினார்.\n2. ��ங்கிருந்த பெண்கள் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர்.\n3. தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் அறிந்தார்.\n4. அப்பொழுது தாவீது அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.\n5. தாவீதின் இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம் பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைக்கப்பட்டிருந்தனர்.\n6. தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்: வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால் தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமைப் பெற்றிருந்தார்.\n7. பின்பு தாவீது, அகிமலக்கின் மகன் அபயத்தாரிடம் ஏபோதை என்னிடம் கொண்டுவாரும் என்று கூறவே அபியத்தார்ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.\n8. அப்பொழுது தாவீது, நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா நான் வெற்றி கொள்வேனா என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர் பின்தொடர் நீ வெற்றியடைவது உறுதி\n9. ஆதலால் தாவீது அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தார். களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர்.\n10. எனவே தாவீது அவர்களை நானூறு பேரோடு அவர்களை பின்தொடர்ந்தார்: களைப்படைந்த இருநூறு பேர் பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டார்.\n11. வயல் ¦விளயில் ஓர் எகிப்தியனை கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்: உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்கும் தண்ணீரும் கொடுத்தார்.\n12. மேலும் அவர்கள் அத்திப்பழ அடையின் ஒருத் துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்கு கொடுத்தார். அவன் இதை சாப்பிட்டப்பின் புத்துயிர் பெற்றான். ஏனெனில் அவன் இரவு பகல் மூன்று நேரமும் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.\n13. தாவீது அவனை நோக்கி, நீ யாரைச் சேர்ந்தவன் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார். அதற்கு அவன், நான் ஒர் எகிப்திய இளைஞன்: ஓர் அமலேக்கிய மனிதன் பணியாள்: நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு என் தலைவர் என்னை விட்டுச் சென்றா��்.\n14. நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்துச், சிக்லாவைத் தீக்கிரையாக்கியிருக்கிறோம் என்று பதிலளித்தான்.\n15. தாவீது அவனிடம் அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா என்று கேட்க என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்: அப்பொழுது அக்கூட் டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் என்றான்.\n16. அவ்வாறே அவன் தாவீதை அழைத்துச் சென்ற போது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும் யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர்.\n17. தாவீது அன்று காலை தொடங்கி மறுநாள் வரை அவர்களோடு போரிட்டார்: ஒட்டகங்கள் மீது ஏறிய நானூறு வீரர்களைத்தவிர அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை.\n18. அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும், தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார்.\n19. அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தாவீது மீட்\u0002க கொண்டு வந்தார்.\n20. ஆடு மாடுகள் எல்லாவற்ற¨யும் தாவீது கைப்பற்றினார். அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்குமுன் ஓட்டிவந்த மக்கள் இது தாவீதின் கொள்ளைப் பொருள் என்றார்.\n21. பின்பு களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்: அப்போது தாவீது அவரிடம் இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தார். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார்.\n22. ஆனால் தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை ஒன்றும் அளிக்க மாட்டோம்: அவர்களுள் ஒவ்வொருவரும் தம் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும் என்றார்.\n23. அதற்கு தாவீது என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது:\n24. இதன் பொருட்டு நீங்கள் சொல்வதைக் யார் கேட்பார்கள��� ஏனெனில் போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவு நான் போர் பொருள்களை காத்தவரின் பங்கும் இருக்கும் என்றார்.\n25. இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமக் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.\n26. தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளைப் பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன் என்றார்.\n27. பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்: பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தார்.\n28. அரோயேர், சிப்மேத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர்.\n29. இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனயரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்:\n30. ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்:\n31. எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களில் இருந்தோர்.\n1. பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்: பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுக்கிட்டு ஓடினர்: பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்த்தினார்.\n2. பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.\n3. சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது: வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.\n4. அப்பொழுது சவுல் தம் படைவீரர்களை தாங்குவோனை நோக்கி, இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு, என்றார். ஆனால் அவருடைய படைக்கலன் தாக்குவோன் மிகவும் அஞ்சியாதால் அதற்கு அவன் இசையவில்லை. ஆதலால் சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார்.\n5. சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்கு வோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான்.\n6. இவ்வாறு சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லோரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்.\n7. இஸ்ரயேல் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர் என்றும் சவுலும் அவர்தம் புதல்வர்களும் மடிந்தனர் என்றும் பள்ளத்தாக்கு அருகே யோனத்தானும் கிழக்கேயும் இருந்த இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டுவிட்டு ஓடினார். அதனால் பெலிஸ்தியர் வந்து அங்கே குடியேறினர்.\n8. வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடப் பெலிஸ்தியர் மறுநாள் சென்ற போது, சவுலும் அவரின் மூன்ற புதல்வர்களும் கில்போவா மலையின் மேல் ஏறி இறந்துகிடப்பதைக் கண்டார்கள்.\n9. அவர்களை சவுலின் தலையைக் கொய்து, அவர் படைக்கலன்களை எடுத்துக் கொண்டபின், தங்கள் சிலைகளின் கோவில்களிலும் மக்களிடையிலும் இந்தச் செய்தியை அறிவிக்கம் பொருட்டும், பெலிஸ்தியர் நாடெங்கும் தூதர்களை அனுப்பினர்.\n10. அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக்கு கோவிலில் வைத்தனர். அவரது சடலத்தை பெத்சான் சுவரில் தொடங்கிவிட்டார்.\n11. பெலிஸ்தியர் சவுலக்கு செய்ததைக் கிலயாது நாட்டு யாபேசு நகர மக்கள் கேள்விப்பட்டபோது,\n12. அவர்களுள் வலிமை மிகு வீரர்கள் அனைவரும் இரவில் புறப்பட்டுச் சென்று, சவுலின் சடலத்தையும், அவர்தம் புதல்வர்களின் சடலத்தையும் பெத்சான் சுவரிலிருந்து இறங்கி யோபாசுக்குக் கொண்டுவந்து, அங்கே அவற்றை எரிந்தார்.\n13. பின்பு அவர்களுடைய எலும்புகளை எடுத்து யோபாசில் தமரிஸ்கு மரத்தின் அடியில் புதைந்துவிட்டு, ஏழு நாள்கள் நோன்பு இருந்தனர்.\n - பாஸ்டர் பால்மர் பரமதாஸ்\nதிருந்தி வந்த இளைய மகன் - பாஸ்டர் பால்மர் பரமதாஸ்\nஇயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள்\nஇராமநாதபுரம்:லேடி ஹோலி ரோஸரி தேவாலயத்தில் சிறப்பு ஈஸ்டர் விழா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வ��சகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/19-feb-2017", "date_download": "2021-07-28T08:19:50Z", "digest": "sha1:RSA362TXD7RGG52WRSCBNWWTI572AYXP", "length": 14345, "nlines": 281, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 19-February-2017", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்\n“சென்செக்ஸ்... ஓராண்டில் 10% வளர்ச்சி\nபணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா \n‘‘எந்த வளர்ச்சிக்கும் உதவாத பட்ஜெட்’’ - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்\n‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை\nடாப் புள்ளி விவரங்கள் - இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ஒரு கண்ணோட்டம்\nசென்னையில் எஃப் அண்ட் ஓ பயிற்சி... - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nபழைய ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ மாற்றித்தர மறுப்பது ஏன்\nதலைசிறந்த நிறுவனங்களை உருவாக்கும் சூப்பர் பவர்\nஇளமையில் முதலீட்டை ஆரம்பித்தால் கோடீஸ்வரர்தான்\nபட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி, முதலீடு, வரிச் சலுகை...\nதிருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்\nவீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும் வரிச் சலுகைகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய மாறுதல்கள் இல்லை\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த இந்தியன் வங்கிப் பங்கு\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nமுதலீட்டைக் காக்கும் மருத்துவக் காப்பீடு\nஅப்பா பெயரில் வீட்டுக் கடன்... மகன் செலுத்தினால் வரிச் சலுகை கிடைக்குமா\nஜிங்க்... கமாடிட்டி வர்த்தகத்தின் ஜல்லிக்கட்டுக் காளை\n - மெட்டல் & ஆயில்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்க��ம் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன் - சென்னை - மாதவரத்தில்...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்\n“சென்செக்ஸ்... ஓராண்டில் 10% வளர்ச்சி\nபணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா \n‘‘எந்த வளர்ச்சிக்கும் உதவாத பட்ஜெட்’’ - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்\n‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை\nடாப் புள்ளி விவரங்கள் - இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ஒரு கண்ணோட்டம்\nஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்\n“சென்செக்ஸ்... ஓராண்டில் 10% வளர்ச்சி\nபணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா \n‘‘எந்த வளர்ச்சிக்கும் உதவாத பட்ஜெட்’’ - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்\n‘ Tea2go’: சைக்கிள் டீ விற்பனையில் புதுமை\nடாப் புள்ளி விவரங்கள் - இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை ஒரு கண்ணோட்டம்\nசென்னையில் எஃப் அண்ட் ஓ பயிற்சி... - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி\nபழைய ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ மாற்றித்தர மறுப்பது ஏன்\nதலைசிறந்த நிறுவனங்களை உருவாக்கும் சூப்பர் பவர்\nஇளமையில் முதலீட்டை ஆரம்பித்தால் கோடீஸ்வரர்தான்\nபட்ஜெட் 2017 தொழில் வளர்ச்சி, முதலீடு, வரிச் சலுகை...\nதிருப்பூர் ஜவுளித் தொழில்... மாற்றாந்தாய் பிள்ளையைப் போலத்தான் பார்க்கிறார்கள்\nவீட்டுக் கடனில் கொட்டிக்கிடக்கும் வரிச் சலுகைகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல் செட்டப்பில் பெரிய மாறுதல்கள் இல்லை\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஷேர்லக்: ஓராண்டில் மூன்று மடங்கு விலை உயர்ந்த இந்தியன் வங்கிப் பங்கு\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nமுதலீட்டைக் காக்கும் மருத்துவக் காப்பீடு\nஅப்பா பெயரில் வீட்டுக் கடன்... மகன் செலுத்தினால் வரிச் சலுகை கிடைக்குமா\nஜிங்க்... கமாடிட்டி வர்த்தகத்தின் ஜல்லிக்கட்டுக் காளை\n - மெட்டல் & ஆயில்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன் - சென்னை - மாதவரத்தில்...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/kana-kaanum-kaalangal-haripriya-talks-about-the-reunion", "date_download": "2021-07-28T07:57:24Z", "digest": "sha1:37RIVI6G6VZZ6L4LR5OLTSEPIYBASNWR", "length": 13465, "nlines": 185, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"இர்ஃபானை `கனா காணும் காலங்கள்' ரீ-யூனியன்ல பார்த்தப்போ..!\"- ஹரிப்ரியா | Kana Kaanum Kaalangal Haripriya talks about the reunion - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n\"இர்ஃபானை `கனா காணும் காலங்கள்' ரீ-யூனியன்ல பார்த்தப்போ..\n'கனா காணும் காலங்கள்' டீம்\n''என்னுடைய சீரியல் என்ட்ரியே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடர் மூலம்தான். அதனால 'கே.கே.கே' எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல்.''\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன் பட்டையைக் கிளப்பிய 'கனா காணும் காலங்கள்' தொடரின் ரீயூனியன் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அந்த ரீயூனியன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிப்ரியாவிடம் பேசினேன்.\n\"என்னுடைய சீரியல் என்ட்ரியே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடர் மூலம்தான் நடந்தது. அதனால அது எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாங்க எல்லோரும் சேர்ந்து சந்திப்போம்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. இதுல நிறையப் பேர் எங்களுக்குள் பேசிட்டே தான் இருக்கோம். கொரோனா வந்ததாலதான் கடந்த இரண்டு வருஷமா எங்களால மீட் பண்ண முடியலை. ஆனாலும் ஒரே இடத்துல மீட் பண்றது விசேஷமில்லையா சேனல்ல இருந்து ரீயூனியன்னு கூப்பிட்டதுமே மனசு ஜில்லுனு ஆகிடுச்சு.\n'கனா காணும் காலங்கள்' ஸ்கூல் எபிசோடுக்குமே நான் பயங்கர ரசிகை. அந்த சீசனில் நடிச்சவங்களும் இந்த ரீயூனியனில் கலந்துக்க போறாங்கன்னு தெரிஞ்சதும் ரொம்பவே ஆவலா இருந்தேன். எங்க சீசனில் நடிச்ச எல்லோரும் அப்போ எப்படி இருந்தோமோ அதே மாதிரி நண்பர்களாதான் இப்பவும் இருக்கோம். வாழ்க்கையில் எவ்வளவோ மாறி இருக்கு. ஆனாலும், எங்களுக்கிடையிலான நட்பு மாறலை. ஜாலியா இருக்கணும்னு எதிர்பார்த்து போனோம். ஆனா, எதிர்பார்த்ததை விட பயங்கர ஜாலியா இருந்தது நிகழ்ச்சி.\nநேர்ல சந்திச்சதும், அன்னைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல ஒவ்வொருத்தரும் பண்ணின குறும்புச் சேட்டைகள்லாம் நினைவுக்கு வர, எல்லாத்தையும் அசை போட்டோம். இப்ப நடந்த இந்த ரீயூனியன் போலவே நாங்களும் தனியா எங்கேயாச்சும் மீட் பண்ணலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கோம்.\nஏற்கெனவே எங்களுடைய டீம் மட்டும் வருஷத்துக்கு எப்படியும் மூணு தடவை கண்டிப்பா மீட் பண்ணிடுவோம்.\nஅதேபோல அன்னைக்கு இன்ஸ்டாகிராம் எல்லாம் கிடையாது. ஃபேஸ்புக்கே அப்போ புதுசு. அதனால அப்போ ஃபோட்டோஸ் போடுறது, ரீல்ஸ் எடுக்குறதெல்லாம் கிடையாது. அந்த ஏக்கத்தையெல்லாம் இந்த ரீயூனியன் மூலமா நிறைவேத்திக்கிட்டோம். நிறைய போட்டோஸ் வீடியோஸ், ரீல்ஸ்னு ஒவ்வொருத்தரும் ஆசை தீர எடுத்தோம்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nமர்மதேசம், லொள்ளுசபா, கனா காணும் காலங்கள்... ரீ டெலிகாஸ்ட் பண்ணலாமே ஃபிரெண்ட்ஸ்\n'கனா காணும் காலங்கள்'ங்கிறதை வெறுமனே சீரியல்னு சொல்லிட முடியாது. அது ஒரு பிராண்ட். அந்த சீரியலில் நானும் ஒரு அங்கமா இருந்தேன்னு நினைக்கிறப்ப ரொம்பவே பெருமையா இருக்கு.\nரீயூனியன் செம ஜாலியா இருந்தது. அங்க எல்லாருக்கும் அவார்டு கொடுத்தாங்க. அதை வாங்கினப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. நிகழ்ச்சியில நான் ரொம்ப எமோஷனலான தருணமும் அதுதான்.\nநிஷாவுக்குக் குழந்தை பிறந்ததும் பார்க்கக்கூட போக முடியலை. இப்போ அந்தப் பாப்பாவுக்கே இரண்டு வயசாகிடுச்சாம். 'ஸ்கூல் கனா'வில் சங்கவி கேரக்டர் பண்ணவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களை மீட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா ஏனோ தெரியலை, அவங்க வரலை. அதே மாதிரி எங்க டீம்ல ரஜினி, மதன், சத்ரி, திரு இவங்களெல்லாம் வரலை. அவங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணேன்.\n'ஸ்கூல் கனா'வுல நடிச்சிருந்த பாண்டி அண்ணா, உன்னி அண்ணா கூட சேர்ந்து ஒர்க் பண்ணிட்டேன். இதுல நான் ரொம்ப கிரேஸி ஃபேன் அப்படின்னா அது இர்ஃபான் மேலதான். நான் பன்னிரெண்டு வருஷமா ஃபீல்டுல இருக்கேன். ஆனா, இதுவரை ஒரு தடவை கூட அவரை நேர்ல சந்திச்சதில்லை. அவரை இந்த ரீயூனியனில் சந்திச்சது பெரிய ஃபேன் மொமன்ட்டா இருந்தது.\nவேற என்னலாம் அந்த ஷூட்ல நடந்ததுங்கிறதை டிவியில் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024859/amp", "date_download": "2021-07-28T06:33:11Z", "digest": "sha1:D6UUWMD7HOB2GI3ISOEFWXY4TLZQP4AB", "length": 7625, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சேலத்தில் 100.1 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு | Dinakaran", "raw_content": "\nசேலத்தில் 100.1 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு\nசேலம், ஏப்.19: சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 20ம் தேதிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 10ம் தேதி,சேலத்தில் இதுவரை இல்லாத அளவில் 109 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதையொட்டி சில நாட்கள் 107, 105 பாரன்ஹீட் வெப்பநிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் மழை பெய்தது. சேலத்தில் கடந்த 13 மற்றும் 14ம் தேதி மழை கொட்டியது. இம்மழையால் சேலத்தில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இயல்பான அளவைவிட 2 முதல் 3 செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயில், நேற்று சேலம் மாவட்டத்தில் மிதமான வெப்பநிலை நீடித்தது. நேற்று முன்தினம் 99.9 பாரன்ஹீட் வெப்பநிலையும், நேற்று 100.1 பாரன்ஹீட்டும் பதிவானது. எதிர்வரும் நாட்களில் மழை நீடிக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்தால் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படலாம். இல்லை என்றால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி\nகோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு\nஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை\nசேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு\nஅயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்\nகொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்\nசேலம் 4 ரோட்டில் ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி திறப்பு\nசேலத்தில் 101.3 டிகிரி வெயில்\nஇரவு நேர ஊரடங்கை மீறினால் நடவடிக்கை சேலத்தில் 500 போலீசார் கண்காணிப்பு\nபூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு\nஅடாவடி வரிவசூலை தட்டிக்கேட்ட வியாபாரி கடையை சூறையாடிய கும்பல்\nமர்மநபர்கள் தாக்கியதில் பெண்கள் 2 பேர் காயம்\nமேட்டூர் அணை பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை சரிவு\nமாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்\nவயல்களில் நீர் புகுந்து பருத்தி செடிகள் அழுகல்\n₹30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nகேரளா, பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் வரத்து அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627712/amp", "date_download": "2021-07-28T06:23:48Z", "digest": "sha1:3AJLW2KWAQCDRVZSFST26BTLQ6PBI5A6", "length": 11133, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவிலேயே முதல் மையம்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நவீன தீவிர சிகிச்சை மையம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவிலேயே முதல் மையம்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நவீன தீவிர சிகிச்சை மையம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nநவீன தீவிர சிகிச்சை மையம்\nசென்னை : கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.\nஇது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனம், கூட்டாண்மை சமூகப் பொறுப்புச் செயல்பாட்டின் கீழ், சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை, கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நன்கொடையாக நிறுவியுள்ளது.\nஇந்த மையத்தில் 10 படுக்கைகளும், ஒரு செவிலியர் பணிப் பகுதியும் உள்ளது. இந்த மையத்தில் அவசர சிகிச்சை அளிக்கத் தேவையான பிராணவாயு இணைப்புகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகள் உள்ளன.\nமருத்துவமனைக்குள் கோவிட்-19 சிகிச்சைக்காக எங்கெல்லாம் அவசரப் பிரிவின் அவசியம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மையத்தை எடுத்துச் செல்லலாம். நோயாளிகளை ஒரே இடத்தில் இருந்து கவனிக்க மையக் கண்காணிப்பு வசதியும், புகைப்படக் கருவிகளும் உள்ளன. இத்தகைய வசதிகள் கொண்ட இந்த மையம் இந்தியாவிலேயே முதல் மையம் ஆகும்.\nசெல்போன் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் ரத்து, விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் சமரசத்துக்கு இடமில்லை : ராகுல் காந்தி\nஅவைகளில் பொதுச்சொத்தை சேத���்படுத்துவது சுதந்திரமல்ல: உச்சநீதிமன்றம்\nபால்பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்திட, ஒன்றிய அரசிடம், என்னென்ன திட்டங்கள் உள்ளன: ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா விளக்கம்\nகர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பசவராஜ்பொம்மை பதவியேற்றார்\nகர்நாடக மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை\nடெல்லியில் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை\nகாஷ்மீரில் மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி..40 பேர் மாயம்..\nஇந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nவன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தொடங்கி வைத்தார்\nகுஜராத்தில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிரா-வை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ : பிரதமர் மோடி மகிழ்ச்சி\n: பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு..\nஇந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா...24 மணி நேரத்தில் 43,654 பேர் பாதிப்பு: 41,678 பேர் டிஸ்சார்ஜ்: 640 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்\nஜம்முவில் திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருமழையில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு..: 40 பேர் மாயம்\nடெல்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை\nஉத்தரப்பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளின் முடிவே இறுதியானது.: ஒன்றிய அரசு தகவல்\nசோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nபெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் நீதிபதி தலைமையில் விசாரணை மூத்த பத்திரிகையாளர்கள் மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nவன்முறையில் 5 போலீசார் கொல்லப்பட்டதால் பதற்றம் அசாமில் கொந்தளிப்பு: மிசோரம் எல்லையில் 3,000 கமாண்டோ வீரர்கள் பொருளாதார முற்றுகை போராட்டம் அறிவிப்பு\nபாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு கர்நாடகா முதல்வர் பசவராஜ்: இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-07-28T08:57:31Z", "digest": "sha1:5TSNMBYNANDEWLUD4PRJTJ35VH6FINDX", "length": 10989, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "வராகி அம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வராகி (சப்தகன்னியர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.\nவராகி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி எருமை மீது அமர்ந்திருக்கிறார்.\nமகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.\nதஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியாக உள்ளது.\nதிருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியில் அருள்மிகு செரைக்கன்னிமார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.[1]\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. [2]\nகடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது\nதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் சப்தமாதா தனி சன்னதியாக சப்தமாதாகள் உடன் வாரஹி அம்மன் உள்ளார்.\nஇராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை என்ற ஊரில் உத்தரகோசமங்கை மங்கலநாதர் திருக்கோயிலுக்கு 200மீ தொலைவில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2021, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/05/tn-e-sevai-recruitment-2020.html", "date_download": "2021-07-28T07:59:11Z", "digest": "sha1:ZYP3Z5BBRABJYLQVF5O5DYAMYT3ZXMCR", "length": 5055, "nlines": 114, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் இ சேவை மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.\n8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு\nஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு\nஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான கல்வித்தகுதி விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.\nஅனைத்து பதவிகளுக்கும் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nதமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/225772-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-28T07:20:30Z", "digest": "sha1:QNSATBYSRNC2XOFQJALCRD63WRHUUPQS", "length": 14501, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆம்னி பஸ் பெர்மிட்டுக்கு புதிய நடைமுறைகள் | ஆம்னி பஸ் பெர்மிட்டுக்கு புதிய நடைமுறைகள் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஆம்னி பஸ் பெர்மிட்டுக்கு புதிய நடைமுறைகள்\nதமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆம்னி பஸ் பெர்மிட் வழங்குவதில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.\nஹைதராபாத்தில் நடந்த ஆம்னி பஸ் தீ விபத்தில் 45 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nகடந்த புதன்கிழமை அதிகால��� பெங்களூரில் இருந்து ஹைதரா பாத்துக்குச் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. டீசல் டேங்க் வெடித்து பஸ் தீப்பிடித்ததில் 45 பயணிகள் கருகி இறந்தனர். இந்த சம்பவம், பஸ் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.\nஇது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, விபத்துக்களைத் தடுப்பது பற்றிய ஆலோசகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய ஆட்டோமேட்டிவ் சோதனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் கூறியுள்ளது.\nமேலும், இந்த விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.\nஇதுகுறித்து 'தி இந்து' நிருபரிடம் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆம்னி பஸ்களில் பயணிகள் கண்களில் படும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் அரசு கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் மற்றும் எஸ்.எம்.எஸ். எண்கள், கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும். பஸ்ஸை டிரைவர் வேகமாக ஓட்டினாலோ, வாகனம் விபத்தைச் சந்திக்க நேரிடும் என்று ஒரு பயணி கருதினாலோ அந்த எண்களுக்கு அவர்கள் உடனே தகவல் தெரிவிக்கலாம்.\nஅதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு விபத்தைத் தடுக்க முடியும். இந்த நடைமுறையை கட்டாய மாக அமல்படுத்தினால் மட்டுமே ஆம்னி பஸ்களுக்கு புதிய பெர்மிட் வழங்கப்படும். பழைய பெர்மிட்டும் புதுப்பிக்கப்படும். விரைவில் இது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nஆம்னி பேருந்துஆம்னி பஸ்பேருந்து போக்குவரத்து\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\n‘‘எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை‘‘- பிரதமர் மோடி புகழாரம்\nகரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற க��ழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவி நீட்டிக்கப்படுமா\nபெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க என்ன தயக்கம்- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி\nமார்கண்டேயா ஆற்றில் கர்நாடக அரசு அணை; தமிழக அரசு எதிர்ப்பு: வைகோ கேள்விக்கு மத்திய...\nதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது\nசென்னையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் மாயம்\nபொங்கலன்று மது விற்பனை கிடையாது\nகாங்கிரஸ் கட்சியில் தொடங்குகிறது ராகுல் காந்தி சகாப்தம்\nமேலான வாழ்வு தரும் மெட்டீரியல் இன்ஜினீயரிங்\nபொறியியல் மாணவர்களுக்கு பணியிடங்களில் கட்டாயப் பயிற்சி: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/3611-2.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T07:44:00Z", "digest": "sha1:PI7SPTHDCJIQLWKA24CJQU63WRU26MRS", "length": 12785, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை | ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை\nசென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2012-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.\nஆசிரியரை சக மாணவர்கள் முன்னால் கொலை செய்த அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.\nபோலீஸ் விசாரணையின் போது மாணவன் அளித்த வாக்குமூலத்தில், படிப்பில் கவனம் செலுத்துமாறு ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி தன்னிடம் கூறியதும். தனது படிப்பு தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிப்பேன் என கூறியதும் கோபத்தை ஏற்படுதியதாகவும். அதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் கூறினார்.\nஇந்த வழக்கில் போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவனை இரண்டு ஆண்ட��கள் சிறுவர் இல்லத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டது.\nஆசிரியை கொலை வழக்குஉமா மகேஸ்வரி2 ஆண்டு சிறை\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\n86% அதிகரிப்பு; முதல் காலாண்டில் நிகர வரி...\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு...\nஜூலை 28 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்...\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 144 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு...\n ஆகஸ்ட் மாத பலன்கள்; பிரச்சினை தீரும்; கோபம் தவிர்க்கவும்;...\n‘‘எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை‘‘- பிரதமர் மோடி புகழாரம்\nபிளஸ் 2 தேர்வில் மாணவிகள் சாதனை: 1,193 மதிப்பெண்ணுடன் ஊத்தங்கரை மாணவி எஸ்.சுஷாந்தி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/1263", "date_download": "2021-07-28T07:26:07Z", "digest": "sha1:MOMAFG65XXTCIGDTSJQWHTVYJJPDR3ZT", "length": 9472, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பேராசிரியர் சா.பாலுசாமி பேட்டி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - பேராசிரியர் சா.பாலுசாமி பேட்டி\nசென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலுக்கு காரணம் என்ன\nஉலகின் மாசுபட்ட நதிகள் பட்டியலில் முந்தியது பாலாறு - வேதனை சூழலில் வேலூர்...\nமீனவர்களை பாதுகாப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை- ஜி.கே.வாசன் பேட்டி\nரஜினி 63 - மறுபார்வை: நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள் 400 பேர் கைது\nசவுதி அரேபியாவில் தத்தளிக்கும் 53 தமிழர்கள்: தமிழகத்திடம் உதவி கேட்கும் ரியாத் தமிழ்ச்சங்கம்\nதேமுதிகவில் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கமா - பண்ருட்டி ராமச்சந்திரன் பிரத்யேகப் பேட்டி\nஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை - இயக்குநர் சரவணன்\nலோக்பால்: ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்\nபாரதிக்குக் கிடைத்த சமகால அங்கீகாரங்கள்\nவலுவான லோக்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/475", "date_download": "2021-07-28T07:59:44Z", "digest": "sha1:EIGYEMY43S57RCPG3MVDCXFT6SC377QG", "length": 8908, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மரம் வளர்க்க செயலி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - மரம் வளர்க்க செயலி\nமின்னணுக் கழிவால் மூச்சுத் திணறும் பூமி\nநெல்லை: கன்னியாகுமரியில் ஒரு ‘நம்மாழ்வார்’\nஎஸ்.ஐ.பி. முதலீடு- ஓர் அட்சய பாத்திரம்\nவீட்டுக்கு அழகு சேர்க்கும் அலங்காரச் செடிகள்\nபுதுக்கோட்டை அரசுப் பள்ளியில் பசுமைப் புரட்சி\nகுற்ற மூட்டையை இறக்கி வையுங்கள்\nஇசை விழா கார்த்திகை, மார்கழி இசை விழாவாக வளர்ந்திருக்கிறது\nமழைக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி\nநெல்லை - தொல்காப்பியர் பெயரில் ஒரு மரம்\nபுத்தரின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு - பழமையான புத்த விஹாரை...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\n86% அதிகரிப்பு; முதல் காலாண்டில் நிகர வரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?p=343", "date_download": "2021-07-28T06:09:28Z", "digest": "sha1:PZ6ASFEL2EO2544XAJA65W7BS4CS5BKH", "length": 7332, "nlines": 45, "source_domain": "www.jaffna7news.com", "title": "கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்! – jaffna7news", "raw_content": "\nகருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்\nகருத்தாழம் மிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் மூலமாக இன்னும் அதிகளவான சேவைகளை எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு அவரின் அவரின் இழப்பு பேரிழப்பாக அமைந்துள்ளது என்று அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று(11.09.2020) இடம்பெற்ற அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெவித்துள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக முதற் தடவையாக தான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த போது அமரர் ஆறுமுகம் தொண்மான் அவர்களும் நாடாளுமன்ற பிரவேசத்தினை மேற்கொண்டார் என்று சுட்டிக் காட்டியதுடன், அன்றுமுதல் இந்த உலகை விட்டுப் பிரியும் வரையில் கட்சியின் தலைமைப் பதவியிலும், தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி, கால்நடைகள் அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல், தோட்ட வீடமைப்பு என பல்வேறு அமைச்சுப் பதவிகளிலும் இருந்து, மலையக மக்களுக்கு மாத்திரமின்றி, இந்த நாட்டு மக்களுக்கே அளப்பறிய சேவைகளை ஆற்றிய பெருமை அமரர் ஆறுமுகன் தொண்டமானைச் சாரும் என்றும் புகழாரம் சூட்டினார்.\nமேலும், “கால்நடைகள் வள அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில், யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டு மாடுகளின் தேவை குறித்து ஒருமுறை நான் தொலைப்பேசியிலே அவருடன் உரையாடியபோது, ‘உங்களுக்குத் தேவையான மாடுகளை ஏற்றிக் கொண்டு, அந்த வண்டியிலே நானும் ஏறி வருகிறேன்’ என நகைச்சுவையாக அவர் கூறியிருந்தார்” என்று அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தன்னுடன் பகிர்ந்து கொண்ட நகைச்சுவை சம்பவம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய அனுதாப பிரேரணையின் போது நாடாளுமன்றில் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது\n← இது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க கிச்���ன்ல நேரமும் மிச்சம் வேலையும் மிச்சம்.\nகடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள வேண்டுகோள் →\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2021/06/17085005/2739912/Ladies-like-Modern-kitchen.vpf", "date_download": "2021-07-28T07:59:10Z", "digest": "sha1:K5SHZF2CBGL76E2SVZFWJFVMCSMYCGDO", "length": 11349, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ladies like Modern kitchen", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபெண்கள் விரும்பும் நவீன சமையலறை\nசமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது.\nபெண்கள் விரும்பும் நவீன சமையலறை\nமுன்பெல்லாம் சமையலறை விசாலமானதாக இருக்கும். பெரிய விறகு அடுப்புகள், ஆட்டு உரல், அம்மி, பெரிய பெரிய பானைகள், அண்டாக்கள் என சகலமும் வைக்கும் அளவுக்கு இடவசதியுடன் இருக்கும். ஆனால் இன்றைக்கு நெருக்கடியில் வீடும் சுருங்கி, சமையலறையும் மிகவும் குறுகிவிட்டது. அதாவது குறைந்த இடத்தில் பல வசதிகளை வாரி வழங்கும் வகையில் இன்றைய நவீன சமையலறை அமைக்கப்படுகிறது. சமையலறையை மிகப் பெரிதாக அமைக்க வேண்டிய அவசியம் நவீன சமையலறைகளில் இல்லவே இல்லை. குறைவான இடத்தில் தேவையான அலமாரிகளை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. மேலும் சமையலறையின் தோற்றமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்துவிடுகிறது.\nசமையலறையின் மேடை மிகவும் வசீகரமாக அமைக்கப்படுகிறது. மேடையிலேயே சமையல் எரிவாயு அடுப்பானது பதிக்கப்படு��ிறது. மேடை மீது துருத்திக்கொண்டு அடுப்பு அமையாமல் அடக்க ஒடுக்கமாக, அமைந்துவிடுகிறது. அதன் மீது அமைக்கப்படும் நவீன புகைபோக்கி புகையைச் சமையலறையில் இருந்து அப்புறப்படுத்தி விடுகிறது. நவீன புகைபோக்கி, அடுப்புக்கு மேலேயே அமைக்கப்படுவதால் சமையலின்போது ஆவியாகும் எண்ணெய் புகையும், சப்பாத்தி போன்ற உணவைத் தயாரிக்கும்போது ஏற்படும் புகையும் வீட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டு விடுகிறது. இதனால் சமையலறையில் புழங்குவோர் கண் எரிச்சலின்றி, தும்மலின்றி நிம்மதியாக வேலை செய்ய முடியும்.\nசமையல் மேடையின் கீழே உள்ள இடத்தை அழகாக மரப் பலகைகளால் அழகுபடுத்தி விதவிதமான கதவுடன் கூடிய அலமாரிகள் அமைக்கப்படுகின்றன. சமையலுக்குத் தேவையான உப்பு, புளி, மிளகாய் போன்ற சமையல் பொருட்களும் காய்கறிகளும் வைப்பதற்கு அவசியமான அலமாரிகள் உள்ளடங்கி அமைக்கப்படுகின்றன. சமையல் பாத்திரங்களை வைப்பதற்கும் இதிலேயே இடம் கிடைத்துவிடுகிறது. சமையல் கருவிகளான மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ் ஒவன் போன்றவற்றை எல்லாம் அழகாக வைப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடுகின்றன.\nஇப்படிச் சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது. பாத்திரங்களைக் கழுவுவதற்கு மேடையில் ஓரத்திலேயே கழுவு தொட்டி அமைத்துவிடுகிறார்கள். அவ்வப்போது சமையல் வேலைகளுக்கிடையே பாத்திரங்களைக் கழுவி அதன் இடத்தில் இருத்திவிட்டு இயல்பாகப் பிற வேலைகளைக் கவனிக்க இயலும்.\nஇத்தகைய நவீன சமையலறைகளை உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப விதவிதமாக அமைத்துக்கொள்ள முடியும். நவீன சமையலறையைத் தகுந்த நிபுணர்கள் கொண்டு அமைக்க வேண்டும். செலவு சிறிது அதிகம் ஆகும் என்றாலும் அதன் வசதிகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரம் ஒத்துழைத்தால் நவீன சமையலறையை அமைத்துக்கொள்ளலாம்.\nKitchen | women safety | சமையலறை | பெண்கள் பாதுகாப்பு\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் கல்வியில் ஏற்படும் பேரிழப்பு\nபெண்களே சிறுதொழில் தொடங்க போறீங்களா\nமகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி..\nஒரு வினாடி சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினை��ளுக்கு காரணம்\nஅலுவலக மீட்டிங்: தயாரிப்புகளும், அணுகுமுறைகளும்...\nஉயரும் சமையல் எரிவாயு விலை... சிக்கனமாக செலவு செய்வது எப்படி\nசமையல் எரிவாயுவை சிக்கனமாக செலவிட இந்த வழிகளை பின்பற்றலாம்\nசமையலறை பணிகளை இல்லத்தரசிகள் சலிப்படையாமல் செய்ய வழிகள்\nஅன்றாட சிக்கனம் சேமிப்பை உயர்த்தும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-28T08:13:47Z", "digest": "sha1:D4OKMMBTOOHWHEAB2DRCTVLP4MOY33YF", "length": 3163, "nlines": 77, "source_domain": "www.magizhchifm.com", "title": "கணபதி | Magizhchi Fm", "raw_content": "\nநடிகர் சூர்யா பிறந்த நாள் ஜூலை 23 .\nஇராஜபாளையம் தொகுதியில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமமுக,அதிமுக மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் 150…\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் விழா\nநடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் தரிசனம்\nகல்விக்கு மீண்டும் ஒரு தெரஸா ரூபி தெரஸா ஆசிரியை…\nஉலக புகழ் பெற்ற பிள்ளையார் கோவில்கள்\n1.விநாயகர் பற்றிய 80 அற்புத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/953893.html", "date_download": "2021-07-28T08:03:58Z", "digest": "sha1:ZC2FIJKIV6TME73LX7UCIWDYKJPIMAKH", "length": 6364, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில்11 பேர் கைது!", "raw_content": "\nவவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில்11 பேர் கைது\nApril 4th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தொண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர்.\nதாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளவில் புதையல் தோன்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிசார் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த இருபிக்குமார் உட்பட 11 பேரை கைதுசெய்துள்ளனர்.\nஅவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன்,2 கார்கள் மற்றும் முச்சக்கரவண்டியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்,\nகைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர்படுத��தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nபூண்டுலோயா நகரில் ஜே.வி.பியினர் போராட்டம்\nமட்டக்களப்பில் தலை கீழாக புரண்ட மோட்டார் கார்\nமியண்டாட் விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக போட்டியும் ; கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு \nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது அகவையை முன்னிட்டு சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு அஞ்சலி\nசிறுமியின் மரணம் தொடர்பில், இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம்\nகாரைதீவில் இரண்டாது நாளாகவும் தடுப்பூசி செலுத்தும் பணி ; பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை \nசேதன பசளை பயன்பாடு அடுத்த மாதம் முதல் அறிமுகம்\nசிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக கொட்டகலையில் போராட்டம்\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nஉலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்\nஅம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)\nதூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/53-270558", "date_download": "2021-07-28T08:33:09Z", "digest": "sha1:FAZXEBZ7DOJW6ELNV2DMMDS4KKLSIFCT", "length": 9500, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கரத்தை பிடித்துகொடுத்து கண்கலங்கிய உத்தம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான ���ிளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் கரத்தை பிடித்துகொடுத்து கண்கலங்கிய உத்தம்\nகரத்தை பிடித்துகொடுத்து கண்கலங்கிய உத்தம்\nநபரொருவர் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கு மணமுடித்து வைத்த சம்பவம் இந்தியாவின் பீகாரில் இடம்பெற்றுள்ளது.\nஉத்தம் மண்டல் என்ற குறித்த நபர் சப்னா குமாரி என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இத் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த தன்னை விட வயது குறைந்த ராஜூ குமார் என்பவரை சப்னா காதலித்து வந்துள்ளார் இவ்விவகாரம் உத்தமுக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்த அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் சப்னா தனது காதலைத் தொடர்ந்து வந்துள்ளமையால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைஏற்பட்டுள்ளது.\nஇதனால் விரக்தியடைந்த அவர் இறுதியில் சப்னாவின் விருப்பம்போல் ராஜூவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் அருகிலுள்ள கோயில் ஒன்றில் அவர்களுடைய திருமணத்தையும் நடத்தியுள்ளார்.\nஇத் திருமணமானது உத்தம் மற்றும் சப்னாவின் குடும்பத்தினர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இதன் போது தனது மனைவி வேறு யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதனை எண்ணி உத்தம் கண் கலங்கியுள்ளார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/enaiththaanum-nallavai-ketka-kuralodu-uravaadu_19498.html", "date_download": "2021-07-28T08:21:37Z", "digest": "sha1:ZUCONRSTXGSCZHJYIWCROFHIJZYIGDIK", "length": 26142, "nlines": 199, "source_domain": "www.valaitamil.com", "title": "எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - பகுதி 2 -டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு-உலகமொழிகளில் திருக்குறள், உண்மை நிலை என்ன?", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் திருக்குறள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - பகுதி 2 -டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு-உலகமொழிகளில் திருக்குறள், உண்மை நிலை என்ன\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - பகுதி 2 -டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு-உலகமொழிகளில் திருக்குறள், உண்மை நிலை என்ன\nடாக்டர் என்.வி. அஷ்ராஃப் குன்ஹூனு அவர்கள் பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை தன் வலைத்தளத்தில் ஒன்றாகப் பதிவுசெய்துள்ளார். இவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது தனக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளார். மேலும் எதிர்பாரா உதவிகளும் ஊக்கங்களும் பாராட்டுகளும் கிடைத்ததை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வெளிநாடுகளுக்குச் சென்று குறிப்பிட்ட மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு உள்ளதா என்பதை அறிய சில வழிமுறைகளைக் கடைப்பிடித்துள்ளார். முதலாவது வெளிநாட்டிலுள்ள தமிழ்ச்சங்களுக்குச் செல்வது, இரண்டாவது அந்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வது ஆகியனவாகும். இதன்மூலம் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் சார்ந்த உண்மையான, நம்பகமான தகவல்கள் கிடைக்கும் என்று விவரிக்கின்றார். மேலும் இவர் மொழிபெயர்ப்புகளைத் தேடிச் செல்லும் போதே அங்குத் திருக்குறளின் நிலையையும் அதனுடைய பயன்பாட்டினையும் அறிந்துகொள்கின்றார். சில பழமைவாய்ந்த முக்கியமான மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இல்லை என்பதையும் குறிப்பாகக் கிரேக்கம், ஹீப்ரு போன்ற தொன்மையான மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இல்லை என்பதைக் கூறுகின்றார். உலக மொழிகளின் இலக்கியங்கள் பலவற்றுடனும் திருக்குறள் ஒற்றுமைப்பண்பு உடையதாக உள்ளது. எனவே பன்மொழி இலக்கியங்களுடன் திருக்குறளை ஒப்புமைப்படுத்தவேண்டும் என்று அஷ்ராஃப் கூறுகின்றார்.\nஅஷ்ராஃப் தாம் இதுவரை அறிந்த திருக்குறள் மொழிபெயர்ப்புகளை இந்திய மொழிபெயர்ப்புகள், ஆசிய மொழிபெயர்ப்புகள் மற்றும் ஐரோப்பிய மொழிபெயர்ப்புகள் என மூன்றாகப் பிரித்துள்ளார். அதன்படி இந்தியாவில் 14 மொழிகளிலும் ஆசியக்கண்டத்தில் 12 மொழிகளிலும் ஐரோப்பியக்கண்டத்தில் 14 மொழிகளிலும் என மொத்தம் 40 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளதை அஷ்ராஃப் கண்டறிந்துள்ளார்.\nஐரோப்பிய மொழிகளில் பலவற்றில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஸ்வீடிஷ் மொழியினைக் கூறலாம். இம்மொழியில் 1971 ஆம் ஆண்டு திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்வீடிஷ் மொழியில் ஒரு மொழிபெயர்ப்பு மட்டுமே உள்ளது. இதனைப்போலவே பர்மீஷ், ஸ்பானிஷ், தாய், டச்சு போன்ற மொழிகளிலும் ஒரு மொழிபெயர்ப்பு மட்டுமே உள்ளது. அடுத்ததாக போலிஷ் மொழியில் 2 மொழிபெயர்ப்புகள் உள்ளன. 1958 ல் உமாதேவி, வான்டி போன்றோர் இணைந்து முதுல் மொழிபெயர்ப்பினைச் செய்துள்ளனர். அடுத்து 1977, 1998 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் மொழிபெயர்ப்பினை போடன் என்பவர் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அடுத்ததாக ரஷ்ய மொழியினைக் காணும்போது அம்மொழியில் 4 மொழிபெயர்ப்புகள் உருவாகியுள்ளன. மேலும் ஜெர்மன் மொழியினைக் கூறும்போது அதில் 7 மொழிபெயர்ப்புகள் திருக்குறளில் உருவாகியுள்ளன. அடுத்ததாகப் பிரெஞ்சு மொழியில் 14 மொழிபெயர்ப்புகள் தோன்றியுள்ளன. ஆங்கிலத்திற்கு அடுத்ததாகப் பிரெஞ்சு மொழியிலேயே அதிக திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளதைக் காணலாம். இறுதியாக ஆங்கில மொழியைக் கூறலாம். நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் தோன்றியுள்ளன. 1794 முதல் 2016 வரை தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகள் நடந்தவண்ணம் உள்ளன. உலகிலேயே அதிக திருக்குறள் மொழிபெயர்ப்புகளைக் கொண்டுள்ள மொழி ஆங்கிலம் ஆகும்.\nஆசிய மொழிகள் பலவற்றுள்ளும் திருக்குறள் மொழிபெயர்ப்பினைக் காணமுடியும். முதலாவதாக பிஜியன் மொழியைக் காணலாம். இம்மொழியில் 2 மொழிபெயர்ப்புகள் உள்ளன. சாமுவேல் பெர்விக் மற்றும் பால் கெராக்டி ஆகியோர் இவற்றைச் செய்துள்ளனர். அடுத்ததாக மலாய மொழியினை முக்கியமாகக் கூறலாம். இம்மொழியில் 5 திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. மேலும் ஜப்பானிய மொழியில் 1980 மற்றும் 1999 - ல் 2 மொழிபெயர்ப்புகள் உருவாகியுள்ளன. அடுத்ததாகச் சீன மொழியில் 2 மொழிபெயர்ப்புகளைக் காணலாம். 1967 மற்றும் 2015 ல் இம்மொழிபெயர்ப்புகள் தோன்றியுள்ளன. இதில் இரண்டாம் மொழிபெயர்ப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அரபு மொழியிலும் 2 திருக்குறள் மொழிபெயர்ப்புகளைக் காணலாம். 1980 ல் யூசுப் கோகான் என்பவராலும் 2013 ல் ஜாகிர் உசேன் என்பவராலும் இம்மொழிபெயர்ப்புகள் ஆக்கம் பெற்றுள்ளன.\nஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தோன்றியுள்ளன. அவற்றுள் கொங்கனி மொழியில் 2 மொழிபெயர்ப்புகள், மராத்தி மொழியில் 2 மொழிபெயர்ப்புகள், ஒடியா மொழியில் 5 மொழிபெயர்ப்புகள், வங்காள மொழியில் 5 மொழிபெயர்ப்புகள், இந்தி மொழியில் 20 மொழிபெயர்ப்புகள், குஜராத்தி மொழியில் 3 மொழிபெயர்ப்புகள், பஞ்சாபி மற்றும் மனிப்பூரி மொழிகளில் 2 மொழிபெயர்ப்புகள், உருது மொழியில் 2 மொழிபெயர்ப்புகள் என பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. இந்திய மொழிகளில் மலையாள மொழியிலேயே அதிக திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன. கிட்டத்தட்ட 25 மொழிபெயர்ப்புகள் மலையாளத்தில் உள்ளன. 1595 முதல் 2007 வரை மலையாளத்தில் ��ொழிபெயர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அடுத்ததாகக் கன்னட மொழியில் 9 மொழிபெயர்ப்புகளும் தெலுங்கில் 20 மொழிபெயர்ப்புகளும் உள்ளன.\nஇவற்றுள் சிறந்த மொழிபெயர்ப்புகளை மட்டும் ஒரு மொழிக்கு ஒரு மொழிபெயர்ப்பாகத் தேர்வு செய்து அஷ்ராஃப் தனது வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அனைவரையும் திருக்குறள் சென்றடைய வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இத்தகைய மேம்பட்ட பணியை அஷ்ராஃப் செய்துள்ளது பாராட்டத்தக்கதாகும். 30 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை இணையத்தில் பதிவிட வேண்டும் என்பது அஷ்ராஃப்பின் இலக்காக உள்ளது. இவருடைய சேவை மேன்மேலும் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 16 - பகுதி 2 -பேராசிரியர் சோ. ந. கந்தசாமி (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) -திருக்குறள் உலகம் தழுவிய நூல்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 16 - பகுதி 1 -பேராசிரியர் சோ. ந. கந்தசாமி (மேனாள் இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) -தமிழ் படித்தால் வாழ்வுண்டு\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 15 - பகுதி 1 -பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்) -பன்முக நோக்கில் குறள் வாசிப்பு\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 8 - பகுதி 2 -திரு. சு. செந்தில் குமார் -திருக்குறள் ஒரு நால்-நல் வழிச் சாலை\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 8 - பகுதி 1 -திரு. சு. செந்தில் குமார் -திருக்குறள் ஒரு நால்-நல் வழிச் சாலை\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - பகுதி 1 -டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு-உலகமொழிகளில் திருக்குறள், உண்மை நிலை என்ன\nஎனைத்தானும் நல்லவை கேட்க : 6- குறலோடு உறவாடு - கவிஞர் மதுரை சு.பெ. பாபாராஜ் - தனிமனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்\nஎனைத்தானும் நல்லவை கேட்க : 5- பகுதி 2- குறலோடு உறவாடு - பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி - பரிமேலழகர் உரைத்திறன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக���கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/26132504/2298959/Tamil-cinema-Yogibabus-cricket-video.vpf", "date_download": "2021-07-28T07:22:50Z", "digest": "sha1:PQNSX2XQHLNFBEJNHKDETXSLDCD7HECZ", "length": 14057, "nlines": 187, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காமெடியை போல் கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டும் யோகிபாபு - வைரலாகும் வீடியோ || Tamil cinema Yogibabus cricket video", "raw_content": "\nசென்னை 28-07-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாமெடியை போல் கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டும் யோகிபாபு - வைரலாகும் வீடியோ\nயோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nயோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\n2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு, தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள���ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், யோகிபாபு, ஒவ்வொரு பந்தையும் நேர்த்தியான கிரிக்கெட் வீரர் போல் ஆடுவதாக பாராட்டி வருகின்றனர். மா.கா.பா.ஆனந்த் பதிவிட்டுள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.\nயோகி பாபு பற்றிய செய்திகள் இதுவரை...\nகொண்டாட்டத்துடன் லெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nஒரே நாளில் இரண்டு விழாவை கொண்டாடிய யோகி பாபு\nசுருட்டப்பள்ளி கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு\nகிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு... குவியும் லைக்குகள்\nநான் தடுப்பூசி போட்டுட்டேன்... நீங்களும் போட்டுக்கோங்க - நடிகர் யோகிபாபு வேண்டுகோள்\nமேலும் யோகி பாபு பற்றிய செய்திகள்\nதடைகளை தகர்த்தெரிந்து சரித்திரம் படைத்த கலைஞன் தனுஷ் - பிறந்தநாள் ஸ்பெஷல்\n - விக்ரம் தரப்பு விளக்கம்\n‘அண்ணாத்த’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n‘மாறன்’ ஆக அதிரடி காட்ட வரும் தனுஷ் - வைரலாகும் பர்ஸ்ட் லுக்\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஹன்சிகா\nகொண்டாட்டத்துடன் லெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு நான் தடுப்பூசி போட்டுட்டேன்... நீங்களும் போட்டுக்கோங்க - நடிகர் யோகிபாபு வேண்டுகோள் மீண்டும் பேய் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த யோகிபாபு... வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன் பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு.... பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன் - நடிகர் நாசர் கடிதம் ஐஸ்வர்யா ராயை குடும்பத்தினருடன் சந்தித்த வரலட்சுமி சரத்குமார் தோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது - தாயார் உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/motorbikes-scooters/tvs/stryker", "date_download": "2021-07-28T06:55:15Z", "digest": "sha1:ZBZ2BOKYVJWUSATPQFPQBMR2PPEUBQ63", "length": 8819, "nlines": 173, "source_domain": "ikman.lk", "title": "Tvs இல் Stryker இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | கொழும்பு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nசிறந்த விலையில் Tvs Stryker மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் | கொழும்பு\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகொழும்பு இல் Tvs Apache விற்பனைக்கு\n��ொழும்பு இல் Tvs Ntorq விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Wego விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Scooty Pep+ விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Metro விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Scooty Pep விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Victor விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Scooty Zest விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Scooty Pept விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs XL 100 விற்பனைக்கு\nகொழும்பு இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Tvs Stryker\nபிலியந்தலை இல் Tvs Stryker விற்பனைக்கு\nபொரலஸ்கமுவ இல் Tvs Stryker விற்பனைக்கு\nகொட்டாவ இல் Tvs Stryker விற்பனைக்கு\nமொரட்டுவ இல் Tvs Stryker விற்பனைக்கு\nஹோமாகம இல் Tvs Stryker விற்பனைக்கு\nகொழும்புல் உள்ள Tvs Stryker மோட்டார் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே மோட்டார் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nமோட்டார் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Tvs Stryker மோட்டார் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/cinema/15512/", "date_download": "2021-07-28T08:08:57Z", "digest": "sha1:VYPPEZUAZFXBCAFE7LSCGCNPC2QVJHLK", "length": 5739, "nlines": 74, "source_domain": "royalempireiy.com", "title": "காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால் – Royal Empireiy", "raw_content": "\nகாதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்\nகாதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்\nவெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட��ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.\nஅதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nகாவலர்களுடன் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ரம்யா பாண்டியன்\n5 தசாப்தங்களாக நாட்டில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுகிறது – இராதாகிருஷ்ணன்\nசினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி\nபோட்டிக்காக பயிற்சி கொடுக்கிற அதிகாரிகளை கேள்வி கேட்பேன்.\nபுதிய படத்திற்கு பூஜை போட்ட சசிகுமார்\nரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வலிமை’ மோஷன் போஸ்டர் – அஜித் ரசிகர்கள் உற்சாகம்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/world/20171/", "date_download": "2021-07-28T07:25:00Z", "digest": "sha1:6MOYY2HAO7Y5ZTVWGCAOKH4VVQ3H6XUE", "length": 9733, "nlines": 80, "source_domain": "royalempireiy.com", "title": "ஆதாயத்திற்காக தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை -அமெரிக்கா – Royal Empireiy", "raw_content": "\nஆதாயத்திற்காக தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை -அமெரிக்கா\nஆதாயத்திற்காக தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை -அமெரிக்கா\nஉலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பகிர்ந்தளிக்கும் திட்டமான ‘கோவேக்ஸ்’ திட்டத்தின்படி, 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள கனடா, மெக்சிகோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் என ��ெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.\nதடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பிற நாடுகளில் இருந்து ஆதாயங்களை பெறுவதற்கு அமெரிக்கா இதனை பயன்படுத்தாது என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-\nஉலகம் தற்போது சந்தித்து வரும் கொரோனா பேரிடரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் நிலையில் தற்போது அமெரிக்க உள்ளது. எனவே தேவைப்படும் நாடுகளுக்கு முதற்கட்டமாக 2.5 கோடி தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.\nஅதிபர் ஜோ பைடன் கூறியது போல், அமெரிக்க அரசு தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் நாடுகளிடம் எந்த ஆதாயத்தையும் பயன்படுத்திக் கொள்ளப்போவது இல்லை. பல்வேறு நாடுகளில் இருந்து தடுப்பூசிக்கான கோரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடுகளான பெரு, ஈகுவடார், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nஅதிக பாதிப்புகளை சந்தித்து வரும் தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்படும். காசா, மேற்கு கரை, உக்ரைன், ஈராக், ஹைதி உள்ளிட்ட நாடுகளில் குறைந்த அளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அத்தகைய நாடுகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.\n2.5 கோடி தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா பேரிடரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர முடியாது. அதிபர் ஜோ பைடன் 8 கோடி தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளார். நம்மிடம் மிகையாக உள்ள தடுப்பூசிகளை நாம் பகிர்ந்து அளிப்போம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஜி-7 உறுப்பு நாடுகளின் உதவியோடு கொரோனா பேரிடரை முடிவுக்கு கொண்டு வர முயன்று வருகிறோம். அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் இது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.\n5000 ரூபா கொடுப்பனவு – தேவையான நிதி சமுர்த்தி வங்கிக்கு\nமண்சரிவில் சிக்கிய ஒருவரின் சடலம் மீட்பு\nதுருக்கியில் 56 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி\nதுனிசியா பிரதமர் பதவி நீக்கம் – பாராளுமன்றம் கலைப்பு\nஜேர்மன் வெள்ளத்தில் சிக்கி யாழ்ப்பாணக் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1782", "date_download": "2021-07-28T06:42:00Z", "digest": "sha1:K5QN3LPB4LMOI7H5KO5S2PCDC77BOTG3", "length": 6541, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டிய��ன பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜயன் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-prabhas-adipurush-movie-shooting-started-qnwrxf", "date_download": "2021-07-28T06:56:21Z", "digest": "sha1:CW6HTFGLJ4WI27LT2LMJ43IOMYLJVA2G", "length": 7912, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது... உச்சகட்ட எதிர்பார்ப்பில் பிரபாஸ் ரசிகர்கள்...! | Actor Prabhas adipurush Movie shooting started", "raw_content": "\nபிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது... உச்சகட்ட எதிர்பார்ப்பில் பிரபாஸ் ரசிகர்கள்...\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படத்தின் இயக்குனர் ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் 2022 ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nதெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து மீண்டும் இந்தியாவை திரும்பி பார்க்க வைக்க திட்டம் போட்டுள்ள பிரபாஸ், தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார். ராமயணத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார்.\nசைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஹீரோயின் அதாவது சீதை கேரக்டரில் முதலில் கீர்த்தி சுரேஷ் நடிப்ப��ாக கூறப்பட்ட நிலையில், தற்போது கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.\n3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள இந்த திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கி 2022-ல் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்ள அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய WETA நிறுவனத்தின் VFX தொழில்நுட்ப கலைஞர்களை களமிறக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.\nஎத்தனை கோடி கொடுத்தாலும் முடியவே... முடியாது.. தன் முடிவில் உறுதியாக இருக்கும் பிரபாஸ்..\nராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்\n'மிஷன் இம்பாஸிபிள்' படத்தில் நடிக்கிறாரா பிரபாஸ்\nபிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறாரா ஜோதிகா வெளியே கசிந்த உண்மை தகவல்\n'பல பண்டிகைகள், ஒரே காதல்'... பிரபாஸின் புத்தம் புதிய கெட்டப்பில் வெளியானது 'ராதே ஷியாம்' போஸ்டர்\nஉதயநிதியின் வெற்றியை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை..\nஅண்ணாமலைக்கு ஆளுநர் கொடுத்த அட்வைஸ்..\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா. விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nஎப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோல நடக்கிறது.. ஓபிஎஸ் விளாசல்.\nஎதிர்கட்சியா இருந்தபோது பேசியதை இப்ப பேச வேண்டியதுதானே.. திமுகவை வம்பிழுத்த அண்ணாமலை.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/seriyal-actress-news", "date_download": "2021-07-28T08:39:29Z", "digest": "sha1:IO6JJWF7PI2IDDC622BFJD7H7K4VKWA6", "length": 6623, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புது பிரியா பற்றிய புதிய தகவல்கள்......!!!", "raw_content": "\nபுது பிரியா பற்றிய புதிய தகவல்கள்......\nபல இளைஞர்கள் மனதை கவர்ந்த சின்னத்திரை சீரியல்களில் ஒன்று கல்யாணம் முதல் காதல்வரை.\nஇந்த சீரியலில் நாயகியாக முன்பு செய்தி வாசிப்பாளர் சாத்தியப்பிரியா நடித்தார். இவருக்காகவே இதை பலர் பார்த்தனர்.\nஆனால் அவர் தற்போது தனது காதலனை திருமணம் செய்து கொள்ளப்போவதால் இந்த சீரியலை விட்டு விலகியதையடுத்து ப்ரியா கதாபாத்திரத்தில் நடிக சயித்ரா என்பவர் மாற்றப்பட்டுள்ளார்.\nஇவர் இதே சீரியலின் கன்னட பதிப்பான அவனு மாத்தே ஷர்வானியில் நடித்து வந்தாவர் என்பது குறிப்பிடதக்கது.\nபெங்களூரில் பிறந்து வளர்ந்து வந்த இவரின் முதல் தமிழ் சீரியல் இது தான். மிகவும் மெச்சூரிட்டியான பெண்ணாக தெரியும் இவருக்கு 21 ஆகிறதாம் . இவர் பிசிஏ படித்து வருகிறாராம்.\nதீவிர சூர்யா ரசிகையான இவருக்கு சூர்யாவுடன் நடிக்க விருப்பமாம். விரைவில் இவரை கதாநாயகியாக தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nஇது கொஞ்சம் ஓவர்... கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் மெஹந்தி போட்டு போட்டோ ஷூட் எடுத்த 'பாரதி கண்ணம்மா' ஃபரீனா\nஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் உடையில் 'தெய்வமகள்' சீரியல் நடிகை காயத்ரி\n'கல்யாண வீடு' சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்..\n'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை கர்ப்பமா யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nதுளி கூட ஆடையின்றி... அதிர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய பிரபல சீரியல் நடிகை...\n100 வயதை கடந்த தமிழர்.. சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது.. தமிழக அரசு அறிவிப்பு.\nபொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது கருத்து சுதந்திரம் அல்ல.. கேரள அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய கோர்ட்..\nடியர் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.. ஆகஸ்ட் 9 முதல், ரெடியாகிக்குங்க.. உயர்கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.\nவேலைக்கு ஆகாது ராஜா, வேலைக்கே ஆகாது.. டிடிவி தினகரனை மரண பங்கம் செய்த ஜெயக்குமார்.\nஎனக்கும் இந்தி தெரியாது... வேறு மொழியில சொல்லுங்க... மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/prime-minister-narendra-modi-inaugurates-various-welfare-schemes-in-tamil-nadu-qoic3z", "date_download": "2021-07-28T07:54:53Z", "digest": "sha1:MSSLA5VKJRO4DHN5URHMLRCVSXPCMF6T", "length": 7777, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டில் பிரதமர் மோடி திறந்துவைத்த, அடிக்கல் நாட்டிய திட்டங்களின் விவரம் | prime minister narendra modi inaugurates various welfare schemes in tamil nadu", "raw_content": "\nதமிழ்நாட்டில் பிரதமர் மோடி திறந்துவைத்த, அடிக்கல் நாட்டிய திட்டங்களின் விவரம்\nபிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் திறந்துவைத்த மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டங்களின் விவரங்களை பார்ப்போம்.\nதமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை திறந்துவைத்து, சில திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டுவதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் விழாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார்.\nதமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த மற்றும் அடிக்கல் நாட்டிய திட்டங்கள்:\nஅர்ஜூன் மாக் 1ஏ டாங்கியை இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பித்தார். CVRDE, DRDO, 15 கல்வி நிறுவனங்கள், 8 லேப்கள் மற்றும் பல சிறு குறு தொழில் நிறுவனங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டவை.\nரூ.3,770 கோடியில் 9.05 கிமீ தொலைவிற்கு சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.\nசென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையே 22.1 கிமீ தொலைவிற்கு ரூ.293.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்துவைத்தார்.\nவிழுப்புரம் - கடலூர் - மயிலாடுதுறை - தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர் இடையேயான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தொடங்கிவைத்தார்.\nகல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த திட்டம் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு உதவும். ரூ.2,640 கோடி மதிப்பில் இந்த திட்டம் 2.27 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தும்.\nசென்னை ஐஐடியில் ஆராய்ச்சி வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.\nதமிழக ஆக்ஸிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப கூடாது... பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்...\nகொரோனா தடுப்பூசி போட்ட நர்ஸிடம் ஜோக் அடித்து சகஜமாக்கிய பிரதமர் மோடி..\nவெற்றி வேல்.. வீர வேல்... என கூறி பரப்புரையை தொடங்கிய பிரதமர் மோடி...\nEXCLUSIVE தேவேந்திர குல வேளாளர்களின் மொத்த ஆதரவும் மோடிக்கே.. திமுக வாக்குகளை கொத்தாக அள்ளும் பாஜக - தங்கராஜ்\nஒளவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி..\nவேலைக்கு ஆகாது ராஜா, வேலைக்கே ஆகாது.. டிடிவி தினகரனை மரண பங்கம் செய்த ஜெயக்குமார்.\nஎனக்கும் இந்தி தெரியாது... வேறு மொழியில சொல்லுங்க... மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன்..\nஇது போதும்டா... தங்க மகன் தனுஷூக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்து...\nஅதிமுக என்பது குடும்ப கட்சி அல்ல.. யாரும் கைப்பற்ற முடியாது.. சீறிய ஓபிஎஸ்.\nவிஜய் பட ஹீரோயினோடு ஜோடி போடும் விஜய் ஆண்டனி..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/petrol-price-diesel-price-hiked-again-in-a-row-check-1-liter-price-here-june-24th-2021-vai-488427.html", "date_download": "2021-07-28T07:32:40Z", "digest": "sha1:EBI3V2K4N2J34LDMP3VRRCIABN7CAD42", "length": 8875, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "Petrol Diesel Prices | சென்னையில் பெட்ரோலின் விலை 99 ரூபாயை நெருங்கியது... | Petrol price diesel price hiked again in a row check 1 liter price here June 24th 2021– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nPetrol Diesel Prices | சென்னையில் பெட்ரோலின் விலை 99 ரூபாயை நெருங்கியது...\nகடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ளது.\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாயை நெருங்கியுள்ளது. இரண்டு தினங்களுக்குப் பிறகு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, 98 ரூபாய் 65 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 23 காசுகள் அதிகரித்து 98 ரூபாய் 88 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், 92 ரூபாய் 83 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் ட���சல், 6 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 89 காசுகளுக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ளது. இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 24)\nஅதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 103.89 ஆகவும், டீசல் விலை ரூ 95.79 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 97.76 ஆகவும், டீசல் ரூ 88.30 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 97.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 91.15 ஆகவும் விற்கப்படுகிறது.\nPetrol Diesel Prices | சென்னையில் பெட்ரோலின் விலை 99 ரூபாயை நெருங்கியது...\nஆடிப் பட்டம் தேடி விதை... விவசாயிகளுக்கும் ஆடி மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா\nகிட்சனில் சமையல் செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்.. உங்களுக்கான சில பயிற்சிகள்\nDhanush: வெற்றிமாறன் பெயருடன் தொடர்புடைய படத்தில் நடிக்கும் தனுஷ்\nகம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு\nதிருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/indian-government-jobs-recruitment-2021-apply-online-skv-499049.html", "date_download": "2021-07-28T07:21:21Z", "digest": "sha1:PIPLLKBLXG54HBBABDNPOZHEH65SK4E3", "length": 6961, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "Job Alert : மத்திய அரசு வேலை...நேர்காணல் மட்டுமே.. தேர்வு இல்லை - விண்ணப்பிக்க இதர விவரங்கள் இங்கே!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nJob Alert : மத்திய அரசு வேலை... நேர்காணல் மட்டுமே... தேர்வு இல்லை - விண்ணப்பிக்க இதர விவரங்கள் இங்கே\nஇந்திய சிமெண்ட் ஆணைய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2021\nஇந்திய சிமெண்ட் ஆணையம் காலியாக உள்ள பணியிடங்களுக்காண அறிவிப்பினை தனது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் கல்வித் தகுதி மற்ற ஏனைய விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\n61 வயதிற்கு மிகாத பட்டதாரிகள்\nAsst. Officer – 55% மதிப்பெண்களுடன் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nJob Alert : மத்திய அரசு வேலை... நேர்காணல் மட்டுமே... தேர்வு இல்லை - விண்ணப்பிக்க இதர விவரங்கள் இங்கே\nகிட்சனில் சமையல் செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்.. உங்களுக்கான சில பயிற்சிகள்\nDhanush: வெற்றிமாறன் பெயருடன் தொடர்புடைய படத்தில் நடிக்கும் தனுஷ்\nகம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு\nதிருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா\nBasavaraj Bommai : கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/why-is-rajinikanth-meeting-his-makkal-mandra-executives-ekr-velm-501969.html", "date_download": "2021-07-28T07:59:14Z", "digest": "sha1:OJ3FOIO53TSNX5E26B37EHEKKL6UO3CD", "length": 10452, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Why is Rajinikanth meeting his makkal mandra executives | ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் எதற்காக சந்திக்கிறார்?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் எதற்காக சந்திக்கிறார்\nரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிய பிறகு சந்திக்கக்கூடிய முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.\nரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வரும் திங்கள் கிழமை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டப்த்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் சிறுநீரக பரிசோதனை தொடர்பாக அமெரிக்கா சென்று வந்த நிலையில் ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் மன்றத்தின் அடுத்த கட்ட செயல்பாடு தொடர்பாக பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிய பிறகு சந்திக்கக்கூடிய முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.\nகுறிப்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் இணைந்து விட்டனர்.\nயார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்தார்.\nஇருந்தாலும் கூட பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தில் நீடித்து வருகின்றனர்.\nAlso read: ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்; சசிகலாவின் அதிரடி பிளான்\nஎனவே அவர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பேச வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.\nமேலும் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக ரசிகர்களை சந்தித்து விட்டு செல்ல இருப்பதாகவும், மேலும் தான் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் இந்த கூட்டத்தில் தெரிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் எதற்காக சந்திக்கிறார்\nகூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்... டிடிவி தினகரனை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர்\nDhanush: 'நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவை தட்டும்’ - தனுஷை வாழ்த்திய இயக்குநர் பாரதிராஜா\nகருணாநிதியுடன் கர்நாடகா புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை- அரிய படங்கள்\nஆடிப் பட்டம் தேடி விதை... விவசாயிகளுக்கும் ஆடி மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா\nகிட்சனில் சமையல் செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்.. உங்களுக்கான சில பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/god-has-broken-sea/", "date_download": "2021-07-28T07:19:42Z", "digest": "sha1:BRSQ5NYST6HKVVEYIV4THJQCJGINUTYN", "length": 8412, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "சமுத்திரத்தை பிளந்த தேவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் சமுத்திரத்தை பிளந்த தேவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 27 சமுத்திரத்தை பிளந்த தேவன் சங் 74 : 1 – 33\n“தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து,\nஜலத்திலுள்ள வலுசர்ப்பகளின் தலைகளை உடைத்தீர்” (சங் 74:13 ).\nசமுத்திரம் இரண்டாக பிளாக்கப்பட்டதை எப்பொழுதாகிலும் நீங்கள் கேள்விப்பட்டிருகிறீர்களா எந்த விஞ்ஞானியாவது, விஞ்ஞானமாவது அவ்விதம் செய்யக்கூடுமா எந்த விஞ்ஞானியாவது, விஞ்ஞானமாவது அவ்விதம் செய்யக்கூடுமா இல்லை. தேவன் மாத்திரமே செய்யக்கூடிய காரியங்கள் இவை. தேவன் மாத்திரமே செய்யும்படியான காரியங்கள் உண்டு என்பதும், அவர் தேவன் என்றும், மனிதன், மனிதன்தான் என்று நம்மை உணரச் செய்கிறது. நாசியில் சுவாசமுள்ள மனிதனுக்கு தேவன் எல்லையை வைத்திருக்கிறார்.\nதேவன் தம்முடைய மக்களுக்காகச் செய்யும் காரியங்கள் மிகவும் ஆச்சரியப் படத்தக்கவைகள். ‘கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது. அவருடைய செயல் மகிமையும் மகத்துவம்முள்ளது, ஜாதிகளின் சுதந்திரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்’ (சங் 111:2,3, 6). நீ தேவனுடைய பிள்ளையானால், தேவன் மகிமையும் மகத்துவமுமான காரியங்களையும் உனக்காகச் செய்வார். இதை மெய்யாலும் விசுவாசிக்கிறாயா தேவன் தம்முடைய செயல்களில் மகத்துவமுள்ளவர். இஸ்ரவேல் மக்கள் சிவந்த சமுத்திரத்தின் முன்பாக நின்றபொழுது என்ன நினைத்திருப்பார்கள் தேவன் தம்முடைய செயல்களில் மகத்துவமுள்ளவர். இஸ்ரவேல் மக்கள் சிவந்த சமுத்திரத்தின் முன்பாக நின்றபொழுது என்ன நினைத்திருப்பார்கள் அவர்களின் பின்பாக எகிப்தியர் துரத்தி வருகிறார்கள், முன்பாக சிவந்த சமுத்திரம். இதுவரை சமுத்திரத்தை தேவன் இரண்டாக பிளந்தார் என்பதை இஸ்ரவேல் மக்கள் கேட்டதில்லை, பார்த்ததில்லை. இந்த சூழ்நிலையில் இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தார்கள். ஆனாலும் தேவன் இரக்கமுள்ளவராய் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினார்.\nஉன்னுடைய வாழ்க்கையிலும் சிவந்த சமுத்திரத்தைப்போன்ற பெரிதான பிரச்சனைகளை எதிர்நோக்கி நிற்கலாம். ஆனாலும் விசுவாசத்தோடே நிற்பாயானால், தேவன் உன்பட்சத்தில் நின்று செயல்படுவதை நீ பார்க்கமுடியும். இஸ்ரவேல் மக்களுக்கு சிவந்த சமுத்திரத்தை இரண்டாக பிளந்து வழி உண்டாக்கின தேவன் உனக்கும் வழியைத் திறப்பார்.\nஅவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thannaram.in/product/yaanaidoctor-jeyamohan/", "date_download": "2021-07-28T06:15:19Z", "digest": "sha1:43PDWIYERS4AGA6BSMABX2TQ6JE7WPVV", "length": 4905, "nlines": 48, "source_domain": "thannaram.in", "title": "யானை டாக்டர் – ஜெயமோகன் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nயானை டாக்டர் – ஜெயமோகன்\nHome / Jeyamohan / யானை டாக்டர் – ஜெயமோகன்\nயானை டாக்டர் – ஜெயமோகன்\nசூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்…\nயானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம்.\nகால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இப்புத்தகம், தன்னறம் நூல்வெளியின் வாயிலாக மறுஅச்சுப்பதிப்பு அடைந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் உற்பத்தி விலைக்கே நண்பர்களுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். சூழலியல் நிகழ்வுகளில், திருமணங்களில், இன்னும் பல சுபநிகழ்வுகளில் அன்பளிப்பாக இப்புத்தகம் மனிதர் தொட்டு மனிதருக்கு பரிமாற்றப்பட்டு வருகிறது. இன்னும் சேரவேண்டிய கரங்களும் நிறைய இருக்கிறது….\nசின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில்: யூமா வாசுகி)\nஇன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nநிலைத்த பொருளாதாரம் – ஜே. சி. குமரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/11/22/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-07-28T07:36:38Z", "digest": "sha1:3DLV5BCWDYYTWHUTS66GGHKM7L6A3VIN", "length": 68105, "nlines": 505, "source_domain": "vimarisanam.com", "title": "அவசர கூட்டணி – காரணங்கள்…? விளைவுகள்…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← அக்டோபர் 16, 1949 கல்கி இதழ்….நிறைய பழைய நினைவுகளை கிளறுகிறது…….\nஆறு முறை இடிக்கப்பட்டு, மீண்டெழுந்த “சோம்நாத்” கோவில் … →\nஅவசர கூட்டணி – காரணங்கள்…\nநேற்று மாலை அவசர அவசரமாக, அரசு விழாவிலேயே\nபாஜகவுடன்,அதிமுக கூட்டணி உறுதி என்று அறிவிக்கிறார்கள்…\nஅதை இவ்வளவு அவசரமாக அரசு விழா என்று கூடப்பார்க்காமல்\nநான் உணர்ந்த சில கருத்துகளை கீழே\nவரிசைப்படுத்துகிறேன்… இவை முழுமையானவை அல்ல.\nஇதற்கு மேலும் பல காரணங்கள்/விளைவுகள் நிச்சயம்\nவிவாதிப்போம். நண்பர்கள் பின்னூட்டங்களின் மூலம் தங்கள்\nகருத்துகளை முன் வைக்க வேண்டுகிறேன்.\n1) தமிழக பாஜக-விற்கும், அதிமுக அரசுக்கும் இடையே\nமோதல்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. தொடர்ந்து கருத்து\nதமிழக பாஜக-வில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்\nதாங்கள் தனியே போட்டியிட்டு, (வெற்றி பெற முடியாவிட்டாலும்\nகூட) தங்கள் பலத்தை தனித்து உறுதிசெய்ய விரும்புபவர்கள்\nதங்களால் அதிமுக-வின் ஓட்டு வங்கியை (அதிகமாக\nஇந்து மதஅபிமானம் கொண்டவர்களை) பிரிக்க முடியும் என்று\nஇவர்கள் நம்புகிறார்கள்… அதன் மூலம் அதிமுக-வை சில\nதொகுதிகளிலாவது தோற்கடித்து பழி வாங்க வேண்டுமென்று\nசட்டமன்ற தேர்தலில் வென்று எம்.எல்.ஏ. ஆக விரும்பும் சிலர்\nமட்டும், அதிமுக-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே\nபாஜக எம்.எல்.ஏ.க்கள் உருவாவது சாத்தியம் என்று\nநினைக்கிறார்கள். ஆனால் இத்தகையோர் எண்ணிக்கை குறைவே.\n2) அதிமுக-வுடன் கூட்டணி வைப்பதில்லை என்று பாஜக\nமுடிவு செய்தால், அடுத்த 3-4 மாதங்களில்,\nஅதிமுக முக்கியஸ்தர்கள் மீது – வருமான வரி, அமலாக்கப்பிரிவு\nவிசாரணை என��று பரபரப்பான ஊழல் புகார்கள் வெளிவரும்.\nஅதிமுக அரசின் மீதும், கட்சியின் முக்கியஸ்தர்கள் மீதும்\nமத்திய அரசின் விசாரணை அமைப்புகள் முழுவேகத்துடன் பாயும்.\nஇப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கேஸ்’கள்\n3) தேர்தலைப் பொறுத்த வரையில், பாஜக-வுடன் கூட்டணி\nவைத்தால், அதிமுக-வுக்கு பலத்த ஓட்டிழப்பு ஏற்படும்.\nமைனாரிடி சமூகத்தினர் ஒட்டுமொத்தமாக அதிமுக-வுக்கு\nவிரோதமாக திரும்பி விடுவர் என்பது உண்மையேயானாலும்,\n4) அதிமுக இந்தமுறை வலியச்சென்று கூட்டணியை\nஉறுதி செய்வதற்கான காரணங்கள் –\nஒன்று – தேர்தல் நேரத்தில் ரெய்டுகள் வந்து தங்களது\nபண பலத்தையும், மனோதிடத்தையும் இழப்பதை அதிமுக\nஇரண்டு – பாஜகவுடன் கூட்டணி சேர மறுத்து,\nஒருவேளை தேர்தலிலும் தோற்று ஆட்சியை இழந்து விட்டால்,\nஅடுத்த 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் தாக்குதல்களை\nமூன்று – குருமூர்த்தி அவர்கள் ஏற்கெனவே, சட்டமன்ற\nதேர்தலில் தமிழக பாஜக தனியே போட்டியிட்டு, வெற்றி பெறா\nவிட்டாலும் கூட, தங்கள் வாக்கு வங்கியை (அதிமுக-வுக்கு\nசென்று விடாமல்) தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதனால், அதிமுக தோற்று, திமுக ஜெயித்தாலும் கூட\nபரவாயில்லை என்று பாஜக தலைமைக்கு ஆலோசனை\nசொல்லி இருக்கிறார் என்று தெரிகிறது.\nநான்கு – கூட்டணி அமைவதை தாமதப்படுத்தினால்,\nஇந்த ஆலோசனையை, பாஜக தலைமை ஏற்றுக்கொண்டு\nவிடக்கூடிய நிலை ஏற்படலாம் என்று அதிமுக கருதக்கூடும்.\nஐந்து – மாலையில், அரசு நிகழ்ச்சி… அதையடுத்து ஓட்டலில்\nதமிழக பாஜகவினருடன் சந்திப்பு என்கிற நிலையில், கூட்டணி\nபற்றிய அறிவிப்பை அரசு நிகழ்ச்சியிலேயே செய்து விட்டால்,\nஅடுத்து நடக்கும் கட்சி சந்திப்பில், தங்களுக்கு எதிரான மனநிலை\nஎடுபடாது என்று அதிமுக தலைமை நினைத்திருக்கலாம்.\n1) மத்திய பாஜக அரசின் மீது தமிழக மக்களுக்கு இருக்கும்,\nகோபம், எதிர்ப்பு உணர்வு – அனைத்தும், அதிமுகவுக்கு\nஎதிராக திரும்பும். அத்தனைக்கும் அதிமுக அரசும்\nஉடந்தை, ஒரு காரணம் என்கிற காரணத்தை தமிழக மக்களின்\nமனதில் ஆழமாக பதிய வைக்க அனைத்து எதிர்க்கட்சிகளும்\n2) திமுக-வை சங்கடப்படுத்த, திமுக முக்கியஸ்தர்களின் மீது\nரெய்டுகள் நடக்கும்….அவர்களின் கருப்புப்பணமும் –\nதேர்தல் செலவுகளுக்காக திமுக-வால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்\nபணத்தில�� பெரும் பகுதியும் ரெய்டுகளில் மாட்டும்.\nதேர்தலுக்காகவென்று பதுக்கி வைத்த பணபலத்தின் துணையின்றி,\nதிமுக தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.\n3) திமுக-வில் பிளவுகள் உண்டாகும். சில முக்கிய தலைகள்,\nதிமுக தலைமைக்கு எதிராக திரும்புவார்கள்; அத்தகைய\n4) இத்தனையும் நிகழ்நாலும் கூட –\nபலமான மூன்றாவது அணி ஒன்று உருவானால் தவிர,\nதிமுக ஜெயிப்பதும் ஆட்சியைப் பிடிப்பதும் உறுதியாகி விடும்.\nஆனால், நேற்றைய நிகழ்வுகளின் மூலம், தமிழக ஊடகங்கள்\nகால் காசுக்கு பிரயோஜனமில்லை என்கிற கருத்தை மீண்டும்\nஉறுதி செய்கின்றன… விமான நிலையத்தின் வாசலில்\nஅதிமுக தொண்டர்கள் பாஜக தலைவரை வரவேற்கும்\nவகையில் காத்திருப்பதை பார்த்த பிறகும்,\nஉள்துறை அமைச்சரை வரவேற்பதை பார்த்த பிறகும் கூட –\nஇந்த வீண் வம்பு அரட்டையாளர்களுக்கு,\nபாஜக+ அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது\nஅதிமுக ஒருங்கிணைப்பாளரே அறிவிக்கும் வரை\nஎந்த மட்டிக்கும் இதை யூகிக்கத் தெரியவில்லை;\nஇன்னமும் பல கருத்துகள் தோன்றுகின்றன… நண்பர்களும்\nதங்கள் கருத்தை பின்னூட்டங்களின் மூலம் பகிர்ந்துகொள்ள\nபின்னூட்டங்களில் மற்ற கருத்துகளுடன் சந்திப்போம்.\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← அக்டோபர் 16, 1949 கல்கி இதழ்….நிறைய பழைய நினைவுகளை கிளறுகிறது…….\nஆறு முறை இடிக்கப்பட்டு, மீண்டெழுந்த “சோம்நாத்” கோவில் … →\n26 Responses to அவசர கூட்டணி – காரணங்கள்…\n1:10 பிப இல் நவம்பர் 22, 2020\n//தங்கள் பலத்தை தனித்து உறுதிசெய்ய விரும்புபவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.// – அதனால் அதிமுகவுக்கு என்ன பாதகம் ஏற்பட்டுவிடும் தேர்தல் என்று வரும்போது, “முஸ்லீம்கள் பாஜகவை யார் தோற்கடிக்க முடியும் என்று பார்ப்பது” போலவே “இந்து மத அபிமானிகள்-இந்துக்கள் என்று ஏன் குறிப்பிடவில்லை என்றால் இப்போது அத்தகைய பிளாக் இல்லை” யாருக்கு வாக்களித்தால் திமுகவைத் தோற்கடிக்க முடியும் என்று பார்ப்பார்களே தவிர பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் இது காரணம் இல்லை.\n//அதிமுக அரசின் மீதும், கட்சி���ின் முக்கியஸ்தர்கள் மீதும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் முழுவேகத்துடன் பாயும்.// – திமுக, பாஜகவுடன் திரைமறைவு டீல் போட்டுக்கொண்டாலோ அல்லது, டீல் போட்டுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கு என்று தோன்றினாலோ, பாஜக, அதிமுகவுக்கு தேர்தலின் போது கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்கும். இது அதிமுகவுக்கு பாதகமாகும்.\n//திமுக-வில் பிளவுகள் உண்டாகும். சில முக்கிய தலைகள், திமுக தலைமைக்கு எதிராக திரும்புவார்கள்; அத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படும்…// – பாஜக, அதிமுக கூட்டணி தோற்கும் கூட்டணியாகத்தான் பார்க்கப்படும். அதனால் திமுக அதிருப்தியாளர்கள் கொஞ்சம் அமைதியாயிடுவாங்க என்றே நான் நினைக்கிறேன்.\n1:52 பிப இல் நவம்பர் 22, 2020\nநான் அம்மாவின் தீவிர விசுவாசியாக இருந்தவன். தேவர் ஐயா வழியில் நின்று தமிழ்நாட்டு உரிமைக்காக அம்மா அவர்கள் போராடியதால் நான் அதிமுகவையும் அம்மாவையும் உயிராக நேசித்தேன். ஆனால் இப்பொழுது இருப்பவர்கள் தங்களின் சுயநலனுக்காக அதிமுகவையும் தமிழ்நாட்டையும் சேர்த்தே பிஜேபிக்கு விற்றுவிட்டார்கள் என்பது எனது கருத்தாக உள்ளது\nநான் ஒரு இடைநிலை சாதியை சார்ந்தவன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்னால் உயர் சாதியினரை போல இப்பொழுது இருக்கும் அதிமுகவினர் என்னதான் தப்பு செய்தாலும் கருணாநிதியையும் திமுகவையும் மட்டுமே எதிர்த்தே என்னால் பேச முடியாது.\nநான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். அண்ணா, நீங்கள்தான் வழிகாட்டி எனது குழப்பத்தை போக்கவேண்டும்\n3:03 பிப இல் நவம்பர் 22, 2020\nபேசுவதை நான் ஏற்க மாட்டேன்.\nஎந்தவித முன் முடிவும் இல்லாமல்\nதிறந்த மனதோடு தொடர்ந்து இந்த தளத்தில்\n3:09 பிப இல் நவம்பர் 22, 2020\nசார், பலமான மூன்றாவது அணி ஒன்று\nஏற்பட்டாலொழிய – திமுக தான் ஜெயிக்கும்\nஉங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்.\nஆனால், அப்படி பலமான மூன்றாவது அணி\nஎன்று ஒன்று தோன்றுவதற்கான அறிகுறிகள்\nசிறு கட்சிகள் சிலவற்றின் கூட்டணி பலமாக\nஇருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.\n4:14 பிப இல் நவம்பர் 22, 2020\nமூன்றாவது அணி என்று பலமான அணி\nஅது ரஜினி அரசியலுக்கு வந்தால் தான்\nமூலம் அதற்கான positive signal ஒன்று இப்போது\nஉருவாகி இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nபாஜகவுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம்,\nஅதிமுக வெற்றி பெறுவதற்கு இருந்த கொஞ்சநஞ்ச\nரஜினி வருவதற்���ு இருந்த தயக்கங்களில்\nஒன்று, வந்தால் கூடவே பாஜக வந்து\nபாஜக அதிமுகவுடன் போய் விட்டதால்,\nஇனி ரஜினிக்கு அந்த தொந்திரவு இருக்காது.\nரஜினி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது\nஎன்று நான் இன்னமும் நம்புகிறேன்.\nஅப்படி ரஜினி வரவில்லையென்றால் –\nஅநேகமாக இன்றிருக்கும் சூழ்நிலையில் –\nஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர்…\nதிமுக தான் தமிழ்நாட்டை ஆளுப்போகும் கட்சி.\n9:20 முப இல் நவம்பர் 25, 2020\nநீங்கள் சொல்வது சரிதான், ஆனால் சசிகலா வந்தால் சீன் மாறும் என்று நீங்கள் நினைக்கவில்லையா\n10:21 முப இல் நவம்பர் 25, 2020\nவாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.\nஎடப்பாடி அவர்கள் தனது இடத்தை\nபடு ஸ்டிராங்காக தக்க வைத்துக்கொண்டு\nவிட்டார். வேறு வழியின்றி ஓபிஎஸ்ஸும்\nமேலும் திருமதி சசிகலா அடுத்த\n6 ஆண்டுகளுக்கு சட்டப்படி தேர்தல்\nஅரசியலில் நேரடியாக ஈடுபட முடியாது.\nதினகரனை நம்பி கையில் இருக்கும்\nசொத்துக்களையும் இழக்க அவர் தயாராக\nஇருக்க மாட்டார்… அநேகமாக சசிகலா\nஇனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்றே\n7:52 முப இல் நவம்பர் 26, 2020\nஇனி அரசியலில் ஈடுபட மாட்டார் என்றே\nநான் நினைக்கிறேன் என சொல்லியுள்ளீர்கள் .\nநான் அப்படி நினைக்கவில்லை .\nசசிகலா சாதாரண பெண் இல்லை .\nஅவரால் தேர்தலில் நிற்க முடியாது .\nஅவ்வளவுதான் – மற்றபடி கட்சியையோ\nஆட்சியையோ நடத்த முடியும் .\nஅன்னை சோனியா ஒரு உதாரணம் .\nதமிழகத்தில் மினிஸ்டர் பி ஏ என்ற\nஜந்துக்கள் உள்ளன – அவர்கள்\n8:41 முப இல் நவம்பர் 26, 2020\n//சசிகலா சாதாரண பெண் இல்லை .\nஉண்மை தான் நீங்கள் சொல்லுவதை\nஏற்கிறேன். நான் அவரது திறமையை\nநான் சொல்ல வந்தது –\n4 ஆண்டுக்கால தனிமை, சிறைவாசம்\nஅவற்றை விட்டு வெளியே வர\nஇதெல்லாம் தான் என் அனுமானத்திற்கான\nஇருந்தாலும் – என்ன நடக்கிறது என்று\n4:48 பிப இல் நவம்பர் 22, 2020\nபிஜேபி கூட்டணி என்பது அதிமுக வுக்கு சாதகம், நீங்கள் சொன்ன ‘ஒட்டு தவிர்த்த ‘ காரணங்களினால். பிஹாரில் ஓட்டை பிரித்த ஒவைசி கட்சி தமிழகத்தில் பல இடங்களில் போட்டி இடுமேயானால் அது தான் பலமான மூன்றாவது அணியாக இருக்கும். அவர்கள் திமுக ஓட்டை பிரிப்பது உறுதி. அது அதிமுக / பிஜேபி கூட்டணிக்கு ஆதரவாக முடியும். இப்படி நடந்தால், மறுபடியும் ஸ்டாலின் இலவு காத்த கிளி தான்\nஎனக்கென்னவோ ஒவைசி / பிஜேபி இடையே ஒரு உள்புரிதல் இருக்கிறது என்று தோன்றுகிறது\n6:32 பிப இல் நவம்பர் 22, 2020\nஇஸ்லாமிய கட்சிகள் அனைத்துமே –\nபாஜக-வுக்கு எதிராக எந்த கட்சிக்கு\nவெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று\n5:08 முப இல் நவம்பர் 23, 2020\n//பிஜேபி கூட்டணி என்பது அதிமுக வுக்கு சாதகம்,//\nBandhu – உங்க அனுமானம் தவறு. திமுகவை அதன் தீய கொள்கைகளுக்காக, நாட்டு நலனுக்கு எதிரான நிலைகளுக்காக, ஊழல்களுக்காக, அதைவிட அதன் ரவுடியிசத்துக்காக எதிர்ப்பவர்கள், அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள். நிச்சயம் மறந்தும்கூட பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். பாஜக என்பது, அதிமுகவுக்குச் சுமை. அதாவது ஒரு கையைக் கட்டிக்கொண்டு (உண்மையில் ஒற்றைக் கண்ணையும் மூடிக்கொண்டு) கிரிக்கெட்டில் பேட் செய்ய இறங்குவது போன்றது. அதிமுகவுக்கு என்று எப்போதும் இருக்கும் 30-40 சதவிகித சிறுபான்மையினர் வாக்குகள் (என்னதான் கருணாநிதி தாஜா செய்தாலும் அவங்க கட்சியினரின் ரவிடியிசம்தான் 40% சிறுபான்மையினரை அதிமுகவுக்கு வாக்களிக்க வைக்கும்) அதிமுகவை விட்டு நிரந்தரமாக விலகக்கூடாது என்று நான் ஆசைப்படுகிறேன், ஆனால் அதிமுக தலைமை வாக்குகளைப் பற்றி, கட்சியைப் பற்றிக் கவலைப்படவில்லை போலிருக்கு.\n10:01 முப இல் நவம்பர் 23, 2020\nதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் ஒரு சாம்பிள் –\n10:04 முப இல் நவம்பர் 23, 2020\nஹிந்துக்களின் ஓட்டுகள் இந்ததடவை திமுகவுக்கு விழுவது கடினமே.\nஅந்த அளவுக்கு இந்துக்களின் வெறுப்பை தி மு க , விசிக\nமைனாரிட்டி ஓட்டுகள் எப்போதும் போல் திமுக வுக்குதான்\nஅதை வைத்து வென்று விடலாம் என்பது அவர்கள் திட்டம். ரஜினியின் கொள்கை\nபிஜேபி யுடன்தான் ஒத்துப்போகும். அவரை தனியாக போட்டியிட வைத்து\nதேர்தலுக்கு பின் ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது அல்லது அவர் கட்சி தொடங்காவிட்டால்\nமுன்பு திமுக தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தது போல்\nஒரு சூழ்நிலை கூட ஏற்படலாம். பலமான மூன்றாவது அணி ரஜினி தலைமையில்\nஉருவானால் மும்முனை போட்டி ஏற்பட்டு திமுக . அதிமுக இரண்டுமே வெற்றி வாய்ப்பை இழக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த utopia உருவானால் அது தமிழ்நாட்டுக்கு மிகவும் நல்லது .\nnow or never என்பது ரஜினியின் tagline . இந்த தடவை தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை\nதர வேண்டும் என்பதே நடு நிலையாளர்களின் விருப்பம். இந்த சந்தர்ப்பத்தை விட்டால்\nமீண்டும் குடும்ப,கொள்ளைக்கூட்ட அராஜக ���ரசியல்தான் .\n10:12 முப இல் நவம்பர் 23, 2020\n12:56 பிப இல் நவம்பர் 23, 2020\nபாலசந்தர் – உங்க அனாலிசிஸ் ஓரளவு சரியானதுதான். ஆனால் அதிமுக இந்தத் தடவை மிகத் தவறான முடிவு எடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன். 30 சதவிகித வாக்குகளை வைத்துக்கொண்டு 1 சதவிகித வாக்குக்கு பணிந்து போவதுபோல பப்ளிக்குல எண்ணம் வரவழைச்சுட்டாங்க. இதே திமுக இமேஜ் , மாடில சிபிஐ தயாளுவை விசாரித்து, கீழ்த்தளத்துல 64 சீட்டுகளைப் பேரம் பேசி அடாவடியாக வாங்கியதால், சரிந்து அவங்க வாக்கு வங்கில (குறைந்த பட்சம் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்க மாட்டாங்க திமுக உணர்வு கொண்டவர்கள்) சேதாரம் ஏற்பட்டது. பாஜக எந்த மாதிரியான அரசியல் அழுத்தம் கொடுத்தது என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. (ஊழல் என்பதையெல்லாம் நான் நம்பவில்லை. லட்சம் கோடி அடித்தவங்களே காந்தியின் வாரிசுகள் போலப் பேசும்போது, அவங்களையே ஆளும் பாஜக ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது நிதர்சனம் என்று இருக்கும்போது, அதிமுகவை ஒன்றும் செய்திருக்க முடியாது, அப்படியே நெருக்கினாலும், அது அதிமுகவின் சிறுபான்மையினர் வாக்குகளை நிச்சயம் அதிமுகவுக்குக் கொண்டு சேர்த்திருக்கும்)\nநானும் 150க்கு மேல் திமுக இடங்கள் பெறும், அதற்கு அடுத்த தேர்தல்ல தோற்கும் என்றுதான் நம்புகிறேன். (வட்டம் முதற்கொண்டு அடாவடி அரசியல், மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிப்பது என்று செயல்படுவாங்க). எங்கோ ஒரு பட்சி இந்தத் தடவை ஐந்தாண்டுகளுக்குள், கனிமொழி முதலமைச்சர் ஆவார் என்று சொல்லுது. (3-4 வருடங்களில்)\n1:58 பிப இல் நவம்பர் 23, 2020\n// எங்கோ ஒரு பட்சி இந்தத் தடவை\nமுதலமைச்சர் ஆவார் என்று சொல்லுது. //\nஒருவேளை இது உங்கள் விருப்பமோ \nநீங்கள் திருமதி கனிமொழியை, அவரது\nஇயல்புகளை – நேரில் பார்த்திருக்கிறீர்களா….\nதிமுக நடத்திய நிகழ்ச்சிகள் எதிலாவது\nஅவர் பெற்றிருக்கும் இடம் எதுவென்று தெரியுமா…\n10:53 முப இல் நவம்பர் 23, 2020\nதமிழகத்தை பொறுத்த வரையில் தேர்தல்கள் பணம்\nஒரு தொகுதியில் உள்ள சாதி அடிப்படையில்\nவேட்பாளர்களை நிற்க வைக்கிறார்கள் . எனக்கு தெரிந்து\nகம்யூனிஸ்ட் தவிர்த்து மற்ற கட்சிகள் வேட்பாளர்களை\nஇந்த அடிப்படையில்தான் எடுக்கிறார்கள் .\nஅதற்காக சாதி வைத்து அரசியல் செய்ய முடியாது .\nசாதிக் கட்சிகள் பெரும்பாலும் எடுபடுவதில்லை .\nஒரு குறிப்பிட்�� சாதி என்று தேர்தலுக்கு போனால்\nமற்ற சாதிகள் ஒட்டு சுத்தமாக விழாது .\nமற்றொன்று சின்னம் – அ தி மு க இரட்டைஇலை\nசின்னம் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறாது .\nஎம் ஜி ஆர் சின்னம் என்று சொல்லி இன்றளவும்\nதெற்கு மாவட்டங்களில் ஒட்டு விழுகிறது .\nதி மு க , அ தி மு க நேருக்கு நேர் போட்டி என்றால்\nதி மு க வெற்றி பெறலாம் –\nகாங்கிரஸுக்கு தொகுதி அதிகம் கொடுக்காமல்\nEPS தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே\nஎண்ணுகிறார் .பணம் செலவழித்து வெற்றி\nபெற வாய்ப்பு இல்லை என்றால் அவர் பேசாமல்\n2:45 பிப இல் நவம்பர் 23, 2020\nகருணாநிதி தனது பதவி அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்தார் என்பதால் தான் அம்மா அவர்கள் அவரை தீய சக்தி என்றார். அதே போல தானே இப்பொழுது இருப்பவர்களும் தங்களின் பதவி அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக அதிமுகவையும் தமிழ் நாட்டையும் சேர்த்தே பிஜேபியிடம் விற்றே விட்டார்கள் . அப்படி இருக்கும்போது நாம் இந்த கொடிய தீய சக்தியையும் சேர்த்து தானே தமிழ் நாட்டின் நலனுக்காக எதிர்க்க வேண்டும் . ஆனால் நாம் எல்லோருமே இன்னும் திமுகவை மட்டுமே எதிர்க்கிறோம். அப்படி என்றால் திமுக மீது மட்டும் சாதிய பாகுபாடோ அல்லது வேறு ஒன்றோ இருக்கிறது என்பதுதானே பொருள். அது என்னது என்பதுதான் எனக்கு புரியவில்லை. கமலஹாசன் மிகவும் மோசமானவர் ஆகையால் அவரை விட்டு விட்டு நாம் எல்லோரும் அண்ணன் தினகரனையோ அல்லது அண்ணன் சீமானையோ தானே ஆதரிக்க வேண்டும்.\n3:31 பிப இல் நவம்பர் 23, 2020\n//// நாம் எல்லோரும் அண்ணன் தினகரனையோ\nஅல்லது அண்ணன் சீமானையோ தானே\nஏன் , வேறு அண்ணன் யாரும் இல்லையா என்ன \n12:57 முப இல் நவம்பர் 24, 2020\nஏன் இல்லை . சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இருக்கிறார். மேலும் அண்ணண் அன்புமணி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பிஜேபிக்காரன் சொல்லுவதால்தான் அரசியலுக்கு வருவதாக சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் டிவி விவாதங்களை பாருங்கள். பிஜேபிக்காரன் மட்டும்தான் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி பிஜேபிக்காரன் சொல்லுவதால் அரசியலுக்கு வருகிறவர், ஜெயித்தால் அதன்பின்பும் பிஜேபிக்காரன் சொல்வதைத்தான் செய்வார் என்பது எனது தாழ்மையான கருத்து. ஆகையால் தான் அவர் பெயரை சொல்ல���ில்லை. அண்ணண் அன்புமணி சாதி கட்சி நடத்துகிறார். அவர்கள் சாதிக்காரனை மட்டும் முன்னேற்றுவதற்கு நாம் ஏன் ஒட்டு போடவேண்டும். ஆகையால் தான் அவர் பெயரையும்\n8:55 முப இல் நவம்பர் 24, 2020\n////தினகரனும் சசிகலா குடும்பத்தில் ஒருவர்தான்\nஅவருக்கும் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும்\nபா. ஜ. க. வின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டே\nஆகவேண்டும். எஞ்சி இருப்பவர் சீமான் மட்டுமே. ////\n8:56 முப இல் நவம்பர் 24, 2020\n1:53 பிப இல் நவம்பர் 24, 2020\nஎங்கள் ஊரில் வயதானவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால் “டேய் வெளி நாட்டில்தாண்டா அதிகம் படிக்கப்படிக்க நாட்டுப்பற்று அதிகமாகி நேர்மையுடன் இருப்பார்கள். நம் நாட்டில் அதிகம் படிக்கப்படிக்க சுயநலம்கூடி எப்படி அடுத்தவரை ஏமாற்றலாம் என்றுதான் யோசிப்பார்கள்”\nஇதை ஏன் சொல்லுகிறேன் என்றால் கருணாநிதி செய்ததைத்தான் இப்பொழுது இருப்பவர்களும் செய்கிறார்கள், இன்னும் அதிகமாக உடலை வளைத்து கூழை கும்பிட்டுடன், தமிழ் நாட்டின் மானத்தை வாங்கிக்கொண்டு. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும். திமுகவை எதிர்ப்பதை போலவே இவர்களையும் இன்னும் அதிகமாக எதிர்க்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். மேலே உள்ள பின்னுட்டங்களை பாருங்கள் அண்ணன் கோபி அவர்களே. அதிமுகவை எப்படி ஜெயிக்க வைப்பது என்று ஐடியா சொல்லிக்கொண்டு இருக்கிறோம் . நீங்கள் நான் சொன்ன வற்றிற்கு கருத்து சொல்லாமல் ஸ்கூல் வாத்தியாரை போல என்னிடம் மட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்.\n2:45 பிப இல் நவம்பர் 24, 2020\nஅதிமுகவை எதிர்க்க வேண்டும் என்று\nஆனால் நீங்களே உங்கள் வார்த்தைக்கு\nமாறாக தினகரன் அண்ணனை ஆதரிப்போம்\nஎன்று சொல்கிறீர்களே; இது எப்படி பொருந்தும் \nஅதிமுக சேர்த்த சொத்துக்களில் பெரும்பகுதி\nஆதரிக்கலாம் என்று சொல்வது எப்படி பொருந்தும் \n1:30 முப இல் நவம்பர் 24, 2020\nதினகரனும் சசிகலா குடும்பத்தில் ஒருவர்தான் அவருக்கும் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும் தலையாய பணி இருக்கிறது அவருக்கும் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும் தலையாய பணி இருக்கிறது எனவே அவரும் பா. ஜ. க. வின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். எஞ்சி இருப்பவர் சீமான் மட்டுமே. தமிழ்நாட்டுக்கு இப்போது இருக்கும் ஆபத்தே மதவாதம், மொழி ஆதிக்கம், வட மாநிலத்தவரின் ஆக��கிரமிப்பு, மாநிலத்தின் அதிகார பறிப்பு என்பவைகளே. “நாம் தமிழர்” என்கின்ற ஒருங்கிணைப்பு இல்லாமைதான் தமிழ்நாட்டை முன்னேறவிடாமல் அமுக்குகின்றது. மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு பயத்தினால் அடிபணிபவர்களையே நம்பி நம்பித்தான் இந்நாள் வரை தமிழ்நாடு அதன் தகுதிக்கேற்ற முன்னேற்றமில்லாது போனது. எனவே “தமிழ் தேசியம்” என்ற சித்தாந்தம் ஒன்றுதான் இப்போதிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்கும். அதனை முன்னெடுக்கும் ஒரே அரசியல் கட்சி தலைவர் சீமான் மட்டுமே. எனவே இப்போதைக்கு அவரை முன்நிறுத்தினால் மட்டுமே ஆதிக்க சிந்தைகொண்ட வட மாநிலத்தவரின் கைக்கு நாம் தப்பமுடியும். அவர் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இப்போதைக்கு அவரை விட்டால் வேறுவழியில்லை. வேறு எவருக்கும் அவருக்கு இருக்கும் தில்லும் திராணியும் சித்தாந்த ரீதியான படை வலிமையும் இல்லை என்பதே நிதரிசனமான உண்மை\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் .....\nகைவிடப்பட்ட \" லட்சுமிகாந்தன் கொலைவழக்கு \" படம் -\nஎம்.ஜி.ஆரை \" டேய் ராமச்சந்திரா \" என்று அழைத்தஇயக்குநர் ….\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….\n50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..\nதன் மனைவி, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவரும் .....\nசோ- \"துக்ளக்\" நாடகம் -\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகி… இல் vimarisanam - kaviri…\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் vimarisanam - kaviri…\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் atpu555\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகி… இல் sridhar\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீ… இல் vimarisanam - kaviri…\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீ… இல் sampath\nதன் மனைவி, குழந்தைகளை நேசிக்கு… இல் vimarisanam - kaviri…\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் புதியவன்\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் bandhu\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் arul\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் மெய்ப்பொருள்\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் கார்த்திகேயன் பழனிசா…\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் புதியவன்\nஇந்த அளவ… இ���் tamilmani\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nசோ- “துக்ளக்” நாடகம் – ஜூலை 28, 2021\n50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே ….. ஜூலை 27, 2021\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ” படம் – ஜூலை 27, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/11/coimbatore-echs-recruitment-2020.html", "date_download": "2021-07-28T07:55:32Z", "digest": "sha1:QDOV27LUEIYQZKKCORMK3AAJVLPMLPZB", "length": 6481, "nlines": 120, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாட்டில் ECHS வேலைவாய்ப்பு அறிவிப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாட்டில் ECHS வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் ECHS வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் ECHS வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் விமானப்படை தளத்தின் Station HQ மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.\nகீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் துறையில் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.\nOfficer-in-Charge – Any Degree தேர்ச்சி மற்றும் 5 வருட பணி அனுபவம்\nMedical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nTNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம்\nFemale Attendant & Safaiwala – நன்றாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் 5 வருட பணி அனுபவம்\nபணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.\nஇப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.\nதமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு\nஆர்வமுள்ளவர்கள் வரும் 22.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையி���் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18412", "date_download": "2021-07-28T07:38:54Z", "digest": "sha1:2KW2MBLHZ3FHTLKPFJNTIIZXOJZSZU2H", "length": 15965, "nlines": 169, "source_domain": "www.arusuvai.com", "title": "தேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம்\nதேன் எந்த நாட்களில் பெண்கள் சாபிடலாம் எப்ப சாப்பிட கூடாது ..எடை குறைய வெண் நீரில் தினமும் காலை சாப்பிடுகிறார். என் மனைவி .இது பற்றி அறிந்தவர்கள் சொல்லுங்கள். இது பற்றி முன்பே பதிவு இருந்தால் சொல்லுங்கள் \nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்-சௌமியன்\nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் \nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்\nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் \nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்\nதோழிகள் யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் எனது மனைவி periods சரியாக வருவதற்கான மாத்திரை எடுத்து வருவதால் தேன் சாப்பிடுவது பிரச்சனை ஆகுமா /சொல்லுங்க ப்ளீஸ் எனது இந்த பதிவுக்கு யாருமே பதில் தரவில்லை .மிகவும் வருத்தமாக உள்ளது .நாங்கள் நானும் மனைவி மட்டும் தனியாக வசித்து வருவதால் வேரூ யாரிடமும் கேட்க முடிய வில்லை .ப்ளீஸ் தோழிகளே பதில் சொல்லுங்க .எங்களுக்கு டாக்டர் பார்க்கவேண்டியது அடுத்த மாதம் முதல் வாரம் தான்.அது வரை தேன் சாப்டலாம சொல்லுங்க .சௌமியன் .\nதங்கள் மனைவி எப்படி இருக்காங்க\nயாரும் பதில் சொல்லவில்லை என்று வருந்த வேண்டாம் சகோதரரே... சரியாக தெரியாத விஷயத்தில் எப்படி சொல்வது என்��ு இருந்திருப்பார்கள்.\nஎனக்கு தெரிந்து தேன் ஒரு நல்ல மருந்துதான்.இருப்பினும் வெய்ட்டை குறைப்பதற்க்காக காலையில் தண்ணீரில் சாப்பிடுவதாக சொல்லியிருக்கின்றீர்கள்.மாதவிடாய் பிரச்சனை தீரவும் மாத்திரை எடுத்து வருவதாகவும் சொல்லியிருக்கின்றீர்கள்.அப்படியிருக்க நீங்கள் இப்போதைக்கு தேனை தண்ணீரில் சாப்பிடுவதை நிறுத்தி வைப்பது நல்லது என்றே தோன்றுகின்றது.\nஇரைவனின் உதவியால் தங்கள் மனைவியின் மாதவிடாய் பிரச்சனை தீர்ந்து நல்ல செய்தியும் நடக்கட்டும்.நீங்கள் இருவரும் நினைத்தபடி குழந்தை நல்ல விதமாக உண்டாகி பிறந்தவுடன் அதன் உடல் எடையை குறைக்க முற்படலாம் என்பது என் அபிப்ராயம்.\nஇன்னொன்று வரும் மாதம் டாக்டர் செக் அப் போகும் வரை நிறுத்தி வைய்யுங்கள்.பிறகு மருத்துவரிடம் விரிவாகவே ஆலோசனை கேளுங்கள்.அவர் எப்படி சொல்கிறாரோ அதன் படியே நடந்து கொள்ளுங்கள்.ஏற்கனவே தைராய்டு இருப்பதாக சொன்ன நினைவு எனக்கு உண்டு(நான் சொல்வது சரியா..) அதுவே உடலை பலகீனபடுத்தும்.இப்போதைக்கு உடல் ஆரோக்யம்தான் முக்கியம் என்றே நான் கருதுகிறேன்.அரோக்யம் இருந்தால் தான் நீங்கள் இருவரும் நினைப்பதும் நல்லபடியாக நடக்கும்.எனவே கவலைபடவோ,மனதை போட்டு குழப்பி கொள்ளவோ வேண்டாம்.மனசை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மனைவிக்கு நீங்கதானே எல்லாம்... எனவே தைரியமாக இருங்கள் சகோதரரே...நமக்கு யாரும் இல்லையே என்று அடிக்கடி எண்ணி வருந்த வேண்டாம்.சரியா.....) அதுவே உடலை பலகீனபடுத்தும்.இப்போதைக்கு உடல் ஆரோக்யம்தான் முக்கியம் என்றே நான் கருதுகிறேன்.அரோக்யம் இருந்தால் தான் நீங்கள் இருவரும் நினைப்பதும் நல்லபடியாக நடக்கும்.எனவே கவலைபடவோ,மனதை போட்டு குழப்பி கொள்ளவோ வேண்டாம்.மனசை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மனைவிக்கு நீங்கதானே எல்லாம்... எனவே தைரியமாக இருங்கள் சகோதரரே...நமக்கு யாரும் இல்லையே என்று அடிக்கடி எண்ணி வருந்த வேண்டாம்.சரியா.....இறைவன் செய்பவை எல்லாம் நன்மைக்கே...\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nதோழி appufar -மனமார்ந்த வாழ்த்துக்கள் .சௌமியன்\nதோழி appufar அவர்களுக்கு எனது வணக்கம். நான் சில மாதம் முன்பு எனது மனைவி இன் தைராய்டு பிரச்சனை பிரச்சனை பற்றி எழுதியதை இம் நினைவா��� சொல்லி உள்ளீர்கள் .மிக்க நன்றி தங்கள் ஆலோசனைகளுக்கு ..எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் நல்ல தகவலை பதிவு இடுகிறேன். எங்கோ பிறந்து முகம் அறியா நல்ல உள்ளங்கள் உள்ள அறுசுவை தளத்தின் உறப்பினர் என்ற ஒரே காரணத்திற்காக அன்போடு ஆலோசனைகளை தரும் உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களை பாராட்ட இனி என்னிடம் வார்த்தைகள் இல்லை.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி .சௌமியன்\nஹாய் சகோதரர் செளமியன் அவர்களே கவலை வேண்டாம்.தைரய்ட் இருந்தால் மாதந்திர பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்.கருனையுள்ள இறைவன் நல்லதே செய்வான்.தைரய்ட் இருப்பதால் உணவில் கோஸ்.காலிப்பளேவர்.முள்ளங்கி.தவிர்த்து விடுங்கள.\nஇந்திய முகங்களுக்கு ஏற்ற Makeup Products\nசில அழகு மற்றும் வீட்டுக்குறிப்புகள்\nநம்மை அழகாக்கும் தக்காளி [anjali]\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/5", "date_download": "2021-07-28T06:49:02Z", "digest": "sha1:FWY3FHCUGUJ43ZSJERSM4SN3JLBWP757", "length": 10094, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆம் ஆத்மி கட்சி வெற்றி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - ஆம் ஆத்மி கட்சி வெற்றி\n‘‘எனக்கு எப்போதுமே அக்னி பரீட்சை தான்’’- கண்ணீர் விட்ட எடியூரப்பா\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் உத்தரவு: மத்திய அரசு...\nமத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர் போராட்டம்; மார்க்சிஸ்ட் முடிவு\nவிரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்: ஆளுநருடன் மாநில தேர்தல் ஆணையர் திடீர் ஆலோசனை\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 26 முதல் ஆகஸ்ட்...\nஎம்எல்ஏக்களாக வெற்றி பெற்றதை எதிர்த்த தேர்தல் வழக்கு���ள்; துரைமுருகன், விஜயபாஸ்கர், இந்திய தேர்தல்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும் எதிர்கட்சிகள் வாக்கு- பலன் பெறும்...\nதிருக்குறள் கதைகள் 2-3: இன்ஸ்பையர்\nமாஸ்டர் கார்டுக்குத் தடை: நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமா\nசென்னை - பெங்களூரு தொழில் வணிக வழி திட்டம்; : வைகோ கேள்விக்கு...\n9-வது டி20 வெற்றி: சூர்யகுமார், புவனேஷ்வர் பிரமாதம்: 36 ரன்களுக்கு 7 விக்கெட்;...\nநாட்டிலேயே முதல்முறையாக வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிஆர்எஸ் பெண் எம்.பி.க்கு 6...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/12/05/nuovo-decreto-4-dicembre-2020/", "date_download": "2021-07-28T06:57:26Z", "digest": "sha1:PNPVLGT6LVYWZMSXXDIFOYYXHGDJRI2K", "length": 19555, "nlines": 114, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "டிசம்பர் 4 முதல் நடைமுறைக்குவரும் புதிய ஆணை — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nடிசம்பர் 4 முதல் நடைமுறைக்குவரும் புதிய ஆணை\nடிசம்பர் 03 அன்று பிரதமர் Conte, Covid-19 தொற்றுநோய் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகள் கொண்ட புதிய ஆணையினை கையெழுத்திட்டார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த ஆணை விளக்கப்பட்டுள்ளது. “நாங்கள் ஒரு நாடளாவிய முடக்கநிலையை தவிர்த்துவிட்டோம், எனினும் இப்போது, ​​நத்தார் காலப் பகுதியில், நாங்கள் எங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை குறைத்து மீண்டும் தொற்றுப்பரவளை அதிகரிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். மூன்று நிற மண்டலப் பிரிவு நடைமுறையில் உள்ளது என்றும்: “நத்தார் விடுமுறை நாட்களில் அனைத்து பகுதிகளும் மஞ்சள் நிற பகுதிகளாக மாற்றப்படும்” எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த புதிய ஆணை டிசம்பர் 4 முதல் ஜனவரி 15 வரை அமுல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமஞ்சள், செம்மஞ்சள் மற்ற��ம் சிவப்பு மண்டலங்கள்\nபுதிய ஆணையின்கீழ், மூன்று நிற மண்டலங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு. தொற்றுநோய்ப் பரவல் வளைவின் வீழ்ச்சியின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் Roberto Speranza, வாராந்திர கண்காணிப்பின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை முதல் இத்தாலியின் பல பகுதிகளை “மேலும் மஞ்சள்” ஆக்கும் புதிய கட்டளைகளில் கையெழுத்திடுவார்.\nடிசம்பர் 21 முதல் ஜனவரி 6 வரை பிற பிராந்தியங்களுக்கும் தன்னாட்சி மாகாணங்களுக்கும் இடையில் நகர்வுகள் மேற்றகொள்ளவது தடை செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 25, 26 மற்றும் புத்தாண்டு தினத்தன்று வசிக்கும் நகராட்சிகளுக்கு இடையில் எந்தவொரு நகர்வுகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. நகர்வுகள் வேலை, சுகாதாரம் மற்றும் “அவசியத் தேவைகள்” காரணங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.\nஇரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இத்தாலி முழுவதும் இரவு நேரங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். இந்த தடை 24, 25, 31 டிசம்பர், 1 மற்றும் 6 ஜனவரி ஆகிய திகதிகளிலும் செல்லுபடியாகும். புத்தாண்டு தினத்தன்று (1 சனவரி) இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை இத் தடை நீட்டிக்கப்படும்.\nநத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வீட்டில் சேர்ந்து வசிப்பவர்களுடன் மட்டுமே\n“குறிப்பாக இந்த சந்தர்ப்பங்களில், வெளி ஆட்களை வீட்டுக்குள் பெற்றுக்கொள்ளவேண்டாம் ” என்பது அரசாங்கத்திடமிருந்து ஒரு “வலுவான பரிந்துரை” என்று பிரதமர் Conte கூறினார். நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வீட்டில் சேர்ந்து வசிப்பவர்களுடன் மட்டுமே என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜனவரி 7 முதல் 75% விகிதம் உயர்நிலைப் பள்ளி (scuola superiore) மாணவர்கள் வகுப்பிற்குத் திரும்புவார்கள். மற்றும் பிற்பகல் வேளை பள்ளிகளின் இயக்கம் வரவேற்கபடுகின்றன.\nமஞ்சள் நிற பிரதேசங்களில் 25,26,31 டிசம்பர், 1 மற்றும் 7 ஜனவரி ஆகிய நாட்களிலும் மதிய உணவிற்கு உணவகங்கள் திறந்திருக்கும். சிவப்பு மற்றும் செம்மஞ்சள் பகுதிகளில் 5 மணி முதல் 22 மணி வரை பார்கள் மற்றும் உணவகங்கள் எடுத்துச் செல்லக் கூடிய சேவையை வழங்கலாம்.\nடிசம்பர் 31 ஆம் தேதி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு அறையில் மட்டுமே உணவு சேவை\n31 டிசம்பர் இரவை ஒரு விடுதியில் கழிக்க முடிவு செய்பவர்களுக்கு தங்கள் அறையில் கழிக்கவேண்டும். புதிய ஆணையின் படி, 2020 டிசம்பர் 31 முதல் 2020 ஜனவரி 1 ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு தங்கள் அறையில் மட்டுமே உணவு சேவை வழங்க அனுமதிக்கப்படுகிறது.\nடிசம்பர் 24 தேவாலயங்களுக்கு செல்பவர்கள் இரவு ஊரடங்கு நேரத்திற்கு முன்பு வீடு திரும்பும் விதமாக இரவு வழிபாடுகள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக நத்தார் வழிபாட்டு நேரங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.\nகடைகள் மற்றும் வணிக வளாகங்கள்\nடிசம்பர் 4 முதல் ஜனவரி 6 வரை சிவப்பு பிரதேசங்களைத் தவிர்த்து பிற பிரதேசங்களில் கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வணிக வளாகங்கள் (centri commerciali) திறப்பதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள் (supermercati) வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும்.\nபுதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் “வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் அல்லது இந்த காலகட்டத்தில் இத்தாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும்” கட்டாய தனிமைப்படுத்தல்” உள்ளது.\nநத்தார் விற்பனைகளை ஊக்குவிப்பதற்காக “Italia cashless” திட்டத்தை தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது: டிசம்பர் 8 முதல் ஆண்டு இறுதி வரை டெபிட் (debit) மற்றும் கிரெடிட் (credit) அட்டைகளுடன் எவ்வித பொருட்களும் வாங்குபவர்கள் (உணவு, நத்தார் பரிசுகள்) 10% சதவிகிதம் (அதிகபட்சம் 150 யூரோக்கள் வரை) செலவினங்களை திருப்பிபெற்றுக்கொள்ள முடியும். மேலும், இதற்குரிய “IO” செயலி (app) மூலமாகவே பணம் செலுத்தும் பட்சத்தில் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.\n“தடுப்பூசி எடுத்துக் கொள்வது கட்டாயம் இல்லை, கட்டாயமற்ற தடுப்பூசியாகவே இருக்கும்” என அரசாங்கம் ஏற்பாடு செய்யும் தடுப்பூசி பிரச்சாரம் குறித்த கேள்விக்கு பிரதமர் Conte பதிலளித்தார்.\nPrevious 04.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 05.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத��தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/vaccination-of-parents-can-prevent-the-spread-of-infection-to-children-15072021/", "date_download": "2021-07-28T08:02:43Z", "digest": "sha1:4UCXPWPWGAW3YHNMGGJDOW4ZEROTUPHJ", "length": 15727, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம்: சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம்: சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி\nபெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம்: சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்றும் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தடுக்கலாம் என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரியில் இதுவரை 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது அதில் 1 வயது முதல் 5 வயது உள்ள 12 குழந்தைகளுக்கும், 5 வயதிற்கு மேல் உள்ள 4 குழந்தைகள் என 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மீதம் உள்ள 5 பிறந்த குழந்தைகளின் தாய்க்கு கொரோனா தொற்று உள்ளதால் இந்த குழந்தைகளுகான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், குழந்தைகள் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை எனவே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு மூன்றாவது அலை வந்துவிட்டது என்று மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும்,\nகுழந்தைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் எண்ணென்ன அறிகுறிகள் என்பதை குறித்து செவிலியர், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்ப்பட்ட்டால் தேவையான படுக்கைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவை தயாராக நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் இதுவரை 5 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\nTags: சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார், தடுப்பூசி, தடுப்பூசி கொரோனா, புதுச்சேரி\nPrevious தாழையூத்து கொலை வழக்கு: மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணி தொடக்கம்\nNext நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிமுக அளித்த வாக்குறுதி எங்கே : திருவள்ளூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தலைமையில் போராட்டம்\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது\nலாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கைது: லாரி பறிமுதல்…\nதொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது\nகாவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை\nகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கைது\nவீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை\nஅரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு\nதண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சமூகவலைதளங்களில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/questions_and_answers.php", "date_download": "2021-07-28T08:23:17Z", "digest": "sha1:3WETGIHTZJFZB3M3O7TDZQXP3CZLZX6R", "length": 7290, "nlines": 87, "source_domain": "www.bairavafoundation.org", "title": "Best questions | Best answers | Best Astrologers question", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஎன் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் நன்கு படித்த குணவதி மனைவியாக அமைவாரா நன்கு படித்த குணவதி மனைவியாக அமைவாரா\nகளத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். அவருக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.\nகளத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். அவருக்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சமதோஷமுள்ள படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/09/blog-post_6711.html", "date_download": "2021-07-28T06:14:36Z", "digest": "sha1:CF5QR7D6PTC6PPOKM2H56DERY47J6TUR", "length": 167487, "nlines": 1156, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா?", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா\nகமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா இந்த உண்மையை அப்படியே ஒத்துக்கொள்ளவாஇந்த உண்மையை அப்படியே ஒத்துக்கொள்ளவா ஆம் அவர்கள் காப்பி அடிப்பவர்கள்தான்... முதலில் ஒருவிளக்கம் இது கமலுக்கு துதிபாடும் பதிவு அல்ல... கமலின் பல கொள்கைகளுக்கு எனக்கே உடன்பாடு இல்லை...அதே போல் இந்த பதிவில் சாதி சாயத்தை நான் தொடபோவதில்லை.....எனக்கு தெரிந்த விஷயங்களை பகி���்ந்துக்கொள்கின்றேன்...\nவேறு எந்த கலைவடிவத்தில் எது நடந்தாலும்... நாம் ஆராதிக்கின்றோம்.. ஆனால் சினிமாவில் புரட்டி எடுக்கின்றோம்... காரணம் சினிமாவை எல்லோரும் விரும்பி பார்க்கின்றோம்....\nஎன்னை பொறுத்தவரை எல்லோரும் காப்பி அடிக்கும் போது கமலை மட்டும் குற்றாவளி கூண்டில் நிறுத்தி யூவர் ஆனர் என்று ஆரம்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.... அப்படி ஆரம்பித்தால் இந்தியாவில் 90 சதம் பேர் குற்றாவரிளிக்கூண்டில் இருப்பார்கள்... உலகத்தில் கணக்கு எடுத்துக்கொண்டால்... அதன் சதவிகிதம் மிக அதிகமாக இருக்கும்...\nஒரு அழகிய கட்டிடம் சிங்கபூரில் ஒரு பில்டர் பார்த்து விட்டு வந்து இருப்பார்.. அதே போல் இங்கு கட்டிடம் கட்டினால் வாவ் சூப்பர் என்போம்...\nஒரு வீட்டின் இண்டீரியர் அல்லது எதாவது ஒட்டலின் இன்டீரியர் பார்த்து விட்டு அது போல நமது அலுவலகத்தில் செய்து வைத்தாள் வாவ் மார்வலஸ்.... என்போம்...\nசரவணபவன் சாம்பார் போல வசந்தபவனில் இருந்தால் அற்புதம் என்போம்...\nநமது கல்விமுறை என்பது காப்பி அடிக்கும் கல்விமுறைதான்... வரிக்கு வரி புத்தகத்தில் இருப்பது போல் எழுதி வைத்தால் மார்க்...\nகர்னாடக சங்கீதத்தின் நெளிவு சுளவுகளை அப்படியே காப்பி அடித்து பாடினால்தான் அவர் நல்லபாடகன்பாடகி...\nசரி இப்படி எல்லாம் இருக்கும் காப்பியை, சினிமாவில் அடிக்கும் போது அது பலருக்கும் பிடிக்கபடாமல் போகின்றது... காரணம் சினிமா மட்டும்தான் அனைவரையும் ஈர்க்கும் விஷயம்.. இதுவே ஒரு கட்டிடம் அமெரிக்கவில் இருக்கும் ஒரு அறையை பார்த்துவிட்டு அதை நம்ஊரில் கட்டினால் அதையும் ஒரு பதிவாக எழுதினால்.......\nஅமெரிக்காவின் எம்மபய்ர் கட்டிடத்தில் இருந்து அந்த 786 ஆவது அறை டிசைனிங் அப்படியே காப்பி அடிக்கபட்டு சென்னை பார்க் ஓட்டலில் இரண்டாவது மாடியில் இருக்கும் 208ஆவது அறையில் அப்படியே காப்பி அடித்து டிசைன் செய்து இருக்கின்றார்கள்... அதன் பாத்ருமில் இருக்கும் டாய்லட்டை மட்டும் இடப்பக்த்துக்கு பதில் வலபக்கம் வைத்து விட்டார்கள் என்று பதிவு எழுதினால் அதை யாரும் படிக்க போவதில்லை சீண்ட போவதில்லை...அதுக்கு மட்டும் காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேனும் இல்லையா என்று சொல்வார்கள்.....\nஉலகத்தில் எத்துறையில் இருக்கும் நண்பர்களும் விமர்சிக்கும் ஒரே துறை சினிமாதுறைதான்.. அதற்க�� காரணம் அதன் மேல் உள்ள கவர்ச்சி மற்றும் புகழ்...உலகின் கொடிய நோய் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடித்த சயின்டிஸ்ட் ரோட்டில் நடந்தால்... அவரை தெரிந்தாலும் நாம் நன்றி தெரிவிக்க போவதில்லை.... ஆனால்சார் நீங்க அங்காடி தெரு படத்துல டாய்லட் கழுவற சீன்ல நடிச்சவர்தானே அப்பயலை இருந்து எங்கேயோ இவரை பார்த்து இருக்கோமேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்...சார் சூப்பரா நடிச்சி இருந்திங்க.. பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க அப்பயலை இருந்து எங்கேயோ இவரை பார்த்து இருக்கோமேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்...சார் சூப்பரா நடிச்சி இருந்திங்க.. பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க என்று கேள்வி மேல் கேள்வி போகும்.....\nசரி கமல் படங்கள் காப்பி அடிக்கபட்டவைதான் மறுக்கவில்லை... ஆனால் கமல் மட்டுமே அல்லவே...தமிழ்நாட்டில் எத்தனை பிரபல எழுத்தாளர்கள் காப்பி அடித்து எழுதி இருக்கின்றார்கள்...எத்தனை இசையமைப்பாளர்கள் உலகின் பல இசைவடிவங்களை காப்பி அடித்து இருக்கின்றார்கள்..\nஇன்று சினிமாவில் இருக்கும் ஷாட்டுகள் மற்றும் கேமரா கோணங்க்ள் , லைட்டிங், எடிட்டிங் எல்லாம் ஏதோ ஒரு படத்தில் இருப்பதைதான் நாம் நம் மொழியில் செய்து பாக்கின்றோம்.....\nசரி கமல் இப்படி காப்பி அடித்த படங்களுக்கு தேங்ஸ் கார்டு போடலாமே என்று கேட்கின்றீர்கள்...\nஇந்தியாவுல தினைக்கும் யூஸ் செய்யும்.. வின்டோஸ் எக்ஸ்பி சாப்ட்வேர் யாருகிட்டாயாவது ஒரிஜினல் வைத்து இருப்பார்களா...., அல்லது எந்த சாப்ட்வேராவது காசு கொடுத்து வாங்கி இருப்போமா, அல்லது எந்த சாப்ட்வேராவது காசு கொடுத்து வாங்கி இருப்போமா எல்லாம் காபிதான்... தினமும் எக்ஸ் பி சாப்ட்வேர் ஓப்பன் பண்ணும் போது தேங்ஸ் என்றா சொல்லி கொள்கின்றோம்....ஆனால் கமல் அப்படி எடுத்த கதைகளை வரிக்கு வரி காப்பி அடித்து இருக்கின்றார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...மிசஸ்டவுட்பயர் நாட் அவ்வை சண்முகி அவ்வளவுதான்.... ஆனால் கதை வேறு இதில் இருக்கும் கிளைகதைகள் வேறு வேறு....அப்படித்தான் நீங்கள் குறிப்பிடும் எல்லா படங்களும்....\nநான் எனது கல்லூரியில் உலக சினிமாவை பற்றி அறிமுகபடுத்தும் போது பெய்ஜிங் பைசைக்கிள் என்று ஒரு சீனபடம் அறிமுகபடுத்தினேன்.. பார்த்து விட்டு எ���்னிடம் வந்த மாணவர்கள்.. சார் இது பைசைக்கிள் தீவ்ஸ் படம் போல அப்படியே இருக்கு என்று சொன்ன போது நான் அவர்களிடம் சிரித்து வைத்தேன்.. எனென்றால் நானும் ஒரு காலத்தில் உங்களை போல சொன்னவன்தான்....ஆனால் இப்போது அப்படியில்லை...இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா சீனாவுல போக கூடாதா என்று கேட்டேன்.. பதில் இல்லை.....\nமுதலில் நெருப்பை கண்டுபிடித்தவன் யாரோ ஒருவன் ஆனால் அதில் இருந்து நாம் வித விதமாக சமைத்து உண்ண ஆரம்பித்து விட்டோம்..... அது போலதான் திரைமொழியும்....கதைகளனும்...\nசரி அப்படியே கதையை வாங்கி படம் எடுக்கலாமா முடியாது காரணம் நம்ம படத்தோட வியாபாரம் அப்படி.. சார் மணிரத்னம்.. உங்க படம் இன்டியானா ஜோன்ஸ் படத்தில் இருந்து பல சீன்கள் சுட்டு திருடா திருடான்னு காப்பி அடித்து விட்டார்னு ஸ்பீல்பெர்க்கிட்ட சொல்லி பாருங்க...\nஅங்க எல்லாரும் காப்பி அடிப்பாங்களாம்....லுஸ்ல விடு என்று போய் விடுவார்கள்....\nஇதுவே பிரான்சில் அப்படி காப்பி அடித்து ஸ்பீல் பெர்க் படத்தை எடுத்து இருந்தால் கேஸ் போடுவார்கள்....கேஸ் நடந்து முடிஞ்சாலும் நல்ல அமவுன்ட் கிடைக்கும்.. ஆனா இங்க--- நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது...நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது.... இதுதான் உண்மை... இப்போது தமிர்நாட்டில் அப்படி போய் நேர்மையாக ரைட்ஸ் வாங்கி எடுக்க சன் பிக்சர்ஸ்க்கு மட்டும் சாத்தியம் இருக்கின்றது....அனால் அவ்வளவு பண்ம் போட்டாலும் தமிழில் பணம் பேறாது.. அதுதான் உண்மை நிலவரம்....\nகமல் ரஜினி இருவருமே ஜிலு ஜிலு உடைகளில் ஆடியவர்கள்தான்... ஆனால் ஒரு கட்டத்தில் கமல் மாறி விட்டார்.....பால்காரன் ரீபோக் ஷு போட்டு இருக்கமாட்டான் என்று அடிப்படை லாஜிக்கை மீறி கமல் படம் எடுக்காமல் மாறிவிட்டார்......\nகமல்மட்டும் பாரின் படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகவில்லை என்றால் உலகின் மிக சிறந்த படங்களை நம் நேட்டிவிட்டியில் பார்த்து ரசித்து இருக்கவே முடியாது....குணா, மகாநதி,அன்பேசிவம்...அப்படி புதிய முதல் முயற்சியை யாரும் தமிழில் பண்ண வாய்ப்பே இல்லை...நான் எல்லாம் தலைவர் ரஜினி கயிற்றினால் ஒற்றை காலில் ஜிப்சி ஜீப்பை கட்டி, நகர விடாமல் பண்ணிய போது கைதட்டி ஆர்பரித்தவன் நான்...அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கு��் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது.. நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...\nகமல் கர்வியா... எஸ் கமல் கர்விதான்.. காரணம் சினிமாவில் இருக்கும்24 கலைகள் தெரிந்த ஒரே கலைஞன் கமல்தான்....என் தொழில் நடிக்கறது மட்டும் இல்லை என்று நின்று விடுபவர் கமல் இல்லை...அதனால்தான் கமல் சகலகலாவல்லன்....மார்லன் பிராண்டோ கிட்ட இருந்துதான் சிவாஜி நிறைய கத்துகிட்டார்.... அல்பாசினோ ஸ்டைல் இல்லாம கமலால் நடிக்க முடியாது...ரஜினி சிகரேட்டை தூக்கி புடிச்சி வாயில கவ்வி ,சிகரேட் புடிச்ச ஸ்டைல பார்த்து சிகரேட் பிடிச்சவங்க லிஸ்ட் தமிழ்நாட்டுல கோடி கணக்குல இருக்கும்... அது இன்ஸ்பரேஷன்...அது போலதான் இதுவும்... அதே போல் கமலும் அதை ஒத்துகிட்டுதான் இருக்கார்...\nமிக முக்கியமா கமல் தனது விசில் அடிச்சான் குஞ்சிகள் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமா மாத்தி ஒரு மரியாதையை சமுகத்தில் உருவாக்கி தந்தவர்...எயிட்ஸ் விளம்பரங்களில் தைரியமாக நடித்த கலைஞன்...\nஅவருடைய பர்சனல் வாழ்க்கை பல பேருக்கு புடிக்காது காரணம்... நம்மலுக்கு பல் இருந்தும் பக்கோடாவும், பட்டாணியும் சாப்பிட முடியலையேன்னு ஒரு வருத்தம் தான்.....அதை பத்தி கவலைபட அவர் வாழ்க்கையில் வந்து போன பெண்கள் கவலைபட வேண்டும்...நாம் கவலபைட்டு என்ன ஆக போகின்றதுஅதெல்லாம் விடுங்க.....அவர் என்ன ஜட்டி போட்டு இருந்தா நமக்கு என்ன\nசாரு நிகழமறுக்கும் அற்புதம்னு ஒரு கட்டுரை எழுதி இருந்தார்...\nஅது ஏன் நிகழ மறுக்குதுன்னு நான் நினைச்சி... கமல்ன்னு சொல்லி குகுளில் அடித்தால் அது பாட்டுக்கு கீழ இருக்கற விசயங்களா கொட்டுது.....\nஇனிமே அது நிகழ்ந்தா என்ன\nகமலின் 50ஜ பாராட்டி விழா எடுத்தது விஜய் டிவி...\nமத்திய அரசு தற்போது விழா எடுத்தது...\nஎல்லோருக்கும் தெரியும்.. கமல் எந்த வெளிநாட்டு படத்தில் இருந்து உருவியிருப்பார்.. எந்த ஆங்கில நடிகனின் நடிப்பில் இன்ஸ்பயர் ஆகி நடித்து இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் புன்னகை மன்னன் படத்தில் சாக போவதற்கு முன் ரேகா கமலை சிரிக்க சொல்லுவார்....அழுகையோடு கலந்து சிரிக்கவும் செய்ய வேண���டும்... எனக்கு தெரிந்து அது எந்த படத்திலும் காப்பி அடித்து இருக்க முடியாது என்ற எண்ணுகின்றேன்...\nஅப்படியே காப்பி அடித்தாலும் ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்... ஒன்று சிரிப்பு வரும்... அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்.....\nஆனால் ஒன்று முன்பே அந்த படத்தை நாம் பார்த்து விட்டு அது அப்படியே ஆங்கில படத்தின் காப்பி எனும் போது நமக்கு கோபம் வருவது இயல்பே.... ஆனால் பார்க்காதவனுக்கு அது அமிர்தம் அல்லவா.. அது போலதான்.... நமது படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் காபி அடிக்காமல் நிச்சயம் காசு கொடுத்து கதை வாங்கி பண்ணுவார்கள்...\nகமல் தன்னை எங்கேயும் அறிவு ஜீவியாக நினைத்து பேட்டி கொடுத்தது இல்லை... அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் அதுக்கு கமல் பொறுப்பு அல்ல.....\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: அனுபவம், எனது பார்வை, திரைவிமர்சனம்\nசார்,தலைப்பைப் பார்த்தவுடனே ஏதோ ஈர்ப்பாக இருந்தது.நான் கமலின் நடிப்புக்கு ஒரு காதலன்.அப்படி இருந்தும் நீங்கள் சொல்வதற்கு உடன்படவே தோணுது.\n எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் படைப்பு என்பது அவரவர் குழந்தை மாதிரி. அதை காப்பி அடிப்பது அபத்தம் தான். அதிலும் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் சுட்டு எடுக்கப் படும் போது ... கேலி கூத்தாகி விடுகிறதே அந்தகாலத்து \"துள்ளுவதோ இளமை-பாய்ஸ்\" முதல் இக்காலத்து \"பாணா காத்தாடி-காதல் சொல்ல வந்தேன்\" வரை. ஒரு சின்ன கார்டு போட்டால் போதும். இன்ஸ்ப்யரேசன் அல்லது தழுவல் இந்த படம் என்று. அவரது மதிப்பு எங்கோ போய்விடுமல்லவா அந்தகாலத்து \"துள்ளுவதோ இளமை-பாய்ஸ்\" முதல் இக்காலத்து \"பாணா காத்தாடி-காதல் சொல்ல வந்தேன்\" வரை. ஒரு சின்ன கார்டு போட்டால் போதும். இன்ஸ்ப்யரேசன் அல்லது தழுவல் இந்த படம் என்று. அவரது மதிப்பு எங்கோ போய்விடுமல்லவா பி.கு. கமல் படம் மட்டும் தான் விமர்சனம் கேட்காமல் நான் பார்ப்பேன்\n இப்போ கமல் ஒரு \"சகலகலா வல்லவன்\" டைப் படம் கொடுத்தா நாமளே என்ன சொல்வோம்... இந்த மாதிரி படம் எடுக்க கமல் எதுக்குனு ச��ல்லுவோம்... இந்த மாதிரி படம் கொடுத்தாலும் குறைதான் கண்டு பிடிக்கிறோம்... இது கமல் அப்படிங்கிறதுனால கொஞ்சம் அதிகமா விமர்சனம் வரும்.... விடுங்க விடுங்க... \"காய்ச்ச மரம்தான் கல்லடி படும்.... காய்க்காத மரத்துலே யாரும் கல்லெறிய மாட்டாங்க\"\nஎல்லா படங்களும் காப்பி என்று சொல்லவும் முடியாது.\nஇன்று எழுதும் எல்லா காதல் கவிதைகளும் அகநானூறின் காப்பிதானே.\nதல கலக்கீடீங்க நான் நேத்தே அங்க பின்னூட்டம் போடலாம்னு பாத்தேன் ஆனால் சா நி தொண்டர்களுக்கு அவர்கள் புடிச்ச முயலுக்கு மூணு கால் தான் யார் என்ன சொன்னாலும் ,கமல் தன்னை எங்குமே அறிவாளி என்று சொன்னதில்லை ,ஆஸ்கார் எனக்கு கிடைக்கவில்லை என்றும் அழவில்லை ,கடைசியாக ஒரு பேட்டியில் அவர் சொன்னது தமிழ் சினிமாவில் ஒரு கமல் தான் அனால் ஹாலிவுட் இல் பல நூறு கமல்கள் உண்டு அதனால் அவர்களை மிஞ்சி படம் எடுத்துவிட்டோம் என்று சொல்லாதீர்கள் அதேபோல் இங்கும் இளம் நடிகர்களும் இயக்குனர்களும் வர வேண்டும் .தமிழ் சினிமா இன்னும் பின்தங்கி தான் இருக்கிறது என்று .தமிழ் என் இந்திய சிநேமவில்லையே எவனாவது கோப்பி அடிக்காமல் ஒரு சீன் எடுத்திருகிறார்கள என்று பார்க்க வேண்டும் தொண்டர் அடி பொடிகளே.\n//அமெரிக்காவின் எம்மபய்ர் கட்டிடத்தில் இருந்து அந்த 786 ஆவது அறை டிசைனிங் அப்படியே காப்பி அடிக்கபட்டு சென்னை பார்க் ஓட்டலில் இரண்டாவது மாடியில் இருக்கும் 208ஆவது அறையில் அப்படியே காப்பி அடித்து டிசைன் செய்து இருக்கின்றார்கள்... அதன் பாத்ருமில் இருக்கும் டாய்லட்டை மட்டும் இடப்பக்த்துக்கு பதில் வலபக்கம் வைத்து விட்டார்கள் என்று பதிவு எழுதினால் அதை யாரும் படிக்க போவதில்லை சீண்ட போவதில்லை...அதுக்கு மட்டும் காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேனும் இல்லையா என்று சொல்வார்கள்.....//\nஒரு க‌ட்டிட‌க்க‌லை வல்லுன‌ர்,அமெரிக்க‌ க‌ட்டிட‌ அமைப்பு/ப‌குதி/உள்ள‌மைப்பை காப்பிய‌டித்து இங்குள்ள‌ க‌ட்டிட‌த்தில் கட்டி,'நான் ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன்' எப்ப‌டி இந்த‌ டிசைன்னு கேட்டா, அந்த‌ தொழில் சார்ந்த‌ ந‌ப‌ர் எப்ப‌டி இவ‌ரைப் ப‌ற்றி நின‌ப்பாரோ அப்ப‌டித்தான் க‌ம‌லின் சில‌/ப‌ல‌ காப்பிக‌ள்.\n//உலகத்தில் எத்துறையில் இருக்கும் நண்பர்களும் விமர்சிக்கும் ஒரே துறை சினிமாதுறைதான்.. அதற்கு காரணம் அதன் மேல் உள்ள கவர்ச்சி ��ற்றும் புகழ்...உலகின் கொடிய நோய் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடித்த சயின்டிஸ்ட் ரோட்டில் நடந்தால்... அவரை தெரிந்தாலும் நாம் நன்றி தெரிவிக்க போவதில்லை.... ஆனால்சார் நீங்க அங்காடி தெரு படத்துல டாய்லட் கழுவற சீன்ல நடிச்சவர்தானே அப்பயலை இருந்து எங்கேயோ இவரை பார்த்து இருக்கோமேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்...சார் சூப்பரா நடிச்சி இருந்திங்க.. பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க அப்பயலை இருந்து எங்கேயோ இவரை பார்த்து இருக்கோமேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்...சார் சூப்பரா நடிச்சி இருந்திங்க.. பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க என்று கேள்வி மேல் கேள்வி போகும்.....//\nநீங்க‌ள் சினிமா ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌வர், அத‌னால் அங்காடிதெருவில் க‌க்கூஸ் க‌ழுவுர‌வ‌ன் கண்ணில் ப‌டுகிறான், ஆனால் ஒரு ம‌ருத்துவ‌த்துறை சார்ந்த‌வ‌ர் நிச்ச‌ய‌ம் எயிட்சுக்கு ம‌ருந்து க‌ண்டுபிடித்த‌வ‌ரைத் தான் பார்ப்பார். ஒவ்வொருவ‌ருக்கு ஒரு பார்வை, உங்க‌ளின் பார்வையில் தெரிவ‌து, ம‌ற்ற‌வ‌ர்க்கு தெரியாது, ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் பார்வையில் தெரிவ‌து, உங்க‌ளுக்கு தெரியாம‌லிருக்க‌லாம்.(An individual view through the prism of each varies.) என்னால் அப்ப‌ட‌த்தின் கதாநாயக‌னைக் கூட‌ அடையாள‌ம் காண‌முடியாம‌ல் இருக்க‌லாம் தானே ஜாக்கி சேக‌ர்.\nநானும் சாதி ச‌ர்டிபிகேட்டுக்காய் நூறு ரூபாய் Rஈ க்கு லஞ்ச‌ம் கொடுத்திருப்ப‌தால், ஸ்பெக்ட்ர‌ம், போப‌ர்ஸ் ப‌ற்றி பேச‌ என்க்குத் த‌குதியே இல்லை என்ப‌து போலிருக்கிற‌து, நாமொல்லாம் க‌ம்யூட்ட‌ரில் காப்பிக‌ளைத்தானே உப‌யோகிக்கிறோமென‌ ச‌மாத‌ன‌ப்ப்டுவ‌து. உங்க‌ளின் ப‌திவை குறிப்பாய் 'சாலை விப‌த்து' ப‌ற்றி ப‌டித்து ர‌சித்து விய‌ந்த‌வ‌ன் என்கிற‌ உரிமையில் இந்த‌ பெரிய‌ பின்னோட்ட‌ம். த‌ங்க‌ளின் பால் கொண்ட‌ அன்பால், ப‌திவில் கருத்துப் பிழை ஏற்ப‌ட்டுவிடக்கூடாதே\nமிகவும் நேர்மையான பகிர்வு.. நன்றி ஜாக்கி..\nகருந்தேளின் பதிவுக்கு பதில் சொல்வது போல இருந்தது உங்கள் பதிவு...\nநீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் நிஜம்....\n//இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா சீனாவுல போக கூடாதா என்று கேட்டேன்.. பதில் இல்லை.....//\nகாதலா காதலா படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ஹவுஸ்புல் ��ன்று எடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்த அதன் தயாரிப்பாளர் தேனப்பன் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளார். தேனப்பனிடம் சொல்லுங்கள் சென்னையில் மட்டும் தான் காதலிப்பார்களா.. ஏன் மும்பையில் காதலிக்க மாட்டார்களா என்று...\nநான் எல்லாம் தலைவர் ரஜினி கயிற்றினால் ஒற்றை காலில் ஜிப்சி ஜீப்பை கட்டி, நகர விடாமல் பண்ணிய போது கைதட்டி ஆர்பரித்தவன் நான்...அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...////\n//நான் எனது கல்லூரியில் உலக சினிமாவை பற்றி அறிமுகபடுத்தும் போது பெய்ஜிங் பைசைக்கிள் என்று ஒரு சீனபடம் அறிமுகபடுத்தினேன்.. பார்த்து விட்டு என்னிடம் வந்த மாணவர்கள்.. சார் இது பைசைக்கிள் தீவ்ஸ் படம் போல அப்படியே இருக்கு என்று சொன்ன போது நான் அவர்களிடம் சிரித்து வைத்தேன்.. எனென்றால் நானும் ஒரு காலத்தில் உங்களை போல சொன்னவன்தான்....ஆனால் இப்போது அப்படியில்லை...இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா சீனாவுல போக கூடாதா என்று கேட்டேன்.. பதில் இல்லை.....\nதிருடு போகலாம் ஜாக்கி சேகர். ஆனா ஒரே திருடன் எல்லா சைக்கிளையும் திருடக்கூடாது :)\nஅப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது.. நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...\nஜாக்கி... இந்த காப்பி விஷயத்தை மற்ற யார் செய்தாலும், நாம் வருத்தப்படப்போவதில்லை.. ஆனால் கமலே இப்படியா என்று நினைக்கும் போது கண்டிப்பாக எனக்கு வருத்தமாக இருந்தது.\nபன்முகத் திறமை வாய்ந்த, இப்பொழுது இருக்கும் நடிகர்களில் மிக அற்புதமான நடிகர் கமல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. அப்படி ஒரு இடம் தந்திருக்கும் போது, அவர் செய்யும் தவறுகள் பெரியதாக பார்க்கப்படுவது தவிர்க்க முடியாதது.\nகாப்பி அடிக்கும் மற்றவர்களைக் கேட்காமல் கமலைக் கேள்வி கேட்பது ஏன் என்ற வாதம் சரியாகப் படவில்லை. கமல் என்பதாலேய��� கேள்வி எழுகிறது. அதிர்ச்சி எழுகிறது. மற்றவர்கள் செய்தால் அதைப்பற்றி எழுத பேச என்ன இருக்கிறது \nகமல் டைட்டில் கார்டு போட வேண்டாம். ஆனால், தான் தரும் பேட்டிகளில் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் இல்லையா \nஎப்படி இருந்தாலும், கமலின் படம் வந்தால், விமர்சனத்திற்கு வெயிட் பண்ணாமல் போய் பார்த்து சிலாகிக்கும் அவரின் பெரிய ரசிகன் நான்.\n//ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்... ஒன்று சிரிப்பு வரும்... அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்..\n... நடிக்கத் தெரிந்தால் தான் கமல் பற்றிய விமர்சனத்தை எழுத வேண்டும் என்ற பொருளில் இருக்கிறதே \nநீங்கள் கமலுடன் பொத்தாம்பொதுவாக தமிழ்சினிமா இயக்குநர்களையும் சேர்த்துவிட்டீர்கள்.. தாக்கம் + பிரதி என்கிற இரு சொற்களுக்கு நிறையவேறுபாடுகள் இருக்கிறது. பாலுமேகந்திராவும்..மகேந்திரனும்..சத்யஜித் ரேயின் தாக்கத்திலும்...சத்யஜித்ரே...இத்தாலிய நியோ ரியலிச மற்றும் வில்லியம் வைலர் தாக்கத்திலும் உருவானவர்கள்....கமல் எடுப்பது ஒரு மேட்டிமையான பிரதி.. அதுவும் அறிவின் கவனத்தில் எடுக்கபட்ட கற்பனைச்சுரண்டல்...அவரால் ஒரு காலமும்.. காதல்..பசங்க..முந்தானைமுடிச்சு,அவள்அப்படித்தான்,\nகிழக்குசீமையிலே,என் ராசவின் மனசிலே,போன்ற தமிழ் அடையாளம் சார்ந்த படங்களை ஒரு பொழுதும் எடுத்துவிடமுடியாது..நீங்கள் நிணைப்பது போல் அவருக்கு ஒருபொழுதும் தமிழ்சினிமாவில் நல்ல சினிமா என்கிற ஆர்வம் என்கின்ற மண்ணாங்கட்டிலாம் ஒண்ணும் கிடையாது. அப்படி இருந்திருந்தால் இன்னும் கோடிகளை வாங்கிபோட்டுக்கொண்டு,..கிரண்,ஜோதிகா,த்ரிஷா,போன்ற இளம் நடிகைகளோடு ஜோடிபோட்டுகஆடிகொண்டிருக்கமாட்டார். அவர் ஒரு அப்பட்டமான போலி அறிவுஜீவி. நிஜமாகவே நல்ல சினிமா அக்கறை இவரைவிட மிக சிறப்பாக நடிக்கும்..அமீர்கான்,மோகன் லால்,மம்முட்டி போன்ற நடிகர்கள்தான் (உ.ம்.பீப்ளி லைவ்,கேரளா கஃபே,தன்மந்தரா,விதேயன் ) மிக குறைந்த முதலீட்டில் நடிகனின் அரிப்புக்கு எடுக்கபட்ட படங்கள் அல்ல இந்த படங்கள். தமிழ்சினிமா இயக்குநர்கள்.. பாராதிராஜாவிலிருந்து.. இன்றைய பாண்டிராஜ் வரை எந்த உலக சினிமாக்களையும் தெரியாமல் சொந்த அனுபவங்களோடு பஸ் ஏறியவர்கள். இவருக்கு க��டைத்த எந்த நுழைவுச்சீட்டும் இல்லாமல், படாத பாடுபட்டு, ஈனப்பட்டு இவர்கள் குறைந்தபட்சம் ஒரு படங்களையாவது தங்கள் வாழ்க்கையிலிருந்து எடுத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நிணைக்கிறேன். கமலிடம் அப்படியாக ஒரு படத்தை கூறுங்கள் உங்கள் கவனத்திற்கு வராத அந்த வெளிநாட்டு படத்தின் பெயரை நான் கூறுகிறேன்.\nநீங்கள் சொல்வதற்கு உடன்படவே தோணுது.நீங்கள் இங்கு கூறிய அனைத்தும் உங்கள் மனதில் இருந்து தான் எழுதி இருகின்றீர்கள்.ஆனால் உங்கள் பதிவை யாரோ ஆனந்த விகடனில் copy & paste செய்த பொழுது எங்கே போனது இந்த உரத்த சிந்தனை...\nகர்னாடக சங்கீதத்தின் நெளிவு சுளவுகளை அப்படியே காப்பி அடித்து பாடினால்தான் அவர் நல்லபாடகன்பாடகி...\nஎனக்குத் தெரிந்து,கமல் காப்பி அடித்த படங்களுக்கு கிரெடிட் கொடுக்காதது மட்டும்தான் அவரின் தவறு என்பேன்.அதற்கான காரணங்களை நீங்களே கூறியிருக்கிறீர்கள்.அதுவும் கூட அந்த படங்களின் தயாரிப்பாளரோ,இயக்குனரோ செய்ய வேண்டிய வேலையது;நடித்த நடிகனைக் குறை கூறி பிரயோஜனமில்லை.\nஇந்தியா செயற்கைக்கோளை அனுப்பும்போதெல்லாம்,முக்கியமான சில பாகங்களை ரஷ்யாவிடமிருந்தோ அல்லது வேறு நாட்டிடமிருந்தோ வாங்கிதான் அனுப்புவார்கள்.அப்படி அனுப்பும் செயற்கைக் கோள் வெற்றி அடையும் பட்சத்தில் நாம் சந்தோஷமடைவதில்லை அதற்காக இதில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது;இந்த முக்கியமான பாகம் இந்த நாட்டிடமிருந்து வாங்கி அனுப்பியதால்தான் வெற்றி அடைந்தது என்றா சொல்லிக்கொண்டிருக்கிறோம் அதற்காக இதில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது;இந்த முக்கியமான பாகம் இந்த நாட்டிடமிருந்து வாங்கி அனுப்பியதால்தான் வெற்றி அடைந்தது என்றா சொல்லிக்கொண்டிருக்கிறோம்.அவ்வாறு வேறு நாட்டிடமிருந்து உதிரி பாகங்கள் பெற்று எல்லா நாடுகளாலும்தான் செயற்கைக் கோள்களை அனுப்ப முடிகிறதா.அவ்வாறு வேறு நாட்டிடமிருந்து உதிரி பாகங்கள் பெற்று எல்லா நாடுகளாலும்தான் செயற்கைக் கோள்களை அனுப்ப முடிகிறதா.ஆரம்பத்தில் கடன் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்த இந்தியா,இப்போதெல்லாம் சொந்தமாக நம்முடைய நாட்டிலேயே உருவாக்கிய‌ உதிரி பாகங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லையா.ஆரம்பத்தில் கடன் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்த இந்தியா,இப்போதெல்லாம் சொந்தமாக நம்முடைய நாட்டிலேயே உருவாக்கிய‌ உதிரி பாகங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லையாஅதேபோல் இந்திய சினிமாவிலும் மாற்றம் வரும்.அப்படி வருகையில் அதற்கான முக்கியமான காரணகர்த்தாக்களில் கமலும் ஒருவராக இருப்பார்(மருத நாயகம் ஒரு வேளை எடுக்கப்பட்டிருந்தால்,முன்னமே நமக்கு அது கிடைத்திருந்திருக்கலாம்.)\nஅருமையான பதிவு. கமலின் திறமைக்கு நிகரில்லை.\nஇந்த பதிவை பார்த்திபன் பேசுவது போல நினைத்து படித்து பார்த்தேன். அப்படியே அவரின் ஸ்டைலை காப்பி அடித்தது போல் இருந்தது.\nகமல் மேல ஒரு புதுப் பார்வையை உருவாக்கி விட்டீர்கள். ஒரு புதிய கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள். கமல் ஒரு கலைஞன் என்பதை மீண்டும் ஒரு முறை ஆணி அடிப்பதைப்போல் நிரூபித்து விட்டீர்கள்\n// நான் எல்லாம் தலைவர் ரஜினி கயிற்றினால் ஒற்றை காலில் ஜிப்சி ஜீப்பை கட்டி, நகர விடாமல் பண்ணிய போது கைதட்டி ஆர்பரித்தவன் நான்...அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது....//\nதங்களை போல தான் நானும். முதலில் விஜய் ரசிகனாக இருந்து அவர் படங்களை விசில் அடித்து பார்த்தவன் தான்... ஆனால் அன்பேசிவம் படம் பார்த்த பிறகுதான் எனக்கு நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆர்வம எழுந்தது. அதற்கு பின்னர் இந்த விசில் அடித்து பார்த்த மசாலா படங்களை நினைத்தாலே வெருக்கின்றது. கமல் தான் இப்போது உள்ள இளம் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் வித்தியாசமான புது முயற்சிகளை செய்வதற்க்கு தூண்டு கோலாக இருந்தவர் என்பதை மறுக்க இயலாது.\nஇப்பத்தான் இதே போல ஒரு பதிவைப் படித்து முடித்து விட்டு வந்தேன்..(உங்களுடைய முந்தைய பதிவுதான்..) நீங்கள் சொல்வது எல்லாம் சரி...சனங்களுக்கு தான் நல்ல நடிகன் என்று காட்டும் அதே நேரத்தில், அதன் உண்மை அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று அந்த ரசிகன் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது.. இத்துணை நாள் கழித்து இவை எல்லாம் இந்தப் படங்களைப் பார்த்து எடுக்கப் பட்டவை தான் என்று இப்போது தெரியும்போது மனது குச்சி முட்டாயைப் பிடுங்கிய பின் க��ழந்தைக்கு ஏற்படும் மனநிலைமைக்கு உட்படுகிறதே....\nஅவர் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்ட நடிகர் தான் தவறில்லை.. ஆனால் நம் போன்ற ரசிகர்களினால் தான் ஒரு கலைஞன் வாழ்கிறான் என்பதை யாரும் மறக்கக் கூடாது மறுக்கவும் கூடாது... அதனால் ஒரு ரசிகனின் சந்தோசத்திற்கு மட்டுமே ஒரு நல்ல கலைஞன் காரணமாக இருக்க வேண்டும்.. இது என்னுடைய தாழ்மையான கருத்து.. மற்றபடி கமல் படங்க அனைத்தையும் வியப்புடன் தான் இதுவரை பார்த்து வந்திருக்கிறேன்.. ஆனால் இனிமேல் அடுத்த ஒரு படம் வரும்போது அது எந்தப் படத்தின் தழுவலோ என்று என் மனம் அலைபாய்வதை அவரால் தடுக்கவே முடியாது.. ஒரு சின்ன நன்றியை டைட்டிலில் தெரிவித்து விட்டால் சூப்பர் தலைவா... நீ எங்கேயோ போய்டுவ...\n//கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்பேன்...அப்படி ஒரு நிலையை நினைத்து பார்க்கவே என் உடம்பு உதறுகின்றது.. நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்..//\nநிறைய விஷயங்கள் சொல்ல ஆசைதான்.. ஆனால்...\n’காப்பி’ என்கிற விஷயத்தைத் தாண்டி கமலுக்குள் இருக்கும் கலைஞனையே இத்தனை வருடமாக புரிந்துகொள்ளாதவர்கள், நாம் சொன்னாலும் புரிந்துகொள்ளப்போவதில்லை.. காமெடி, உளறல், ஜால்ரா, முட்டாள்தனம் என்கிற வசவுதான் மிச்சம்.. அதுனால ஃப்ரீயா விட்டுட்டேன்..\nவெள்ளிக்கிழமை புதுப்படம் ரிலீஸ் ஆகியிருக்கு.. சீக்கிரம் விமர்சனம் போடுங்க.. :)\nநம் தமிழ் சினிமா தளத்தில் கமல் நிச்சயமாக ஓர் அற்புதம். அவர் உலக எல்லைகளை தாண்டவில்லையென இங்கு வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்கள், நம் வணக்கத்திற்குரியவர்களே. அவர்களும் கமலை ரசிப்பதால்தான் அதைச் சொல்ல முடிகிறது.\nகமலின் திரைப்படங்களை கழித்துவிட்டு தமிழ் சினிமா வரலாற்றை பாருங்கள். கமலோடு சேர்த்துப் பாருங்கள். அப்போதுதான் அந்த கலைஞனின் அருமை தெரியும்.\n//நான் எனது கல்லூரியில் உலக சினிமாவை பற்றி அறிமுகபடுத்தும் போது பெய்ஜிங் பைசைக்கிள் என்று ஒரு சீனபடம் அறிமுகபடுத்தினேன்.. பார்த்து விட்டு என்னிடம் வந்த மாணவர்கள்.. சார் இது பைசைக்கிள் தீவ்ஸ் படம் போல அப்படியே இருக்கு என்று சொன்ன போது நான் அவர்களிடம் சிரித்து வைத்தேன்.. எனென்றால் நானும் ஒரு காலத்தில் உங்களை போல சொன்னவன்தான்....ஆனால் இப்போது அப்படியில்லை...இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா சீனாவுல போக கூடாதா என்று கேட்டேன்.. பதில் இல்லை.....\n//நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...//\nஜாக்கி ஸார், பதிவு மொத்தமும் அருமை. அதிலும் இந்த வரிகள் 'நச்'\nகமல் இது வரை நடித்த படங்களில் அனைத்தும் காப்பி அடித்தவையா\nஎதோ ஆறு ஏழு படங்கள் வேண்டுமானால் பிற மொழி படங்களில் தழுவலாக இருக்கலாம்\nஎன்னைப்போன்ற மற்ற மொழி படம் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் பிரச்சனையே இல்லை\nநாங்கள் தசாவதாரத்தையும் 3 தடவை பார்ப்போம், படையப்பாவையும் 3 த்டவை பார்ப்போம் \nஇதையே தேவாவின் பாடல்களுக்கும் பொருத்தி பாருங்கள் -> உண்மை புரியும் :) :) :)\nயாரும் ஏன் பைபிளில் வரும் மோசஸ் கதை மகாபாரத்தை வைத்து எழுதப்பட்டது என்றோ அல்லது மகாபாரத்தில் வரும் கர்ணன் கதை பைபிளை பார்த்து எழுதப்பட்டது என்றோ சொல்வது கிடையாது :) :)\nநீங்கள் கூறுவது போல் சினிமாக்காரன் என்றால் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்ற எண்ணம் தான் காரணமா \nநல்ல விளக்கம் ஜாக்கி அண்ணே..\nஇத்தனை விமர்சனம் வந்தாலும் நான் ஏன் கமல் ரசிகனாகவே இருக்கிறேன்\nஎப்பொழுதும் போல் உங்கள் பதிவை அனுபவித்து படித்தேன், ஆனால் இந்த முறை கேள்விகளுடன்.\nகமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் எப்பொழுதும் மற்று கருத்து இருக்கவே முடியாது, அவர் ஒரு born actor .ஆனால் சுயமாக சிந்தித்தோ அல்லது ஒரு நம்முடைய வாழ்கையில் இருந்து உருவப்பட்ட ஒரு கதையிலோ தன்னை முன்னிலை படுத்தாமல் கதாபாத்திரத்தை முன்னிலை படுத்தி எத்தனை படங்களில் நடிதுருகிறார் சொல்லுங்கள்(ஆங்கில மொழி தழுவல் திரைப்படங்களை தவிர்த்து).யோசித்து சொல்லுங்கள் தசவதாரம் எடுத்த காசில் எத்தனை அற்புதமா படங்களை அவரால் வழங்கியிருக்க முடியும்.ஏன் கமலையே குற்றம் சொல்லுகிறீர்கள் என்றால் எங்களுக்கு வேறு எந்த நடிகரும் தெரியவில்லை.என்னுடைய கவலை எல்லாம் கமலுடைய மிக சிறந்த படங்களை வெளி நாட்டவருக்கு அறிமுகபடுத்த முடிவதில் உள்ள கடினமே(நான் அனுபவிதிருகிறேன்)\nநல்ல திரைபடத்தை சுவாரஸ்யமான (மசாலா அல்ல ) கொடுத்தால் கண்டிப்பாக நம் மக்���ள் வெற்றியை கொடுப்பார்கள்.\n(மற்றபடி \"நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்..\" என்ற வாசகத்துக்கு முற்றிலும் உடன்படுகிறேன்)\nவெல்.. ஜாக்கி.. நான் இப்போ கொடைக்கானல்ல இருக்கேன்.. ;-) ஆற அமற உக்காந்து பதில் போட முடியாது... பட் சுருக்கமா சொல்றேன்..\nகமல் ஈயடிச்சாங்காப்பி அடித்தது சரின்னு பல உதாரணங்கள் சொல்லிருக்கீங்க .. அது எதுவுமே லாஜிகலா ஒத்துக்கவே முடியாதவை.. Example - ஹோட்டல் உணவு, கட்டிடக்கலை இத்யாதி இத்யாதி.. Plagiarism is a crime. Whereever it has been done - இதுதான் என்னோட வாதம்.\nஉங்க ப்ளாக்கில் இருக்கும் விஷயங்கள் சமீபத்துல பாக்யால வந்துச்சுன்றதை நீங்க எவ்வளவு சீரியஸா எடுத்துகிட்டீங்கன்றது எல்லாருக்குமே தெரியுமே ;-) .. நீங்க ஏன் அதை ‘ஒரு ஹோட்டலின் உணவைத்தானே அவரு அங்க குடுத்துருக்காரு.. பரவாயில்லை’ன்னு விடலை அவர் மேல் பாய்ஞ்சி புடிச்சீங்களா இல்லையா அவர் மேல் பாய்ஞ்சி புடிச்சீங்களா இல்லையா\nஸோ, உங்க விஷயத்துல காப்பி அடிச்சது தப்பு. ஆனா அதைய ‘ஒலக நாயகன்’ செஞ்சா அது சரி இது எந்த ரீதியில் அமைந்த வாதம் என்று தெரியவில்லை ;-)\nகமல் செய்தது சரின்னா, உங்க ப்ளாக்கில் இருந்து ஒருவர் எடுத்து பத்திரிக்கையில் எழுதியதும் சரியே \n//உங்க ப்ளாக்கில் இருக்கும் விஷயங்கள் சமீபத்துல பாக்யால வந்துச்சுன்றதை நீங்க எவ்வளவு சீரியஸா எடுத்துகிட்டீங்கன்றது எல்லாருக்குமே தெரியுமே ;-)\nதலைவா கமல் என்ன ஹாலிவுட் படத்த கள்ளதனமா பிரிண்ட் போட்டு டுப்பிங் மட்டும் இவர் பேசி , டைட்டில் கார்டுல a film by கமல்நா போடுறாரு ...\nநீங்க சொன்ன படங்களில் எல்லாம் கதை களம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம் ஆனால் முழுக்க முழுக்க திரை கதையில் மாற்றம் செய்துதான் இருப்பார் .... ஏதாவது ஒரு காட்சியை இரு படங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது என்று காட்டுங்கள் பார்க்கலாம்... சரி விடுங்க இப்ப கமல் இந்தியன் அவ்வை சண்முகி என்று இரண்டு படங்களை எடுக்கா விட்டால் அந்த மேக் அப் தொழில் நுட்பம் நமக்கெல்லாம் தெரியாமலே போய் இருந்திருக்குமே... இன்னமும் கதானாயகர்கல்ம் எல்லாம் தலையில் விக்கை மாற்றி மாற்றி வைத்து கொண்டு இதுதான் கெட் அப் என்று நடித்து கொண்டு இருப்பார்கள் ... நாமளும் கை தட்டி ரசித்து கொண்டு இருப்போம் இல்லை என்றால் உங்களை போன்றவர்க��் வெளிநாட்டுகாரன் எப்படி எல்லாம் முன்னேறி விட்டான் இவனுக பாரு இன்னமும் விக்க மட்டும் மாத்தி மாத்தி போட்டு நம்மள ஏமாத்திகிட்டு இருக்கானுக என்று ஒரு பதிவு எழுதி கொண்டு இருப்பீர்கள் .... கமல் என்ற கலைஞன் ஒரு சிறந்த நடிகன் அவன் எந்த விதமான கதாபத்திரங்களையும் சிறப்பாக செய்ய கூடிய திறமை வாய்ந்தவன் ... அவனை சரியாக பயன்படுத்த யாரும் இங்கே இல்லை .... எனவே அவன் தன்னையும் தமிழ் சினிமாவையும் மேம்படுத்த அடுத்த நாட்டு காரனின் போர்முலாவை பயன்படுத்துகிறான் அவ்வளவே ... ஊரே அம்மணமாக திரியும் பொழுது பக்கத்து ஊர் கோவணத்தை பார்த்து ,நம்ம ஊருக்கு ஏற்றது போல கோவணம் தைத்து நமக்கு காட்டியதுதான் கமல் செய்த தவறா நீங்கள் அம்மணமாக திரியத்தான் ஆசைபடுகிரீர்களா\n//வேறு எந்த கலைவடிவத்தில் எது நடந்தாலும்... நாம் ஆராதிக்கின்றோம்.. ஆனால் சினிமாவில் புரட்டி எடுக்கின்றோம்... காரணம் சினிமாவை எல்லோரும் விரும்பி பார்க்கின்றோம்....//\n சினிமா மட்டும் என்ன உசத்தி\nஓவியத்தை எடுங்க.டா வின்சி வரைந்த பல ஓவியங்களின் நகல்கள் இருக்கு.ஆனா அதுக்கு மதிப்பு என்ன\nஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவல உங்க பேர்ல பப்ளிஷ் பண்ணிப் பாருங்க...அப்ப தெரியும் உங்க வாதத்தின் அடிநாதம்...\n//ஒரு அழகிய கட்டிடம் சிங்கபூரில் ஒரு பில்டர் பார்த்து விட்டு வந்து இருப்பார்.. அதே போல் இங்கு கட்டிடம் கட்டினால் வாவ் சூப்பர் என்போம்...\nஒரு வீட்டின் இண்டீரியர் அல்லது எதாவது ஒட்டலின் இன்டீரியர் பார்த்து விட்டு அது போல நமது அலுவலகத்தில் செய்து வைத்தாள் வாவ் மார்வலஸ்.... என்போம்...\nசரவணபவன் சாம்பார் போல வசந்தபவனில் இருந்தால் அற்புதம் என்போம்...//\nநீங்க தெரிஞ்சு தான் சொல்றீங்களா,இல்ல புரியாம சொல்றீங்களா copyright வாங்கி செய்ற விசயத்துக்கும் ,இதுங்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு நிஜமாவே புரியல copyright வாங்கி செய்ற விசயத்துக்கும் ,இதுங்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு நிஜமாவே புரியல உங்க உதாரணமே தப்பு. copyright கொண்ட ஒரு விசயத்தையும்,சாப்பாட்டையும் எப்படி ஒப்பிடுவீங்க உங்க உதாரணமே தப்பு. copyright கொண்ட ஒரு விசயத்தையும்,சாப்பாட்டையும் எப்படி ஒப்பிடுவீங்க சரி, அப்படிப் பார்த்தா, திருட்டு விசிடிகாரங்கள நாம தூக்கி வச்சு இல்ல கொண்டாடனும் சரி, அப்படிப் பார்த்தா, திருட்டு விசிடிகாரங்���ள நாம தூக்கி வச்சு இல்ல கொண்டாடனும் ரெண்டு பேருமே உழைப்பை திருடறவங்க தான ரெண்டு பேருமே உழைப்பை திருடறவங்க தான ஏன் அவங்க மட்டும் கிரிமினல் னு சொல்றீங்க\n// நமது கல்விமுறை என்பது காப்பி அடிக்கும் கல்விமுறைதான்... வரிக்கு வரி புத்தகத்தில் இருப்பது போல் எழுதி வைத்தால் மார்க்...//\nகல்வி முறையே தப்புன்னு தான பாஸ் இங்க பலர் சொல்றோம்\n//உலகின் கொடிய நோய் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடித்த சயின்டிஸ்ட் ரோட்டில் நடந்தால்... அவரை தெரிந்தாலும் நாம் நன்றி தெரிவிக்க போவதில்லை....//\nஎல்லோருமே அப்படி தான்னு உங்களால சொல்ல முடியுமா\n//பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க என்று கேள்வி மேல் கேள்வி போகும்.....//\nபல படங்கள்ல நடிச்ச சார்லிங்கற காமெடி நடிகர் என்னோட ஒரு முறை தூத்துக்குடிக்கு பஸ் ல வந்தார்.அவரை யாரும் கண்டுக்கலை..அது ஏன் பாஸ் இது இப்ப அவர் மார்க்கெட் போன பின்ன இருக்கும் னு நீங்க சொல்லலாம்.இது நடந்து கிட்டத்தட்ட பத்து வருஷம் இருக்கும்.cinema will fetch you a curious glance.but in most cases,that's it...\n//சரி கமல் இப்படி காப்பி அடித்த படங்களுக்கு தேங்ஸ் கார்டு போடலாமே என்று கேட்கின்றீர்கள்...இந்தியாவுல தினைக்கும் யூஸ் செய்யும்.. வின்டோஸ் எக்ஸ்பி சாப்ட்வேர் யாருகிட்டாயாவது ஒரிஜினல் வைத்து இருப்பார்களா....\nயாருகிட்டயாவதுனு நீங்க எப்படி உறுதியா சொல்றீங்க நானு யூஸ் பண்ற லேப்டாப் ல இருக்கிற விஸ்டா நானு காசு கொடுத்து வாங்கினது தான்.\n//ஆனால் கமல் அப்படி எடுத்த கதைகளை வரிக்கு வரி காப்பி அடித்து இருக்கின்றார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...மிசஸ்டவுட்பயர் நாட் அவ்வை சண்முகி அவ்வளவுதான்.... ஆனால் கதை வேறு இதில் இருக்கும் கிளைகதைகள் வேறு வேறு....அப்படித்தான் நீங்கள் குறிப்பிடும் எல்லா படங்களும்....//\nஅண்ணே,கொஞ்சம் காபி அடிச்சதுக்கு தான் இவ்ளோ பேச்சும்....\nமொத்தமா காபி அடிச்சு இருந்து இருந்தா அவரு படம் எடுக்கவே லாயக்கு இல்லன்னு சினிமாவ விட்டே பத்தி இருப்பாங்க..\n//இத்தாலியில் மட்டும்தான் சைக்கிள் திருடு போகுமா சீனாவுல போக கூடாதா என்று கேட்டேன்.. பதில் இல்லை.....//\nஆமாமா,எல்லா இடத்துலயும் தான் திருடுறாங்க... (நான் சினிமா பத்தி ஒண்ணும் சொல்லல...)\n//அங்க எல்லாரும் காப்பி அடிப்பாங்களாம்....லுஸ்ல விடு என்று போய் விடுவார்கள்....//\nஅண்ணே,உங்களுக்கு ஒரு சின்ன தகவல்...\nஓல்ட் பாய் னு ஒரு படம்,பெரிய ஹிட்..\nவழக்கம்போல இந்தியா ல,ஹிந்தில அட்டுக் காபி அடிச்சு படம் எடுக்கப் பார்த்து,சேதி கேட்டு கேஸ் போடுவோம்னு மிரட்டி,பெரிய பிரச்சனை ஆச்சு...\nஎல்லோரும் தானதுக்கா படம் எடுக்குறாங்க\n// நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது...நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது.... இதுதான் உண்மை...//\nஇது சரியான பதில் இல்ல நண்பரே...\n// நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது என்னை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...//\nஇந்த இழவு தாண்ணே எனக்கு புரியவே மாட்டுது.அவரு மாத்தலன்னா நீங்க மாறியே இருக்க மாட்டீங்கவெளிநாட்டுப் படங்கள் பார்க்க பத்து வருசத்துக்கு முந்தி வீடியோ கேசட்,அப்புறம் சிடி,டிவிடி,நெட் னு பல விஷயங்கள் எப்பவும் இருக்கு..\nநானு எல்லாம் கமல் படம் பார்த்து மாறல..இது தான் உண்மை.உடனே எத்தனை பேரு உங்களை மாதிரி னு கேப்பீங்க. அது எல்லாம் relevant கிடையாது இங்க.கமல் காபி அடிக்குறது தான் இங்க டாபிக்...அவரு என்ன 'சேவை' செய்தார்ங்கறது அனாவசியம்...\nஅப்புறம்,\"உலகப்படம் பார்க்க வாய்ப்பு உள்ளவங்க ரொம்பக் குறைவு.என்னை மாதிரி சாதாரண மக்களுக்கு அவரு இதை புரியுற மாதிரி கொடுத்தார்.\"\n கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க அண்ணே நீங்க இப்ப யூஸ் பண்றீங்களே,இதே இன்டர்நெட்,இதை வச்சு ஆயிரம் 'நல்ல' படங்களைப் பார்க்கலாம்.அதை விட்டுட்டு,எனக்கு வாய்ப்பு இல்ல னு சொல்லாதீங்க.உங்களுக்கு இஷ்டம் இல்லாம இருக்கலாம்.அதுக்காக அவரை ஞாயப்படுத்தாதீங்க.'\nஅட,அதை எல்லாம் விடுங்க. அது என்ன நல்ல படங்களை அவர் மூலம் தான் தெரிந்து கொண்டேன்ங்கற மாதிரியான ஒரு பேச்சு அப்ப அதுக்கு முந்தி நீங்க எந்த படமும் நல்ல படமா பார்க்கல அப்ப அதுக்கு முந்தி நீங்க எந்த படமும் நல்ல படமா பார்க்கலபாலச்சந்தர்,மகேந்திரன்அவங்களை விடுங்க,பாலச்சந்தர் கூட சில படங்கள் காபி அடிச்சதா தான் சொல்றாங்க.ஏதோ ஒரு நல்ல படம்\nlastly,கமல் நல்ல நடிகன்.அவரை ஒரு நடிகனா எனக்கு பிடிக்கும்.but, that's it...\nஅவரு ஒரு genius, கலை உலகின் விடிவெள்ளி போன்ற விஷயங்கள்ல எனக்கு உடன்பாடு இல்ல. அவரு பல வித்தியாசங்களை செய்து இருக்கலாம்.அதன் மூலம் அவரை தேடல் உள்ள மனிதன்னு வேணும்னா சொல்லுவேன். கண்டிப்பா genius னு இல்ல...\n// அப்புறம்,\"உலகப்படம் பார்க்க வ��ய்ப்பு உள்ளவங்க ரொம்பக் குறைவு.என்னை மாதிரி சாதாரண மக்களுக்கு அவரு இதை புரியுற மாதிரி கொடுத்தார்.\"\n கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்க அண்ணே நீங்க இப்ப யூஸ் பண்றீங்களே,இதே இன்டர்நெட்,இதை வச்சு ஆயிரம் 'நல்ல' படங்களைப் பார்க்கலாம்.அதை விட்டுட்டு,எனக்கு வாய்ப்பு இல்ல னு சொல்லாதீங்க\nதல எனக்கு விரும்பாண்டியை போல நம் மண்மணத்துடன் கூடிய ஒரு ஒலக படம் எடுத்து கொடுங்க .... இல்ல தேவர் மகன் போல நம்ம சாதி வெறிய காட்டுற ஒரு உலக படம் காட்டுங்க ... நான் மேல சொன்ன இரண்டு படங்களின் கதை கருவை கொண்டு படம் வந்திருக்கலாம் வேறு எங்காவது ... ஆனால் அதையே நம் கலாச்சாரத்துக்கு ஏற்றார்போல மாற்றி நம் மக்களுக்கு புரிவதை போல படம் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது ராஜபார்வை என்ற படம் உட்ட்டர் பலாப் ஆனதற்கும் விரும்பாண்டி படம் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியதற்கும் இடைப்பட்ட காலத்தில் நம் ரசிகனின் ரசனையில் ஒரு முன்னேற்றம் வந்திருக்கிறது ... நீங்கள் வேண்டுமானால் இன்டர்நெட் பயன்படுத்தி இல்லை ஒலக படங்களை யில் பார்த்து உங்கள் ரசனையை முன்னேற்றி இருக்கலாம் .. இந்த வாய்ப்பே இல்லாத கடைநிலை தமிழனின் ரசனையும் கொஞ்சம் முன்னேறி இருப்பதில் கமலின் பங்கு கண்டிப்பாக பெரியது.... அந்த வகையில் அரைத்த மாவையே அரைத்து ரசிகனையும் பணத்தையும் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும் அந்த தவறை செய்யாமல் வேறு பாதையில் சினிமாவை திருப்பிய ஒரு காரணத்திற்காகவே அவரை பாராட்டலாம் ...\n// தாக்கம் + பிரதி என்கிற இரு சொற்களுக்கு நிறையவேறுபாடுகள் இருக்கிறது. பாலுமேகந்திராவும்..மகேந்திரனும்..சத்யஜித் ரேயின் தாக்கத்திலும்...சத்யஜித்ரே...இத்தாலிய நியோ ரியலிச மற்றும் வில்லியம் வைலர் தாக்கத்திலும் உருவானவர்கள்....கமல் எடுப்பது ஒரு மேட்டிமையான பிரதி.. அதுவும் அறிவின் கவனத்தில் எடுக்கபட்ட கற்பனைச்சுரண்டல்...அவரால் ஒரு காலமும்.. காதல்..பசங்க..முந்தானைமுடிச்சு,அவள்அப்படித்தான்,\nகிழக்குசீமையிலே,என் ராசவின் மனசிலே,போன்ற தமிழ் அடையாளம் சார்ந்த படங்களை ஒரு பொழுதும் எடுத்துவிடமுடியாது..\nநீங்கள் நிணைப்பது போல் அவருக்கு ஒருபொழுதும் தமிழ்சினிமாவில் நல்ல சினிமா என்கிற ஆர்வம் என்கின்ற மண்ணாங்கட்டிலாம் ஒண்ணும் கிடையாது. அப்படி இருந்திருந்தால் இன்னும் கோட��களை வாங்கிபோட்டுக்கொண்டு,..கிரண்,ஜோதிகா,த்ரிஷா,போன்ற இளம் நடிகைகளோடு ஜோடிபோட்டுகஆடிகொண்டிருக்கமாட்டார்.\nஅவர் ஒரு அப்பட்டமான போலி அறிவுஜீவி.\nநிஜமாகவே நல்ல சினிமா அக்கறை இவரைவிட மிக சிறப்பாக நடிக்கும்..அமீர்கான்,மோகன் லால்,மம்முட்டி போன்ற நடிகர்கள்தான் //\nநண்பர் ராஜா சொன்ன மாதிரி, கமல் மற்றும் அமீர் கான் ரெண்டு பேரையும் ஒப்பிட்டுப் பாருங்க.யாருக்கு உண்மையிலே சினிமா மேல காதல் இருக்குன்னு தெரியும்.\nஆதாம் ஏவாள் காப்பி அடிக்கபட்டதால்தான் இன்று உலகமே இயங்குகிறது.\nஇட்லி தோசை ரெசிபி காப்பி அடிக்கபடவில்லை என்றால் அமேரிக்காவுல இட்லி கிடக்குமா\nஎங்கோ படித்தது - புதுமை என்று ஒன்று இல்லை... பழமையின் புதிய பரிணாமமே புதுமை என்று அழைக்கப்படுகிறது... அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் நாகரீகத்தின் வளர்ச்சி இருக்கிறது...\nநான் தங்களின் பல கருத்துகளுக்கு உடன்படுகிறேன் ...\n\" கமல்மட்டும் பாரின் படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகவில்லை என்றால் உலகின் மிக சிறந்த படங்களை நம் நேட்டிவிட்டியில் பார்த்து ரசித்து இருக்கவே முடியாது....குணா, மகாநதி,அன்பேசிவம்...அப்படி புதிய முதல் முயற்சியை யாரும் தமிழில் பண்ண வாய்ப்பே இல்லை... \"\n\" கமல் தன்னை எங்கேயும் அறிவு ஜீவியாக நினைத்து பேட்டி கொடுத்தது இல்லை... அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் அதுக்கு கமல் பொறுப்பு அல்ல..... \"\nஇங்கு கமலுக்கு ( காப்பிக்கு ) எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் இதுவரை தங்கள் வாழ்கையில் காப்பி அடிக்கதவர்களே..\nInspiration, Copy என விவாதம் போவதால் நாம் பேசும் மொழி வார்தைகள் உட்பட எல்லாமே copy தானே, குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையர் சொல்வதை திருப்பி சொல்லி தானே பேச பழகுகிறோம் நாம் புதிதாக ஒன்றும் மொழி கண்டுபிடித்தி பேசவில்லையே நாம் புதிதாக ஒன்றும் மொழி கண்டுபிடித்தி பேசவில்லையே ஏதாவது ஒர் தாக்கத்தை வைத்து தானே ந்மது சொல்லும் செயலும் இயங்குகிறது ஏதாவது ஒர் தாக்கத்தை வைத்து தானே ந்மது சொல்லும் செயலும் இயங்குகிறது Action இருந்தால் தானே Reaction இருக்கும். Inspiration தவரே அல்ல ஈயடிச்சான் காப்பி கூட to an extent தவறில்ல என்பதே என் கருத்து.\nகமல் பணம் பெயராத தன்னோட பரீட்சார்த்த முயற்சிகளையெல்லாம் அடுத்தவன் பேனர்லயும், நல்ல இலாபம் வரக்கூடிய கமர்ஷியல் மசாலா படங்களை ���ாஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனர்லயும் எடுப்பது வழக்கம் (மக்களே, உடனே ரிவர்ஸ் உதாரணங்கள் தராதீங்க. ஏதோ ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு)\nஉங்கள் போன்ற பட்டறிவு மிக்க ஒருவரை ரசிகராக பெற்ற கமல் ரொம்ப அதிர்ஷ்டகட்டை,வேறென்ன சொல்ல.\nஇனிமேல் புதுபடத்துக்கு ப்ரெஸ்ஸை கூட்டி கமல் இந்த படம் வெற்றியடையாட்டி சகலகலாவல்லவன் மாதிரி 10 படம் எடுப்பேன்னு சொன்னா.வாயால சிரிக்கமாட்டாண்ணே.\nதவிர வெறும் பத்து கோடியிலும் மிக அருமையாக உலகை திரும்பி பார்க்கவைக்க முடியும் என்று பீப்லி லைவ் போன்ற படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.\nஅதில் ஓம்கார் தாஸ் மானிக்புரியிடம் மேக்கப் டெஸ்டில் தோற்றதால் அமிர்கான் நடிக்காமல், ஓம்கார் தாஸையே நடிக்க வைத்து அழகுபார்த்தார்.\nஅதுபோல ஆட்களைப்பற்றியும் நீங்கள் இதுபோல எழுதவேண்டும்.\nதவிர டிசைனில் நீங்கள் சொன்னது போல இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொள்வோம்,ஆனால் பொருந்தாத இடத்தில் பொருந்தாதவற்றை டிசைனர்கள் பொருத்திப்பார்க்கமாடார்கள்.தவிர நம் தேசம் ஸ்டார் ஹோட்டல்களை ஃபாரின் டிசைனர்களே டிசைன் செய்கிறார்கள் என்பது எத்தனை பேர் அறிவார்கள்\nதவிர நம்ம ஊர் மக்கள் ரசனை இன்னும் பலகாத தூரம் போகனும்.வட இந்திய பட உலகில் கமலுக்கு சித்தப்பா,பெரியப்பா எல்லாம் இருக்கின்றனர்.\nஆலையில்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை போலதான் நம்மூருக்கு கமல்.\nஉங்கள் போன்ற பட்டறிவு மிக்க ஒருவரை ரசிகராக பெற்ற கமல் ரொம்ப அதிர்ஷ்டகட்டை,வேறென்ன சொல்ல.\nஇனிமேல் புதுபடத்துக்கு ப்ரெஸ்ஸை கூட்டி கமல் இந்த படம் வெற்றியடையாட்டி சகலகலாவல்லவன் மாதிரி 10 படம் எடுப்பேன்னு சொன்னா.வாயால சிரிக்கமாட்டாண்ணே.\nதவிர வெறும் பத்து கோடியிலும் மிக அருமையாக உலகை திரும்பி பார்க்கவைக்க முடியும் என்று பீப்லி லைவ் போன்ற படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.\nஅதில் ஓம்கார் தாஸ் மானிக்புரியிடம் மேக்கப் டெஸ்டில் தோற்றதால் அமிர்கான் நடிக்காமல், ஓம்கார் தாஸையே நடிக்க வைத்து அழகுபார்த்தார்.\nஅதுபோல ஆட்களைப்பற்றியும் நீங்கள் இதுபோல எழுதவேண்டும்.\nதவிர டிசைனில் நீங்கள் சொன்னது போல இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக்கொள்வோம்,ஆனால் பொருந்தாத இடத்தில் பொருந்தாதவற்றை டிசைனர்கள் பொருத்திப்பார்க்கமாடார்கள்.தவிர நம் தேசம் முழுக்க ஸ்டார் ஹோட்டல்களை ஃபாரின் டிசைனர்களே டிசைன் செய்கிறார்கள் என்பது எத்தனை பேர் அறிவார்கள்\nதவிர நம்ம ஊர் மக்கள் ரசனை இன்னும் பலகாத தூரம் போகனும்.வட இந்திய பட உலகில் கமலுக்கு சித்தப்பா,பெரியப்பா எல்லாம் இருக்கின்றனர்.\nஆலையில்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை போலதான் நம்மூருக்கு கமல்.\nபாஸ், எல்லாரும் காப்பியடிக்கிறாங்க ஒத்துக்கிறேன். மத்தவங்களுக்கு அதை வைத்து வெறும் வசூல் வியாபாரம்தான் ஆனா கமலுக்கு பேரும் புகழும், பெரும் படைப்பாளி என்ற பெருமையும் வருகிறதல்லவா நீங்கள் பட்டியலிட்டிருக்கிறீர்களே விருதுகள், கமல் காப்பி அடித்து சம்பாரித்தவைதானே அவை. இதற்கெல்லாம் கமல் தேவையில்லை, அவர் இல்லையென்றால் இன்னொருவர் அதைச் செய்திருப்பார். கமலிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடி செயற்கைத்தனமான படங்களை கமல் என்ற ஒரு தனிநபருக்காக சகித்துக்கொள்ளப் போகின்றீர்கள். கமல் நடித்த நல்ல படங்கள் இருப்பதைப் போல கமல் நடித்துக் கெடுத்த படங்களும் நிறைய உள்ளன (ஹே ராம், விருமாண்டி, தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, மும்பை எக்ஸ்பிரஸ்). கமலால் ஒருபோதும் அழகி, காதல், வெயில் போன்ற வெகு யதார்த்தப் படங்களைத் தரவே முடியாது. நேத்து வந்த சின்னப் பசங்கள்லாம் பருத்திவீரன் சுப்ரமன்யபுரம், நாடோடிகள், பசங்கன்னு கலக்கிட்டு இருக்கும்போது கமல் இன்னும் செயற்கைத்தனம் நிறைந்த படங்களை, மேலும் தனது செயற்கையான நடிப்பால் வீணாக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சிம்ரனோடு நடிக்கவேண்டும் என்பதற்காகவே நடித்த பம்மல் K. சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களையெல்லாம் மன்னிக்கவே முடியாது.\nகமலிடம் நாயகன், மகாநதி, அன்பே சிவம் போன்ற படங்களை இனி எதிர்பார்க்க இயலாது என்பது வருத்தமே கமல் தனது முக்கிய கட்டத்தை (Prime time) வீணடித்துவிட்டார். முகமும் முதிர்ந்துவிட்டது, உடலும் இனி ஒத்துழைக்கப் போவதில்லை.\nகமல் நடிப்பில் மிக திறமையானவர் என்பதில் எந்த மாற்று கருதும் இல்லை. ஆனால், திறமை உள்ளவர் திருடினால் தப்பு இல்லை என்பது எந்த விதத்தில் சரி அறிவு திருட்டு என்பது பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் குறைவு - அதன் வெளிப்பாடாகத்தான் இந்த பதிவை பார்கிறேன்.\nஎப்புடிண்ணே உங்களால இவ்வளவு அருமையா சிந்திக்க முடியுது. ஒரு படத்த பார்த்து அது போல இல��லை உங்க பாணில ’காப்பி’ அடித்து எடுப்பதும் அப்பிடியே ஒரு பதிவ எடுத்துப் போட்டு பெயர் மட்டும் மாற்றி வெளியிடுவதும் ஒன்றா\nஜாக்கி அண்ணே சொல்லி இருக்கிற மற்ற விசயங்களையும் கவனிங்க. நீங்க என்னாண்ணே LKG லேருந்து காலேஜ் வரை பரீட்சையில கூட காப்பி அடிச்சிருக்க மாட்டீங்க் போல :)\n// உங்கள் போன்ற பட்டறிவு மிக்க ஒருவரை ரசிகராக பெற்ற கமல் ரொம்ப அதிர்ஷ்டகட்டை,வேறென்ன சொல்ல. //\nநீங்க என்னாண்ணே ஹார்வர்டு பல்கலைகழகத்துல டிகிரி வாங்குனாதேன் பதிவு போடனுங்குறீகளா ஜாக்கி எஙக தான் ஒரு பட்டறிவு பெற்றவர்னு போட்டிருக்காரு.\nகருத்து சொல்றதுன்னா பதிவுக்கு சம்பந்தமா எதாச்சும் சொல்லுங்க பாஸ்.நாங்க இன்னிக்கும் என்னிக்கும் கமல் ரசிகர்கள்தேன்.அத சொல்றதுல எந்த வெட்கமும் இல்லை.\nநண்பர் ராஜா சொன்ன மாதிரி, கமல் மற்றும் அமீர் கான் ரெண்டு பேரையும் ஒப்பிட்டுப் பாருங்க.யாருக்கு உண்மையிலே சினிமா மேல காதல் இருக்குன்னு தெரியும். நன்றி...ILLUMINATI..சமீபமாகத்தான் பீப்ளி லைவ் பார்த்தேன்... ஆமீர்கான் காலைத்தொட்டு கும்பிடனும் தமிழ் சினிமாவுல நடிகன்னு சொல்லிக்கிற அத்தனை பேரும்..இத்தனைக்கும் தன்னோட தயாரிப்புல உள்ள ஒரு படத்துக்கு(பீப்ளி லைவ்) AUDTION ல் பங்கேற்று அவர் நிராகரிக்கபட்டு வேறு சாதாரண நடிக்கவைக்கபடுகிறார்..விக்ரம் நடிக்கவேண்டிய விருமாண்டியில் திரைக்கதையில் தேவையில்லாமல்..(தோல் நிறம் ஒட்டாது என்கிறதுகாக.) கமல் சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பாதாக கதையை திசைதிருப்பியிருப்பார். நாக்கில நரம்பு இல்லாம எப்படிங்க இவரபோய் சகலகலாவல்லவன்னு சொல்லுறாங்க... \n'கட்டிடங்களை வடிவமைக்க அணுகுங்கள்' என்று ஒரு விளம்பரத்தை உங்களது தளத்தில் வைத்துக் கொண்டே, கட்டிட அமைப்புகளை காப்பியடிக்கலாம் என்று துணிச்சலாக கூறுகிறீர்கள்\nகட்டிட அமைப்புகளை காப்பியடிப்பது 'டிசைன்ஸ் ஆக்ட்' என்ற சட்டத்தில் தண்டிக்கப்படக்கூடிய குற்றம்.\nமும்பையில் முன்னணி ஆர்கிடெக்ட் ஹபீஸ் காண்டிராக்டர். அவரது புகழ்வாய்ந்த கட்டிட வடிவமைப்பை திருடி சென்னையில் கூட சில கட்டிடங்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் 'வாவ்' என்று வியந்தாலும்...என்னால் வியக்க முடியாது.\nடிசைனை கொடுத்தால், இங்கே மதுரைப்பக்கத்தில் எந்தக் கொத்தனாரும் அதே போல கட்டிவிடுவார்கள். ஆனால் அவர்கள் ஹபீஸ் காண்டிராக்டர் போல கொண்டாடப்படுவதில்லை.\n'பிக்காசோவின் எந்த ஓவியத்தையும் அசலைப் போலவே உருவாக்கும் ஓவியர்கள் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் பிக்காசோவின் பங்கில் ஒரு சதவீதம் கூட உலகம் அளிப்பதில்லை' தமிழ் திரைப்படங்களில் காப்பி பற்றிய எனது பதிவில்http://marchoflaw.blogspot.com/2008/12/blog-post_27.html திரைப்படங்களைப் பற்றி அதிகம் எழுதுபவரும், சமீபத்தில் படைப்புத் திருட்டினால் பாதிப்படைந்தவருமான தங்களிடம் இருந்து காப்பிக்கு சப்பைக்கட்டு கட்டி இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.\n//Inspiration, Copy என விவாதம் போவதால் நாம் பேசும் மொழி வார்தைகள் உட்பட எல்லாமே copy தானே, குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையர் சொல்வதை திருப்பி சொல்லி தானே பேச பழகுகிறோம் நாம் புதிதாக ஒன்றும் மொழி கண்டுபிடித்தி பேசவில்லையே நாம் புதிதாக ஒன்றும் மொழி கண்டுபிடித்தி பேசவில்லையே// இது ஏற்கத் தக்க வாதமே அல்ல. பேசுவதற்குத்தான் பெற்றோர்களிடமோ, மற்றவர்களிடமிருந்தோ கற்றுக் கொள்கிறோம், அதுக்கப்புறம் கவிதை, கதை, கட்டுரை என்று சொந்தமாகவே எழுத முடியும். [வண்டியை ஓட்டக் கற்றுக் கொண்டபின்பும் அதே மைதானத்திலேவா வட்டமடித்துக் கொண்டிருக்கிறோம்// இது ஏற்கத் தக்க வாதமே அல்ல. பேசுவதற்குத்தான் பெற்றோர்களிடமோ, மற்றவர்களிடமிருந்தோ கற்றுக் கொள்கிறோம், அதுக்கப்புறம் கவிதை, கதை, கட்டுரை என்று சொந்தமாகவே எழுத முடியும். [வண்டியை ஓட்டக் கற்றுக் கொண்டபின்பும் அதே மைதானத்திலேவா வட்டமடித்துக் கொண்டிருக்கிறோம் அதுக்கப்புறம் எந்த சாலையில் வேண்டுமானாலும் சொந்தமாக ஓட்ட மாட்டோமா அதுக்கப்புறம் எந்த சாலையில் வேண்டுமானாலும் சொந்தமாக ஓட்ட மாட்டோமா\nsaro Sunday, September 12, 2010 2:33:00 சொன்னது நூத்துக்கு நூறு ஒப்புக் கொள்கிறேன்.\nஇவர்கள் காப்பியடிப்பதை குறை சொல்லவில்லை, ஆனால் எல்லாம் இவர்கள் மூலையில் உதித்தது என்பது போல் பந்தா செய்கிறார்களே, அதுதான் ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் கொடுமை, மணிரத்னம் போன்றவர்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம், இந்தச் செயலில் அவர் பண்ணியது எல்லாமே காப்பியடித்தது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. நாயகன் படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பியது கேவலம் அல்லவா அங்கு அவர்கள் காறித் துப்பினார்களே அங்கு அவர்கள் காறித் துப்பினார்களே கமல் போன்றவர���கள் பொது மேடைகளில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி ஏன் கருத்து கந்தசாமியாக உளற வேண்டும் கமல் போன்றவர்கள் பொது மேடைகளில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி ஏன் கருத்து கந்தசாமியாக உளற வேண்டும் திருமணத்தில் இவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் அதை ஏன் எல்லோரும் பார்க்கும் தொலைக்காட்சிகளில் பேசித் தொலைக்க வேண்டும் திருமணத்தில் இவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் அதை ஏன் எல்லோரும் பார்க்கும் தொலைக்காட்சிகளில் பேசித் தொலைக்க வேண்டும் இது போன்ற செயல்களை நிறுத்திக் கொள்ளலாமே\n இடையில் விளம்பரங்களும் ரொம்ப அருமையாக இருந்தது மிகவும் சுருக்கமாய் ஒரு இடத்தில் கூட தடுமாறாமல் ரொம்ப ரொம்ப அருமையாக எழுதி இருக்கிறீர்கள் ரொம்ப ரொம்ப அருமையாக எழுதி இருக்கிறீர்கள் எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது \nதிரு ஜாக்கி அவர்களுக்கு, உங்கள் எழுத்து அருமை. கமலை கிண்டல் செய்வதின் மூலம் தான் பெரிய அறிவுஜீவி என்று நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி. கமலின் மிகச்சிறந்த படைப்பாக அன்பே சிவத்தை கருதுகிறேன். கமலை பற்றிய என்னுடைய எண்ணங்கள் தங்கள் எழுத்தில் வெளிப்பட்டது. நன்றி. உங்கள் கோபத்தில் ஜெயகாந்தன் தெரிகிறார். நான் ப்ளாகுக்கு புதுசு. உங்கள் ப்ளாகை தொடர்ந்து வாசிக்கிறேன். ஏதும் தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.\nவெள்ளை வேட்டியில் சிறிய கறுப்புக்கறை இருந்தால் எம் கண்களை உறுத்துவதென்னவோ அந்த கறுப்புக்கறைதான்.இது மனிதஇயல்பு.அவ்வாறு எமக்கு தோன்றக்காரணம் அந்த சிறிய கறையை சுற்றிலும் வெள்ளையாக இருப்பதுதான்.கமலின் தவறான விமர்சனங்களை வீசுபவர்கள் மீது எனக்கு கோபம் வருவதேயில்லை.மாறாக அவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்.ஏனெனில் நான் கமல் என்ற பைபாளியை உண்மையாக உணர்ந்த ரசிகன்.\nஇங்கே ஒரு புத்தகம் படித்த அறிவாளிகள்தான் அதிகம்.தமக்கும் உலக சினிமா தெரியும் என்பதை மற்றவனுக்கு தம்பட்டம் அடிக்கவேண்டும் என்பதற்க்காகவே \"காப்பி அடிகிறாங்கங்கள், காப்பி அடிகிறாங்கங்கள்\" என்று ஒரு கூட்டம் கத்திகொண்டுதான் இருக்கிறது.இருக்கும்.கமலிடம் குறை கண்டுபிடிக்க கூடும் கூட்டம்.கமல் செய்த நிறைவான காரியங்களை பாராட்டி ஊக்கிவிக்க கூடுவதேயில்லை என்பதுதான் உண்மை.நிழலின் அர���மை வெயிலில் தெரியும்.நிழலின் அருமை அந்த அறிவுஜீவிகளுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை,வெயில் மட்டும் வந்துவிடக்கூடாது.\n\"அப்படியே காப்பி அடித்தாலும் ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்... ஒன்று சிரிப்பு வரும்... அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்.....\"\nநான் ஏன் இந்த இடுக்கைக்கு இத்தனை பின்னூட்டங்களை அனுப்புகிறேன்றால் என் தாயை பற்றி வேறொருவன் தவறாக பேசினால் என்ன உணர்வு வருமோ....அந்த உணர்வுதான் வருகிறது கமலைப் பற்றி தவறாகப் பேசுகையில்...ஏனெனில் எமக்கெல்லாம் உலக சினிமா பார்க்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.எம்மை போன்ற நல்ல சினிமாவை உண்மையாக நேசிக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கமல்தான் தாயுமானவர்.தயவு செய்து இவ் இடுகைக்கான எனது எல்லா பின்னூடங்களையும் சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அனுப்புகிறேன்.நீங்களும் கமலுக்கு துரோகம் செய்துவிடாதீர்கள்\nஉரிய அனுமதி பெறாமல் அந்நிய நாட்டுப் படங்களின் கதைகளைத் திருடி படமெடுக்கும் தமிழ் திரையுலகினரின் செயல் சரிதான் என்று வக்காலத்து வாங்குபவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருத்தர் நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் அந்த தகுதி ஒன்றை வைத்துக் கொண்டே உலகத்தில் எடுக்கும் படங்கள் எல்லாத்தையும் ஈயடிச்சான் காப்பியடிக்கலாம் என்று அர்த்தமல்ல. நடிப்பில் சிறந்தவன் என்ற தகுதி கதையைத் திருட கொடுக்கப் பட்ட உரிமம் அல்ல. கதைக்குச் சொந்தக் காரனிடம் அனுமதி பெற்று அதற்க்கப்புறம் அதை படமாக்கட்டும், வரவேற்கிறோம். நடிகனான பின்புதான் கேள்வி கேட்க வேண்டுமென்பதில்லை. அப்படிப் பார்த்தால் கலெக்டரான பின்புதான் அவரிடம் மனு கொடுக்க முடியும், முதலமைச்சரான பின்புதான் அவர் பண்ணும் அட்டூழியங்களைப் பற்றி யாரும் எழுத முடியும், பிரதமரான பின்புதான் அவரைப் பற்றி விமர்சிக்க முடியும். இதெல்லாம் நடக்காது. திருடனை யார் வேண்டுமானாலும் திருடன், ஜாக்கிரதை என்று சொல்லலாம், தப்பில்லை.\nஜாக்கி .. உங்க blog-அ இப்பதான் படிச்சுட்டு வாரேன்... ரொம்ப எளிமையா இருக்கு...\nமேல உள்ள தொக்குப்பு ல ஒரு சின்ன கருத்து..\n\"கமல் கர்வியா... எஸ் கமல் கர்விதான்..\" .. \"கர்வம்\" அப்படின���னு சொல்றத விட 'அறிவுச் செருக்கு\" னு சொல்லலாமா .. ;)\nசரி கமல் இப்படி காப்பி அடித்த படங்களுக்கு தேங்ஸ் கார்டு போடலாமே என்று கேட்கின்றீர்கள்...\nஇந்தியாவுல தினைக்கும் யூஸ் செய்யும்.. வின்டோஸ் எக்ஸ்பி சாப்ட்வேர் யாருகிட்டாயாவது ஒரிஜினல் வைத்து இருப்பார்களா...., அல்லது எந்த சாப்ட்வேராவது காசு கொடுத்து வாங்கி இருப்போமா, அல்லது எந்த சாப்ட்வேராவது காசு கொடுத்து வாங்கி இருப்போமா எல்லாம் காபிதான்... தினமும் எக்ஸ் பி சாப்ட்வேர் ஓப்பன் பண்ணும் போது தேங்ஸ் என்றா சொல்லி கொள்கின்றோம்.............sir romba romba nalla irukku..........\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/29•09•2010)\nபாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் ...\n(MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•2010)\nசென்னை வடபழனி முருகன் கோவில், ஒரு பார்வை…\nஒரு படபிடிப்பும், சில வருத்தங்களும். (சிறுகதை) சின...\nடேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்… கா..ஓ....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/22•09•2010)\nசில இன்பாக்ஸ் ஜோக்ஸ் மற்றும் பீலிங்ஸ்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•09•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/15•09•2010)\nகமலஹாசன் பதிவின் பின்னுட்டங்களுக்கான எதிர்வினையும்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•09•2...\nபாஸ் என்கின்ற பாஸ்கரன்...கலக்கலோ கலக்கல்....\nகமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர...\nபத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்து விட்ட எனது வலைப்பூ.....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/08•09•2010)\nசென்னை ஆட்டோ கட்டண கொள்ளை... சென்னையில் (தமிழ்நாட்...\n(GAYAM-2 TELUGU) புதிய தெலுங்குபட திரைவிமர்சனம்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/ 05•09•2...\n(BEHIND ENEMY LINES-2001)எமன்கிட்ட சிக்கறதும், எதி...\nஒரு ரியல் டென்சன் ஜோக்....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்=01•09•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (297) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (132) உலகசினிமா (132) திரில்லர் (125) டைம்பாஸ் படங்கள் (98) செய்தி விமர்சனம் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) கண்டனம் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) போட்டோ (18) மலையாளம். (18) அறிவிப்புகள் (17) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (15) கதைகள் (15) கவிதை (13) சூடான ரிப்போர்ட் (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) மீள்பதிவு (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) எழுதியதில் பிடித்தது (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்ட���ல் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/132732-mrmiyav-cinema-news", "date_download": "2021-07-28T07:48:03Z", "digest": "sha1:UBGQIJXA3LUP3FTOYXJV4SI6FNOLMMRE", "length": 6686, "nlines": 187, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 16 July 2017 - மிஸ்டர் மியாவ் | mr.miyav - cinema news - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை கைப்பற்றும் திவாகரன்\nதி.மு.க விருந்தில் இரட்டை இலை உறுப்பினர்கள்\nஇரட்டை இலை கிடைத்தால்தான் உள்ளாட்சித் தேர்தல்\n - மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை... மீட்பாரா மோடி\nசெம்மொழி நிறுவனத்தை மூ��� முயற்சியா - சீறும் தமிழ் ஆய்வு உலகம்\nலஞ்சப் பணம்... துபாயில் பிசினஸ் - கோர்ட்டுக்கு வந்த பான் குட்கா விவகாரம்\nஎம்.ஜி.ஆர் பெயரில் அமைச்சர்கள் ஆடிய கபடி\n” - அடிதடி சர்ச்சையில் சிவகங்கை கலெக்டர்\n“வரி விலக்குத் தர வாங்கிய லஞ்சம் ரூ.150 கோடி\n“அ.தி.மு.க-வுக்கு எம்.ஜி.ஆர் தேர்தல் நேரத்தில்தான் தேவைப்படுவார்\nகடல் தொடாத நதி - 28 - கரும்பு ஆலையும் சக்கரை தேவனும்\nசசிகலா ஜாதகம் - 57 - ‘நடனமாடும் நங்கை வீட்டிலா நாவலர்\n - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி\nஒரு வரி... ஒரு நெறி - 28 - ‘பொய்யடா பொய்யடா பொய் - 28 - ‘பொய்யடா பொய்யடா பொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2021/01/24/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-07-28T08:38:03Z", "digest": "sha1:XNWFMNUQKZL5X7MTRODQA3I54QETTHH7", "length": 5081, "nlines": 108, "source_domain": "filmnews24x7.com", "title": "மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி திறப்பு – Film News 24X7", "raw_content": "\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி திறப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி திறப்பு\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது:\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nதனுஷுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து\nநவரசாவில் யோகிபாபுவின் மாறுபட்ட வேடம்\n“மாயோன்” பட டப்பிங் முடித்தார் சிபிராஜ் \nகர்ணன் கூடுதல் காட்சி திரையிட அனுமதி\nமகேந்திரன் குற்றச்சாட்டில் உண்மை இல்லை..\nஆந்தாலஜி படம் வெற்றிமாறன் படம் ஓர் இரவு..\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்ப��சன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1025175/amp", "date_download": "2021-07-28T06:40:42Z", "digest": "sha1:DLTHK4AVBQU45HK23NOCFQKKZGZ56ZZA", "length": 6970, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம் | Dinakaran", "raw_content": "\nதீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம்\nபோச்சம்பள்ளி, ஏப்.23: தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு, போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் தீத்தடுப்பு பிரசாரம் மற்றும் செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். நிலைய பணியாளர்களால் தீத்தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்படா வண்ணம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தீத்தடுப்பு சாதனங்களை முறையாக பராமரிப்பது குறித்தும், தீ விபத்துக்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தீ செயலியை பதிவிறக்கும் செய்து பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nவீதிகள்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரம்\nமா, தென்னை, வாழையில் மதிப்பு கூட்டுப் பொருட்கள் கண்காட்சி\nகள்ளக்காதலியின் கணவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி\nமாவட்டத்தில் இதுவரை ₹48.83 லட்சம் அபராதம் வசூல்\nவரத்து அதிகரிப்பால் புளி விலை சரிவு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\nமனநலம் பாதித்த பெண் தற்கொலை\nமத்தூர் பகுதியில் பரவலாக மழை\nகொரோனா 2வது அலை தீவிரம் திருமண மண்டபம், தியேட்டர்களில் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T08:30:44Z", "digest": "sha1:KGWCQVB6GLWSFQ3IMSAAMOSBCDZ5TKLM", "length": 12454, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலட்சியவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெய்யியலில், இலட்சியவாதம் (Idealism) என்பது இயல்புநிலை அல்லது மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படும் இயல்புநிலை மற்றும் மனத்தை அடிப்படையாகக் கொண்ட, மனத்தால் ஆக்கப்பட்ட அல்லது கருத்தியல்வாதமான நுண்புல மெய்யியல்களின் தொகுப்பாகும். அறிவாய்வியல்ரீதியாக, இலட்சியவாதம் என்பது மனத்தோடு சார்பற்ற பொருள் அல்லது கருத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பற்றிய ஒரு ஐயுறவியலாக வெளிப்படுகிறது.\nபொருள்முதல்வாதத்திற்கு மாறாக, பருப்பொருள் நிகழ்விற்கு மூலம் மற்றும் முன்நிபந்தைனயாக மனத்தின் விழிப்புணர்வு அல்லது சிந்தனையே முதன்மயானது என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தப் பார்வையின்படி, பொருள் இருப்புக்கு முன் நிலையாக அல்லது முன் நிபந்தனையாக சிந்தனை நிலை அல்லது உணர்வு நிலை உள்ளது. சிந்தனை நிலையே, பொருளைத் தீர்மானிக்கவும் மற்றும் உருவாக்கவும் செய்கிறதேயல்லாமல் இதன் மறுதலை சாத்தியமானதல்ல. இலட்சியவாதக் கோட்பாடு சிந்தனையையும், மனதையும் பொருள் உலகின் மூலம் என்று நம்புவதோடு மட்டுமல்லாமல், இந்த கோட்பாடுகளுக்கு இணங்கியே இருக்கும் உலகத்தை விளக்க முயலுகிறது.\nஇலட்சியவாத கருத்தியல் கோட்பாடுகள், அகவய இலட்சியவாதம் மற்றும் புறவய இலட்சியவாதம் என இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. மனித நனவு நிலையானது, இருக்கின்ற உலகத்தை உணர்வுகளின் தொகுப்பாக பார்க்கிறது என்ற உண்மையை தனது தொடக்கப்புள்ளியாக அகவய இலட்சியவாதம் எடுத்துக் கொள்கிறது. புறவய இலட்சியவாதமானது, புறவய நனவுநிலையின் இருப்பானது, ஒரு விதத்���ில் மனிதர்களையும் மீறி அவர்களின் சார்பின்றியே வெளிப்படும் நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.\nசமூகவியல் பார்வையில், மனித ஆளுமைகள், குறிப்பாக நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகள் எவ்வாறு சமுதாயத்தை உருவாக்குகின்றன என்பதை இலட்சியவாதம் வலியுறுத்துகிறது.[1] ஒரு கற்பனையான கோட்பாடாக, அனைத்து உருப்பொருட்களும் மனதாலும் உணர்வாலும் உருவாக்கப்பட்டவையே என்பதாக இலட்சியவாதம் மேலும் உறுதியாகச் சொல்லிச் செல்கிறது. [2]மன நிலைக்கு முன்னுரிமை அளிப்பதில் தோல்வியுற்றிருக்கும் இயற்பியல் மற்றும் இரட்டைக் கருத்துக் கோட்பாடுகளை இலட்சியவாதம் நிராகரிக்கிறது.\nஇந்தியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளிலிருந்து மனத்தின் உந்துதலால் பெறப்பட்ட அனுபவங்கள் நிலவியதாக முந்தைய வாதங்கள் கூறுகின்றன. இந்தியாவில் இந்து மதச் சிந்தனையாளர்கள், கிரேக்க புதிய பிளேட்டோயியலாளர்கள் ஆகியோர் உண்மையியல் வாதத்தின் அடித்தளமாக எங்கும் நிறைந்த நனவு நிலையை கடவுள் மைய வாதங்கள் வழியாக முன்வைத்தனர்.[3]\nஇம்மானுவேல் காந்து தொடங்கி, செருமானிய கருத்தியலாளர்களான எகல், யோஃகான் ஃவிக்டெ, பிரீடரிக் ஷெல்லிங், மற்றும் ஆர்தர் சோபென்க்ஹாயர் ஆகியோர் 19ஆம்- நூற்றாண்டின் மெய்யியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த மரபானது, அனைத்து நிகழ்வுகளின் காரணமான மனம் சார்ந்த அல்லது இலட்சிய இயல்பே இலட்சியவாதக் கருத்தியல்களான பிரித்தானிய இலட்சியவாதத்திலிருந்து அறிவின் அடிப்படை வாதக் கோட்பாடு முதல் இருத்தலியல் வரையிலான பிறப்பினைக் கொடுத்தது என்பதை வலியுறுத்தியது. மார்க்சிசம், நடைமுறைவாதம் மற்றும் நேர்மறைவாதம் போன்ற மனோதத்துவ அனுமானங்களை நிராகரித்த கருத்தியல்வாதங்களிலும் கூட இந்த இலட்சியவாதத்தின் வரலாற்று செல்வாக்கு மையமாக உள்ளது.\nஇலட்சியவாதம்என்பது பல தொடர்புடைய பொருட்களைக் கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு என்ற பொருளைத் தரக்கூடிய idein (ἰδεῖν) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும். இந்த வார்த்தை ஆங்கிலத்தில் 1743 ஆம் ஆண்டு உள் நுழைந்துள்ளது.[4] சாதாரண பயன்பாட்டில், உட்ரோ வில்சனின் அரசியல் கருத்துவாதம் பற்றி பேசும் போது, அது பொதுவாக உறுதிப்பாடான இயல்புத்தன்மையின் மீது நல்லியல்புகள், கொள்கைகள், மதிப்புகள், மற்றும் இலக்குகள் ஆகியவற���றின் முன்னுரிமைகளை சுட்டிக்காட்டுகிறது. நடைமுறைவாதத்தை அனுசரிப்பவர்களைப் போல் உலகம் தற்போது இருக்கும் நிலையைக் குறித்து கருத்தைச் செலுத்தாமல், இலட்சியவாத கருத்தியலாளர்கள் உலகம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற நோக்கில் உலகைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.கலையியலில், இதே போன்று, இலட்சியவாதமானது, கற்பனையையும், அழகின் மனவியல் கருத்துரு, பூரணத்துவத்திற்கான தரம், அடுத்தடுத்ததாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள அழகியல் சார்ந்த இயற்கையியல் மற்றும் இயல்பியல் ஆகியவற்றை உணர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.[5][6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2018, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-action-from-kongu-region-to-chennai-annamalai-to-be-added-qw7xvg", "date_download": "2021-07-28T06:40:57Z", "digest": "sha1:JCLZ3NC2HHBX6FNQ7DOSIDNVJSXG5FYB", "length": 9228, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொங்கு மண்டலம் முதல் சென்னை வரை பாஜக அதிரடி... அதகளப்படுத்தும் அண்ணாமலை..! | BJP action from Kongu region to Chennai ... Annamalai to be added", "raw_content": "\nகொங்கு மண்டலம் முதல் சென்னை வரை பாஜக அதிரடி... அதகளப்படுத்தும் அண்ணாமலை..\nகோவையில் இருந்து, சாலை வழியாக கோயம்புத்தூரில் இருந்து கிளம்பும் அவருக்கு தம்பரம்வரை வர ஒரு குழுவும், தாம்பரத்தில் இருந்து கமலாலயம் வரும் வரை ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டின் பா.ஜ.க., தலைவராக, நாளை மறுநாள் விருப்ப ஓய்வு பெற்ற ஈரோட்டை சேர்ந்த கே.அண்ணாமலை பொறுப்பேற்க இருக்கிறார். அதற்காக, இன்று கோவையில் இருந்து, சாலை வழியாக கோயம்புத்தூரில் இருந்து கிளம்பும் அவருக்கு தம்பரம்வரை வர ஒரு குழுவும், தாம்பரத்தில் இருந்து கமலாலயம் வரும் வரை ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டின் பா.ஜ.க, தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், தலைவர் பதவிக்கு, துணை தலைவராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலையை, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அவர், சென்னை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில், 16ம் தேதி, தம���ழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக அண்ணாமலை, கோவையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னை வருகிறார்.\nஅதன்படி, இன்று கோவையில் இருந்து புறப்படும் அண்ணாமலைக்கு, பல்லடம், திருப்பூர், பெருந்துறை என வழிநெடுக, கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இரவு திருச்சியில் தங்கும் அவர், நாளை திருச்சியில் இருந்து சென்னை கிளம்புகிறார். பெரம்பலுார், விழுப்புரம், செங்கல்பட்டு என வரவேற்பை பெறும் அண்ணாமலை, இரவு தாம்பரத்தில் தங்குகிறார்.\nநாளை மறுநாளான, 16ம் தேதி, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு,பல்லாவரம், ஆலந்துார், சைதாப்பேட்டை வழியாக, மதியம், தி.நகரில் உள்ள கமலாலயம் வருகிறார். அங்கு பிற்பகல், 2:00 மணிக்கு, தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அண்ணாமலையின் பதவியேற்பு விழாவையே பிரச்சாரமாக வடிவமைக்க உள்ளனர்.\n தலைவரான கையோடு பிடிஆரை வம்பு இழுக்கும் அண்ணாமலை.. அதிரடி அறிக்கை.\nஅவரு ரோட்டோர அமைச்சர்... அண்ணாமலை யார்.. அதிமுக, பாஜக தலைவர்களைத் தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்.\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nதலைவருக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்டவிரோதமா திமுகவை லெப் ரைட் வாங்கிய அண்ணாமலை.\nநீங்க கவலையே படாதீங்க... உங்களுக்கொரு குறை என்றால் கூடவே இருப்போம்... அண்ணாமலை சொன்ன மெசேஜ்..\nதனியார் பள்ளிகளை ஓரங்கட்ட முடிவு.. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். அமைச்சர் உறுதி.\n10.5% இட ஒதுக்கீடு... ஜெயிச்சிட்ட மாறா... ராமதாஸை கொண்டாடும் வன்னியர் சமுதாயம்..\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\nஅதிமுகவை மிரட்டும் அளவுக்கு யாருக்கு தில்லு இருக்கு.. மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சரவெடி பேச்சு.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் தமிழக அரசு.. அவசர ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழி��்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-ev-velu-chaied-meeting-with-contractor-qvo1ae", "date_download": "2021-07-28T07:19:21Z", "digest": "sha1:FCN5YVAIWVQWPUZ5QTGICWVLGIPQA5CI", "length": 11577, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த வாக்குறுதி... சிறப்பு குழு அமைத்து உடனடி நடவடிக்கை...! | minister ev velu chaied meeting with contractor", "raw_content": "\nஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு கொடுத்த வாக்குறுதி... சிறப்பு குழு அமைத்து உடனடி நடவடிக்கை...\nஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கைகளையும் நிறைவேற்ற சிறப்புக் குழு விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் எனப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.\nபொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஒப்பந்ததாரர்களின் குறைகளை களையும் சிறப்பு குழுவின் கூட்டத்தில் பல்வேறு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், முதன்மை இயக்குநர் நெடுஞ்சாலைத்துறை கோதண்டராமன, தலைமைப் பொறியாளர்கள் சாந்தி, பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். அக்கோரிக்கைகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஒப்பந்ததாரர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கவனத்துடன் பரிசீலிக்க உயர் அலுவலர்கள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்படும் என உறுதியளித்தார். இச்சிறப்புக் குழுவின் கூட்டம் இன்று அமைச்சர் எ.வவேலு தலைமையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய அமைச்சர்: ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் அதற்கான சாத்திய கூறுகளை ஆய்ந்து விரைவில் அறிக்கை தயாரிக்குமாறும் அறிவுரை வழங்கினார்கள். பாலம் கட்டும் பணிகளுக்கு ஆற்று மணலுக்கு பதிலாக எம் சான்ட்டையே பயன்படுத்தலாம் என்றும், எம் சான்ட்டின் தரத்தினை பொறுத்த வரையில் கண���காணிப்பு பொறியாளரும் மற்றும் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளரும் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.\nஒப்பந்ததாரர்கள் பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் முறையை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கபட்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் பணிகள் துவங்கப்பபடுவதற்கு முன்னதாக மின் கம்பங்கள் மாற்றுதல், குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்றவற்றை சம்மந்தப்பட்ட துறைகள் மூலமாக முன்னதாக விரைந்து செயல்படுத்த கேட்டுக்கொள்வது என்றும், சென்னையில் சாலை பணிகளை இரவு நேரத்தில் மட்டுமே செய்ய முடியும் என்பதால் காவல் துறையின் முறையான அனுமதியை பெற உள்துறை செயலாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் மூலம் கடிதம் எழுதலாம் என்றும், பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் வாடகை உயர்வு மற்றும் பணிகளின் மதிப்பிட்டை இன்றைய விலை நிலவரப்படி உயர்த்த வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளும் பரிசீலக்கப்பட்டது.\nஇது போன்ற ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகுதான் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட வேண்டும் என்ற அரசு ஆணையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குழு கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.\nமுதல்வரிடம் இருந்து வந்த நேரடி உத்தரவு... 3 முக்கிய மாவட்டங்கள் குறித்து ஆய்வை ஆரம்பித்த அமைச்சர்கள்...\nசீக்கிரம் முடிங்க... அதேநேரத்தில் அதிக கவனமா இருங்க... அமைச்சர் எ.வ.வேலுவிற்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்\nஅந்த அமைச்சரால்தான் தர்மபுரியில் தண்ணி குடிக்கிறோம்... புலம்பும் திமுக உடன்பிறப்புகள்..\nதிமுகவில் அமைச்சர்கள் பட்டியல் வெளியானது.. எ.வ.வேலுவுக்கு முக்கிய பதவி.. புதுமுகங்களுக்கு வாய்ப்பு..\nஇனி எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி.. எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்.\nசார்பட்டா தான் சாம்பியன் என்பது சுத்த பொய்... உண்மையை போட்டு உடைக்கும் நிஜ பாக்ஸிங் வீரர்\n#SLvsIND பல தடைகளுக்கு பிறகு ஒர��வழியா இந்திய அணியில் ஆடுகிறார் வருண் சக்கரவர்த்தி..\nஅதிமுக ஆட்சியில் முறைகேடு.. 660 ஒப்பந்தங்கள் ரத்து... ரூ.43 கோடி மிச்சப்படுத்திய ககன்தீப் சிங் பேடி..\nஎல்லா வாய்ப்பையும் வீணடிக்கிறார்.. இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது..\nஉண்மையான எதிரி யார் தெரியுமா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/corona-affect-today-8-people-dead-qbnc5i", "date_download": "2021-07-28T08:19:37Z", "digest": "sha1:AE7HYKOO5IML6GE2TLJKBLDQNPQWP2UB", "length": 8897, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி... இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ..! | corona affect...today 8 people dead", "raw_content": "\nசென்னையில் காலையிலேயே வந்த அதிர்ச்சி செய்தி... இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ..\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.\nஇந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எணணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அதேவேளையில் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் முதன்முறையாக 1500-ஐ தாண்டியது. நேற்று 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,239 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று மட்டும் சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் சிகிச்சைப் பலனின்றி கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமாந்தூரார் மருத்துவனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி வருகிறது.\nஅதிர்ச்சி செய்தி.. 2 டோஸ் போட்டுக்கொண்டு 43 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அரசு பெண் டாக்டர் கொரோனாவுக்கு பலி.\nதிடீர் மூச்சுத்திணறல்.. சசிகலாவின் சகோதரர் திவாகரன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..\nஅட கடவுளே.. மனிதர்களை தொடர்ந்து விலங்குகளை தாக்கும் கொரோனா.. வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு\nஅட கடவுளே.. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு தொற்று பாதிப்பு..\nநெல்லையில் அதிர்ச்சி... திருமண விழாவில் பங்கேற்ற 45 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்..\nஅவரு ரோட்டோர அமைச்சர்.. வரலாறு தெரியாது.. ஜெயக்குமாரை அலறவிட்ட அமைச்சர் நாசர்..\n10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும். நம்பவேண்டாம் என கதறும் போலீஸ்.\nவரும் 31 ஆம் தேதிக்குள் அவங்க மொத்தபேரையும் தூக்குங்க. இல்லன்னா நடக்கறதே வேறு.. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.\nஇதுக்கு பேருதான் தில்லு. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த பயணிகள், சென்னையில் கைது.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்ப��ஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/cyclon-problem-banana-trees-damage", "date_download": "2021-07-28T07:31:11Z", "digest": "sha1:EASIG2R4BOO3VO53SVWQXVGSI7JEX2YZ", "length": 7333, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் – வர்தா புயலின் கோர தாண்டவத்தில் 2 ஏக்கர் வாழை மரம் நாசம்", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் – வர்தா புயலின் கோர தாண்டவத்தில் 2 ஏக்கர் வாழை மரம் நாசம்\nவர்தா புயலின் கோர தாண்டவத்தால், 2 ஏக்கர் வாழை மரங்கள் அழிந்து நாசமானது. புளியம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. இச்சம்பவத்தால், ஸ்ரீபெரும்புதூர் அருகே பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.\nஸ்ரீபெரும்புதூர் அருகே குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் மணிமங்கலம், அண்ணா நகர், காந்திநகர், பாரதி நகர், இந்திரா நகர், பெரிய காலனி ஆகிய பகுதிகளில் 8000க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் விவசாய தொழிலை நம்பி வாழ்கின்றனர்.\nவர்தா புயலின் கோர தாண்டவத்தால், மணிமங்கலம் - கரசங்கால் சாலை, மணிமங்கலம் - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சாலைகளில் 100 ஆண்டு பழமையான 20க்கு மேற்பட்ட புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.\nமணிமங்கலம் கிழக்கு மாடவீதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் பயிரிடப்படிருந்த்து. வர்தா புயலின் கோர தாண்டவத்தால், வீசிய பயங்கர காற்றில் வாழைமரங்கள் முற்றிலும் சேதமாகியுள்ளது. மேலும் இதே தெருவில் 5 வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் வீடுகள் இடிந்து விழுந்தன.\nமின்சார கம்பி அறுந்து விழுந்தது. நெடுஞ்சாலை துறை, ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் சாலையில் விழுந்துள்ள மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாட்டுமிராண்டித்தனம், முரட்டுத்தனம்... பிரதமரை அவமதித்த மம்தாவுக்கு எதிராக கொந்தளித்த அதிமுக மாஜி எம்.பி.\nபிரதமர் மோடியை அவமதித்த மம்தா பானர்ஜி... மே.வங்க தலைமைச் செயலாளரை டெல்லிக்கு தூக்கியடித்த மத்திய அரசு..\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி மாவட்டம்.. கொரோனா பரவும் ஆபத்து.. தலையில் அடித்து கதறும் சீமான்.\n12 சிறப்பு ரயில்கள் தற்காலிக ரத்து... ரயில்வே வாரியம் அறிவிப��பு..\nடவ்-தே புயலில் சிக்கிய நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்.. தமிழக அரசுக்கு சீமான் வைத்த அதிரடி கோரிக்கை.\nஎனக்கும் இந்தி தெரியாது... வேறு மொழியில சொல்லுங்க... மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன்..\nஇது போதும்டா... தங்க மகன் தனுஷூக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்து...\nஅதிமுக என்பது குடும்ப கட்சி அல்ல.. யாரும் கைப்பற்ற முடியாது.. சீறிய ஓபிஎஸ்.\nவிஜய் பட ஹீரோயினோடு ஜோடி போடும் விஜய் ஆண்டனி..\nஉதயநிதியின் வெற்றியை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/amit-shah-expressed-his-sad-about-tamil-fluency-puducherry-assembly-election-2021-413348.html", "date_download": "2021-07-28T07:16:38Z", "digest": "sha1:RKUEOUCOJVLLO2A33NYRPD2JJL3GRZG7", "length": 20007, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும் | Amit shah expressed his sad about tamil fluency puducherry assembly election 2021 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபெகாசஸ் விவகாரம்..செல்போன்களை ஒட்டுக்கேட்டு ஆட்சிகவிழ்ப்பு நடக்கிறது.. நாராயணசாமி பரபர குற்றச்சாட்டு\nஅடப்பாவிகளா இப்படியுமா செய்வீங்க .. வீடு தேடிப்போய் பார்த்து.. மிரண்டு போன புதுச்சேரி போலீஸ்\n\"ஜனநாயக துரோகம்\"... பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்த நாராயணசாமி.. வீடியோ போட்டு தாக்கு..\nநைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி\nபயப்பட கூடாது.. ஜாலியா இருக்கணும்.. 2 வார்டுகள்.. கலர் கலர் கார்டூன்கள்.. குட்டீஸ்களை கலகலப்பாக்க\nதிடீரென 100 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல்.. தெறித்து ஓடிய மக���கள்.. புதுச்சேரியில் பரபரப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nமேகதாது: மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க போராடும்.. வைத்திலிங்கம் பேச்சால் சர்ச்சை.. பின்னணி என்ன\n'யாரை கேட்டு மைக் ஆஃப் பண்ணுனீங்க..' ராஜ்ய சபாவில் ரூல்ஸ் பேசி.. பொளந்து கட்டிய திருச்சி சிவா..வைரல்\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது... சசிகலாவுக்கு செக் வைத்து மவுனம் கலைத்த ஓபிஎஸ்\nநூற்றாண்டுவிழா கண்ட இடதுசாரி தலைவர் என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசின் முதலாவது தகைசால் தமிழர் விருது\nவெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களே இவர்களது குறி.. கோடிக்கணக்கில் மோசடி செய்த சென்னை தம்பதி\nஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மேஷ ராசிக்கு பூர்வ புண்ணிய யோகம் தேடி வரும்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\nMovies மாஃபியாவை தொடர்ந்து மாறன்.. டி43 படத்திற்கு கார்த்திக் நரேன் வைத்துள்ள டைட்டில் வொர்க்கவுட் ஆகுமா\nSports முடக்கி போட்ட மன அழுத்தம்.. எல்லாம் தவறாக முடிந்துவிட்டது.. கலங்கும் டென்னிஸ் ஸ்டார் நயோமி ஒசாக்கா\nFinance தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\nAutomobiles செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்\nகாரைக்கால்: 'உலகின் மிக உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்' என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்க, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காரைக்காலில் பிரச்சா��ம் மேற்கொண்டார். 'மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்த அதிரடி திருப்பமாக சபாநாயகர் சிவக்கொழுந்துவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, \"காங்கிரசில் குடும்ப ஆட்சியே நடக்கிறது. அந்த கட்சி நாட்டில் இருந்தே காணாமல் போகும். நன்றாக பொய் சொல்பவர் விருது நாராயணசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். தகுதிக்கும் திறமைக்கும் அவர் வாய்ப்பு கொடுத்ததே இல்லை. புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு திட்டங்களை வழங்கியது. ஆனால், இந்த திட்டங்கள் மக்களுக்கு முறையாக பயன்படுத்தவில்லை. இதற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான் காரணம்.\nஉலகின் மிக உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேச ஆசைப்படுகிறார். நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசவேன்\" என்று தெரிவித்தார்.\nசுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை.. திருடுவதற்காகவே பக்கத்து வீட்டை வாங்கிய திருடர்கள்\nமுன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இரண்டு நாள் அரசு பயணமாக அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமித்ஷா, \"உலகின் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்\" என்று கூறியிருந்தார். தற்போது மூன்று மாதம் கழித்து இன்று புதுச்சேரியில் மீண்டும் தமிழ் பேச முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\nமுன்னதாக, இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியும், 'எவ்வளவு முயன்றும் என்னால் சரியாக தமிழ் கற்றுக் கொள்ள முடியவில்லை' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுதுச்சேரி.. ஆகஸ்ட் 15ல் தேசிய கொடியேற்றும்போது.. கொரோனா இறங்கும்.. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nபுதுச்சேரி.. திடீரென கொரோனாவால் அதிகம் பாதிப்படையும் குழந்தைகள்.. 3வத��� அலை அறிகுறியா\nபுதுச்சேரியில்.. 'நீட்' தேர்வு உண்டா இல்லையா.. கேள்வி கேட்ட நிருபர்.. அமைச்சரின் பதிலை பாருங்க\nபுதுச்சேரியில்.. நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.. அரசு திடீர் அறிவிப்பு.. ஏன்.. என்னாச்சு\nபுதுச்சேரியில் ரங்கசாமி அரசு செய்த முதல் அதிரடி.. கலங்கிப்போன மதுப்பிரியர்கள்.. காலியான பாக்கெட்\nமேகதாது அணை- கர்நாடகாவின் விடா பிடிவாதம்- இடியாப்ப சிக்கலில் புதுச்சேரி என்.ஆர். காங். கூட்டணி\nசபாஷ்.. விவசாயிகளை தேடி தேடி செல்லும் டாக்டர்கள்.. என்ன காரணம்.. புதுச்சேரி அரசின் சூப்பர் முயற்சி..\n\"ரூம் காலி இல்லை\".. பீச் ரோடெல்லாம் பொங்கிய மகிழ்ச்சி.. குவியும் மக்கள், மீண்டும் பிஸியான புதுச்சேரி\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு- பாஜக நமசிவாயத்துக்கு உள்துறை\nபுதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு .. முதல்வர் ரங்கசாமி\nதினமும் பிரார்த்திக்கிறேன்,3ஆம் அலை ஏற்படக்கூடாது.. கொரோனாவுக்கு சிலைகூட வைக்கிறேன்.. ஆளுநர் தமிழிசை\nமுதல்முறையாக.. கர்ப்பிணிகளுக்கு இலவச தடுப்பூசி.. புதுச்சேரியில் இன்று தொடங்கியது..\n8 மாநில ஆளுநர்கள் மாற்றம்-ஆனாலும் புதுவையில் கூடுதல் பொறுப்புடன் தொடரும் தமிழிசை..பாஜக மாஸ்டர் பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namit shah puducherry tamil புதுச்சேரி அமித் ஷா தமிழ்\nAmit shah about tamil - புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/accreditation-to-digital-media-in-india/", "date_download": "2021-07-28T06:54:05Z", "digest": "sha1:HOZOU7JRBC7SQP3I6XLKU7D2PD4EXK3L", "length": 18468, "nlines": 214, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டிஜிட்டல் மீடியாக்களுக்கு அங்கீகாரம் : மத்திய அரசு அறிவிப்பு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nடிஜிட்டல் மீடியாக்களுக்கு அங்கீகாரம் : மத்திய அரசு அறிவிப்பு\nடிஜிட்டல் மீடியாக்களுக்கு அங்கீகாரம் : மத்திய அரசு அறிவிப்பு\nஅண்மையில் நம் நாட்டில் உள்ள ஆங்கில் செய்தித் தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்வதாக எழுந்த சர்ச்சையைச் சாக்காக வைத்து, டிஜிடல் ஊடகங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை மத்திய அரசு தொடங்கி விட்டது. அதாவது பாரம்பரிய ஊடகங்களைபோலவே டிஜிட்டல் ஊடகம் வாயிலாக தற்போதைய நிகழ்வுகள் மற்றும்செய்தி��ளை ஒளிபரப்புதல், பதிவேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் வசதிகள் மற்றும் நலன்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் இரண்டும் ஊடக வகைகள், அவற்றின் அணுகல் மற்றும் அவற்றின் அணுகல் ஆகியவற்றில் ஒரே வித்தியாசம் உள்ளது. அச்சு ஊடகம் பொதுவாக பழைய ஊடகங்கள் என்றும் மின்னணு ஊடகங்கள் நவீன ஊடகங்கள் என்றும் குறிப்பிடப் படுகின்றன, இருப்பினும் அவை இரண்டும் ஒரே நோக்கத்திற்காகவே செயல்படுகின்றன.\nஅச்சு முதல் மின்னணு வரை ஊடகங்களின் பரிணாமம் சமூக ஊடகங்களின் பிறப்பிற்கு வழிவகுத்தது, இது செய்தி கன்வேயர் மற்றும் நோக்கம் கொண்ட பார்வையாளர்களின் உடனடி தொடர்புக்கு உதவுகிறது. மின்னணு ஊடகங்களை இணையம் மூலம் எளிதாக அணுக முடியும். ஒரு காகிதம் அல்லது பத்திரிகை வாங்க கடைக்குச் செல்வதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் கூகிள் மற்றும் அங்கேயே படிக்க ஆரம்பிக்கிறீர்கள்.\nஅச்சு ஊடகத்திற்கு வலுவான பிராண்ட் அங்கீகாரம் மற்றும் வாசிப்புத்திறன் போன்ற பல நன்மைகள் இருந்தாலும், மின்னணு ஊடகங்கள் அச்சு ஊடகத்தால் செய்ய முடியாத நன்மைகளை விரைவாக வழங்குகின்றன. எலக்ட்ரானிக் மீடியா தரவு அல்லது உள்ளடக்கத்தை எங்கிருந்தும் அணுகவும் புதுப்பிக்கவும் வாய்ப்பளிக்கிறது. தனிப்பட்ட முறையில் தினமும் ஆன்லைனில் செய்திகளைப் படிப்பேன், பெரும்பாலான செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் மற்றும் செய்தி சேனல்கள் கூட தங்கள் செய்திகளை ஆன்லைனிலும் புதுப்பிக்கின்றன. அவர்கள் ஆன்லைனில் இடுகையிடுகிறார்கள் மற்றும் புதுப்பிக்கிறார்கள். எல்லோருக்கும் தொலைக்காட்சி பார்க்கவோ, ஒரு செய்தித்தாள் வாங்கவோ நேரம் இல்லை, ஆனால் நாம் மற்ற விஷயங்களில் பிஸியாக இருக்கும்போது நாம் அனைவரும் உலாவலாம். அந்த வகையில் மின்னணு ஊடகங்கள் இப்போது வரை நம்மை மிரட்டி முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வை அளித்தபடியே உள்ளது.\nஇந்நிலையில் மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் இதோ:\nதொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் அரசின் செய்திக் குறிப்பு 4/2019 -ன்படி மத்திய அரசின் முடிவுக்கு இணங்க டிஜிட்டல் ஊடகம் வாயிலாக தற்போதைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஒளிபரப்புதல்/ பதிவேற்றம் செய்யும் நிறுவனங்களில் 26% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்போது மரபு ரீதியான ஊடகங்களுக்கு(அச்சு/தொலைகாட்சி) வழங்கப்பட்டு வரும் இதுபோன்ற கீழ் கண்ட வசதிகளை விரைவில் விரிவாக்கம் செய்வது என மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கருதுகிறது.\nஅ) அந்த அமைப்புகளின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், வீடியோகிராபர்கள், முதல் கட்டத் தகவல்களை பெறுவதற்கும் மற்றும் அணுகுதலைப் பெறவும் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் கூட்டத்தில் மற்றும் அது போன்ற உரையாடல்களில் பங்கேற்பதற்கான பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் வழங்கப்படும்.\nஆ) பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் நபர்களுக்கான சிஜிஎச்எஸ் பலன்கள் மற்றும் விரிவாக்கப்படும் நடைமுறைகளுடன் கூடிய ரயில் பயண சலுகையும் அளிக்கப்படும்.\nஇ) தகவல் தொடர்பு பணியகம் மற்றும் கள அலுவலகத்தின் வாயிலாக டிஜிட்டல் விளம்பரங்களைப் பெறுவதற்கான தகுதி\n2. அச்சு, மின்னணு ஊடகத்தில் இருக்கும்சுய ஒழுங்கு படுத்தும் அமைப்புகளைப் போல, டிஜிட்டல் ஊடகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கும் சுய கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்க முடியும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;\nPrevious எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்\nNext ஆதார் நிறுவன குளறுபடியால் நீட் தேர்வு மோசடி வழக்கில் பின்னடைவு\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகா��� பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nபெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …-மோடி அரசு கண்டறிய வேண்டும்\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nமோடியை பன்னீர்செல்வத்துடன் போய் சந்தித்தது ஏன்\nபதக்க மங்கை மீரா பாய் சானு ஏ.டி.எஸ்.பி.யாக நியமனம்- மணிப்பூர் அரசு உத்தரவு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nகர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/05/blog-post_124.html", "date_download": "2021-07-28T06:39:29Z", "digest": "sha1:5EOT6EM7R6WZOBUPBIIZS56V2LBHVIW7", "length": 13680, "nlines": 168, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: உறுதிப்பூசுதல் பெறுவதற்கான சரியான மனநிலையைப் பெறுவதற்கான ஆயத்த ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉறுதிப்பூசுதல் பெறுவதற்கான சரியான மனநிலையைப் பெறுவதற்கான ஆயத்த ஜெபம்\nஓ என் சர்வேசுரா, உமது மாபெரும் இரக்கத்தினால் நான் உமது மிகப் பரிசுத்த தேவத்திரவிய அனுமானங்களுள் மூன்றை நான் பெற்றிருக்கிறேன். உமது குழந்தையாக என்னை மாற்றும் படியாக அவற்றில் முதலாவதையும், என் ஆத்துமத்தில் பாவங்களால் ஏற்பட்ட கறைகளைக் கழுவிப் போக்கும்படியாக இரண்டாவதையும், உமது தேவ சுதனோடு என்னை ஒன்றித்துக் கொள்ளுபடியாக, மூன்றாவதையும் நான் பெற்றிருக்கிறேன். இப்போது நான் பெற்றுக் கொள்வதற்காக என்னை ஆயத்தம் செய்து வருகிற தேவத்திரவிய அனுமானம் என்னை ஒரு உத்தம கிறீஸ்தவனாக ஆக்கும்படியாகவும், என் தீய பழக்கங்களை எதிர்த்துப் போராடவும், என் சகல சோதனைகளையும் வெல்லவும், உமது கட்டளைகளை உத்தமமான முறையில் கடைப்பிடிக்கவும், கிறீஸ்துநாதரின் பரிசுத்த வேதத்தை மறுதலிப்பதற்குப் பதிலாக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளவும், அவரது பரிசுத்த வேதத்தில் நிலைத்திருக்கவும், தேவைப்பட்டால் அதற்காக சாகவும் நான் தயாராக இருக்கும்படி அவரது உண்மையுள்ள போர்வீரனாக ஆகவும் எனக்கு அது பலமும், தைரியமும் தரும்படியாக எனக்கு வரமருளும்படி உம்மை மன்றாடுகிறேன். இந்த மன்றாட்டை, ஓ என் சர்வேசுரா, உம்மோடு என்றென்றும் ஜீவிக்கிறவரும் ஆட்சி புரிகிறவருமான உமது ஏக சுதனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுகிறீஸ்துநாதரின் பேறுபலன்களின் வழியாக எனக்குத் தந்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். ஆமென்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூச�� சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-28T07:39:36Z", "digest": "sha1:EFER7LKI3IU7F7TP6HDXLQJWZDVMVSWI", "length": 4726, "nlines": 33, "source_domain": "www.sangatham.com", "title": "பவபூதி | சங்கதம்", "raw_content": "\nதமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும் கூட. மகாவீரசரிதம், உத்தரராம சரிதம் மற்றும் மாலதீமாதவம் ஆகிய நாடகங்களை இயற்றியவர். காளிதாசரும், பாஸரும் வாழ்ந்த காலத்தில் இருந்து சுமார் நானூறு – ஐநூறு ஆண்டுகள் கழித்து, எட்டாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கணக்கிடப் படுகிறது. இவரது பிறப்பிடம் மகாராஷ்டிரத்தில் கோண்டியா மாவட்டத்தில் உள்ள பத்மபுர் என்கிற கிராமம் என்று தெரிகிறது. இந்த கிராமம் விதர்ப தேசத்து மன்னர்களின் தலைநகரமாக சில காலம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் பவபூதி வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரிக்க அரசர்கள் – புரவலர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த இடம்பெயர்ந்து வடக்கே கந்நௌசியில் மாமன்னர் யசோவர்மனின் ஆதரவில் இருந்ததாக தெரிகிறது.\nபவபூதி குறித்து சுவாரசியமான பல கதைகள் உண்டு. இவரும் காளிதாசரும் ஒரே காலத்தில் வாழவில்லை என்று தெரிந்தாலும் அப்படி வாழ்ந்தது போல கற்பனையான கதைகள் உண்டு.\nகிரந்தம் – நடப்பது என்ன\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nமுருகன் தந்த வடமொழி இலக்கணம்\nசங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/2010/12/nanjil-nadan-thalaikeezh-vikitangal/?shared=email&msg=fail", "date_download": "2021-07-28T06:23:42Z", "digest": "sha1:BSHIBSMJWS5KFKTYU3F6JCY4S3IOYC6H", "length": 30419, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்\nஜெயக்குமார் December 22, 2010\t7 Comments இலக்கியவாதிஉறவுகள்எழுத்தாளர்கள்கட்டுரைத் தொகுப்புகன்னியாகுமரிகலைஞர்சாகித்ய அகாடமிசிறுகதைசிறுகதைகள்நவீன இலக்கியம்நாகர்கோவில்நாஞ்சில் நாடன்நாவல்படைப்பாளிகள்புதினம்வாழ்க்கைவிமர்சனம்விருதுகள்\nமுதலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி என்று சொல்லிதான் ஆரம்பிக்க வேண்டும். அவர்தான் எனக்கு நாஞ்சில் நாடனை அறிமுகம் செய்துவைத்தார். நாஞ்சில்நாடன் நான் பிறந்து 3 ஆண்டுகள் முதலே எழுதி வந்தாலும் எனது 38வது வயதில்தான் அவரை வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். அந்தக் கொடுப்பினையும் இல்லாதோர் எத்தனை பேரோ.\nநாஞ்சில் நாடன் பற்றிய வலைத்தளத்தில் காணப்படும் முகப்புக் குறிப்பு இவ்வாறு சொல்கிறது.\nஎழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஅவரது எதிர்பார்ப்பு இத்தனை ஆண்டுகள் கழித்தாவது பலித்ததே என மகிழ்ச்சி கொள்ளலாம். நான் நாஞ்சில் நாடனை படிப்பதை மட்டும் வைத்து இதைச் சொல்லவில்லை. தற்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையோரில் நாஞ்சில் நாடனை தெரியாதவர்கள் நிச்சயம் குறைவே.\nநாஞ்சில்நாடனின் முதல் புதினமான தலைகீழ் விகிதங்களை சமீபத்தில் வாசித்தேன். என்னாது..எம் ஜி ஆர் செத்துட்டாரா என கிண்டல் செய்பவர்கள் இங்கேயே விலகிக் கொள்ளவும். நானெல்லாம் இலக்கியம் வாசிக்க தலைப்பட்டதே ஜெயமோகனின் விஷ்ணுபுரத்திற்கு பின்னரே. அது உருவாக்கிய தாக்கத்தை, அது காட்டிய பிரம்மாண்டத்தை, அது விவாதித்த விஷயங்களை, அது தமிழுலகில் ஏற்படுத்திய அலையை இன்னும் எந்த புத்தகமும் செய்திருக்குமா எனத் தெரியவில்லை.\nபெற்றோரைப் பிரிந்து புகுந்த வீட்டிற்குச் ச��ல்லும் பெண்னைப் பற்றிப் பேசிய கவிதைகளோ, கதைகளோ, அவளைப் போன்றே நிர்ப்பந்தத்தாலோ, அல்லது வசதிக்கு ஆசைப்பட்டோ, வீட்டோடு மாப்பிள்ளையாகும் மனிதர்களைப் பற்றி பேசியதில்லை, சில விதிவிலக்குகள் தவிர. நாஞ்சில்நாடன் தனது முதல் நாவலுக்கு எடுத்துக்கொண்டதோ இந்த விதிவிலக்கை மட்டுமே. தலைகீழ் விகிதங்கள் என்ற புத்தகம் பேசுவது எதை ஒரு வெள்ளாளனின் வாழ்க்கையை, அவனது மகிழ்ச்சி, துக்கம், வறுமை, கோபம், சோகம், அகங்காரம் இன்னும் என்னென்ன மனித உணர்ச்சிகள் உண்டோ அத்தனையையும் உள்ளது உள்ளபடி பேசுகிறது.\nவசதியான வீட்டில் பெண்ணெடுத்தவன் படும் பாடும், அந்தப் பெண்ணைக் கட்டியவன் படும் அவஸ்தையும், சுயமரியாதையைக் கட்டிக்காக்க அவன் படும் பாடும் என ஒரு முழு வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். வசதியிருப்பவனுக்கு ஏழைகள் என்பவர்கள் அவர்கள் சொல்படி நடக்க கடமைப்பட்டவர்கள் என்ற எண்ணமிருப்பதும், எத்தனைதான் வளைத்தாலும் சுயமரியாதையை விடாத மனிதர்கள் இருப்பதால் ஏற்படும் எரிச்சல்களும், ஆங்காரங்களும், வெறியும்,என எல்லாவிதமான மனிதர்களையும் நாவலில் உலவ விடுகிறார். தன்னைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளையே இவ்வளவு சுலபமாக நாவலாக்கிவிட முடியுமா எனக் கேட்க நினைக்கிறது மனம்.\nதலைகீழ் விகிதங்களை நாவலாகவே என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு தேர்ந்த கதை சொல்லி அவரது வாழ்வனுபங்களை நமக்குச் சொல்லும் நடந்த கதையாகவே இதைப்பார்க்கிறேன். இதைப்போன்ற நிகழ்வுகள் நடக்காத ஒரு ஜாதி இருக்க முடியுமா வீட்டோட மாப்பிள்ளை என்பதை இளக்காரமாக உச்சரிக்கப்படுவதை நாம் கேள்விப்படாத நாள் இருக்க முடியுமா\nமனித மனத்தின் வக்கிரங்களையும், எதிர்பார்ப்புகளையும், பிறர் படும் கஷ்டங்களை பார்த்து மற்றவர்கள் கொள்ளும் சந்தோஷங்களையும் சாதாரன பார்வையாளனாக பார்த்து நமக்குச் சொல்கிறார், படிக்கும் நமக்கும் பகீரென்றிக்கும்படியாக.ஏனெனில் அந்தக் கதையில் வருபவர்கள் நம்மைப்போன்றவர்களேயன்றி வேறுயாருமல்ல என்பதால்.\nவெள்ளாள ஜாதியின் ஒரு பனக்கார வீட்டையும், பரம ஏழையின் வீட்டையும் கண்முன் நிறுத்துவதுடன் ஒவ்வொருவரும் தனக்குள் போடும் கணக்கையும், அது தவறும்போது ஏற்படும் கோபம், வேதனை எல்லாவற்றையும் அப்படியே போகிற போக்கில் சொல்லிச் சென்றுகொண்டே இருக்கிறார்.\nநாயகன் திருமணத்தின் மூலம் வம்பில் சிக்க ஆரம்பித்தது முதல் அவன் சுயமரியாதையினால் தப்பிப் பிழப்பதுவரை அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும், நானாக இருந்தால் என்ன செய்திருப்பேன் என எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. கதை படித்துக்கொண்டிருக்கும்போதே சில சமயங்களில் நான் அவனைப் போலவும் சில சமயங்களில் நான் ’கழுத போனாப்போகுது’ எனவும் முடிவெடுத்திருக்கிறேன்.\nகஷ்டப்பட்ட குடும்பம் தலை நிமிரும் என மாப்பிள்ளையையும், நல்ல குடும்பத்துப் பெண்ணுக்கு குற்றம் சொல்ல முடியாத, படித்த மாப்பிள்ளையை தேடித்தருவதாக நினைத்து நல்லது செய்ய ஆசைப்பட்டு பெண்ணுக்கும் இப்படி திருமணத்தை நடத்திவைத்த பாட்டையாவும், எப்பாடுபட்டாவது நடக்கும் திருமணத்தை எல்லாம் நிறுத்த நினைக்கும் பாட்டையாக்களும் கதையை நிஜமாக்குகின்றனர்.\nஅருணாச்சலமும், காந்திமதியும், பவானியும், மனதில் இனிய நினைவுகளை விட்டுச் செல்வதுடன், நமக்கு கஷ்டத்தில் உதவிய நண்பர்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியுடன் நினைக்க வைக்கிறார்கள்.\nபல இடங்களில் கிட்டத்தட்ட கண்ணீர் உகுத்துவிடுவேனோ என்ற நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது கதை. ”சுயத்தை மற்றும் வாழ்க்கையைத் தேடும்” நாஞ்சில் நாடனின் முயற்சி முதல் நாவலிலேயே சாத்தியமாகியிருக்கிறது. ஆரம்பமே அருமையாக ஆரம்பித்திருக்கிறார். இந்நாவல் பல பதிப்புகள் பெற்று இருப்பதும், திரைப்படமாக்கப்பட்டதும் ( சொல்ல மறந்த கதை) இந்த நாவலின் முக்கியத்துவத்தை உனர்த்தும். திரைப்படமாக்கப்பட்டதை இதன் தகுதிக்கு ஒரு அளவுகோலாக கொள்ளாவிட்டாலும் இதன் ஏழு பதிப்புகள் சொல்லும் இந்த நாவலின் மகத்துவத்தை.\nநல்லவேளையாக நான் ”சொல்ல மறந்த கதை”யைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இந்தக் கதை எனக்கு அளித்த பரவசத்தை நிச்சயம் இழந்திருப்பேன்.\nஇதுவரை வாசிக்காதவர்கள் உடனே வாசிக்கும்படி சிபாரிசு செய்கிறேன். தவறுவோர் ஒரு அழகான வாசிப்பனுபவத்தை இழக்கிறீர்கள் என்பதை மட்டும் நிச்சயம் உறுதியாகக் கூற முடியும்.\nஇந்த நூலையும், நாஞ்சில் நாடனின் மற்ற நூல்களையும் இணையத்தில் இங்கே வாங்கலாம்.\nநாஞ்சில் நாடன் – தலைகீழ் விகிதங்கள், எட்டுத் திக்கும் மதயானை உள்ளிட்ட ஐந்து புதினங்கள், நான்கு சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகளின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர்கள், வெகுஜன வாசகர்கள் என்ற இரண்டு தரப்பினரையுமே ஈர்க்கும் வசீகரம் வாய்ந்த எழுத்து அவருடையது. பழந்தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகக் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் தேர்ச்சியும் கொண்டவர். தமிழக சமூக, அரசியல் போக்குகள் பற்றிய தனது விமர்சனங்களைத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் வெகுஜன பத்திரிகைகளில் கூட எழுதி வருபவர்.\nநவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான நாஞ்சில் நாடனுக்கு இந்த வருடத்திய தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுதி இதற்காகத் தெரிவு செய்யப் பட்டுள்ளது. சமீபகாலங்களாக அரசியல் சார்புநிலைகளாலும், பாரபட்சங்களாலும், போலிகளாலும் இத்தகைய அரசு விருதுகள் மதிப்பிழந்து கொண்டிருக்கும் சூழலில், முன்னணி இலக்கிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதிவாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இந்த விருது வழங்கப் படுவது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது.\nதிரு நாஞ்சில் நாடனுக்கு தமிழ்ஹிந்து மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nவேண்டும் ஒரு மாற்றுக் குரல் - மகாதேவனின் ”மணிரத்னம்:…\n7 Replies to “நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்”\n//இலக்கிய ஆர்வலர்கள், வெகுஜன வாசகர்கள் என்ற இரண்டு தரப்பினரையுமே ஈர்க்கும் வசீகரம் வாய்ந்த எழுத்து அவருடையது.//\nஇந்த பாராட்டுக்கு முற்றிலும் தகுதியுள்ளவர் நாஞ்சில் நாடன் என்பதை அவரது எழுத்துக்களை சிறிதளவே படித்திருந்தாலும் என்னால் உணர முடிகிறது. அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nரிடையர் ஆகும் நேரத்தில் தான் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது இந்திய இலக்கிய அமைப்புகளின் எழுதப் பட்ட விதி.\nதாங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் எழுத்துலகில் ஜாம்பவானாகத் தான் இருந்து வருகிறீர்கள். எனவே விதியையும் மீறி இந்த விருதை உங்களுக்குக் கொடுத்துள்ளார்கள் போலத் தெரிகிறது. சந்தோஷமாக இருக்கிறது.\nவாழ்த்துக்கள். காலம் தாழ்த்தித் தரப் பட்ட அங்கீகாரம். இவர்கள் கொடுக்கும் அங்கீகாரத்தை விட பல்லாய��ரக்கணக்கான வாசகர்கள் ஆத்மார்த்தமாக நாஞ்சில் நாடனைப் படித்து மனம் உருகும் தருணங்களே அவருக்கு உண்மையான விருதுகளாகும். நாஞ்சில் நாடனின் கதைகளும் மனதுக்கு நெருக்கமானவை என்றால் அவரது கட்டுரைகள் என் மனசாட்சியின் குரல் போலவே ஒலிக்கும். அவர் கதைகளில் தொடர்ந்து வெளிப்படும் விரக்தியும் தார்மீக ஆவேசமும் அதை மெல்லிய நக்கலுடன் வெளிப்படுத்தும் லாவகமும் அழகான தமிழும் தமிழுக்கு வாய்த்த வரப் பிரசாதம் நாஞ்சில் நாடன் அவர்கள். யார் யாருக்கோ விருது கொடுத்துத் தன் தரத்தைத் தாழ்த்திக் கொண்ட சாகித்ய அகடமி அமைப்பு இன்று தன் பாவங்களுக்கு ஒரு பரிகாரம் நிகழ்த்தியிருக்கிறது தன் அழுக்குகளை இந்த விருதின் மூலம் கழுவிக் கொண்டிருக்கிறது.\nநான் ஒரு நாஞ்சில் நாட்டான். “தலைகீழ் விகிதங்கள்” படித்தேன். படித்துக்கொண்டிருக்கும் போதே….. அடுத்தவீட்டு அண்ணன் கதையோ….அந்த வயல் அந்த தாத்தாவின் வயலோ……..ஒவ்வொரு பக்கமும் படம் பிடித்து காட்டுவது போல் இருந்தது….படித்து முடித்த மறு நாளில் TV –ல் சொல்ல மறந்த கதை படம் பார்த்தேன். நல்ல வேளை ““தலைகீழ் விகிதங்கள்”” படித்திருந்தேன். அதனால் படம் எனக்கு பிடித்திருந்தது. நா.பார்த்தசாரதி(குறிஞ்சி மலர்) க்கு அரவிந்தன்… எங்கள் பக்கத்து ஊர் வீரநாராயணம் (க.சுப்பிரமணியத்துக்கு ) நாஞ்சில் நாடனுக்கு சிவதாணு.\nPingback: vallamai.com » நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – பகுதி 1\nPingback: vallamai.com » நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 2\nPrevious Previous post: கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா\nNext Next post: சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2011/05/blog-post_15.html", "date_download": "2021-07-28T06:28:04Z", "digest": "sha1:PTHTKAMJROGLS6VUEA6LZDGCTGWTHIYN", "length": 42931, "nlines": 254, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "அ.தி.மு.க.அமைச்சர்கள் யார் யார்?", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள���விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\n1. ஜெயலலிதா - இவர் தான் முதல்வர். ஐந்து வருடமும் கண்டிப்பாக நீடிப்பார் என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடிந்த ஒரே ஆள். எத்தனை பேர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்தான் எல்லாமுமாக இருப்பார். காவல் துறை கண்டிப்பாக இவர் கையில் இருக்கும். நிதித் துறையும் இருக்க வாய்ப்புண்டு. கொள்ளை அடித்ததைப் பிடுங்கி அரசுடைமையாக்கும் ஒரு துறை அமைக்கப் பட்டாலும் நல்லது. கேபிள் டி.வி. களை அரசுடைமையாக்குவதும் இத்துறைக்குக் கீழேயே வர வேண்டும்.\n2. பன்னீர் செல்வம் - முன்னாள் முதல்வர். அவர் முன்னால் இதைச் சொன்னால் மகிழ்ச்சியடையாமல் கோபப் படுவார் - பயப் படுவார். கண்டிப்பாக நிதித் துறை இவருக்கில்லை. அதற்கான விபரம் இவருக்கு இருக்கிறது என்று யாராவது கவனித்திருந்தால் கருத்துரை இடுக. கண்டிப்பாக வெளியிடப்படும். பொதுப் பணித் துறையில் உள்ள நிதிகளை மட்டும் கவனிக்கும் பணி கிடைக்கலாம். சென்ற முறை அந்தப் பதவியில் இருந்தபோது நன்கு கவனித்து விட்டதாக நெருங்கிய தகவல்கள் நிறையக் கிடைத்தன. ஆனாலும், மிகவும் நல்லவர். அதிர்ந்து பேச மாட்டார். அரசியல்வாதிக்குரிய வேறு எந்தக் குறியீடும் தெரியாது. மற்றபடி, அ.தி.மு.க.வில் அம்மாவுக்கு அடுத்த படியாக, முதலமைச்சர் ஆகும் தகுதியுடையவர் இவர்தானாம்.\n3. செங்கோட்டையன் - வேறென்ன... போக்குவரத்துத் துறைதான். தலைமைக்கே போக்குவரத்துத் துறை சார்ந்த பணிகளைப் பார்த்துக் கொள்பவர் தமிழ்நாட்டுக்குப் பார்ப்பதா கடினம் இருப்பதிலேயே சீனியர். எம்.ஜி.ஆர். காலத்து ஆள் (பண்ருட்டி இராமச்சந்திரன் இருக்க வேண்டிய இடம். காலம் செய்த கோலம். இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமரப் போகிறார் இருப்பதிலேயே சீனியர். எம்.ஜி.ஆர். காலத்து ஆள் (பண்ருட்டி இராமச்சந்திரன் இருக்க வேண்டிய இடம். காலம் செய்த கோலம். இன்று எதிர்க்கட்��ி வரிசையில் அமரப் போகிறார்). காமராஜர் காலத்திலிருந்து நம்ம ஊரில் யாரையாவது ஒருத்தரை \"தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஏரி - குளங்கள் பற்றியும் இவருக்கு அத்துப் படி\" என்றோ \"தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சந்து - பொந்துகள் பற்றியும் இவருக்கு அத்துப்படி\" என்றோ சொல்லிக் கொள்வது நமக்கு \"வருங்கால முதலமைச்சர்\" என்று கோசம் போடுவது போல ஜகஜமான பழக்கம். கடந்த ஐந்தாண்டுகளில் துறைமுருகனுடைய ஏரி - குளங்கள் பற்றிய அறிவைப் போற்றியது போல இவருடைய சந்து - பொந்துகள் பற்றிய அறிவைப் போற்றுவார்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு.\n4. பொள்ளாச்சி ஜெயராமன் - எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டு டீ-வடை சாப்பிட்ட மூவரில் இவரும் ஒருவர் என்பதால் இவருக்கு வெய்ட்டாக எதாவது கிடைக்கும் என்று எல்லோரும் போல் நானும் நம்புகிறேன். ஒருவேளை, டீ-வடைக்கு மட்டும்தான் பொருத்தம் என்று தலைமை கருதினால் அதையும் ஏற்றுக் கொள்ளத் தயார்தான். பெரியார் வழி வந்த பகுத்தறிவு இயக்கத்தில் எப்போதும் பொட்டு வைத்துக் கொண்டு அலைவதால் இவருக்கு அறநிலையத்துறை என்கிறார்கள். நல்ல லாஜிக் தான். பார்க்கலாம். ஆனால், உங்க கட்சீல ரெம்பப் பேர் பொட்டு வச்சிக்கீறாங்க சார்.\n5. ஜெயக்குமார் - தலைமை வேண்டியபோதெல்லாம் உடனிருந்த - அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரப்பட்ட ஓரளவு பழைய ஆள். அவர் வீடு மற்றும் தொகுதி கடற்கரையோரம் இருப்பதால் மீண்டும் மீன் வளத்துறையாம். பொருத்தமான ஆள்தான். மீனவர் நலமும் பேணினால் நன்றாக இருக்கும். உங்கள் அம்மாவுக்கு வேண்டிய பத்திரைக்காரர் \"அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை\" என்று சொல்லியனுப்புவார். அதையும் மீறி உங்கள் பணிகளைப் பண்ணப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் பேராசை.\n6. நத்தம் விசுவநாதன் - முன்பு மின்சாரத்துறை வைத்திருந்தவர். இப்போது மீண்டும் அதே கிடைக்கலாம். ஆனால், முன்பை விட ஒப்போது இது சிரமமான துறை என்பதால் இன்னும் திறமையான வேறு யாருக்காவது கொடுக்கவும் படலாம். ஒருவேளை இவரே இப்போது இருந்து சென்றவரை விடத் திறமையான ஆளாகவும் இருக்கலாம். அதையும்தான் பார்த்து விடுவோமே.\n7. சி.வி. சண்முகம் - நான் ஆசைப் பட்ட படி பொன்முடியைத் தரையில் பிடித்துத் தள்ளியவர். பா.ம.க. தலைமைக்கு சுத்தமாகப் பிடிக்காத திண்டிவனத்துக் காரர்.\n8. பழ. கருப��பையா - பெரும் பேச்சாளர். சபாநாயகர் ஆகலாம் என்றும் சொல்கிறார்கள். இவர் திருநீறு பூசுவதால் இவருக்கும் அறநிலையத்துறை என்கிறார்கள்.\n9. கு.ப.கிருஷ்ணன் - தே.மு.தி.க. சென்று திரும்பி வந்தவர். தே.மு.தி.க. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வந்து விடும் என்று நம்பி ஏமாந்தவர். எப்படியும் பதவியில் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுபவர் போலத் தெரிகிறது. திரும்ப தே.மு.தி.க. வளர்ந்தால் அங்கு போனாலும் போவார் என்று நினைத்து அதனால் \"போப்பா கிருஷ்ணன்\" என்றும் சொல்லலாம்.\n10. நயினார் நாகேந்திரன் - சென்ற முறை வென்றபோது நல்ல பதவியில் இருந்தவர். அதனால் இந்த முறையும் நல்லதாக ஏதாவதொன்று கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.\n11. சங்கரன்கோயில் கருப்பசாமி - நல்ல மனிதர். ஆதி திராவிடர் நலத்துறை கிடைக்கலாம்.\n12. வளர்மதி - நகரத்தில் இருந்து கொண்டு ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருந்து தன்னை மட்டும் வளர்த்துக் கொண்ட வளர்மதி. பின் ஊழல்க் குற்றச் சாட்டுகளில் சிக்கித் தேய்மதியானவர். சென்ற முறை ஓரங்கட்டப் பட்டவருக்கு, இந்த முறை ஏன் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், மேலும் கொடுப்பார்கள் என்றே தெரிகிறது. காசு அடிக்க முடியாத துறை ஏதாவது கொடுக்க வேண்டும்.\n13. மடத்துக்குளம் சண்முகவேலு - அமைச்சர் சாமிநாதனைத் தோற்கடித்தவர். முன்னால் அமைச்சர். என்ன அமைச்சர் என்று தெரியவில்லை. தேர்தலின் போது தாக்கப் பட்டவர். அடி பட்டதற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமல்லவா\n14. கே.பி. அன்பழகன் - இவரும் முன்னாள் அமைச்சர். எங்களூர் பெங்களூர் அருகில் வரும் பாலக்கோட்டில் வென்றவர். அவ்வளவுதான் தெரியும்.\n15. பாப்பா சுந்தரம் - இவரும் முன்னாள் அமைச்சர். கரூர்ப் பக்கம் உள்ளவர்.\n16. கோகுல இந்திரா - அண்ணா நகரில் இருந்து வென்ற அண்ணா தி.மு.க. அம்மணி. மாநில மகளிர் அணிச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர். அது போதாதா\n17. ஜே.சி.டி. பிரபாகரன் - முன்னாள் அமைச்சரும் \"எனக்கு வரவேண்டியதை எப்படிப்பா உன் மகனுக்குக் கொடுக்கலாம்\" என்று கேட்கப் பயந்து எந்நாளும் நம்பர் 2-ஆகவே இருக்கப் பிறந்த இனமானப் பேராசிரியருமான அன்பழகனை வீழ்த்தியவர். இவருக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நிறையக் கேள்வி.\n18. செல்லூர் ராஜு - அடுத்த வருபவரைப் போலவே கடந்த அஞ்சு வருசமாக மதுரையில் இயக்கத்தை ஓ��ளவு உயிரோடு இருக்க உதவியவரில் ஒருவர். மாவட்டச் செயலாளர் ரேங்கில் இருப்பவர். எனவே, அமைச்சராக அதிக வாய்ப்பிருக்கிறது.\n19. முத்துராமலிங்கம் - அழகிரியை எதிர்த்து மதுரையில் அரசியல் பண்ணத் தெம்பு இருந்த ஒரே ஆம்பளை. அது மட்டுமில்லை. தா.கிருட்டிணன் கொலை வழக்கில் நூற்றுக் கணக்கான சாட்சிகளில் கலைக்க முடியாமல் போன ஒரே சாட்சி இவர்தான். திருமங்கலத்தில் இடைத்தேர்தலில் தோற்று இம்முறை வென்றிருப்பவர். அஞ்சா நெஞ்சரின் கூடவே இருந்ததால் பாம்பின் கால் அறிந்த பாம்பு.\n20. தங்க தமிழ்செல்வன் - 2001-இல் ஆண்டிபட்டி தொகுதியை அம்மாவுக்கு விட்டுக் கொடுத்தவர். அதன்பிறகு அதற்காகவே, மாநிலங்களவை உருப்பினராக்கப் பட்டவர். மீண்டும் ஆண்டிபட்டியை ஆள வந்திருக்கிறார்.\n21. ஆர்.பி.உதயகுமார் - கழக மாணவர் அணி மாநிலச் செயலாளர். சட்டத்துறை கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். இவரும் அடுத்தவரும் ஒரே மாவட்டம் (விருதுநகர் மாவட்டம்) என்பதால் ஒருவருக்குக் கிடைக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. தி.மு.க. காலத்தில் இந்த மாவட்டத்தில் அமைச்சர்கள் இருவர் இருந்தனர் (ஒருவரை அந்த அமைச்சரவையிலேயே சிறந்த அமைச்சர் எனலாம். இன்னொருவரை அதற்குத் தலைகீழ் எனலாம்) அதே பெயர்களைக் கொண்ட தொகுதிகளில் இம்முறை வென்றிருக்கிறார்கள் இவர்களிருவரும்.\n22. வைகைச் செல்வன் - கழக இலக்கிய அணி மாநிலச் செயலாளர். அம்மாவுக்குப் பேச எழுதிக் கொடுக்கும் வேலையை புலமைப் பித்தனுக்கு அடுத்த படியாக இவர்தான் செய்கிறாராம். நல்ல பேச்சாளர். பேசத் தெரியும் என்பதால் பேரவைத் தலைவர் வேலைக்கு இவருடைய பெயர் பரிசீலிக்கப் படுவதாகப் பேச்சு. அதுவும் தெரியாவிட்டால் அமைச்சர் ஆக்கலாம் அது தெரிந்திருப்பதால், இவர் பேரவைத் தலைவர் ஆகி விட்டால், முந்தியவர் அமைச்சராவது உறுதி.\n23. இசக்கி சுப்பையா - பார்க்க பயமுறுத்துகிற மாதிரி இருந்தாலும் நல்லவர் என்று கேள்விப் பட்டேன். அப்டின்னா வரட்டும். அதுவும் பார்க்கக் கெட்டவர் மாதிரி இருந்து பழக நல்லவராக இருந்தால் கண்டிப்பாக வர வேண்டும். வரட்டும். இரண்டுமாகவும் இருக்க வாய்ப்புண்டு. அதாவது... நல்லவனுக்கு நல்லவன்... :)\n24. விஜயலட்சுமி பழனிச்சாமி - சேலத்து சிங்கத்தைச் சங்ககிரியில் வீழ்த்திய அவருடைய உறவினர். முன்னால் சமூக நலத்துறை அமைச்சர். மீண்டும் ��ாய்ப்புள்ள பெண் உறுப்பினர்களில் ஒருவர்.\n25. கே.பி.முனுசாமி - 1991-இலேயே உறுப்பினரான பழையவர். அதனால் அமைச்சராக வாய்ப்புள்ளது.\n26. ஒரத்தநாடு வைத்திலிங்கம் - 2001-இலிருந்து வென்று வருகிறார் என்பதைத் தவிர இவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதனாலேயே இம்முறை அமைச்சராகலாமாம்.\n27. கிணத்துக்கடவு தாமோதரன் - அதே பாயிண்ட் தான். 2001-இலிருந்து வென்று வருகிறார் என்பதைத் தவிர இவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதனாலேயே இம்முறை அமைச்சராகலாமாம்.\nசைதை துரைசாமி வென்றிருந்தால் கல்வித் துறைக்கு நல்ல பொருத்தமாக இருந்திருக்கும். விதிதான் வலியதே. சரத் குமார் ஏதாவது கிடைத்தால் நல்லதென்று பார்ப்பார். முடிந்தால், மீண்டும் ஒருமுறை அதற்காக அ.தி.மு.க.வோடு இணையக்கூட வாய்ப்பிருக்கிறது.\nஅதென்ன 25-ம் இல்லாமல் 30-ம் இல்லாமல் 27 கூட்டினால் ஒன்பது வரவேண்டும் என்று பெரியார் சொல்லி இருக்கிறாரே கூட்டினால் ஒன்பது வரவேண்டும் என்று பெரியார் சொல்லி இருக்கிறாரே இதில் குறைந்த பட்சமாக 26 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் படா விட்டாலும் வருந்த மாட்டேன் - ஏமாற மாட்டேன். வைகோவைப் போல் உண்மையை ஒத்துக் கொண்டு (தன்னைப் பற்றி அல்ல; ஏமாற்றியவரைப் பற்றி இதில் குறைந்த பட்சமாக 26 பேருக்கு வாய்ப்பு அளிக்கப் படா விட்டாலும் வருந்த மாட்டேன் - ஏமாற மாட்டேன். வைகோவைப் போல் உண்மையை ஒத்துக் கொண்டு (தன்னைப் பற்றி அல்ல; ஏமாற்றியவரைப் பற்றி) அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன்.\nஇதில் சோ என்ன சொல்லப் போகிறார் - விஜய் மல்லையா என்ன சொல்லப் போகிறார் - இராஜபக்சே என்ன சொல்லப் போகிறார் - ஸ்டெர்லைட் ஆலையினர் என்ன சொல்லப் போகிறார்கள் - ஜோதிடர் என்ன சொல்லப் போகிறார் என்பதெல்லாம் பற்றித் தெரியாமல் எழுதியது. எனவே கணிப்பில் தவறுகள் ஏதாவது ஏற்பட்டால் மன்னித்து விடுங்கள். இதெல்லாம் போக, இன்னொரு பெரும் பிரச்சனை இருக்கிறது. \"எனக்குத் தெரியாமல் தோழி வீட்டு ஆட்கள் காசு வாங்கி விட்டார்கள்\" என்று சொல்லி வாங்கிய காசுக்கு துரோகம் செய்யாமல் யாருக்கும் தெரியாத இருபத்தைந்து பேர் கடைசி நேரத்தில் பதவியேற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. \"காசு வாங்கினால் என்ன நீங்கள் போடுவதைப் போட்டுக் கொள்ளுங்கக்கா நீங்கள் போடுவதைப் போட்டுக் கொள்ளுங்கக்கா\" என்று பச்சைக் கோடி காட்டப் பட்டால், அதிலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.\nயார் யார் எத்தனை நாட்கள் வைத்துக் கொள்ளப் படுவார்கள் என்பது பற்றியும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான். ஆனால், எனக்கு ஜோதிடத்தில் தேர்ச்சி இல்லாததால், ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுவது நல்லதென்று விட்டு விட்டேன்.\nநாளை காலை தெரிந்து விடும் எனக்கு எத்தனை மதிப்பெண்கள் என்று... பார்க்கலாம்...\nபெயரில்லா ஞாயிறு, மே 15, 2011 9:20:00 முற்பகல்\nபொன் மாலை பொழுது ஞாயிறு, மே 15, 2011 11:15:00 முற்பகல்\nபெயரில்லா ஞாயிறு, மே 15, 2011 7:07:00 பிற்பகல்\nஇத கணிக்க எவ்வளவு நேரமாச்சு சார். ஒரு நாள் வெயிட் பண்ணி இருந்தால் வேலை மிச்சமாகி இருக்கும். ஹி ஹி. இருங்க, எத்தனை மார்க்குனு லிஸ்டப் பார்த்திட்டு சொல்லறேன்.\nபதிவுக்கு சம்மந்தமில்லாதது. டெவில்ஸ் அட்வகேட்லில் இவங்களோட பேட்டி பார்க்கனும் நீங்க. பழசு தான். யூ ட்யூப்ல இருக்கு.\nகணிக்கக் கொஞ்ச நேரந்தான் ஆச்சு. ஆனால், எழுத ஏகப்பட்ட நேரம் ஆயிடுச்சு.\nஅது நான் பாத்துருக்கேன். நான் இந்த இடுகையில் போட்டிருக்கும் படம் கூட அவருடைய அந்தப் பேட்டில காட்டின பல்வேறு முக பாவங்கள்தாம். :)\nதமிழக அமைச்சர்களைப் பற்றிய மே 13 வாக்கில் நீங்கள் எழுதியதாக நான் கருதும் தொகுப்பு. அனேகமாக உங்கள் கணிப்பு பெருவாரியாக உண்மையாகி இருக்கும், ஒரு சிலரைத் தவிர, குறிப்பாக பழ.கருப்பையாவுக்கு ஒரு துறையும் கொடுக்காமலே அம்மா 3 மாதம் கடத்திவிட்டார். ஒருவேளை அவரது வயது காரணமாக அவரை ரொம்பத் தொந்தரவுக்கு ஆளாக்காமலிருக்க அம்மாவின் யோசனையாக இருக்கலாம். அவர்தம் அறிவு, அனுபவம் இத்யாதிகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு தமிழகத் திட்டக்கமிஷனில் ஒரு உறுப்பினராகவாவது சேர்த்திருக்கலாம். உங்கள் ப்ளோக் பக்கங்கள் பார்த்தேன், ரசித்தேன். என் பக்கத்திற்கும் நேரம் கிடைக்கும் சமயம் வரலாமே\nநன்றி சோலையூரான் அவர்களே. அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாதே. நாம் என்ன சொல்ல\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nயுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்\n- பிப்ரவரி 22, 2019\nபெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான \"21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்\" நூல் பற்றி உரையாடுகிறார். இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது. நெறியாளர்: வில்சன் ஒயிட். நூல் வாங்க: https://goo.gl/CVDJzG யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை: https://www.youtube.com/user/YuvalNoahHarari யுவால் நோவா ஹராரி 21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் செப்டம்பர் 14, 2018 வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போருக்கு. என் பெயர் வில்சன் ஒயிட். நான் இங்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஇராமன் ஆண்டாலும்... இராவணன் ஆண்டாலும்...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21415", "date_download": "2021-07-28T07:00:00Z", "digest": "sha1:CX4T5NL4LDXCM3DLVSW4BLSEYNC2TRBO", "length": 9407, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பேஸ் போல் போட்டிகள் புக்குஷிமாவில் நடத்தப்பட உள்ளன - GTN", "raw_content": "\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பேஸ் போல் போட்டிகள் புக்குஷிமாவில் நடத்தப்பட உள்ளன\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது, பேஸ் போல் போட்டிகள் புக்குஷிமாவில் உள்ள அசூமா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர் யோஷீரோ மோரி இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு புக்குஷிமாவில் ஏற்பட்ட பாரிய சுனாமி கடல்சீற்றம் காரணமாக அங்கிருந்த அணு உலையும் பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், பேஸ் போல் போட்டி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுத்திடல் அணு உலை கசிவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாரிய சேதம் ஏற்பட்ட பிரதேசத்தில் இப்படியான சர்வதேச போட்டி ஒன்றை நடத்துவ���ன் மூலம், அங்கு ஏற்பட்ட அனர்த்தம் குறித்த அச்சம் நீங்கும் என 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nTags2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி புக்குஷிமா பேஸ் போல் போட்டிகள்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் – 10,000 தன்னார்வலர்கள் விலகல்\nஇலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.\nமன்செஸ்டர் கால்பந்தாட்ட அணிக்கு 20 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி ச��வபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/sakshi-birthday-special-insta-photos", "date_download": "2021-07-28T07:01:12Z", "digest": "sha1:A447EM52BMHTI3OSAOFG5JON5AUZVMIX", "length": 12625, "nlines": 183, "source_domain": "enewz.in", "title": "பர்த்டே ஸ்பெஷலாக வெளிவந்த சாக்ஷி அகர்வாலின் கூல் புகைப்படங்கள்…!குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!", "raw_content": "\nபர்த்டே ஸ்பெஷலாக வெளிவந்த சாக்ஷி அகர்வாலின் கூல் புகைப்படங்கள்.. குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபல விளம்பர படங்களில் நடித்து பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இவர் இன்று தன்னுடைய 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகான ரெட் கலர் லெஹங்கா போன்ற அமைப்பில் உள்ள உடையில் ஒரு அழகான தேவதையாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை ரசிப்பதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nபிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இதற்கு முன்பு பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அந்த ரசிகர்களை குஷிப்படுத்த பல்வேறு விதங்களில் போட்டோ ஷூட் நடத்தி வந்தார்.\nமேலும் அவரின் புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்தில் தான் இருக்கும். இவரின் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைக்க என்றும் தவறியதில்லை. இந்நிலையில் அந்த கவர்ச்சி கட்டழகி இன்று தன்னுடைய 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில் தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பிறந்த நாள் ஸ்பெஷலாக ரெட் கலர் லெஹங்கா போன்ற உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் தீவிர ரசிகர்கள் ��வரை பிறந்த நாள் வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.\nஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்\nடிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : Enewz Tamil யுடியூப்\nடெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்\nவாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்\nPrevious articleவைகை புயல் வடிவேலு இடத்தை பிடித்த யோகி பாபு – அதுவும் இந்த படத்திலா\nNext articleதனது குழந்தையுடன் நடிகர் பாபி சிம்ஹா எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் – இணையத்தில் வைரல்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nதமிழ் சினிமாவால் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த...\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் தாவிய குக் வித் கோமாளி பிரபலம்… வைரலாகும் போட்டோ ஷூட்\nசர்பேட்டா பாண்டியம்மாவாக மாறிய சாக்ஷி அகர்வால்… ஆர்யாவுடன் அசத்தல் டூயட்\nஇன்று தனுஷ் பிறந்தநாள்: இந்திய அளவில் கலக்கும் #HappyBirthdayDhanush ஹேஷ்டேக்\nஎளிதான 3 புள்ளிகள் கோலம் | எளிதான மற்றும் எளிய கோலங்கல் / ரங்கோலி\nசில்க் ஸ்மிதாவை மிஞ்சும் அளவிற்கு கில்மா டான்ஸ் ஆடிய பிக் பாஸ் பிரபலம்… திக்குமுக்காடிய இணையதளம்\nசிம்பிள் மேக்கப்பில் கொள்ளை கொள்ளும் மஞ்சிமா மோகன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024351/amp", "date_download": "2021-07-28T06:18:48Z", "digest": "sha1:ONUYADVPGI2BRXFWPQCCSDP6BDFIQ3VB", "length": 9343, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "காஞ்சிபுரத்தில் பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து:  2 பேர் கைது  ஒருவருக்கு வலை | Dinakaran", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து:  2 பேர் கைது  ஒருவருக்கு வலை\nகாஞ்சிபுரம், ஏப்.16: காஞ்சிபுரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (19). இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரவீன், பொய்யாகுளம் யுகேஷ். கடந்த 15 நாட்களுக்கு முன் 3 பேரும், மது அருந்திவிட்டு, தெரு மக்களை மிரட்டியுள்ளனர். இதனை பொதுமக்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரும், தங்களை கண்டால், அப்பகுதி மக்கள் பயப்பட வேண்டும் என திட்டமிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருக்காலிமேட்டை சேர்ந்த ரியாஸ் (27 ) என்ற வாலிபர், அவரது வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அரிகிருஷ்ணன், பிரவீன், யுகேஷ் ஆகியோர், ரியாசிடம் தகராறு செய்தனர்.\nபின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரியாசை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜகோபால், தலைமறைவாக இருந்த அரிகிருஷ்ணன், யுகேஷ் ஆகியோரை நேற்று மாலை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள பிரவீனை வலைவீசி தேடி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்\nதிருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்\nவெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி\nதிருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை\nராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nமணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்\nவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி\nகொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nவக்கீல் கொலையில் 3 பேர் கைது\nமணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்\nமாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் போக்குவரத்து போலீசார்\nமயிலை கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம் கோரி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்\nபார்வையாளர்கள் வருகை குறைவு வெறிச்சோடிய வண்டலூர் பூங்கா\nபைக் மீது லாரி மோதி பெண் பலி: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்\nமதுராந்தகம் அருகே பரபரப்பு ஒன்றன் பின் ஒன்றாக அரசு பஸ்கள் மோதி விபத்து: பயணிகள் 10 பேர் படுகாயம்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை: 2 வடமாநில வாலிபர்களுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627715/amp", "date_download": "2021-07-28T08:27:29Z", "digest": "sha1:KMH7XX7TO36IZNB7LBRJTBY3EC4WO7M5", "length": 8565, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்...! | Dinakaran", "raw_content": "\nநாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்...\nடெல்லி: நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அணைகள் பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் பேட்டி அளித்துள்ளார். சர்க்கரை தவிர்த்து, தானியங்கள் பருப்புகளை சணல் பைகளிலேயே மூட்டை கட்ட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் நசுக்கப்படுகிறது, ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: ராகுல் காந்தி பேட்டி\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது”: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\nதற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர்கள் சேர்க்கலாம்: மத்திய சுகாதாரத்துறை செயலாளர்\nதிருப்பதி: ஆன்லைனில் தரிசன டிக்கெட் விற்பனை பாதிப்பு\nஉ.பி.யில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 18 கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி : பிரதமர் மோடி அறிவிப்பு\nமார்கண்டேயா ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டியதற்கு தமிழக அரசு எதிர்ப்பு: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nவேண்டும்..விவாதம்..வேண்டும்..மாநிலங்களவையில் விவாதம் கோரி முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமிழில் முழக்கம்\n: ஏ.டி.எம். இந்திரங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் ஆக.1 முதல் உயர்வு..\nபேரவையில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை பேச்சுரிமையாக கருத முடியாது : உச்சநீதிமன்றம் காட்டம்\nஐதராபாத் அடுத்த மேட்சல் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து\nசெல்போன் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் ரத்து, விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் சமரசத்துக்கு இடமில்லை : ராகுல் காந்தி\nஅவைகளில் பொதுச்சொத்தை சேதப்படுத்துவது சுதந்திரமல்ல: உச்சநீதிமன்றம்\nபால்பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்திட, ஒன்றிய அரசிடம், என்னென்ன திட்டங்கள் உள்ளன: ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா விளக்கம்\nகர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பசவராஜ்பொம்மை பதவியேற்றார்\nகர்நாடக மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை\nடெல்லியில் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை\nகாஷ்மீரில் மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி..40 பேர் மாயம்..\nஇந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nவன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தொடங்கி வைத்தார்\nகுஜராத்தில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிரா-வை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ : பிரதமர் மோடி மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1784", "date_download": "2021-07-28T06:28:13Z", "digest": "sha1:2GLMM63V653AV62UE55ISUHLN4CKSKY5", "length": 6650, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆ��்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம் வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜயன் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/apache-ah-64e-attack-helicopters-what-iafs-lethal-new-acquisition-can-achieve/", "date_download": "2021-07-28T07:03:57Z", "digest": "sha1:7PF6UEPNMXOXYY4GCZRISQTWYQ7FGPRM", "length": 18372, "nlines": 137, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Apache AH-64E attack helicopters what IAF’s lethal new acquisition can achieve - இந்திய விமானப்படையின் அசுரன்... மிரட்டும் அப்பாச்சி ஏ.எச்.-64E போர் விமானம்", "raw_content": "\nஇந்திய விமானப்படையின் அசுரன்… மிரட்டும் அப்பாச்சி ஏ.எச்.-64E போர் விமானம்\nஇந்திய விமானப்படையின் அசுரன்… மிரட்டும் அப்பாச்சி ஏ.எச்.-64E போர் விமானம்\nஇந்த விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் மேற்கு எல்லையில் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும்\nApache AH-64E attack helicopters : கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையானது அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனத்துடன் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் முதல் கட்டமாக நேற்று (03/09/2019) 8 ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் விமானப்படையில் இணைக்கப்பட்டது.\nஇந்திய விமானப்படையில் ஏற்கன்வே ரஷ்யாவின் எம்.ஐ 24 மற்றும் எம்.ஐ. 35 ரக போர் விமானங்கள் இருக்கின்ற இந்நிலையில், அவற்றை விட எந்த வகையில் மிக சிறப்பாக இந்த ஹெலிகாப்டர் இயங்கும் என்று கூறப்படுகிறது\nரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட விமானங்கள் வெகு காலங்களுக்கு முன்பே வாங்கப்பட்டவை. அவற்றைவிட இந்த விமானங்கள் அதிக உயரம் மேலே பயணிக்கும் வல்லமை கொண்டவையாகும். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த ஹெலிகாப்டர்கள் சிறந்து விளங்கும் காரணத்தால் இந்த போர்விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. கார்கில் போர் நடக்கும் போது, இந்திய விமானப்படையினர் தாக்குதலுக்காக செல்ல வேண்டிய உயரத்தை எம்.ஐ. 35-ஆல் எட்ட முடியவில்லை. ரஷ்ய விமானங்களில் 8 போர் வீரர்கள் அமரும் வகையில் இடம் இருந்தது.\nஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த அப்பாச்சி ரக விமானங்கள் அளவில் சிறியவை. அவைகளில் கேபினட் வசதிகள் ஏதும் இல்லை ஆனால் ஃபையர் அண்ட் ஃபர்கெட் முறை, ஆண்டி டேங்க் மிஷல்ஸ், ஏர் டூ ஏர் மிஷல், ராக்கெட்டுகள் போன்றவை இடம் பெற்றிருக்கிறது. மேலும் எலெக்ட்ரானிக் சாதனகளால் துல்லியமான இலக்கினை அடையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : வந்தது அப்பாச்சி- இந்திய விமானப் படையின் போர்வாள்\nஇந்திய விமானப்படையின் பழைய விமானங்களான எம்.ஐ 35 ரக விமானங்களில் எத்தனை விமானங்கள் அப்பாச்சியால் மாற்றப்படுகின்றன\n2015ம் ஆண்டு இந்திய அரசு அமெரிக்காவிடம் 22 விமானங்களுக்கான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. இதன் முதல் 8 விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுவிடும். இந்த விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் மேற்கு எல்லையில் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். 6 விமானங்களில் மட்டும் ஆப்பரேசன் டாங்குகள் மற்றும் இன்ஃபாண்ட்ரி காம்பட் வாகனங்களுடன் இணைக்கப்பட்டு பாலைவனப் பகுதிகள் மற்றும் இந்தியாவின் வரண்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வாங்கப்பட்டுள்ள விமானங்கள் அனைத்தும் பறக்கும் நிலைமையில் இருக்கின்றதா அல்லது உள்வேலை ஏதேனும் இந்தியா தரப்பு செய்ய வேண்டுமா\nசினூக் கனரக விமானங்களைப் போன்று இவையும் பாதி பறக்கும் (semi-flyaway condition) நிலையில் வாங்கப்பட்டவை. ரோட்டர்கள் அனைத்தும் பொருத்தப்பட்ட பின்பு இவை பறக்கும் நிலைக்கு கொண்டு வரப்படும். ரோட்டர்களை இணைக்கும் பொறுப்பினை போயிங் நிறுவனமும் டாட்டா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிட்டட் நிறுவனமும் ஐதராபாத்தில் மேற்கொள்ள இருக்கின்றன.\nஇந்த விமானத்தில் வைக்கப்பட வேண்டிய ஆயுதங்களை எந்த நிறுவனம் இந்தியாவிற்கு தர உள்ளது இந்த வகையான ஆயுதங்கள் இந்த விமானங்களில் பயன்படுத்தப்படும்\nஇந்த விமானத்திற்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் அப்பாச்சியை தயாரித்த போயிங் நிறுவனம் தான் வழங்குகிறது. ஏர் – டூ – க்ரௌண்ட் ஹெல்ஃபையர் மிஷல்கள், 70 எம்.எம். ஹைட்ரா ராக்கெட்டுகள், மற்றும் ஏர் – டூ – ஏர் ஸ்டிங்கர் மிஷல்கள் ஆகியவற்றை இந்த விமானத்தில் வைக்க இயலும். ஃபையர் கண்ட்ரோல் லாங்க்பவ் ரேடார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 360 டிகிரி கவரேஜ் செய்ய முடியும். நோஸ் மௌண்டட் சென்சாரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.\nபதான்கோட் ராணுவ விமான தளத்தில் கம்பீரமாக நிறுத்தப்பட்டுள்ள அப்பாச்சி\nஇந்த விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சிகளை எங்கே எப்போது இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர்\nஅமெரிக்காவில் இருக்கும் அலபாமா மாகாணத்தின் ஃபோர்ட் ரக்கர் என்ற பகுதியில் இந்திய விமானிகளுக்கு ஏற்கன்வே அமெரிக்க ராணுவம் சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறது. இந்த பயிற்சி 2018ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது.\nஎந்தெந்த நாடுகள் இந்த ரக ஹெலிகாப்டர்களை வைத்துள்ளனர்\nஎகிப்து, க்ரீஸ், இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், கொரியா, குவைத், நெதர்லாந்து, கத்தார், சவுதி, சிங்கப்பூர், அமீரகம், இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த ரக ஹெலிகாப்டர்களை வைத்துள்ளன. இந்தியா அப்பாச்சி ரக விமானங்களை வாங்கும் 16வதூ நாடாகும்.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nApache AH-64E attack helicopters காக்பிட்டில் இருக்கும் சிறப்பம்சங்கள்\nவிசுவல் மற்றும் ஆரல் க்யூஸ்\n1200 முறை சுடக்கூடிய 30 எம்.எம். காலிபர்கள் உள்ளே உள்ளன\nஇந்தியாவில் எப்போது இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஆபிஸ் சீரியல் அறிமுகம்.. சின்னத்திரையில் ஃபேமஸ் வில்லி.. வானத்தைப்போல பொன்னி லைஃப் ட்ராவல்\nஅயோத்தியில் தேசிய நெடுஞ்சாலை: மத்திய அரசின் திட்டம் என்ன\nஅசாம்- மிசோரம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் என்ன\nஅனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் எதிராக செயல்படக்கூடிய மருந்துகள்\nசாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசின் நிலைப்பாடு என்ன\nலங்கேஷ் கொலை வழக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா கர்நாடகாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் (KCOCA)\nகடுமையான கோவிட் தொற்று யாரை அதிகம் பாதிக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/corona-outbreak-vanakkam-virus-tamil-rap-song-by-therukkural-arivu-went-viral-on-social-media-183179/", "date_download": "2021-07-28T07:09:42Z", "digest": "sha1:ZVT7NERBDH6H2ZDOYEK64X3EK7YVEM42", "length": 11558, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Corona outbreak Vanakkam Virus Tamil Rap Song by Therukkural Arivu - கோ கொரோனா கோ! கோஷம் போட்டா குறையுமோ? தெறிக்கவிடும் தெருக்குரல் அறிவு!", "raw_content": "\nஇந்த கொரோனா காலத்திலும் சமூகத்தில் நிலவும் எதார்த்தமும், வேறுபாட்டையும் சாடும் வகையில் அமைந்துள்ளது இந்த பாடல்\nCorona outbreak : Vanakkam Virus Tamil Rap Song by Therukkural Arivu : காஸ்ட்லெஸ் கலெக்டிவ் மற்றும் நீலம் ப்ரொடெக்சனில் பங்கேற்று, சமூகத்திற்கு தேவையான பாடல்களை ரேப் இசை மூலம் பாடி வருபவர் அறிவு. தெருக்குரல் என்ற பெயரில் நம்முடைய தெருக்களில் நடக்கும் அரசியல் அவலங்களை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளுக்கு இசை உயிர் கொடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பவர் அறிவு.\nகொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் குறித்து வணக்கம் வைரஸ் என்ற பெயரில் பாடல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nமேலும் படிக்��� : கொரோனாவுடன் 100 நாட்கள்…இரண்டே இறப்புகள்… கேரளாவில் இது எப்படி சாத்தியம்\nகொரோனா காலத்திலும் சமூகத்தில் நிலவும் பல்வேறு அவலங்களை எடுத்துரைக்கிறார். சாதி, சமூக வேறுபாடுகளை களைய விரும்பும் அவரின் எண்ணம் இந்த பாடல்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.\nமனித மாண்பை மறந்த நாட்டில் மருந்தடிக்க மனசில்லை ஊருக்கு போகிற வழியில் சாகிற குழந்தை நம்புது தாய்நாட்டில். ஆயிரம் வருச பழைய மூளை வெளியே வருது மணியாட்ட ஊருக்கு போகிற வழியில் சாகிற குழந்தை நம்புது தாய்நாட்டில். ஆயிரம் வருச பழைய மூளை வெளியே வருது மணியாட்ட என்று சமூகத்தில் நிலவும் எதார்த்தமும், வேறுபாட்டையும் அவர் சாடுகிறார்.\nகோ கொரோனா கோ கோஷம் போட்டா குறையுமா விலகுமோ விலகுமோ விளக்கு போட்டா எரியுமோ விலகுமோ விலகுமோ விளக்கு போட்டா எரியுமோ என்று ஆரம்பித்து கோ கொரோனா கோ கோஷம் போட்டா குறையுமா என்று ஆரம்பித்து கோ கொரோனா கோ கோஷம் போட்டா குறையுமா விலகுமோ விலகுமோ விளக்கு போட்டா எரியுமோ விலகுமோ விலகுமோ விளக்கு போட்டா எரியுமோ என்று அந்த பாடலை அவர் முடித்துள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஆன்லைனிலேயே ஜன் தன் வங்கிக்கணக்கை திறக்க அரிய வாய்ப்பு – இதோ எளிய வழிமுறை\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத���துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஆபிஸ் சீரியல் அறிமுகம்.. சின்னத்திரையில் ஃபேமஸ் வில்லி.. வானத்தைப்போல பொன்னி லைஃப் ட்ராவல்\nபருக்கள் போய்விடும் ஆனால் சருமம் சேதமாகும் – ஜனனி அசோக் பியூட்டி ஹாக்ஸ்\nசுத்தமான பால், ஏலக்காய், தேன்… உங்க முகத்தில் இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க\nராஜா சார் சந்திப்பு, முதல் தேசிய விருது, தமிழ் மொழிப் பயிற்சி – சின்னக்குயில் சித்ரா ரீவைண்ட்\n அப்போ உங்களுக்குதான் இந்த 2 டிப்ஸ்\nஅருமையான மாலை நேர உணவு… காரக் கொழுக்கட்டை இப்படி செஞ்சு பாருங்க\nசப்போட்டா ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இவ்வளவு இருக்கிறதா சூப்பர் ஜூஸ் செய்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/01/15/periyar-award-1020/", "date_download": "2021-07-28T06:43:13Z", "digest": "sha1:NUD2AQV7H7OHE2TTBZUF5QZVY74IZE3R", "length": 11564, "nlines": 181, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘பெரியார் விருது’ எனக்கும்..", "raw_content": "\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nநான் பாராட்டப்படுவதை ‘தனக்கான பாராட்டாகவே’ கருதி, என்னை வாழ்த்துகளின் குவியல்களில் முழ்கடித்து, இந்த விருதால் என்னைவிட அதிக மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்ளும் என் அன்பான தோழர்களுக்கு…\nஎன் நெஞ்சார்ந்த நன்றியைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் எனனால்.\n‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா\n‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’\nதினத்தந்தி – சன் டிவி க்கும் மட்டுமல்ல; வெளியிடாத ‘பார்ப்பன’ தினகரன் இதழுக்கும் நன்றி\n14 thoughts on “‘பெரியார் விருது’ எனக்கும்..”\nபெரியார் பணியில் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் கிடைப்பதில்லை. வாழ்த்துகள் பல \nவாழ்த்துகள் தோழர். மகிழ்சசியாக இருக்கிறது.\nதகுதியான பெரியார் தொண்டருக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி ..\nமேலும் அய்யாவின் அறிவு சுரங்கத்தை மக்களுக்கு வெளி காட்டுங்கள்.\nபெரியார் விருது கிடைத்தற்கு மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்\nஉங்கள் ஆக்கங்கள் அத்தனையும் தனித்தன்மையுடையவை\nபாரதி’ ய ஜனதா பார்ட்��ி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nபெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/15147", "date_download": "2021-07-28T08:22:03Z", "digest": "sha1:GSITCD7U32C4OOEJ2YHPB3LSNTA3T5UL", "length": 17138, "nlines": 242, "source_domain": "www.arusuvai.com", "title": "வேலை தேவை.. ஆட்கள் தேவை.. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nவாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.\nஇந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.\nவீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.\nநல்ல சிந்தனை ;-) வாழ்த்துக்கள்.கீழே நிறுவனத்தை பற்றி குறிப்பிட்டுள்ளேன்\nசிங்கப்பூர் ஜுராங் ஈஸ்ட் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு ���ேபிசிட்டர் தேவை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், 2 வயது குழந்தையை கவனித்துக் கொள்ள ஆள் தேவை. சம்பளம் 350 ல் இருந்து 400 சிங்கை டாலர்.\nஅதேபோல், சிங்கப்பூரில் வசிப்பவர்கள், வீட்டில் இருந்தபடியே, நல்ல சுவையான, தரமான கேரியர் மீல்ஸ் செய்து கொடுக்க இயலும் என்பவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நல்லதொரு பிஸினஸ் வாய்ப்பு உள்ளது.\nநான் பி.காம் படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்டாக உள்ளேன், 5 வருட அனுபவம் உள்ளது, என்னகு அக்கவுண்ட் பணி வாய்ப்பு உள்ளதா நான் மதுரையில் வசிக்கிறேன், தற்பொழுது 4.500 சம்பளம் பெறுகிறேன், உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.\nசிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்\nஎன்னை நோக்கி வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டு இருக்கின்றீர்கள். கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கிறது. எனக்கு தெரிந்து ஏதேனும் வேலை இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தெரிவிக்கின்றேன். மற்றபடி இந்த த்ரெட்டில் பொதுவாக உங்களது தேவைகளை குறிப்பிடவும். என்னை நோக்கி கேள்வி எழுப்பினால், நான் எல்லோருக்கும் வேலை வாங்கி தர இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடும். (நானே ஒரு நல்ல வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். :-)) உங்களுக்கு விரைவில் நல்லதொரு வேலை கிடைக்க வாழ்த்துக்கள். உங்களுடைய தகுதிக்கான வேலை இருப்பது குறித்து எனக்கு தெரிய வந்தால் நிச்சயம் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.\nஎன்னுடைய தேடுதல் சற்று ஜாஸ்தியாக தான் இருக்கும். திருப்பூரில் தொழிலாளர் தேவை என்பதை நன்கு நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் இதன் மூலம் ஏதும் ஆள் கிடைக்காதா என கேட்டேன். ;-)\nசுயமா தொழில் எதாவது பன்னமுடிந்தா அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்..\nவாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nகார் துடைக்க ஆட்கள் தேவை\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வத��� எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2464510&Print=1", "date_download": "2021-07-28T07:31:24Z", "digest": "sha1:WTP5SCI4QSUFNJQPAIGY5HDDUO4ZIU6Z", "length": 10132, "nlines": 203, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " | கடலூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nபுதுச்சத்திரம்: மேட்டுப்பாளையத்தில் காய்ந்து போன சாலையோர மரத்தை வெட்டி அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள், பைக், கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் மேட்டுப்பாளையம் வளைவில் சாலையோரம் இருந்த ஆலமரம் பட்டுப்போய் காற்றில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது.இதனால் சாலையில் வரும் வாகனங்கள் மீது விழுந்து வாகன ஓட்டிகள் காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி, சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற, நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n ஆதாரில் மொபைல் எண் மாற்றும் வசதி... வீடு தேடிச் சென்று அஞ்சல் துறை சேவை\n1. மேல்மலையனுார் கோவிலில் ரூ.39.10 லட்சம் உண்டியல் வசூல்\n2. கடலுாரில் 70 பேருக்கு தொற்று\n3. கடலூரில் 2 வது நாளாக போலீஸ் உடற்தகுதி தேர்வு\n4. மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு படையினர் ஆலோசனை\n5. அப்துல் கலாம் நினைவு நாள்\n1. செயின் பறித்த ரவுடிக்கு வலை\n2. வாகனம் மோதி செக்யூரிட்டி பலி\n3. 10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை 'போக்சோ' வில் வாலிபர் கைது\n4. மாஜி., அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T06:38:29Z", "digest": "sha1:3SOTWXXRH77TEYNPSFLEGQ3N4ALUIZKP", "length": 3840, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "சங்கதம்.காம் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → சங்கதம்.காம்\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nபழமையும் இனிமையும் வாய்ந்த சம்ஸ்க்ருத மொழி நூல்கள், இலக்கியங்களைப் படிக்க நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ‘தேவ மொழி’ என்று கூறி பலருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டதால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம். www.sangatham.com என்ற இணைய தளத்துக்கு நீங்கள் சென்றால் போதும், எளிய தமிழில் பகவத் கீதை, லகு சித்தாந்த கௌமுதி உள்ளிட்ட சம்ஸ்க்ருத நூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம், கட்டுரைகள், சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் டிப்ஸ் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பதிவுகளும் தூய தமிழில் இருப்பது சிறப்பு. சம்ஸ்க்ருத மொழி பயன்பாடு குறித்த சர்ச்சைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. காளிதாசன் சிலை குறித்த தகவல் ரொம்ப புதுசு.\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்\nதேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/09/11/11092020-bollettino-protezione-civile/", "date_download": "2021-07-28T06:27:40Z", "digest": "sha1:HVGWEYJ4O4OTGRAHED2O7B3NGJF6DYR4", "length": 11746, "nlines": 125, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "11.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n11.09.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 11-09-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 284,796.\nநேற்றிலிருந்து 1,616 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,597 (நேற்றிலிருந்து 10 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 212,432 (நேற்றிலிருந்து 547 +0.3%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 36,767 (நேற்றிலிருந்து 1,059 +3.0%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte33,578 (நேற்றிலிருந்து +57 நேற்று 33,521)\nVeneto24,529 (நேற்றிலிருந்து +173 நேற்று 24,356)\nToscana12,885 (நேற்றிலிருந்து +147 நேற்று 12,738)\nLazio12,825 (நேற்றிலிருந்து +148 நேற்று 12,677)\nLiguria11,662 (நேற்றிலிருந்து +82 நேற்று 11,580)\nCampania8,900 (நேற்றிலிருந்து +140 நேற்று 8,760)\nMarche7,484 (நேற்றிலிருந்து +41 நேற்று 7,443)\nPuglia6,291 (நேற்றிலிருந்து +82 நேற்று 6,209)\nP.A. Trento5,470 (நேற்றிலிருந்து +29 நேற்று 5,441)\nSicilia5,136 (நேற்றிலிருந்து +104 நேற்று 5,032)\nAbruzzo3,967 (நேற்றிலிருந்து +35 நேற்று 3,932)\nSardegna2,790 (நேற்றிலிருந்து +65 நேற்று 2,725)\nUmbria2,009 (நேற்றிலிருந்து +17 நேற்று 1,992)\nCalabria1,683 (நேற்றிலிருந்து +8 நேற்று 1,675)\nBasilicata605 (நேற்றிலிருந்து +12 நேற்று 593)\nMolise559 (நேற்றிலிருந்து +4 நேற்று 555)\nPrevious இத்தாலி Liguria மாநில அரசியல் கட்சி, ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்\nNext பெருமையான தமிழ் மொழி\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/12/16/16122020-bollettino-protezione-civile/", "date_download": "2021-07-28T08:03:29Z", "digest": "sha1:DHRFTA7OOZGYKM6GL5Y3WL5OV47BXQYL", "length": 11918, "nlines": 125, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "16.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n16.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 16-12-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,888,144.\nநேற்றிலிருந்து 17,568 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.9%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 66,537 (நேற்றிலிருந்து 680 +1.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 1,175,901 (நேற்றிலிருந்து 34,495 +3.0%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 645,706 (நேற்றிலிருந்து -17,607 -2.7%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPuglia76,039 (நேற்றிலிருந்து +1,388 நேற்று 74,651)\nLiguria56,318 (நேற்றிலிருந்து +275 நேற்று 56,043)\nMarche35,680 (நேற்றிலிருந்து +480 நேற்று 35,200)\nAbruzzo32,630 (நேற்றிலிருந்து +257 நேற்று 32,373)\nSardegna27,142 (நேற்றிலிருந்து +405 நேற்று 26,737)\nUmbria26,587 (நேற்றிலிருந்து +169 நேற்று 26,418)\nCalabria20,331 (நேற்றிலிருந்து +194 நேற்று 20,137)\nBasilicata9,648 (நேற்றிலிருந்து +95 நேற்று 9,553)\nMolise5,783 (நேற்றிலிருந்து +25 நேற்று 5,758)\nPrevious 15.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nNext 17.12.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/cinema/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/54-269910", "date_download": "2021-07-28T07:46:23Z", "digest": "sha1:OLUO73AZTP46EGHTUK6YSCB2LTPIUVAM", "length": 9401, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\nநிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை\nஉலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விவேக். இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவரின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.\nஅஜித், விஜய், மாதவன், ரஜினிகாந்த் என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் விவேக். பல இளம் ஹீரோக்களுக்கு கூட நண்பராக நடித்து நம்மை எல்லாம் சிரிகக் வைத்திருக்கிறார். ஆனால் அவர் கமல் ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடித்ததே இல்லை. கமலுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விவேக். இந்நிலையில் தான் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கமலுடன் சேர்ந்து நடிக்கப் போகிறேன், என் நீண்ட கால ஆசை நிறைவேறப் போகிறது என்று சந்தோஷமாக ட்வீட் செய்தார் விவேக். ஆனால் அவரின் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு இறந்துவிட்டார் விவேக். இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இதுவரை மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\nவிபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்; தோழி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/5-year-girl-raped-by-40-year-old-man-and-arrested-in-andhra-pradesh-7146", "date_download": "2021-07-28T07:44:58Z", "digest": "sha1:2M5ESX5VW7OF5PC5SSYMM7UX426MM2NZ", "length": 8884, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "குளியல் அறைக்கு தூக்கிச் சென்று 5 வயதுச் சிறுமியிடம் மிருகத்தனம்! 40 வயது கொடூரன் அரங்கேற்றிய பய���்கரம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nகுளியல் அறைக்கு தூக்கிச் சென்று 5 வயதுச் சிறுமியிடம் மிருகத்தனம் 40 வயது கொடூரன் அரங்கேற்றிய பயங்கரம்\nஆந்திர மாநிலத்தில் 5 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த 40 வயது நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமி ஆனந்தபூரைச் சேர்ந்தவள். ஆட்டோ ஓட்டுநரான சிறுமியின் தந்தையும், மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் சிறுமியின் தாயும் இரவு நேரத்தில் தான் வீட்டுக்கு வருவார்கள் அதுவரை சிறுமி உள்ளிட்ட அவர்களின் 4 குழந்தைகளும் அக்கம்பக்கத்தவரின் கண்காணிப்பில் வெளியிடங்களில் விளையாடிக் கொண்டிருப்பதுதான் வழக்கம்.\nஇதனைப் பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டு நபரான கிரண் என்பவன் கடந்த புதன் கிழமை இரவு 7மணிக்குசிறுமியின் வீட்டுக்கு புகுந்தான். அப்போது வீட்டுக்குள் சிறுமிமட்டும் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட அவன் குளியல் அறைக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nவீடு திரும்பிய பெற்றோர் மகள் வலியால் அழுதுகொண்டிருப்பதைப்பார்த்து விசாரித்த போது அவளுக்கு நடந்ததை விளக்கத் தெரியவில்லை, இதையடுத்து அந்தச் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் நடந்ததை உறுதிப்படுத்தினர். இதையடுத்து சிறுமியிடம் விசாரித்த போது வந்தது கிரண் தான் என சிறுமியால் அடையாளம் காட்ட முடிந்தது.\nஇதையடுத்து பெற்றோர் மறுநாள் காவல் நிலையத்தில் புகார் அளித��தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் கிரண் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/the-beauty-of-weddings-in-tamil-culture_16982.html", "date_download": "2021-07-28T06:32:09Z", "digest": "sha1:QV4LWGGCEO5TRDXQNKMTUFCPGAJOGLDW", "length": 16068, "nlines": 205, "source_domain": "www.valaitamil.com", "title": "The beauty of weddings in Tamil culture", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை வாழ்வியல்\nஅமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்\nவளைகுடா நாடு ஓமனில் இந்தியர்களின் வாழ்வியல் முறை - பகுதி 1\nஇன்னும் பெறவேண்டிய / நடைமுறை படுத்தவேண்டிய பெண்ணுரிமை பட்டியலில் சில\nநம்பிக்கை ஆளுமைகள்... - உதயசான்றோன்\nநாற்பது வயதிற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்\nதமிழர் திருமணம் பற்றிய கருத்துக்கள் மிகவும் சிறப்பு.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியா�� நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/04/49-o.html", "date_download": "2021-07-28T06:44:58Z", "digest": "sha1:FFTDB4FP7NM4EVOK73ZVVTGAJTPQGUGV", "length": 16719, "nlines": 390, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: என் வோட்டு 49-Oக்கு..!", "raw_content": "\n\"கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் இருந்தாங்களோ தெரியாது, பட் கல்யாணத்துக்கு அப்புறம் நான் மட்டும் தான் உன் ப்ரெண்டா இருக்கணும்.\"\n\"ரோட்டுல போற ஏழைகள பார்த்து பரிதாபப்படலாம். ஆனா நம்ம வேலையெல்லாம் விட்டுட்டு அவங்களுக்கு உதவி செய்ய நினைக்கிறது முட்டாள்தனம்.\"\n\"மல்லிகா, நீ எங்கே வேணா வேலைக்கு போகலாம்.. அந்த ப்ரீடம் உனக்கு எப்பவும் கொடுப்பேன்..\"\n\"சரி ஒவ்வொருத்தர் கிட்டவும் கேள்வி கேக்கணும்னு சொல்லி கேட்டே.. இப்போ அவங்களுக்கு உன் பதில் என்ன அவங்கள்ல யாரை தேர்ந்தெடுக்க போறே அவங்கள்ல யாரை தேர்ந்தெடுக்க போறே\nஒரு புன்முறுவலுடன் \"என் வோட்டு 49-Oக்கு\" என்றாள் மல்லிகா.\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:24 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\n///'மல்லிகை,என் மன்னன் மயங்கும் \"பொன்\"னான மலரல்லவோ'ஹ\nவணக்கம் யோகா சார்.. மல்லிகை பொன் தான் சார்.. ஹஹஹா..\nஇந்த வாரம் மணிரத்னம் படங்கள் நிறையப் பாத்தியா... இவ்ளோ வார்த்தைச் சிக்கனத்தோட கதை இவ்ளோ வார்த்தைச் சிக்கனத்தோட கதை இல்ல... பஸ் டிக்கெட் கதைகள்ன்னு புது கேட்டகரியா,,, இல்ல... பஸ் டிக்கெட் கதைகள்ன்னு புது கேட்டகரியா,,, எதுவா இருந்தாலும் ஷார்ப்பாச் சொன்னது எனக்குப் பிடிச்சிருக்குது.\nசும்மா புதுசா ட்ரை பண்ணினேன் தலைவரே...உங்களுக்கு பிடிச்சது சந்தோசம்..\nஇந்த குறியீட்டின் அர்த்தம் என்னவோய்\nஆவி குழம்பி இருக்கார்ன்னு அர்த்தம்.\nராஜியக்கா, ஆவி எதுக்கு குழ���்பணும் அந்த மல்லிகா தானே குழப்பம் இல்லாம இருக்கணும்.\nஅரசன் - சுதந்திர தேவி சிலை, பெண் சுதந்திரத்தை குறிக்கிறது.. வானில் சிதறும் மத்தாப்புகள், அவளின் முடிவுகளை ஆதரிப்பது போல் வெடிக்கிறது.. ஹிஹிஹி.. போதுமா.. (எல்லாத்துக்கும் அர்த்தம் கேட்டா எப்படிப்பா)\nஹஹஹா நண்பா.. சும்மா, சின்னதா ஒரு குறுங்கதை ட்ரை பண்ணினேன்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் April 24, 2014 at 2:43 PM\nபிரீடம் 'குடுக்குறேன்'னு சொன்னவரு யார தேர்ந்தெடுக்கப் போறேனு கேக்குறாரே..மகிழ்ச்சி.\nபிரீடம் 'குடுக்குறேன்'னு சொன்னவரு இல்லீங்க.. அந்தக் கேள்வி மல்லிகாவின் தோழி கேட்டது. குறுங்கதை என்பதால் அதை சுருக்கி விட்டேன்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் April 24, 2014 at 8:23 PM\nநீங்க அருமையா யோசிச்சு கதை எழுதுனா நான் இப்டி குழப்புறேனே..தெளிவாக்கியதற்கு நன்றி சகோ\nசுருக் கதை ‘நறுக்’ கென்றிருந்தது அருமை\nநறுக்... சுருக்... கதை. சிறப்பு.\n49 o போய் NOTA வந்திருச்சு மல்லிகாவிடம் update பண்ணச் சொல்லுங்க ஆவி ஜி \nவிட்டா ஐந்து வரி , மூன்று வரிக் கதைகள் கூட எழுதுவீங்க போல இருக்கே... நல்லா இருக்கு கதை...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ���, சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/baakiyalakshmi-actors-photos", "date_download": "2021-07-28T07:40:30Z", "digest": "sha1:KAAV4SL3Z3R263H75PE7QEZNV5TPHWLA", "length": 11664, "nlines": 185, "source_domain": "enewz.in", "title": "ராதிகாவிற்காக முறைத்து கொள்ளும் கோபி, ராஜேஷ்", "raw_content": "\nராதிகாவிற்காக முறைத்து கொள்ளும் கோபி, ராஜேஷ் – தரமான சம்பவங்களுடன் வெளியான புகைப்படம்\nநாம் இருவர் நமக்கிருவர் 2 – முத்தரசு கொலை வழக்கில் மகா மீது சந்தேகிக்கும் மாயன்\nகைலியை மடித்து கட்டி செம குத்து குத்திய நிக்கி கல்ராணி… கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\nபாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்\nபாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பான கட்டங்கள் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் சீரியலில் நடிக்கும் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.\nபாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகா பின்னால் சுற்றுகிறார். ராதிகாவின் கணவருக்கு இது தெரிந்து பெரிய பிரச்சனை ஆகிறது. மேலும் ராதிகா வேறு மாற்றப்பட்டதால் பலரும் கொந்தளிப்பில் உள்ளனர்.\nமீண்டும் ஜெனிபர் தான் நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இப்படி பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பதிந்து விட்டது. இந்நிலையில் ராதிகாவின் மகள் மயூரி கோபி மீது தொடர்ந்து வெறுப்பை காட்டி வருகிறார். ராதிகாவிற்கு நாளுக்கு நாள் கோபி மீது அதிக நம்பிக்கையும் எழுந்து வருகிறது.\nஇந்நிலையில் பாக்கியா பற்றிய உண்மை தெரிந்தால் ஒரு பிரளயமே கண்டிப்பாக நடக்கும். இதில் ராதிகா தான் வில்லியாம். வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க பிடிக்காமல் தான் ஜெனிபர் இதில் இருந்து விலகியதே. இந்நிலையில் ராதிகாவிற்காக கோபியும் ராஜேஷ்யும் முறைத்து கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்\nடிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : Enewz Tamil யுடியூப்\nடெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ர��ம்\nவாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்\nPrevious articleகுக் வித் கோமாளி ஷுவாங்கிக்கு கிடைத்த அங்கீகாரம்.. வாழ்த்து மழையை பொலிந்த ரசிகர்கள்\nNext articleகாதலருடன் கில்மா செய்த உலக நாயகன் மகள்… நொந்து நூடுல்ஸாகிய சிங்கிள்ஸ்\nநாம் இருவர் நமக்கிருவர் 2 – முத்தரசு கொலை வழக்கில் மகா மீது சந்தேகிக்கும் மாயன்\nகைலியை மடித்து கட்டி செம குத்து குத்திய நிக்கி கல்ராணி… கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\nபாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\nவிதவிதமாக ட்ரஸில் அரைகுறையாக போஸ் கொடுத்த சமந்தா – கிறங்கிப்போன ரசிகர்கள்\n‘கர்ப்பகாலத்தில் இப்படி தான் இருக்க வேண்டும்’ – தனது ரீல்ஸ் மூலம் அட்வைஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா\nவிஜய் டிவி டாப் 5 சீரியல் லிஸ்ட் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை ஓரங்கட்டிய புதிய சீரியல்\nதடுப்பூசி செலுத்தி கொண்டர்வர்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை… பீதியில் உறைந்திருக்கும் மக்கள்\nநாம் இருவர் நமக்கிருவர் 2 – முத்தரசு கொலை வழக்கில் மகா மீது சந்தேகிக்கும் மாயன்\nகைலியை மடித்து கட்டி செம குத்து குத்திய நிக்கி கல்ராணி… கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\nபாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/merkae-merkae-merkae-thaan-song-lyrics/", "date_download": "2021-07-28T06:11:23Z", "digest": "sha1:XVJX3F7RCMLJRXW2KYSSNMPRAWDMDVK5", "length": 6414, "nlines": 143, "source_domain": "songlyrics.wiki", "title": "Merkae Merkae Merkae Thaan Song Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nபாடகா் : சங்கர் மகாதேவன்\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : லைலை லைலை\nமேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே\nபெண் : சுடும் வெயில்\nநடுவே ஏதும் காலம் உள்ளதா\nபெண் : இலையு��ிர் காலம்\nஆண் : ஓ மின்னலும்\nமேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே\nஆண் : ஓ கோபம் கொள்ளும்\nநேரம் வானம் எல்லாம் மேகம்\nகாணாமலே போகும் ஒரே நிலா\nஓ கோபம் தீரும் நேரம் மேகம்\nபெண் : இனி எதிரிகள்\nஇது நீரின் தோளில் கைபோடும்\nஒரு சின்னத் தீயின் கதையாகும்\nஆண் : மேற்கே மேற்கே\nஆண் : வாசல் கதவை\nபார்த்தேன் அடி சகி பெண்கள்\nகூட்டம் வந்தால் எங்கே நீயும்\nபெண் : இனி கவிதையில்\nவேகமோ அட தேவைகள் இல்லை\nஎன்றாலும் வாய் உதவிகள் கேட்டு\nமன்றாடும் மாட்டேன் என நீ\nஆண் : மேற்கே மேற்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/thala-ajith-valimai-shooting-over-and-release-date-reveled-qw33d4", "date_download": "2021-07-28T08:00:49Z", "digest": "sha1:GBGDMBSKTD3AYCJIUPTGA5CW76EAWRH4", "length": 8869, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடடா அப்டேட் மழையா இருக்கே... ‘வலிமை’ ரிலீஸ் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்...! | Thala Ajith valimai shooting over and release date reveled", "raw_content": "\nஅடடா அப்டேட் மழையா இருக்கே... ‘வலிமை’ ரிலீஸ் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்...\nகாத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தயாரிப்பாளர் போனிகபூர் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஉலகம் முழுவதும் உள்ள தல அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பான வலிமை திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் BayView Projects மற்றும் Zee Studios இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\n2019ம் ஆண்டு படத்திற்கு பூஜை போட்டதிலிருந்தே தல ரசிகர்கள் அப்டேட் கேட்டு ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் இரண்டு முறை வீசிய கொரோனா அலையால் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனை எல்லாம் ஈடுகட்டும் விதமாக இன்று மாலை வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர்.\n என்ற அச்சத்தின் உச்சத்தில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்��ியாக தயாரிப்பாளர் போனிகபூர் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த உற்சாகத்தில் தல ரசிகர்கள் திளைப்பதற்குள், அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தின் ஷூட்டிங் முழுதாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த ஆண்டு இறுதியில் \"வலிமை\" திரைப்படம் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டது.\nகாலையிலேயே கலக்கல்... ரசிகர்களுக்கு தல அஜித் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்... வைரல் போட்டோஸ்\n'வலிமை' படத்தின் அசத்தல் அப்டேட்... அடுத்தடுத்து 'தல' ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\n1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வலிமை 'தல'யின் புதிய போஸ்டரோடு அறிவித்த படக்குழு\nநான் தேர்தலில் ஜெயிச்சதும் ‘வலிமை’ அப்டேட் வந்துடுச்சு... வானதி சீனிவாசன் ட்விட்டரில் ரகிட ரகிட..\nவந்தாச்சு ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்... ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டும் தல அஜித்...\nஅதிமுக ஆட்சியில் முறைகேடு.. 660 ஒப்பந்தங்கள் ரத்து... ரூ.43 கோடி மிச்சப்படுத்திய ககன்தீப் சிங் பேடி..\nஎல்லா வாய்ப்பையும் வீணடிக்கிறார்.. இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது..\nஉண்மையான எதிரி யார் தெரியுமா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா\nஅப்படிபோடு.. ஆன்மீக மக்களின் பொற்காலம் திமுக ஆட்சி தான்.. மாஸ் காட்டும் அமைச்சர் சேகர்பாபு..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/investment-money-business-investment-savings-money-investment-schmes-money-246698/", "date_download": "2021-07-28T07:08:58Z", "digest": "sha1:DZFJEAQFD64KCXSBM6ICNUEHN26NN4N2", "length": 10918, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "investment money business investment savings money investment schmes money", "raw_content": "\n இந்த 3 திட்டங்களில் பணத்தை போட்டால் வரி கிடையாது\n இந்த 3 திட்டங்களில் பணத்தை போட்டால் வரி கிடையாது\n5 ஆண்டு நிலையான வைப்புத்தொகையின் கீழ் முதலீடு செய்வதற்கு வரி விலக்கு பெறலாம்.\ninvestment money business investment savings : வரி சேமிப்பு மற்றும் சிறந்த வருமானத்திற்காக இந்த 3 திட்டங்களில் முதலீடு செய்யுங்கள், இது திட்டவட்டமான மற்றும் அதிக நன்மைகளைப் பெறலாம்.\nமுதலீட்டில் சிறந்த வருவாயுடன் வருமான வரி விலக்கின் பலனைப் பெறும் இடத்தில் நீங்கள் எங்காவது முதலீடு செய்யத் திட்டமிட்டால், நீங்கள் தபால் நிலையத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மற்றும் நிலையான வைப்புத் திட்டத்தில் (FD) முதலீடு செய்யலாம். தேசிய சேமிப்பு சான்றிதழ், நிலையான வைப்பு திட்டம் மற்றும் வரி சேமிப்பு FD-யில் எங்கு முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா\nதேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்\n> தபால் அலுவலக தேசிய சேமிப்பு சான்றிதழில் (NSC) முதலீடு செய்ய ஆண்டுதோறும் 6.8% வட்டி செலுத்தப்படுகிறது.\n> இதில், ஆண்டு வட்டி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, ஆனால் வட்டி அளவு முதலீட்டின் காலத்திற்குப் பிறகுதான் வழங்கப்படுகிறது.\n> தேசிய சேமிப்பு சான்றிதழில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பெறுகிறது.\n> NSC கணக்கைத் திறக்க, நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்ய வேண்டும்.\n> இது ஒரு வகையான நிலையான வைப்பு (FD). ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மொத்த தொகையை முதலீடு செய்வதன் மூலம் நிலையான வருமானம் மற்றும் வட்டி செலுத்துதல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n> 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு 5.5 முதல் 6.7% வரை வட்டி விகிதத்தை தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு வழங்குகிறது.\n> இந்தியா போஸ்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகையின் கீழ் முதலீடு செய்வதற்கு வரி விலக்கு பெறலாம்.\nவிரைவாக பணம் எடுக்க, டெபிட் செய்ய இந்த வழிய பயன்படுத்துங்க.. எஸ்பிஐ அட்வைஸ்\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஆபிஸ் சீரியல் அறிமுகம்.. சின்னத்திரையில் ஃபேமஸ் வில்லி.. வானத்தைப்போல பொன்னி லைஃப் ட்ராவல்\nஆன்லைனில் கடன் வழங்கும் தளங்களில் முதலீடு செய்வது லாபம் தருமா\nதேவையில்லாமல் இனி அலைய வேண்டாம் ; தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nகூட்டாக வீட்டுக்கடன் வாங்கினால் சலுகைகள் அதிகம்; விவரங்கள் இதோ…\nஓய்வு காலத்திற்கு ஏற்ற சிறந்த திட்டம்.. ஆண்டுக்கு ரூ.1.1 லட்சம் பெறவது எப்படி\nஃபார்ம் செலக்சன் முதல் வரி பாக்கி வரை… ITR தாக்கலில் நீங்கள் கவனிக்கவேண்டிய முக்கிய 10 அம்சங்கள்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/dont-fear/", "date_download": "2021-07-28T07:15:56Z", "digest": "sha1:2T6DEIHJXEL5V464NEHFDKRW2NI4TFTN", "length": 7979, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பயப்படாதே - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் பயப்படாதே - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஅக்டோபர் 2 பயப்படாதே ஏசாயா 41:1-14\n‘பயப்படாதே: நான் உனக்கு துணை நிற்கிறேன்.’ (ஏசாயா 41:14)\nபொதுவாக எல்லா மனிதரும் பயம் என்ற காரியத்தில் பாதிக்கப்படாமல் இருக்கமுடிவதில்லை. இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் பயம் என்பது என்னை ஒருக்காலும் தொடமுடியாது என்று சொல்லமுடியாது. தேவனை அறிந்தவர்களுக்கும் பலவிதமான சூழ்நிலையில் பயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நாம் அதிலிருந்து முற்றிலும் விலக்கானவர்கள் அல்ல. ஆனால் பயத்தின் வேளையில் நம்மோடு பயப்படாதே என்று சொல்லுகிற தேவன் நமக்கு உண்டு. அவர் சகலத்தையும் அறிந்திருக்கிற சர்வவல்லவர். அவர் அறியாமல் நமக்கு நேரிடுவது ஒன்றுமில்லை. அவர் பயப்படாதே என்று சொல்லுகிறவர் மாத்திரமல்ல, அந்த பயத்தை நீக்கவும், அந்த பயத்தை உண்டாக்குகிற சூழ்நிலையை மாற்றவும் வல்லவர். ‘எனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிற தேவன்’ என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார்.\nமனிதன் சொல்லுவான் ஆனால் செய்யமாட்டான். தேவன் அப்படியல்ல, அவர் சொல்லியும் செய்யாமலிருப்பாரோ அவர் அந்த பயத்தை நீக்கி, அந்த சூழ்நிலையை மாற்ற உன்னோடு துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறார். அவர் இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் உன்னுடனே கூட இருக்கிறேன் என்று சொன்னவர், தம்முடைய வார்த்தையை, வாக்குத்தத்தத்தை மாற்றமாட்டார். பயம் வரும்போது நீ பெலவீனனாய்ப் போய்விடுகிறாய். ஆனால் தேவன் உன் துணையாய் இருந்து உன் பெலவீனத்தில் பெலன் கொடுப்பார். உன்னைச் சுமப்பார், தாங்குவார், தப்புவிப்பார்.\n‘நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்’ (சங்க் 56:3). நீ பயப்படுகிற நாளில் யாரை நம்புகிறாய் உண்மையான விசுவாசம் பயத்தை புறம்பே தள்ளும். ‘இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே: உன்னை மீட்டுக்கொண்டேன் உன்னை பேர் சொல்லி அழைத்தேன் , நீ என்னுடையவன் (ஏசாயா 43:1)’. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு (பிலிப் 4:13)\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaiththalam.lk/news/local/2021-06-14-06-15-46", "date_download": "2021-07-28T08:35:07Z", "digest": "sha1:RQLCUYMIYEKFLWLYNUMYJTFM5IRFL5XR", "length": 10854, "nlines": 160, "source_domain": "velaiththalam.lk", "title": "கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூட உரிமையாளர்கள் இணக்கம்", "raw_content": "\nகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை த��்காலிகமாக மூட உரிமையாளர்கள் இணக்கம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nகிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் விடியல், வானவில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளின் ஊடாக கொரோனாப் பரவல் அதிகமாக ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதால் அவற்றை தற்காலிகமாக மூடுமாறு கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\n(காணொளியை பார்க்க இந்த இணைப்பை அழுத்தவும்)\nஅதேபோல கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் இரு வேறு வழக்குகளும் தாக்கல் செய்யப்படிருந்தன.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோருக்கும் ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்றிருந்தது.\nசந்திப்பின் போது ஆடைத் தொழிற்சாலைகளை இன்று (14) முதல் தற்காலிமாக மூடி, தொழிற்சாலைகளை தொற்றுநீக்கலுக்கு உட்படுத்தி தொழிலாளர்களை பரிசோதனைகளுக்கு முழுமையாக உட்படுத்தி சுகாதாரத் துறையினரின் சம்மதத்துடன் மீளத் திறப்பதற்கு உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை, ஏற்றகனவே கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அது போலவே தற்போது ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுகின்ற நிலையிலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழமை போலவே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உரிமையாளர்கள் தமக்கு வாக்குறுதி வழங்கியதாகவும் வேழமாலிகதன் தெரிவித்துள்ளார்.\nசிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல், தடுத்தல்: இலவச இணையவழி செயலமர்வு\nசிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல் மற்றும் தடு...\nகொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: யாழ்ப்பாண பல்கலையில் போராட்டம்\nகொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்...\nசிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்\nசிறுவர் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ள இடங்கள...\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமரின் கருத்து\nஅதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்ப�...\nகத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு புதிய டிஜிட்டல் வழிகாட்டி\nகொவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தாருக்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/342511", "date_download": "2021-07-28T07:23:54Z", "digest": "sha1:72Z6EZMF6ZBIQPCMBV3E7A5IYVCBHGNH", "length": 7264, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "flight travel | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயாருக்காவது இப்படி இருந்தது உண்டா\n6 மாதம் மகனுக்கு எவ்வளவு நேர இடைவேளில் உணவு கொடுக்கலாம்\nகுழந்தைகளை சாப்பாட வைக்க எளிய வழி முறைகள்:‍-\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2011/06/blog-post_22.html", "date_download": "2021-07-28T06:34:01Z", "digest": "sha1:CQJ4R2AY2T5YIZXKNLUZMQMBU4SHNELO", "length": 5908, "nlines": 112, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையத்தில் அவசர இரத்த தான உதவி « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » கொடிக்கால்பாளையத்தில் அவசர இரத்த தான உதவி\nகொடிக்கால்பாளையத்தில் அவசர இரத்த தான உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 22-06-11 அன்று திருவாரூர் நகரத்���ிற்கு ஒரு யுனிட் அவரச இரத்த தானம் செய்யப்பட்டது.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nபதிவு நாள் : 17/03/2021, #கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nபணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/07/1008_25.html", "date_download": "2021-07-28T07:25:48Z", "digest": "sha1:7QUOZZAIMHSWLR3LCRYWP57WKEH4CCRQ", "length": 11441, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவண்ணாமலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 1008 காவடிகள் தயார் நிலையில் உள்ளது - NMS TODAY", "raw_content": "\nHome / ஆன்மீகம் / திருவண்ணாமலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 1008 காவடிகள் தயார் நிலையில் உள்ளது\nதிருவண்ணாமலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 1008 காவடிகள் தயார் நிலையில் உள்ளது\nதிருவதிருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுப்பதற்காக 1008 காவடிகள் தயார் நிலையில் உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வேல் குத்தியும், காவடி எடுத்தும், தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்..\nபக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண சுந்தரர் திருமண மண்டபத்தில் 1008 காவடிகள் தயார் நிலையில் உள்ளது.இந்த காவடிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் பக்தர்கள் காவடி எடுப்பதற்காக தயார் நிலையில் உள்ளது.அத்துடன் பால் குடம் எடுத்து செல்வதற்கு மண் பாத்திரத்தில் தயாரிக்கப்பட்ட பால் குடங்களும் கோயில் ��ணியாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதி பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று முருகனை வழிபடுவது வழக்கமாகும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர��� மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/03/oxford-english-school-cbse-in.html", "date_download": "2021-07-28T08:11:12Z", "digest": "sha1:TZTCPGN5XSCLEJXM7AN5IUHJBGX3YRIA", "length": 4835, "nlines": 170, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "Oxford English School (CBSE) in Chidambaram, Tamil Nadu, India is looking BIOLOGY PGT teachers", "raw_content": "\n என்ற நூலின் ஆசிரியர் யார்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nடெல்லி சுல்தான்கள் Online Test 003\nசனி, ஏப்ரல் 18, 2020\nவெள்ளி, மே 14, 2021\nகன்னியாகுமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட வருடம்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nஞாயிறு, ஜூன் 28, 2020\nசமூக அறிவியல் புதிய புத்தகம் மிக முக்கிய வினா விடைகள் SS Test 05\nசனி, ஏப்ரல் 18, 2020\nடெல்லி சுல்தான்கள் Online Test 004\nசனி, ஏப்ரல் 18, 2020\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி\nசெவ்வாய், மே 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=B", "date_download": "2021-07-28T06:38:43Z", "digest": "sha1:B5D7A5IHXDAJBS3EJZ57CTM6WN5GEI3I", "length": 15644, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nB. for பிலுக்கு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nBabasankeerthanam பாபசங்கீர்த்தனம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31515", "date_download": "2021-07-28T06:34:12Z", "digest": "sha1:C2AFPW46E7BK6GKWLVZC43KIGAOUSD2N", "length": 8836, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் இரவுவிடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 17 பேர் காயம் : - GTN", "raw_content": "\nஅமெரிக்காவில் இரவுவிடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 17 பேர் காயம் :\nஅமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள அர்கன்சாஸ் மாகாணத்தின் லிட்டில் ராக் பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை இசைநிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த போது திடீரென ஒருவர் துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க்படப்டுள்ளது.\nதகவலறிந்து குறித்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது இரு தரப்பினரிடையே இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாவே இடம்பெற்றுள்ளது எனவும் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsஅமெரிக்கா இசைநிகழ்ச்சி இரவுவிடுதி துப்பாக்கி சூட்டில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவேலைக்கார பெண்ணை அடித்து கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடுப்பூசி போட மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • ப���ரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nலெபனானில் அகதி முகாம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்\nரஸ்ய பாதுகாப்புத் தரப்பினர் சைபர் தாக்குதல் நடத்தியதாக உக்ரேய்ன் குற்றச்சாட்டு\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/10/saraswathi.html", "date_download": "2021-07-28T07:40:16Z", "digest": "sha1:WIMLD3MNFVCNEVWY2JJU4QS2WC6KJCCC", "length": 11375, "nlines": 281, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சரஸ்வதி (Saraswathi)", "raw_content": "\nசுந்தரத் தமிழ் மொழி பயின்றவள் பார்போற்றும்\nகலை மகளின் அனுதினத்தில் பிறந்து வந்தாள் - சர்வ\nகலைகளிலும் முதலெனவே பெயர் எடுத்தாள்\nசச்சு மேமை என்று சொன்னால் யாருக்கும் பிடிக்கும்\nமற்றவர் சுமை சுமப்பதென்றால் உனக்கு மிக பிடிக்கும்\nஎப்பவும் உனக்கு தெரிஞ்சது Old Trend - ஆனாலும்\nஎப்பவும் நீதான் என் Best Friend..\nஉனக்கு ரொம்ப பிடிச்சது காட்டன் Saree - புதுசா ஏதும்\nவாங்கினா அது உக்காந்துக்கும் பீரோ மேல ஏறி..\nஅன்பை டன் டன்னாய் கொடுத்திடுவாய் வாரி- அதை\nயாரும் புரிஞ்சுக்கலேனா ஐ யாம் வெரி Sorry\nபாவப்பட்டு கொட���த்திடுவாய் பணத்தை - ஏமாற்றி\nஅப்பல்லாம் இருந்ததில்லை Miss Universe\nஇருந்திருந்தா 70's லே it was yours\nதங்கம்மா பெத்தெடுத்த தாமிரபரணி - நீ\nகுடிச்சு வளந்ததோ சிறுவாணி தண்ணி\nஉன் Best Friend பேரு காளியம்மா\nControl பண்ண ரொம்ப நேரமாகுதடி யம்மா\nகணபதிக்கு இருக்குது பார் தும்பிக்கை - எனக்கு\nஎப்பவும் நீ கொடுப்பாய் நம்பிக்கை\nஎனக்கு நல்லதையே தந்திடுவார் சாமி - அதனால்தான்\nகொடுத்திருக்கார் இப்படி ஒரு Super Mommy\nபயணித்தவர் : aavee , நேரம் : 5:36 PM\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) October 27, 2010 at 12:30 AM\nஅம்மான்னா சும்மா இல்லைடா பாட்டு நினைவைத் தொட்டு செல்கிறது...\n எது எப்படியோ இந்த கவிதைக்கு பாயாசம் கொடுத்திருப்ப்பாங்க...எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்...இனிய வாழ்த்துக்கள் அம்மா...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஎந்திரன் (The ROBOT)- திரை விமர்சனம்\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1025178/amp", "date_download": "2021-07-28T06:12:49Z", "digest": "sha1:2MGWIUQ4FAZZJL75I776CQ7PSGWRZ6CX", "length": 7156, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "வீதிகள்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரம் | Dinakaran", "raw_content": "\nவீதிகள்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரம்\nஊத்தங்கரை, ஏப்.23: ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம், ஒரேநாளில் 259 பேர் தொற்று பாதிப்பிற்குள்ளான நிலையில், மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், பேரூராட்சி சார்பில் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து வங்கிகள் முன்பும் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பேரூராட்சி பணியாளர்களை கொண்டு, ,பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளை நிறுத்தி, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ₹200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nமா, தென்னை, வாழையில் மதிப்பு கூட்டுப் பொருட்கள் கண்காட்சி\nகள்ளக்காதலியின் கணவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி\nதீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம்\nமாவட்டத்தில் இதுவரை ₹48.83 லட்சம் அபராதம் வசூல்\nவரத்து அதிகரிப்பால் புளி விலை சரிவு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\nமனநலம் பாதித்த பெண் தற்கொலை\nமத்தூர் பகுதியில் பரவலாக மழை\nகொரோனா 2வது அலை தீவிரம் திருமண மண்டபம், தியேட்டர்களில் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-07-28T08:01:43Z", "digest": "sha1:PVUGSYLOOLC7RH4UO4HVFU6TJJD7J26Y", "length": 11035, "nlines": 186, "source_domain": "malayagam.lk", "title": "சுகாதார துறையினர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர் | மலையகம்.lk", "raw_content": "\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு -பிரதமர் மஹிந்த ராஜபக்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது.\nஹிசாலினி உயிரழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு..\nHome/செய்திகள்/சுகாதார துறையினர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர்\nசுகாதார துறையினர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர்\nசுகாதார துறையினர் பணிப் பகிஷ்கரிப்பை கைவிட்டு இன்று முதல் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பிற அதிகாரிகளுடன் இடம்பெற்ற தீர்க்கமான கலந்துரையாடலைத் தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் சங்கம் உட்பட சுகாதாரத் துறையுடன் இணைந்த 15 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளன.\nமுறையான பதவி உயர்வு முறையை வழங்குதல் மற்றும் ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஇதன் விளைவாக, வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களுக்கு மருந்து விநியோகம், பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனை, எம்.ஆர். ஸ்கேன் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.\n#malayagamlk #ThamilNews #LatestNews #SriLanka #LocalNews #Trending #News #lka #SLnews ஆய்வுகூட சேவைகள் கதிரியக்க பரிசோதனைகள் சிகிச்சைகள் தொழிற்சங்க நடவடிக்கை பொதுமக்கள் மருத்துவ சேவை\nபொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை\n8ம் திகதி பசில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்.\nஒருநாள் தொடரை வென்ற அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nஹரின் பெனாண்டோ சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nஹரின் பெனாண்டோ சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nஅரச பேருந்து சேவையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ..\nஒருநாள் தொடரை வென்ற அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nமுல்லைத்தீவு- அருள்மிகு வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்கோயில்\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nயாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். https://t.co/rhpKjNd7VK\nஇலங்கையை வந்தடைய உள்ள 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் \nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2019/12-Dec/fran-d02.shtml", "date_download": "2021-07-28T07:13:27Z", "digest": "sha1:UBPAE2BWPAVFZE5OLYSAUPDF5C25ZIAI", "length": 28091, "nlines": 53, "source_domain": "old.wsws.org", "title": "பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான டிசம்பர் 5 எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரிக்கின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான டிசம்பர் 5 எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரிக்கின்றன\nஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக��கைகளுக்கு எதிரான டிசம்பர் 5 வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பரவலாக பின்பற்றப்பட்ட செப்டம்பர் 16 வேலைநிறுத்தம் மற்றும் தேசிய இரயில்வேயின் (National Railways - SNCF) தொழிற்சங்க கட்டுப்பாட்டை மீறிய திடீர் வேலைநிறுத்தங்களை தொடர்ந்து, பாரிஸில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோபத்தைத் தடுக்க ஆரம்பகட்டமாக, பரந்த போக்குவரத்தின் ஐந்து தொழிற்சங்கங்கள் மேலதிக நடவடிக்கைக்காக டிசம்பர் 5 வேலைநிறுத்தத்திற்கு தயக்கத்துடன் அழைப்பு விடுத்துள்ளன. இந்த அணிதிரட்டல் பாரியதாகவும், மேலும் பிரெஞ்சு பொருளாதாரத்தை முடக்கக்கூடிய அறிகுறிகளும் காணப்படுகின்றன.\nதொழிற்சங்க அதிகாரத்துவங்களின் சூழ்ச்சிகளுக்கு அப்பால், மக்ரோனின் சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ் அடக்குமுறை மீதான கோபம், தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளின் மத்தியில் பரவி வருகின்றது. வேலைநிறுத்த நடவடிக்கைக்கான ஆதரவு பிரபலமாக உள்ளன. வேறுபட்ட கருத்துக் கணிப்புக்களின் படி, 70 சதவிகித வெகுஜனங்கள், டிசம்பர் 5 க்குப் பின்னர் வேலைநிறுத்தங்கள் தொடரும் என்றும், 69 சதவிகிதத்தினர் அதை ஆதரிப்பார்கள் என்றும் கூறுகின்றனர். வேலைநிறுத்த நடவடிக்கைக்கான ஆதரவு உடலால் வேலை செய்யும் தொழிலாளர்கள் (74 சதவிகிதம்) மற்றும் அரசு ஊழியர்கள் (70 சதவிகிதம்) மத்தியில் வலுவாக உள்ளது.\nபாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இரயில்வே தொழிலாளர்கள்\nபிரான்சில் வளர்ந்து வரும் இந்த சமூக சீற்றம் என்பது, அமெரிக்க வாகனத்துறை வேலைநிறுத்தங்கள், மற்றும் அல்ஜீரியா, கட்டலோனியா, சிலி, லெபனான், ஈராக் மற்றும் ஹாங் காங் ஆகிய நாடுகளில் சமூக சமத்துவமின்மை மீதான கோபத்தால் உந்தப்பட்ட வெகுஜன போராட்டங்கள் உட்பட, வர்க்கப் போராட்டத்தின் ஒரு பரந்த சர்வதேச எழுச்சியின் ஒரு பாகமாகும். பிரான்சில், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, சமூக ஊடகங்கள் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட “மஞ்சள் சீருடை” இயக்கம், நவம்பர் 17 அன்று தனது முதலாம் ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடியது.\nதொழிலாளர்களின் பல பிரிவுகள் இப்போது டிசம்பர் 5 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. பாரிஸ் Unsa-RATP (National Union of Independent Unions - UNSA) உதவி பொதுச் செயலர் Laurent Djebali, “டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கி, சுரங்கப்பாதை மற்றும் பிராந்திய பரந்த போக்குவரத்து என எதுவும் இருக்காது, ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கும்” என வலதுசாரி Le Figaro செய்தியிதழுக்கு தெரிவித்தார்.\nSNCF (தேசிய இரயில்வே) இல் ஜனவரி 2020 இல் பல அடுக்கு பணியாளர் முறையை அறிமுகப்படுத்த அரசு தயாராகின்ற நிலையில், இரயில்வே தொழிலாளர்களின் பல தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அறிவித்துள்ளன. ஓய்வூதியம், ஊதிய வெட்டுக்கள் மற்றும் SNCF இன் பகுதியளவு தனியார்மயமாக்கம் ஆகியவற்றின் மீதான பரந்த கோபத்திற்கு மத்தியில் நடந்த இரண்டு திடீர் வேலைநிறுத்தங்களால் எந்தவொரு சலுகையும் பெறப்படாமல், தொழிலாளர்களை பணிக்குத் திரும்புமாறு கட்டளையிட்டதற்கு பின்னர் தொழிற்சங்கங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.\nகடந்த மாதம் இரயில்வே தொழிலாளர்கள் தொழிற்சங்க கட்டுப்பாட்டை மீறிய திடீர் வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சாட்டிலோனில் (Châtillon) அவர்கள் விடுத்த அறிக்கை பின்வருமாறு விவரிக்கிறது: “ஐந்தாண்டுகளாக முடக்கப்பட்ட மிகக் குறைந்த ஊதியங்கள், குறைவான பணியாளர்கள், மற்றும் வேலையிலிருந்து இராஜினாமாக்களின் அதிகரிப்பு போன்ற வேலைநிலைமைகளுக்கு மத்தியில் பணிபுரிவதை எங்களால் இனிமேலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நெகிழ்வுத்தன்மை மற்றும் இலாபங்களை அதிகரிக்க, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியுடன் SNCF எவ்வாறு விளையாடுகிறது என்பது குறித்து நாங்கள் வெட்கப்படுகிறோம். … மறுசீரமைப்பு, குறைந்த ஊதியங்கள், வேலை வெட்டுக்கள் மற்றும் குறைவான பணியாளர்கள் என அனைத்து கஷ்டங்களும் இனி போதும்\nஇரயில்வே தொழிலாளர்களுக்கு பக்கபலமாக, நாடு முழுவதுமாக பதினொரு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களுக்கு அறிவித்துள்ளன, விமானப் போக்குவரத்து நிலப் போக்குவரத்துடன் இணைகிறது, Air France உடன் சேர்ந்து, டிரக் ஓட்டுநர்களும் டிசம்பர் 5 அன்று வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.\nநோயாளிகள் மற்றும் பணியாளர்கள் முகம் கொடுக்கும் மிக மோசமான நிலைமைகளுக்கு எதிராக மார்ச் முதல் வேலைநிறுத்தங்களை செய்து வரும் மருத்துவமனைகள், சுகாதார அமைப்பை மேலும் சீரழிக்கும் சுகாதாரச் சட்டம் 2022 மற்றும் மருத்துவ பணியின் மோசமான நிலைமைகளைக் கண்டித்து வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொள்வர். சுகாதார பணியாளர்களும் டிசம்பர் 5 அன்று வீதிகளில் அணிவகுப்பர்.\nமேலு���் பரந்தளவில் பொதுத்துறையில், மூன்று கல்வி சங்கங்களும் (SNES-FSU, SUD-Education et l'Unsa-Education) ஆசிரியர்களை வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. தீயணைப்பு பணியாளர்கள், மின்சார தொழிலாளர்கள், துறைமுகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மத்தியிலும் வேலைநிறுத்த இயக்கங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றன. மாணவர்களும் வழக்கறிஞர்களும் கூட அணிவகுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொழிலாள வர்க்கத்திற்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையேயான நீடித்த மோதல் முக்கியமான அரசியல் கேள்விகளை எழுப்புகிறது. மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மற்றும் நெருக்கமாக பணியாற்றும், மேலும் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுக்கு விரோதமானவை என நிரூபிக்கப்பட்டதுமான தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், மக்ரோனுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை தீர்க்கமாக எதிர்க்கின்றன. அவர்கள் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தொழிலாளர்கள் நடவடிக்கை எடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தப்படுகின்றனர், என்றாலும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் மட்டுமே அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். வேலைநிறுத்தத்தின் தோல்வியை ஒழுங்கமைக்க, தொழிலாளர்களை வற்புறுத்தி மீண்டும் வேலைக்கு அழைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள், தொழிலாளர்களின் கசப்பான எதிரிகளாக இருப்பர் என்பது நிரூபிக்கப்படும்.\nஇவ்வாறு UNSA தொழிற்சங்கத்தின் Laurent Escure “கோபம் சில துறைகளில் பரபரப்பை ஏற்படுத்துகிறது” என்று முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். “சில முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டும்” ஏனென்றால் “5 ஆம் தேதிக்குப் பின்னர் நாங்கள் அதைச் செய்தால், அது ஆபத்தான கட்டமாக இருக்கும்” என்று அவர்களை அவர் எச்சரித்தார். அதாவது, வேலைநிறுத்தம் தொடங்கியவுடன் தொழிலாளர்கள் மீது அவர்கள் சுமத்த முயற்சிக்கும் ஒரு இழிவான ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், மேலும் பாதிப்பை ஏற்படுத்தி, முற்றிலும் அடையாள வேலைநிறுத்தமாக மாற்றவும் எஸ்க்யூர் முன்மொழிகிறார்.\nதொழிலாளர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி, தொழிற்சங்க எந்திரத்திலிருந்து போராட்டங்களை கையில் எடுப்பதும், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த நடவடிக்கைக் ���ுழுக்களை அமைப்பதும் ஆகும். உலகெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டத்திற்குள் நுழைகையில், இந்த குழுக்கள் வேலைநிறுத்தங்களையும் நடவடிக்கைகளையும் ஒழுங்கமைப்பதோடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் ஐக்கியத்தை வளர்த்துக் கொள்ளும். இந்த நிகழ்ச்சிப்போக்கின் போது, நிதியப் பிரபுத்துவத்தை பறிமுதல் செய்ய, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற போராட வேண்டியதன் அவசியத்தை சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தும்.\nசுகாதார பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் அல்லது அதற்கு மேலாக எதன் மீதான தாக்குதலாக இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தை வறுமையில் ஆழ்த்துவதற்கான நிதிய பிரபுத்துவத்தின் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கம் நுழைகிறது. பிரான்சின் 42 வகையான சிறப்பு ஓய்வூதியத் திட்டங்களை அகற்றுவதற்கும், மேலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உறுதியற்ற பண மதிப்பின் “புள்ளிகளை” கொண்டு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும் மக்ரோன் விரும்புகிறார். இந்த சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், மாதத்திற்கு 900 யூரோ ஓய்வூதியத்தை இழப்பார் என்று ஒரு ஆசிரியர் BFM தொலைக்காட்சி செய்திகளில் கணக்கிட்டார்.\nமக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் (LRM) கட்சி, தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து நிதிய பிரபுத்துவ வர்க்க ஆணவத்துடன் சேர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை கண்டிக்கிறது. கடந்த வியாழக்கிழமை, சுகாதார அமைச்சர் Agnès Buzyn, வேலைநிறுத்தம் “மிகுந்த சுயநலமான கோரிக்கைகளை” கொண்டுள்ளது என்று கூறினார். தேசிய சட்டமன்றத் தலைவர் ரிச்சார்ட் ஃபெராண்ட் ஞாயிற்றுக்கிழமை, இது “சமத்துவமின்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு அணிதிரள்வு” என்று அறிவித்தார்.”\nசிறப்பு ஓய்வூதிய திட்டங்களைக் கொண்ட தொழிலாளர்கள் சமத்துவமின்மையை ஊக்குவிக்கவில்லை, இது ஒரு ஆத்திரமூட்டும் பொய்யாகும். தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பரந்த சமூகச் செல்வத்தை விழுங்கும் ஒரு ஒட்டுண்ணி கோடீஸ்வர அடுக்குதான் சமத்துவமின்மையை தூண்டுகிறது. அவர்களது செல்வத்தை பறிமுதல் செய்வது அவசர மற்றும் அவசியமான நடவடிக்கையாகும்.\nமக்ரோன் ஊதியங்களையும் சமூக நலன்களையும் குறைக்க��ன்ற அதேவேளை, பிரான்சின் 13 செல்வமிக்க கோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) கடந்த ஆண்டு தங்கள் செல்வத்தின் நிகர மதிப்பில் அண்மித்து 24 பில்லியன் யூரோக்களைச் சேர்த்தனர், 2008 முதல் பிரான்சில் தேக்கமடைந்த பொருளாதாரம் நிலவுகின்ற போதிலும், உலகில் பில்லியனர்கள் மிக வேகமாக பணக்காரர்களாகும் நாடுகளில் பிரான்சை முன்னணி நாடாக உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஆடம்பர நகைக்கடை டிஃபானி & கோ வை வாங்கியதன் மூலம், 106 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்து மதிப்பை அடைந்து, பேர்னார் ஆர்னோ சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார். அதாவது, தொழிலாளர்களின் செலவில் பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பை மீண்டும் பில்லியன்களில் உயர்த்துவதன் மூலம் சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்க மக்ரோனின் கொள்கைகளே நோக்கம் கொண்டுள்ளன.\nவெடிப்புறும் சூழ்நிலை ஒருபுறமிருந்தாலும், சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவித சலுகைகளும் வழங்க மாட்டாது என்று அரசாங்கம் சமிக்ஞை செய்கிறது. மாட்ரிட்டில் நடந்த COP25 சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்ளும் தனது திட்டத்தை மக்ரோன் இரத்து செய்து, இலண்டனில் நடக்கவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கான தனது பயணத்தையும் சுருக்கினார். அமியான் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், பிரெஞ்சு மக்களை அவர் பின்வருமாறு விமர்சித்தார்: “நான் வானொலி கேட்டாலோ அல்லது தொலைக்காட்சிக்கு திரும்பினாலோ, ஒட்டுமொத்தமாக நாம் கேட்கும் அனைத்தும் மோசமானவை என்றே நான் உணர்கிறேன [...] இந்த நேரத்தில் நம் நாடு தன்னைப் பற்றி மிகவும் எதிர்மறையாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.”\nபிரதமர் எட்வார்ட் பிலிப் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தொழிற்சங்கங்களையும் முதலாளிகளின் கூட்டமைப்புக்களையும் சந்தித்த பின்னர், அவர்களின் “மிகப்பெரிய உறுதியை” அறிவிப்பதைத் தவிர வேறெதையும் அறிவிக்கவில்லை. வேலைநிறுத்தம் “நடக்கும்” என்று மெடெஃப் முதலாளிகளின் கூட்டமைப்பின் தலைவரான Geoffroy Roux de Bézieux கூறினார், என்றாலும் வேலைநிறுத்தத்தால் “சிரமங்கள்” ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஆளும் வர்க்கத்தின் வளைந்து கொடுக்காத தன்மையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டிய ஒரே வழி, நிதிய பிரபுத்துவத்தை பறிமு��ல் செய்வதாகும். இது, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுப்பது மற்றும் ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பது பற்றிய கேள்வியை முன்வைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1786", "date_download": "2021-07-28T06:13:59Z", "digest": "sha1:IB3YQDR3OR4O3D5ED2ZBWWCMSCOAGCNA", "length": 6907, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nமறதி நோய் - சுகமா\nஉயிர்களின் படைப்பிலே அற்புதப் படைப்பாக அமைந்தது மானுடப் பிறவி. வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத பகுத்தறியும் திறன், மனித இனத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு அதிலும், எண்ணிலடங்கா நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவாக்கி வைத்து, தேவையான வேளைகளில் பயன்படும் நினைவாற்றலைக் கொண்ட மனிதனின் மூளை பிரமிப்புக்குரியதே அதிலும், எண்ணிலடங்கா நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவாக்கி வைத்து, தேவையான வேளைகளில் பயன்படும் நினைவாற்றலைக் கொண்ட மனிதனின் மூளை பிரமிப்புக்குரியதே மறதி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியதுதான். அந்த மறதியினால் ஒரு சில வேளைகளில் நன்மையும், ஒரு சில வேளைகளில் தீமையும் விளைவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். மறதி எப்படி ஏற்படுகிறது மறதி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியதுதான். அந்த மறதியினால் ஒரு சில வேளைகளில் நன்மையும், ஒரு சில வேளைகளில் தீமையும் விளைவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். மறதி எப்படி ஏற்படுகிறது மறதி என்பது மறதி நோயாக ஆகிவிடுவது எப்படி மறதி என்பது மறதி நோயாக ஆகிவிடுவது எப்படி யார் யாருக்கெல்லாம் மறதி நோய் ஏற்படக்கூடும் யார் யாருக்கெல்லாம் மறதி நோய் ஏற்படக்கூடும் வரும் முன் காப்பது எப்படி வரும் முன் காப்பது எப்படி வந்த பின் குறைப்பது எப்படி வந்த பின் குறைப்பது எப்படி &இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்கிறது. மறதி, சுகமாகவும் சுமையாகவும் அமைவதை, அறிவியல்பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் தெள்ளத்த���ளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் வி.எஸ்.நடராசன். மறதி நோயின் தன்மை, பாதிப்புகளைக் கண்டறியும் விதம், சிகிச்சை முறைகள், நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கான ஆலோசனைகள்... இப்படி, பல உபயோகமான தகவல்களை இந்த நூலில் கொடுத்துள்ளார். ‘குருத்து ஓலை ஒரு நாள் பழுத்த ஓலை ஆகும்’ என்பதாலும், ‘நினைவாற்றல் குறைந்த முதியோர் அனைத்து இல்லங்களிலும் இருக்கின்றனர்’ என்பதாலும் இந்த நூலை அனைவருமே படித்துப் பயன் பெற முடியும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளால் நினைவாற்றலைப் பெருக்கி வயோதிக காலத்தையும் வசந்தமாக்குவோம்\nமுதுமை என்னும் பூங்காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண‌`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-07-28T07:41:41Z", "digest": "sha1:5BZU7MRKIQJ7KEH345UDQ7EXPSV6TNCO", "length": 8561, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எல்லையடி (துடுப்பாட்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுடுப்பாட்டத்தில், எல்லையடி (boundary) என்பது ஒரு ஆடுகளத்தின் சுற்றளவினைக் குறிக்கிறது . இது ஒரு சுற்றளவுக்கு அல்லது அதற்கு அப்பால் பந்து தாண்டிச் செல்லும் போது வழங்கப்படும் ஓட்டத்தினைக் குறிக்கும் சொல் ஆகும்.\nஎல்லையடி என்பது ஆடுகளத்தின் விளிம்பு, அல்லது களத்தில் உள்ள பொருளின் (பெரும்பாலும் ஒரு கயிறு) விளிம்பைக் குறிக்கும். 2000 களின் முற்பகுதியில் இருந்து, தொழில்முறை போட்டிகளின் எல்லைகள் பெரும்பாலும் விளம்பரதார சின்னங்களின் இலச்சினைகளைக் கொண்ட கயிறாக உள்ளது.\nபாரம்பரியமாக எல்லையடியில் பயன்படுத்தப்படும் கயிறு\nஎல்லையடியில் உள்ள கயிறின் விளிம்பைத் தொடுவதற்கு அல்லது செல்வதற்கு முன், பந்து குதித்துச் சென்றாலோ, அல்லது தரையில் உருண்���ு சென்று கோட்டினைத் தாண்டினாலோ நாலடி ஓட்டங்கள் கொடுக்கப்படும்.\nஒரு களத்தடுப்பாளர் பந்தைப் பிடித்து பந்துவீச்சாளரிடமோ அல்லது இலக்குக் கவனிப்பாளரிடம் பந்தினை எறியும் போது எதிர்ப் பக்கத்தில் களத்தடுப்பாளர்கள் பந்தினைப் பிடிக்கத் தவறி அது எல்லையடியினைத் தாண்டினாலும் அதற்கும் நாலடி ஓட்டங்கள் வழங்கப்படும். அதற்கு முன்னதாக மட்டையாளர் ஓடி எடுத்த ஓட்டங்களுடன் இந்த நாலடி ஓட்டங்களும் சேர்க்கப்படும். ஆனால் அந்த நாலடி ஓட்டங்களானது உதிரிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.\nஎல்லையடியில் உள்ள கயிறின் விளிம்பை தரையில் படாமல் தாண்டினால் ஆறடி ஓட்டங்கள் வழங்கப்படும். [1]\n1910 க்கு முன்னர், மைதானத்திற்கு வெளியே பந்து சென்றால் மட்டுமே ஆறடி வழங்கப்பட்டு வந்தது.[2] எல்லையடினைத் தாண்டினால் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே வழங்கப்பட்டது.[3]\nஒருநாள் போட்டிகளில் அதிக ஆறடிகள் அடித்து உலக சாதனை படைத்த சாஹித் அப்ரிடி.\nஓர் ஆட்டப் பகுதியில் அதிக ஆரடி ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ம் சாதனையினை பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் பன்முக வீரர் வாசிம் அக்ரம் படைத்தார். 1996 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 12 ஆறடி ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையினைப் படைத்தார்.\nஓல்ட் டிராஃபோர்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 17 ஆறடிகளை எடுத்த இயான் மோர்கன், ஒருநாள் சர்வதேசபோட்டிகளில் அதிக ஆறடிகள் எடுத்தவர் எனும் சாதனையினை ஜூன் 18,2019 அன்று படைத்தார். பிரெண்டன் மெக்கல்லம் தற்போது தேர்வு போட்டிகளில் அதிக ஆறடிகள் (107) எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். [4] ஷாஹித் அப்ரிடி ஒருநாள் போட்டிகளில் அதிக ஆறடிகள் எடுத்தவர் சாதனையைப் படைத்துள்ளார் (398 போட்டிகளில் 351, 369 ஆட்டப்பகுதி). [5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2021, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/emi-moratorium", "date_download": "2021-07-28T08:08:32Z", "digest": "sha1:Q3PPKJXLHSAQYY3QIGZVE3JGVEK6LKB2", "length": 10256, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Emi Moratorium News in Tamil | Latest Emi Moratorium Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nஇந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏப்ரல் மாதம்...\nகடனுக்கு ஈஎம்ஐ சலுகை இல்லை.. ஆனா மறுசீரமைப்பு உள்ளது.. ஆர்பிஐ சொல்வது என்ன..\nரிசர்வ் வங்கியின் கவர்னரான சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது போன்று 6 மாதம் கடனுக்கான ஈஎம்ஐ சலுகை அளிக...\nEMI அவகாசம் மார்ச் 2022 வரை வேண்டும்.. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் கோரிக்கை..\nகொரோனா என்னும் பெருந்தொற்றினால் இன்று உலகமே ஒரு வழியாக பயத்தில் உள்ளது எனலாம். ஏனெனில் பொருளாதார ரீதியாகவும், விலைவாசி உயர்வு, பணவீக்கம் இப்படி பல ...\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. நவம்பர் 5க்குள் வட்டியை கொடுங்கள்.. RBI அதிரடி..\nவங்கிகள் நவம்பர் 5-ந் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மக்களை பாடாய்படுத்தி வரு...\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..\nநடப்பு ஆண்டில் இன்னும் என்னெவெல்லாம் நடக்குமோ மக்களை பாடாய்படுத்தி வருகின்றது. ஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனா. மறுபுறம் வீழ்ச்சி கண்டு வரும் ப...\n எந்த கடனுக்கு எல்லாம் இந்த சலுகை உண்டு தெரியுமா\nகடந்த மார்ச் 2020-ல் கொரோனா லாக் டவுன் தொடங்கிய போது, மத்திய ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதை ஒத்திப் போட்டுக் கொள்ளலாம் என ஒரு சலுகை...\nEMI தடை.. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.. அக்டோபர் 5க்கு வழக்கு ஒத்தி வைப்பு..\nடெல்லி: கொரோனா லாக்டவுன் காரணமாக வங்கிகள் தவணை தொகை செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்கின. ஆனால் செலுத்த வேண்டிய தொகையை வட்டிக்கு வட்டி என செலுத்த வ...\nSBI Loan Restructuring: கடனில் தவிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு யார் பயன் பெறலாம்\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தன் வாடிக்கையாளர்களின் கடன்களை மறுசீரமைக்கும் (Loan Restructuring) வேலையில் இறங்கி இருக்கிறது. இ...\nEMI Moratorium: முன்னாள் CAG ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில் பு���ிய நிபுணர் குழு\nமார்ச் 2020-ல் இருந்து ஆகஸ்ட் 2020 வரையான ஆறு மாத காலத்துக்கு, இ எம் ஐ தவணைகளை ஒத்திப் போட மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்து இருந்தது. ஆனால் வட்டியை ரத்த...\n இனி யாருக்கு என்ன பிரச்சனை\nஒரு வழியா ரிசர்வ் வங்கி கொடுத்த ஆறு மாத கால அவகாசம் முடிந்தாயிற்று. வங்கிகளும் தங்களது வேலையினை செய்ய ஆரம்பிச்சாச்சு. இனி என்ன நடக்க போகிறதோ\n அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான்\nஆர்பிஐ கடந்த மார்ச் 2020 மாத வாக்கில் 3 மாதம், கடன்களுக்கான தவணைகளை ஒத்திவைப்பதற்கு அனுமதி கொடுத்தது. அதன் பின் ஆகஸ்ட் 31, 2020 வரை நீட்டித்தது ஆர்பிஐ. அதைத் ...\nஹோட்டல் & உணவகங்களுக்கு EMI Moratorium நீட்டிப்பு தொடர்பாக ஆர்பிஐ உடன் பேச்சு\nஇந்தியாவில், பொதுவாக வங்கி வாடிக்கையாளர்கள் வாங்கி இருக்கும் கடனுக்கு, செலுத்த வேண்டிய இ எம் ஐ தவணைகளை, ஒத்திவைக்க, கடந்த மார்ச் 2020-ல் இருந்து அவகாசம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-starer-master-movie-release-date-confirmed-235627/", "date_download": "2021-07-28T07:59:35Z", "digest": "sha1:43YMH24Z5THLMO5XTVM5AQL2U25PK63R", "length": 10000, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay starer Master movie release date confirmed - \"மாஸ்டர்” பொங்கலுக்கு ரெடியா? ஒருவழியாக உறுதியானது ரிலீஸ் தேதி!", "raw_content": "\n ஒருவழியாக உறுதியானது ரிலீஸ் தேதி\n ஒருவழியாக உறுதியானது ரிலீஸ் தேதி\nஎப்படியோ இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் செம்ம ஹேப்பி.\nMaster Movie Latest Update : இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு சிறப்பு அனுமதி கேட்டால் அரசு பரிசீலித்து அனுமதி வழங்கும் என்று கூறியுள்ளார்.\nமேலும் திரையரங்குகளில் படத்தை வெளியிடும் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்று கூறிய அவர் ஒ.டி.டி.யில் படத்தை வெளியிடுவது உகந்தது இல்லை என்றும் கூறினார். 2020ம் ஆண்டிலேயே மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது.\nஇந்த படத்தில் எக்கச்சக்கமானவர்களின் உழைப்பு இருப்பதால் இதனை திரையரங்குகளில் வெளியிடுவதே சிறந்தது என்று ��ிரைப்பட குழுவினர் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தனர். தமிழகத்தில் உள்ள 80% திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியிட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அனுமதி கேட்டுள்ளது திரைபப்டக் குழு. எப்படியோ இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் செம்ம ஹேப்பி.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசெழியன் கல்யாணம் முடிஞ்ச கையோட அப்பாவும் மாட்டிப்பாரு போல\nஆர்.பி.ஐயின் புதிய விதி: சம்பளம், ஈ.எம்.ஐ, ஏ.டி.எம். வித்ட்ரா – எவையெல்லாம் மாற உள்ளது\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nVijay TV Serial : ஏசியை திருப்பி அனுப்பிய கண்ணம்மா : கடும் கோபத்தில் பாரதி\nபுகைப்படத்தை விமர்சனம் செய்த ரசிகர் : தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த வில்லி வெண்பா\nகிளாசி, ஸ்டைலிஷ் லுக்.. மௌனராகம்2 ஸ்ருதி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்\nTamil Serial Rating : கல்யாணம் நடக்காதுனு ஊருக்கே தெரியும்பா…. பாண்டியன் ஸ்டோர்ஸ் ரகசியத்தை வெளியிட்ட ரசிகர்கள்\nTamil Serial news: இவ்வளவு அன்பை மனசுல வச்சிருக்கீங்களா அசந்துபோன ஆல்யா மானசா\nVijay TV Serial : அம்மா வீட்டிற்கு செல்லும் தனம் : சோகத்தில் மூழ்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/kingdom/", "date_download": "2021-07-28T08:04:05Z", "digest": "sha1:HL62CAJHTWLBDTLNTTX4AH3A7YKSEOUV", "length": 8042, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "இராஜரீக கூட்டம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் இராஜரீக கூட்டம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nமார்ச் 9 இராஜரீக கூட்டம் தானி7:1–28\n‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று,\nஎன்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்யத்தைச்\nசுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்’ (தானியேல் 7:18).\nதேவனுடைய பரிசுத்தவான்கள் உலகத்துக்குரியவர்கள் அல்ல, மகிமையான இராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொண்டு எப்பொழுதும் தேவனோடு இருக்கிற சிலாக்கியத்தைப் பெற்றிருப்பார்கள். ஆகவேதான் தேவன் தம் வார்த்தையின் மூலமாக இவ்விதம் சொல்லுகிறார், ‘நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்’ (வெளி 3:21). என்று சொல்லுகிறார்.இது எவ்வளவு ஒரு உன்னதமான வாக்குத்தத்தம் அல்லவா\nதேவனுடைய ஜனங்கள் எப்பொழுதும் ஜெயிக்கும்படியாக நியமிக்கப்பட்டவர்கள். பல போராட்டங்கள், கஷ்டங்கள், பாடுகள் ஊடாக அவர்கள் கடந்து சென்றாலும், சாத்தான் அவர்களை சோதித்தாலும் அவர்கள் தேவனுடைய பெலத்தாலே வெற்றியைச் சூடுகிறவர்களாக இருப்பார்கள். கிறிஸ்து எவ்விதம் உலகத்தை ஜெயித்தாரோ, அவருடைய மக்களும் அவ்விதமாகவே ஜெயிக்கப்பிறந்தவர்கள். ஆகவேதான் யோவான் நிருபத்தில், ‘தேவனாலே பிறந்தவர்கள் உலகத்தை ஜெயிப்பார்கள்’ என்று சொல்லுகிறார்.\n‘வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்’(தானியேல் 7:27) என்று வேதம் சொல்லுகிறது. சகலமும் கர்த்தருடைய ஆளுகைக்கு உட்பட்டதே. அன்பான சகோதரனே சகோதரியே நீ தேவனுடைய பரிசுத்தவான் என்பதை நினைவில் கொள். மகிமையான ராஜ க��ரீடம் உனக்கு காத்திருக்கிறது. விசுவாசத்தோடே கிறிஸ்துவின் பெலத்தினால் போராடு.\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.androidsis.com/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T07:25:21Z", "digest": "sha1:UF5RTIOA65HGTIIW2OXRWY4JYRZ6FCNF", "length": 18459, "nlines": 128, "source_domain": "www.androidsis.com", "title": "பிளே ஸ்டோரில் தீம்பொருள்? | ஆண்ட்ராய்டிஸ்", "raw_content": "\nவாட்ஸ்அப் பிளஸை இலவசமாக பதிவிறக்கவும்\nAndroid க்கான WhatsApp ஐப் பதிவிறக்குக\nபிரான்சிஸ்கோ ரூயிஸ் | | எங்களை பற்றி, பாதுகாப்பு\nஇது ஒரு வாரம், ஏழு நீண்ட நாட்கள் இங்கிருந்து ஆண்ட்ராய்டிஸ் ஒரு Android பயன்பாட்டு டெவலப்பரால் சாத்தியமான முறைகேடுகளைக் கண்டிக்கிறது, எந்த, வெளிப்படையாக மற்றும் எப்போதும் கூறப்படும் பேசும் ஸ்கேன் தரவுடன் virustotal.com என்று கூறப்பட்ட டெவலப்பரின் பகுப்பாய்வு செய்யப்பட்ட பயன்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதாகக் குறிக்கப்படுகின்றன.\nஇன்று ஒரு டெவலப்பர்,(இந்த இடுகையை எழுதுவதற்கு முன்பு நான் அதை மீண்டும் சரிபார்த்தேன்), எங்கள் குழந்தைகள் உட்பட எந்த வகையான Android சாதனங்களிலிருந்தும் பதிவிறக்கம் செய்ய இன்னும் கிடைக்கிறது.\nஆண்ட்ராய்ட்ஸ்வீடியோ யூடியூப் சேனலில் இருந்து விரைவாக அகற்றப்படும் வானிலை பயன்பாட்டின் பரிந்துரையின் பின்னர் எழுந்த இந்த எச்சரிக்கையின் விளைவாக, அவர்கள் எங்களுக்கு வழங்குவதை பரிந்துரைக்க அல்லது கற்பிக்க நான் பதிவிறக்கும் அனைத்து பயன்பாடுகளும், பகுப்பாய்வு செய்ய படி virustotal.com, இந்த காரணத்திற்காகவே இது அடுத்த நாள் அல்லது அதிகபட்சம் இரண்டு நாட்கள், இசை எச்சரிக்கை பயன்பாட்டுடன் எனது அலாரம் மீண்டும் கிளம்பியது.\nஆண்ட்ராய்டிஸ் பயனர்கள் அனுப்பும் இந்த பாதுகாப்பு விழிப்பூட்டல்களை கூகிள் கொள்கையளவில் புறக்கணிப்பதைப் பார்த்து, வலை வழியாக தொடர்பு படிவத்தை உள்ளிடுகிறேன் மேற்கூறிய நேர பயன்பாட்டின் புகார் அவதானிப்புகளில் சேர்ப்பது, இது நான் பகுப்பாய்வு செய்ய முடிந்த அனைத்து பயன்பா��ுகளிலும் டெவலப்பரின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. மூலம் virustotal.com.\nஉண்மை என்னவென்றால், நான் வலை படிவத்தின் மூலம் புகார் அளித்த 48 மணி நேரத்திற்கும் மேலாக, அந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூகிள் பொறுப்பான ஒருவர் என்னைத் தொடர்புகொள்வார் என்ற அறிவிப்புக்குப் பிறகு, உங்களை அறிவிக்க இந்த இடுகையை வெளியிட முடிவு செய்துள்ளேன் அல்லது அதற்குள் இதுபோன்ற ஹோவர்ஜிரானின் எந்தவொரு பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது நிறுவவோ வேண்டாம் என்று எச்சரிக்கவும் பயன்பாடுகள் சுத்தமாக இருக்கிறதா அல்லது நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்தும் Google இன் பொறுப்பாளரிடமிருந்து ஒரு பதிலைப் பெறும் வரை.\nஇந்த இணைப்பைக் கிளிக் செய்க இன் பயன்பாடுகளைக் காணலாம் ஹோவர்ஜிரான், ஒரு வீடியோவில் நான் பகுப்பாய்வு செய்யும் பயன்பாடுகள் குறைந்தபட்சம் அவை சந்தேகத்திற்கிடமான பயன்பாடுகள் என்றும் Android இல் நிறுவலுக்கு அறிவுறுத்தப்படவில்லை என்றும் சொல்லலாம்.\nஇந்த இணைப்பில் எப்படி என்பதை நீங்கள் பார்க்கலாம் இரண்டாவது பயன்பாடு சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் எச்சரிக்கையாக பாதிக்கப்பட்டுள்ளோம், பயனர்களிடமிருந்து தொடர்புடைய புகார்களுக்குப் பிறகு, இது Google Play Store இல் இன்னும் கிடைக்கிறது\nயூடியூப்பில் ஆண்ட்ராய்ட்ஸ்வீடியோ சேனலில் நான் பதிவேற்றிய வீடியோக்களை வெளியிடும் பொருட்டு நான் உங்களை விட்டு விடுகிறேன் இந்த ஒழுங்கின்மையை Google பயன்பாட்டு கடையில் புகாரளிக்கிறோம், ஒரு வாரத்திற்கு முன்பு அவர் அளித்த புகாருக்குப் பிறகும், மவுண்டன் வியூவுக்குப் பொறுப்பான எந்தவொரு நபரிடமிருந்தும் எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.\n இந்த பயன்பாட்டை நிறுவ வேண்டாம், தீம்பொருள்\n ஹோவர்ஜிரான் பயன்பாடுகளை ஸ்கேன் செய்கிறது\n3 தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் தீம்பொருளிலிருந்து உங்கள் Android ஐ எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது\n நான் காணும் மற்றொரு பயன்பாடு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது\n Google இலிருந்து எந்த பதிலும் இல்லை\n இந்த பயன்பாட்டை நிறுவ வேண்டாம், தீம்பொருள்\n ஹோவர்ஜிரான் பயன்பாடுகளை ஸ்கேன் செய்கிறது\nதீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் தீம்பொருளிலிருந்து உங்கள் Android ஐ எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது\n நான் காணும் மற்ற���ரு பயன்பாடு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது\n Google இலிருந்து எந்த பதிலும் இல்லை\nஇதற்குப் பிறகு கூகிளைச் சேர்ந்த ஒருவர் பேட்டரிகளை வைத்து, இதுபோன்ற ஹோவர்ஜிரானின் பயன்பாடுகள் ஏன் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அல்லது பாதிக்கப்பட்ட பயன்பாடுகளாக வைரஸ்டோட்டல் பயன்பாடு அல்லது வைரஸ்டோட்டல்.காம் வலைத்தளத்துடன் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு விளக்கம் அளிக்கும் என்று நம்புகிறோம்.\n\"உங்கள் ஆண்ட்ராய்டை தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் தீம்பொருளிலிருந்து பொதுவாக எவ்வாறு பாதுகாப்பது\" என்ற தலைப்பில் உள்ள வீடியோ எண் 3 ஐ விரிவாகப் பார்க்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், இது ஒரு வீடியோ என்பதால், உங்கள் ஆண்ட்ராய்டைப் பாதுகாப்பாக வைக்க முயற்சிக்க பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை நான் விளக்குகிறேன். தீம்பொருள் மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகளிலிருந்து, அவை Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது வெளிப்புறமாக இருந்தாலும் சரி.\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: ஆண்ட்ராய்டிஸ் » பயிற்சிகள் » பாதுகாப்பு » பிளே ஸ்டோரில் தீம்பொருள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: ஆக்சுவலிடாட் வலைப்பதிவு\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nகேலக்ஸி எஸ் 10 க்கான ஆண்ட்ராய்டு 10 இன் ஆறாவது பீட்டா இப்போது கிடைக்கிறது\nஹவாய் மேட் எக்ஸ் திரையை மாற்றுவது 900 யூரோக்களை தாண்டியது\nAndroid பற்றிய சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்\nநான் சட்ட நிபந்தனைகளை ஏ��்றுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18119", "date_download": "2021-07-28T06:32:28Z", "digest": "sha1:5VVDABBPN233K4FMWOZANEUWB35UUTUF", "length": 13048, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "அருமை வாயாடிகளே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஏனக்கு ஒரு ஆலோசனை கூர வேன்டும்.இது கொஞ்சம் வித்யாசமாக கூட இருக்கலாம்.சரி நான் விஷயத்திற்கு வருகிறேன்.எனக்கு சின்ன வயதிலிருந்தே 'அமைதியானவள்' என்ற பெயரை வைத்து விட்டனர்.எனக்கு 4 பேர் அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு பயம் வந்து விடும். எனது அருமை வாயாடிகளே கொஞ்சம் உத்வுங்கல்.எப்படி இதை மாற்றுவது உங்கலை போல் தைரியமாக எப்படி பேசுவது\nநம்மளை யாருடா கூப்பிடறதுன்னு வந்து பாத்தா, மகி நீங்க தானா.. சந்தோசம்.. எங்களை பாத்தா அவளோ வாய் அடிக்கற மாதிரியா தெரியுது.. சரி விடுங்க. முதல்ல தலைப்ப மாத்துங்க. பாக்கறவங்களுக்கு புரியற மாதிரி வைங்க..\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nமகி, பேசறதுக்கெல்லாம் க்ளாஸ் வைக்க முடியாதும்மா. கூச்சத்தை விட்டு ஸ்டார்ட் மியூசிக்’னு சொல்லி நீங்களே ஆரம்பிக்க வேண்டியது தான். ஒரு விஷயம் என்னவென்றால் இங்கு டைப் செய்து பேசும் பல பேர் நேரில் என்னை மாதிரி அமைதியானவங்களா கூட இருக்கலாம்:)\nதோழி மகி, உங்களுக்கு கருத்து சொல்ல வந்ததனால் என்னையும் வாயாடி லிஸ்டில் சேர்க்க வேண்டாம். நான் இயற்கையிலேயே அமைதியானவள். சந்தேகம் இருந்தா அறுசுவைல கேட்டு பாருங்க ;) ஒருகாலத்தில் நான் கூட உங்களை போல தான் இருந்தேன். நாலு பேர் இடத்தில் பேச தயக்கம். வீட்டு விழாக்களில் கலந்து கொள்ள கூச்சம். இதனாலேயே பெரும்பாலான் நெருங்கிய சொந்தங்களின் திருமணத்தை தவிர்த்திருக்கிறேன். பின்னால் நாம் இதையெல்லாம் யோசித்து பார்த்தால் எத்தனை பெரிய சந்தோஷமான தருணங்களை இழந்திருப்போம் என்று எண்ணத் தோன்றும். நீங்கள் தோழிகள் வட்டத்தை பெருக்கி கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் பொது இடத்தில் பேசும் கூச்சம் எப்படி துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடும் என்று பார்ப்பீர்கள். நம் அறுசுவை தோழிகளோடு நேரம் கிட��க்கும் போது அரட்டையில் பேசுங்கள். தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதை தூக்கி போடுங்கள்.யாருக்கும் நான் சளைத்தவலில்லை என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறன் கண்டிப்பாக இருக்கும். பொது இடங்களில் பேசுபவர்கள் அனைவரும் தைரியசாலிகளும் இல்லை, பேசாமல் இருப்பவர்கள் கோழைகளும் இல்லை.\n//இங்கு டைப் செய்து பேசும் பல பேர் நேரில் என்னை மாதிரி அமைதியானவங்களா கூட இருக்கலாம்:)//\nஇந்த பொண்ணு சொல்றத நம்பாதீங்க. இது உண்மையாவே பெரிய வாயாடி தான். அறுசுவைக்கு நான் வந்த புதுசுல இதை பார்த்து தான் ரொம்ம்ம்ம்ம்ப பயந்ந்ந்ந்ந்து போனேன் ;)))) இந்தம்மாவை யாரும் அமைதியான பொண்ணுன்னு சொல்லாததால் அதுவே அந்த பட்டத்தை சூட்டிக்கிச்சி :D ஹிஹிஹி...கிகிகிகீகீஈஈஈ (மகி, சும்மா ஒரு கலாட்டாக்கு அப்படி சொன்னேன்.)\nசீக்கிரமே நீங்களும் \"பெரிய்ய்ய்ய்ய வாயாடியாக\" வாழ்த்துக்கள் :D\nஉடனே வாங்க வாங்க இங்க\nநம்ம ஜானகி,அனிதாசாந்திக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க\nஹாய் தோழிஸ் சந்தேகம் தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுங்க.....\nஅறுசுவை டீமின் ஜாலி டூர்\n*** குறட்டை விடும் அரட்டை 92 ****\n****அர்த்தமான அரட்டை - 26****\nஅரட்டை 2010 பாகம் 37\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542618", "date_download": "2021-07-28T07:59:50Z", "digest": "sha1:7GITYZGBDRBM7WOQF4IVNBAVSLAYEKLV", "length": 17940, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "நலவாரிய உறுப்பினராக சேர்க்க பணம் வசூலிப்பதாக புகார்| Dinamalar", "raw_content": "\nசங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக ...\nசீனாவில் புழுதிப்புயல்: வைரலாகும் அதிர வைக்கும் ...\n\"பார்லி., சட்டசபையில் பொதுச்சொத்துகளை ... 1\nதீவிரமாக பரவும் டெல்டா: ஊரடங்கை நீட்டித்தது ...\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் ... 3\nஜம்ம��� காஷ்மீரில் மேகவெடிப்பு; பெருமழையால் 7 பேர் பலி; 40 ... 3\nபெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதம்: ... 10\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஅதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது: ... 9\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார் 8\nநலவாரிய உறுப்பினராக சேர்க்க பணம் வசூலிப்பதாக புகார்\nமாமல்லபுரம் : அமைப்பு சாரா தொழிலாளர்களிடம், நல வாரிய நிவாரண நிதி பெற்றுத் தருவதாக கூறி, சிலர் பணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு, அரசு, தலா, 1,000 ரூபாய் வழங்கியது. வாரிய உறுப்பினர் அல்லாதோர், இந்நிவாரணம் பெற இயலவில்லை.இந்நிலையில், வெளியூர் நபர்கள் சிலர், மாமல்லபுரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமாமல்லபுரம் : அமைப்பு சாரா தொழிலாளர்களிடம், நல வாரிய நிவாரண நிதி பெற்றுத் தருவதாக கூறி, சிலர் பணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.\nகொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு, அரசு, தலா, 1,000 ரூபாய் வழங்கியது. வாரிய உறுப்பினர் அல்லாதோர், இந்நிவாரணம் பெற இயலவில்லை.இந்நிலையில், வெளியூர் நபர்கள் சிலர், மாமல்லபுரம் பகுதியில், சில நாட்களாக முகாமிட்டு, நலவாரிய நிதி பெற்றுத் தருவதாக, தொழிலாளர்களை அணுகுகின்றனர்.தலா, 400 - 500 ரூபாய் அளித்தால், வாரிய உறுப்பினராக சேர்த்து, வங்கி கணக்கில், 2,000 ரூபாய் வரவு வைப்பதாக கூறி, பணம் வசூலிக்கின்றனர்.\nகுறைந்த பணத்தை கொடுத்தால், அதிக தொகை கிடைப்பதாக கருதி, பொதுமக்களும், விண்ணப்ப படிவ நகலில் பெயர், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை நிரப்பி, பணம் அளிக்கின்றனர்.தொழிலாளர் அல்லாத இல்லத்தரசிகளிடமும், விண்ணப்பம் பெற்று, பணம் வசூலிக்கின்றனர். பல பகுதிகளில், இவ்வாறு வசூல் நடப்பதாக கூறப்படுகிறது.ஊரடங்கு முடக்க பாதிப்பை சாதகமாக்கி, மக்களிடம், நிவாரண நிதி ஆசையை துாண்டி, பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுத் துறையினர், இந்த மோசடியை தடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n13 வயது சிறுமியின் மர்ம மரணம்(1)\nதந்தை கொலை மகன் கைது(1)\n» சம்பவம் முத���் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம���.\n13 வயது சிறுமியின் மர்ம மரணம்\nதந்தை கொலை மகன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543509", "date_download": "2021-07-28T07:53:50Z", "digest": "sha1:2CFGET5PSUM47OFSMT5KQ52GKNH5J46F", "length": 19458, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "வட மாநில தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்| Dinamalar", "raw_content": "\n\"பார்லி., சட்டசபையில் பொதுச்சொத்துகளை ...\nதீவிரமாக பரவும் டெல்டா: ஊரடங்கை நீட்டித்தது ...\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் ... 3\nஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு; பெருமழையால் 7 பேர் பலி; 40 ... 3\nபெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதம்: ... 9\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஅதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது: ... 9\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார் 7\n2 - 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ்: கிளினிக்கல் ...\nவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் வழக்குப்போட்டு ... 21\nவட மாநில தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்\nதிருவொற்றியூர்: சொந்த ஊர் திரும்ப முடியாத விரக்தியில், வட மாநில தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர். விமானம், ரயில் மற்றும் பேருந்து என, அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.இதனால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், பலரும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவொற்றியூர்: சொந்த ஊர் திரும்ப முடியாத விரக்தியில், வட மாநில தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர். விமானம், ரயில் மற்றும் பேருந்து என, அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.இதனால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், பலரும் தவித்து வருகின்றனர். சமீபத்தில், ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டு, சிறப்பு ரயில்கள் மூலம், வட மாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பி வருகின்றனர்.\nதிருவொற்றியூரில் தங்கி கூலி வேலை பார்த்த, பீஹார் ம��நிலம் பாட்னாவைச் சேர்ந்த, ஒரு பெண் உட்பட, 21 பேர், சொந்த ஊர் திரும்ப முன்பதிவு செய்தும், சரியான தகவல் இல்லாததால், ஊர் திரும்ப முடியவில்லை.சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றாலும், போலீசார் விரட்டி அடிக்கின்றனர் என, திருவொற்றியூர் வீதிகளில் தங்கியிருந்தனர். அவர்களை மீட்ட, சமூக ஆர்வலர் தொண்டன் சுப்ரமணி என்பவர், தங்க இடமளித்து, உணவு வழங்கி வருகிறார்.\nஇந்நிலையில், ஊர் திரும்ப முடியாத விரக்தியில், அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, தேரடியில், நேற்று காலை, அவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.கண்ணை கறுப்பு துணியால் கட்டி, கையில் தட்டு ஏந்தி வரிசையாக நின்று, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியால், பரபரப்பு ஏற்பட்டது.மேலும், எங்களை அனுப்ப விரைந்து ஏற்பாடு செய்யாவிட்டால், தினம், ஒரு போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரேஷன் கடை ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்லது. நிரந்தர வருமானம். எங்கே வேணும்னாலும் செய்யலாம். உடல் வருத்தி உழைக்க வாணாம். நிறைய கிடைச்சா கூல் பாண்டி மாதிரி முதல்வருக்கே கொரோனா நிதி குடுக்கலாம். 2 கோடி வேலையில் இதுவும் ஒண்ணு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n���ாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரேஷன் கடை ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?page_id=958", "date_download": "2021-07-28T08:33:16Z", "digest": "sha1:ONKAWOSE2ZUIVTOQDIXTMZW7HI3SN5F2", "length": 2116, "nlines": 31, "source_domain": "www.jaffna7news.com", "title": "About Us – jaffna7news", "raw_content": "\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சா��்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/03/12/nuovo-corona-virus/", "date_download": "2021-07-28T06:17:21Z", "digest": "sha1:4PPUYO5IP4RYY4DYGH72KXNF56JT6QKR", "length": 9811, "nlines": 98, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "புதிய கொரோனவைரசு — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\nகொரோன வைரசின் பரவுதலை நிறுத்துவதற்கான சில இலகுவான பரிந்துரைகள்.\nகைகளை தண்ணீர் சவற்காரத்தினால் நன்றாக கழுவவும்.\nகண் மூக்கு மற்றும் வாயை கைகளால் தொட வேண்டாம்.\nஇவ் ஆபத்தான சூழ்நிலை நிறைவுபெறும் வரை மற்றவர்களுக்குக் கை கொடுப்பதையும், மற்றவர்களை கட்டி அணைப்பதையும் தவிர்க்கவும்.\nஇருமல் மற்றும் தும்மல் வரும் பொழுது பேப்பர் (fazzoletti) அல்லது முழங்கையின் மடிப்பால் வாயையும் மூக்கையும் மறைக்கவும்.\nநெரிசலான அதிகளவு கூட்டமுள்ள இடங்களைத் தவிர்க்கவும்.\nஏனைய நபர்களுடன் ஒரு மீட்டர் (1 metro) தூரத்தை கடைபிடித்தன் மூலம் நெருங்கிய தொடர்புகளைத் தவிர்க்கவும்.\nசளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருக்கவும். முதலுதவி மருத்துவமனைக்கோ (Pronto Soccorso) மருத்துவ அலுவலங்களுக்கோ செல்லாமல், பொது மருத்துவர், குழந்தை மருத்துவர் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தின் கட்டணமில்லா இலக்கத்திற்கு (Numero Verde Regionale) தொடர்பு கொள்ளவும்.\nஇத்தாலி தொடர்பான தமிழ் மொழியில் மேலதிக தகவலுக்கு\nNext மார்ச் 11 ஆம் திகதி இத்தாலி அமைச்சர்கள் சபையால் விடுக்கப்பட்ட ஆணைப் பதிவு.\nவேர்களைத் தேடும் விழுதுகள்- வயாவிளான்.\nஜூன் 3 முதல், Covid-19 தடுப்பூசிக்கான முன்பதிவு\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர��களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/11-year-experienced-teacher-didnt-k-to-write-in-English-Collected-76-lakhs-of-salary-still-now-Viral-video-inside-7165", "date_download": "2021-07-28T07:42:41Z", "digest": "sha1:XHGBO74YUFGYRFOZRV3F4JWEJTZ6TOT5", "length": 7844, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "11 வருட சீனியாரிட்டி! மாதம் ரூ.55 ஆயிரம் சம்பளம்! ஆனால் ABCD தெரியாத ஆசிரியை! வைரல் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n மாதம் ரூ.55 ஆயிரம் சம்பளம் ஆனால் ABCD தெரியாத ஆசிரியை ஆனால் ABCD தெரியாத ஆசிரியை\n11 வருடங்களாக பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவருக்கு ஜனவரி, பிப்ரவரி என்று எழுத தெரியாத சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான பள்ளி அது. அங்கு ஆசிரியை ஒருவர் 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருடைய மாத சம்பளம் 55,000 ரூபாய். 11 வருடங்களாக வேலை பார்த்து வந்த இவர் கிட்டத்தட்ட 76,60,000 ரூபாய் சம்பளம் பெற்று விட்டார்.\nஇந்நிலையில் இவர் மீது சில குற்றச்சாட்டுகள் பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் தயாரானது. அவர் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்ற பள்ளி மேல்நிலை நிர்வாகிகள் அவரிடம் ஜனவரி, பிப்ரவரி ஆகிய ஆங்கில மாதங்களை ஆங்கிலத்தில் எழு��� கூறியுள்ளனர்.\nதிகைத்த ஆசிரியை எழுத முயன்றார். ஆனால் அவரால் எழுத இயலவில்லை. 2 நிமிடம் அவகாசம் கொடுத்த மேல்நிலை நிர்வாகிகள், அவரின் இயலாமையை கண்டு ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவரை டிஸ்மிஸ் செய்து பள்ளியில் இருந்து வெளியேற்றினர்.\nஇந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/militry-lady-doctor-help-for-pregnant-lady-delivery-baby-in-running-train-16803", "date_download": "2021-07-28T08:10:20Z", "digest": "sha1:CKY3CSH63OIIOO3JNYNC76EHCFMPH7UD", "length": 8293, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓடும் ரயில்..! வலியல் துடித்த கர்ப்பிணி..! குறைப்பிரசவம்..! ஆனால் ராணுவ பெண் டாக்டர்கள் இருவர் சேர்ந்து செய்த செயல்..! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n ஆனால் ராணுவ பெண் டாக்டர்கள் இருவர் சேர்ந்து செய்த செயல்..\nடெல்லி: ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, ராணுவ டாக்டர்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.\nசனிக்கிழமையன்று, கர்ப்பிணி பெண் ஒருவர், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில், மருத்துவமனைக்குச் செல்வதற்காக பயணம் செய்தார். ஆனால், ரயில் குலுங்கி குலுங்கிச் சென்றதால், அவருக்கு பனிக்குடம் உடைந்து, பிரசவ வலி தொடங்கியுள்ளது. கடும் வலியில் துடித்த அவருக்க��, உதவிக்கரம் நீட்ட, ரயில்வே ஊழியர்கள் முயற்சித்தனர். இதன்படி, அதே ரயிலில் பயணித்த இந்திய ராணுவ டாக்டர்கள் கேப்டன் லலிதா மற்றும் கேப்டன் அமந்தீப் ஆகியோரை அணுகி, ரயில் ஊழியர்கள் தகவலை தெரிவித்தனர்.\nஉடனடியாக, சம்பந்தப்பட்ட பெண்ணை அணுகிய அந்த 2 டாக்டர்களும் உரிய முறையில் பிரசவம் பார்த்து, பெண்ணையும், குழந்தையையும் உயிருடன் காப்பாற்றியுள்ளனர். இந்த புகைப்படத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் செயலை பாராட்டியுள்ள இந்திய ராணுவம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஓடும் ரயிலில் பிரசவம் பார்த்து பெண்ணை காப்பாற்றிய அந்த 2 டாக்டர்களுக்கும், சமூக ஊடகங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=C", "date_download": "2021-07-28T07:08:52Z", "digest": "sha1:YKSEFD5VZWD6XBFK22KILPFLITZANKF7", "length": 15903, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nC இயந்தை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nC நசியம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nC a d சிந்தடி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nC q சிணுக்கு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nC#comp. மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கணிபொறி மொழி. சக்தி வாய்ந்த மொழியாக கருதபடுகிறது. தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nCA வீண்செயல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nCab வாடகைச் சீருந்து தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nCabbage முட்டைக்கோசு- முட்டைக்கோவா காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY) பொருள்\nCabbage முட்டைக்கோசு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nCabbage [bot.] முட்டைக்கோஸ்; கோவா தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2021/01/20/malayalam-director-tells-about-jiththan-ramesh/", "date_download": "2021-07-28T06:48:16Z", "digest": "sha1:TRRIUZ7NYSHVRHSLMATGPQOP2VMGO7VS", "length": 13449, "nlines": 116, "source_domain": "filmnews24x7.com", "title": "நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ் – Film News 24X7", "raw_content": "\nநகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்\nநகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்\nமலையாள இயக்குநர் கூறும் ஆச்சர்ய தகவல்..\nஜித்தன் ரமேஷ்.. யார் இவர் என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் எல்லாம் அள்ளிக்கவேண்டிய தேவையில்லை. தனது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமாகி இருந்த இவர், தற்போது நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் அறிமுகமான செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன், நடிகர் ஜீவாவின் சகோதரர், அவ்வளவு ஏன் ஜித்தன் என்கிற படம் மூலமே அடையாளப்பட்டு வந்த ரமேஷ், இனி பிக்பாஸ் ஜித்தன் ரமேஷ் ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.\nஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்தும் அவரது அறியப்படாத பக்கங்கள் குறித்தும் மலையாள திரையுலகில் பணியாற்றியவரும் தமிழில் 14 விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கியவருமான இயக்குநர் அபிலாஷ் சில ஆச்சர்ய தகவல்களை கூறுகிறார்.\n“கடந்த 13 வருடங்களுக்கு முன் நடிகர் ஜீவாவுக்கு கதை சொல்லி வாய்ப்பு பெற்றுவிட வேண்டும் என்கிற உந்துதலில் எப்படியோ சென்னைக்கு வந்து, சூப்பர்குட் பிலிம்ஸ் அலுவலகத்திற்கும் சென்றுவிட்டேன்.. ஆனால் ஜீவா அவுட்டோர் படப்பிடிப்பு சென்றிருந்தார். அப்போதுதான் யதேச்சையாக ஜித்தன் ரமேஷை அங்கே பார்த்தேன்.. எனது கதைக்குப் பொருத்தமான நபராக அவர் இருப்பார் எனத் தோன்றியது. அந்த கதை பற்றி அவரிடம் கூற அனுமதி கேட்டேன்.. என்னிடம் பொறுமையாகக் கதை கேட்ட அவர், இந்தப்படத்திற்கு பட்ஜெட் அதிகம் தேவைப்படுகிறது.. அதனால் சரியான நேரத்தில் இதை படமாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அப்போது ஆரம்பித்த எங்கள் நட்பு இப்போதுவரை தொய்வில்லாமல் தொடர்கிறது.\nசில வருடங்களுக்கு முன், எனது நண்பன் இயக்குநர் ஷிபு பிரபாகரின் மலையாளப் படத்தில் ஒரு போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகர் வந்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கூறினார்.. அதிலும் ஜித்தன் ரமேஷ் வந்தால் சூப்பராக இருக்கும் என்றபோது, அவரை அழைத்தேன். அவர் அப்போது ஜில்லா படத்தின் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருந்த சமயம் என்றாலும் பத்துநாட்கள் எனக்காக, என் நட்பிற்காக வந்து நடித்துக் கொடுத்தார்.\nபடம் முடியும் வேளையில் அதன் இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னிடம், “தமிழ் நடிகர்கள் என்றால் மண்ணில் வாழ்பவர்கள் அற்புதமான மனம் கொண்டவர்கள் நம்முடைய மலையாள நடிகர்கள் ஜித்தனைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்றனர்.. அந்த அளவுக்கு, மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன் என்கிற தலைக்கனம் இல்லாமல், ஒரு சாதாரண நடிகனாக, நண்பனாக வந்து, அந்த பத்து நாட்களை திருவிழாபோல கொண்டாடச் செய்தார் ஜித்தன் ரமேஷ்.\nஅந்தப்படத்தில் பணியாற்றியபோது அவருக்கு படப்பிடிப்பின்போது உதவியாளாராக பணிபுரிந்தார் தாசன் என்கிற ஏழ்மையான இளைஞன் ஒருவர். அவர் தன்னிடம் இருந்த இரண்டு செட் துணிகளையே மாற்றி மாற்றி அணிந்து வந்ததை கவனித்த ஜித்தன் ரமேஷ், படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது, அந்த இளைஞனுக்கு நல்ல உடைகள், விலை உயர்ந்த ஷூக்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்ததுடன் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்துச் சென்றார்.\nஜித்தன் ரமேஷை பொருத்தவரை நகைச்சுவையில் எப்போதுமே அவர் அல்டிமேட்.. எப்ப���துமே தன்னைச் சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதை ஏனோ அதிக அளவில் அவர் வெளிப்படுத்தவில்லை.. ஒருவேளை அங்குள்ள சூழல் கூட காரணமாக இருந்திருக்கலாம். நான் பார்த்த வரையில், பழகிய வகையில், அவர் ரொம்பவே பாசிட்டிவ் ஆனவர்.. கருணை குணம் அதிகம் கொண்டவர்..\nநான் சொன்ன கதையில் நடிக்க அவர் இப்போது தயாராக இருக்கிறார்.\nதற்போது ஜீவாவின் படப்பிடிப்பைக் கவனித்துக்கொள்வதற்காக கோவையில் இருக்கும் ஜித்தன் ரமேஷ், இந்த வருடம் இந்தப்படத்தை துவங்கி விடலாம் என நம்பிக்கை அளித்துள்ளார்” என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.\nநடிகர் பாபு கணேஷ் மகன் திருமண நிச்சயதார்த்தம்\nபிரம்மாண்ட அரங்குகளில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘கலியுகம்\nதனுஷுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து\nநவரசாவில் யோகிபாபுவின் மாறுபட்ட வேடம்\n“மாயோன்” பட டப்பிங் முடித்தார் சிபிராஜ் \nதாதா 87 பட கதை திருட்டு : இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி அதிர்ச்சி\nஅகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் எஸ்.தாணு..\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2021/02/01/fantasy-film-alampana-shooting-completed/", "date_download": "2021-07-28T07:12:30Z", "digest": "sha1:Y4RGJXSBMWTFXWRI7PC7LLSLR7FHSRLN", "length": 11490, "nlines": 112, "source_domain": "filmnews24x7.com", "title": "பேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு – Film News 24X7", "raw_content": "\nபேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு\nபேண்டஸி படமான ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு நிறைவு\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு தான். ஏனென்றால், குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து ரசிப்பார்கள். தமிழில் அப்படியான படங்கள் மிகவும் குறைவு. தற்போது தமிழில் அப்படியான ஒரு படமொன்று தயாராகியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.\n‘ஆலம்பனா’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படம் பேண்டஸி கான்செப்ட் பாணியில் தயாராகியுள்ளது. அந்த கான்செப்ட் பின்னணியில் தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தயாராகியுள்ள படம் இது என்று சொல்லலாம். இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.\nவைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கியுள்ளனர். பேண்டஸி கான்செப்ட் படம் என்பதால் படக்குழுவினர் மிகவும் சிரத்துடன் உருவாக்கியுள்ளனர். பெரும் பொருட்செலவிலான படம் என்பதால் நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். வைபவ் நடித்து வெளியான படங்களில், இது தான் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. இதனைப் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பாடல்களையும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.\nதுள்ளலான இசையை வழங்கும் ஹிப் ஹா ஆதி இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். அவருடைய இசை கண்டிப்பாகப் பேசப்படும் என்கிறது படக்குழு. ஏனென்றால், பாடல்களே கதைக்குத் தகுந்தவாறு அற்புதமாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் என்கிறார் இயக்குநர் பாரி கே.விஜய். மைசூர் அரண்மனை காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என பம்பரமாய் சுழன்றும், அதே வேளையில் நேர்த்தியாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ரத்தினசாமி. எடிட்டரான ஷான் லோகேஷ் பணிபுரிந்து வருகிறார்.\nபிரம்மாண்ட படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு பணிபுரிந்த பீட்டர் ஹெய்ன், இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை பிரத்தியேகமாக வடிவமைத்து வித்தியாசமாகக் கையாண்டுள்ளார். அது ஏன் என்பது படமாகப் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள் என்கிறது படக்குழு. பேண்டஸி கான்செப்ட் படம் என்பதால் அரங்குகள் அனைத்துமே யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார் கோபி ஆனந்த்.\n‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்தை இயக்கும் நடிகர் ராஜ்கிரண் மகன்\nதிரைப்படத்துறை மறுவாழ்வு பெற்றிட மாண்புமிகு தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு\nதனுஷுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து\nநவரசாவில் யோகிபாபுவின் மாறுபட்ட வேடம்\n“மாயோன்” பட டப்பிங் முடித்தார் சிபிராஜ் \nதாதா 87 பட கதை திருட்டு : இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி அதிர்ச்சி\nகேப்டன் விஜயகாந்த மூத்த மகன் விஜய பிரபாகரன் பாடி நடித்த புரட்சி…\n100 சதவீதம் டிக்கெட் அனுமதி கேட்டு சிம்பு அறிக்கை..\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024354/amp", "date_download": "2021-07-28T08:17:14Z", "digest": "sha1:DBYF75E5TTUWIMMPGNNCYJAH7U254OWJ", "length": 11025, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழ���: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nகாஞ்சிபுரம், ஏப். 16: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் நேற்று பரவலாக, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் கோடை வெயிலை எப்படி சமாளிப்பது என பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர். இந்தவேளையில், கடந்த 2 நாட்களாக இம்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்துக்கு பின், பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலையம் உள்பட பல இடங்களில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால், நகர பகுதிகளில் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஅதே நேரத்தில், கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த தர்பூசணி, வேர்க்கடலை, உளுந்து, வாழை, கத்தரி, எள் உள்பட பல்வேறு பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக தர்பூசணி பயிரிடப்பட்டு இருந்தது. அவைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம். தற்போது பெய்த மழையால், பல லட்சம் மதிப்பிலான தர்பூசணி கடும் சேதமானது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு டன் தர்பூசணி ₹18 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. தற்போது மழை பெய்ததால், அதன் வி��ை குறைந்தது. அரசு அதிகாரிகள், பயிர்களை பார்வையிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nகாஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்\nதிருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்\nவெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி\nதிருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை\nராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nமணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்\nவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி\nகொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nவக்கீல் கொலையில் 3 பேர் கைது\nமணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்\nமாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் போக்குவரத்து போலீசார்\nமயிலை கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம் கோரி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்\nபார்வையாளர்கள் வருகை குறைவு வெறிச்சோடிய வண்டலூர் பூங்கா\nபைக் மீது லாரி மோதி பெண் பலி: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்\nமதுராந்தகம் அருகே பரபரப்பு ஒன்றன் பின் ஒன்றாக அரசு பஸ்கள் மோதி விபத்து: பயணிகள் 10 பேர் படுகாயம்\nஅடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை: 2 வடமாநில வாலிபர்களுக்கு வலை\nகாஞ்சிபுரத்தில் பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து:  2 பேர் கைது  ஒருவருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-07-28T06:12:13Z", "digest": "sha1:3WAXTDGMQ24JLIGXPSGFJLVSUPSWF775", "length": 22626, "nlines": 127, "source_domain": "newsguru.news", "title": "நம்பிக்கை தருகிறதா ஜிஎஸ்டி வருமானம்? - நியூஸ் குரு - தேசிகன்", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 28, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome நியூஸ்குரு ஸ்பெஷல் நம்பிக்கை தருகிறதா ஜிஎஸ்டி வருமானம்\nநம்பிக்கை தருகிறதா ஜிஎஸ்டி வருமானம்\nநாட்டின் புதிய பேசுபொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது இந்த ஜிஎஸ்டி. அதிலும், தமிழகத்திின் சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ‘ஜிஎஸ்டி பூச்சாண்டி’ என்று பேசத் தொடங்கியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.\nகல்லுாரியில், ஆங்கிலப்பிரிவு 3ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் எம்ஏ ஆங்கிலம் படித்த மாணவர்களுக்கு, 2018ல் ஜிஎஸ்டி சம்பந்தமாக 2 மணி நேரம் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு மாணவர் புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டார். ‘ஜிஎஸ்டியில் 28 சதவீத வரிப்பட்டியல் உள்ளது. நான் என் வீட்டுக்கு வாங்கிய பெயின்டுக்கு 28 சதவீதம் வரிபோட்டார்கள். இதற்கு என்ன காரணம்\nஇதற்கு புத்திசாலித்தனமாக பதில் சொல்லாவிட்டால், நமது மேதமைத்தனம் அத்தனையும் சாம்பல்தான்…\nபேச்சாளர் : ஜிஎஸ்டி பற்றி ஓரளவு தெரிந்துள்ளீர்களா\nமாணவர் : ஆமாம், தெரிந்து வைத்துள்ளேன்.\nபேச்சாளர் : நீங்கள் சாப்பிடும் உணவு தானியங்கள், பால், சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீது வரியுள்ளதா\nமாணவர் : ஆமாம், பூஜ்ஜியம் முதல் 5 சதவீதம் வரை வரியுள்ளது.\nபேச்சாளர் : உங்கள் கேள்வி பெயின்ட் மீதான 28 சதவீதம் வரி ஏன்\nமாணவர் : அது, மட்டும்தான்.\nபேச்சாளர் : உங்கள் வீட்டுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயினட் அடிக்கிறீர்கள்\nமாணவர் : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயின்ட் அடிக்கிறோம்.\nபேச்சாளர் : நீங்கள் பெயின்டுக்கு செலுத்திய செலவுகளையும், அதன் மீதான வரியையும் 10ல் வகுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வீட்டு பெயின்டுக்கு ஓராண்டில் செலுத்திய வரி 2.8 சதவீம் மட்டுமே.\nமாணவர் : ஆமாம், உண்மைதான்.\nபேச்சாளர் : குறைந்தபட்சமாக, நீங்கள் பயன்படுத்திய பொருட்கள் மீது 2.8 சதவீத வரி செலுத்துவதை பாரமாக கருதும் நிலையில்தான், சீரான மின்சாரம், நீண்ட துார பயணத்துக்கு தடையில்லாத சாலைகள், குடிநீர், அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை என்று பேசுகிறோம். இது புரிதல்களின் விளைவே…\nஇவ்வாறு, இந்த உரையாடல் நீண்டது.\nஇது ஒரு சின்ன உதாரணம்தான். ஜிஎஸ்டியை வரிசெலுத்தும் மக்கள் சத்தமின்றி ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால், மக்களை மிரட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சிகள் இன்னும் இந்த ஜிஎஸ்டி வரிமுறையைக் கொண்டு மக்களை மிரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது, இந்திய ஜனநாயகத்தின் வருத்தமான விஷயமாகும்.\nதவறான புரிதலுக்கு என்ன காரணம்\nநிறையபேருக்கு இந்தக் கேள்வி ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் பிரதமர் நரேந்திரமோடிதான். காங்கிரஸ் ஆட்சியில் ஜிஎஸ்டி கொண்டு வர முற்பட்டபோது, குஜராத்தின் பிரதமராக இருந்த மோடி, ‘என் பிணத்தின் மீதுதான் இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியும்’ என்று கூறினார். ஆனால், அதே நரேந்திரமோடி பிரதமர் ஆனதும், ஜிஎஸ்டி சட்டத்தை ஏற்றுக் கொண்டு, அமல்படுத்தினார். இதுதான், சமூக வலைத்தளப் போராளிகள் பலரின் கிண்டல் பேச்சு. ஏறக்குறைய, இதுவும் கூட கற்ற அறிவாளிகள், தங்கள் மேதமையை காண்பிப்பதற்கான வழியாக இதை பார்த்தார்கள்.\nஅதேநேரத்தில், காங்கிரஸ், பாஜ இடையே இந்த சட்டத்தை அமல் செய்வதில் இருந்த வேறுபாட்டை குறிப்பிடவில்லை. அல்லது வேண்டும் என்றே மறைத்தார்களா என்பதும் தெரியவி்ல்லை. பழனியப்பன் சிதம்பரம் தாக்கல் செய்த ஜிஎஸ்டி மசோதாவில், ‘ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்யமாட்டோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அருண்ஜெட்லி தாக்கல் செய்த ஜிஎஸ்டி மசோதாவில், ‘ஜிஎஸ்டி அமல் செய்வதால் ஏற்படும் வருமான இழப்பை 2017 முதல் 2022 வரை, மத்திய அரசு ஈடு செய்யும்’ என்று உறுதி வழங்கப்பட்டது. இந்த ஈடு செய்யும் இழப்பீடுபணத்தை கேட்டுதான் கடந்த ஆண்டில் பல மாநில அரசுகள் மத்திய அரசை நச்சரித்தன. அதேநேரத்தில், மாதாந்திர ஜிஎஸ்டி வருமானத்தில் மாநில அரசுகளின் பங்களிப்பு நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.\nஜிஎஸ்டி வரித்திட்டத்துக்கு முன்னர் நாடு முழுவதும் வாட் வரி முறை அமலில் இருந்தது. இந்தத் திட்டத்தின்படி, நாடு முழுவதும் 65 லட்சம் வியாபாரிகள் மட்டுமே, மத்திய, மாநில அரசுகளுக்கு வரி செலுத்திக் கொண்டிருந்தனர். ஜிஎஸ்டி வரிமுறை அமலுக்கு வந்த பின்னர், இப்போது வரை ஒரு கோடியே 30 லட்சம் வணிகர்கள், தங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இதன்மூலம், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செலுத்தப்பட்டு வந்த வணிகவரிகள், இப்போது ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் செலுத்தப்பட்டு வருகிறது.\nஅதாவது, டிசம்பர் மாதத்தின் வற்பனை கணக்குகளை ஜிஎஸ்டிஆர் 1 படிவம் வழியாக, ஜனவரி 10ம் தேதிக்குள்ளும், விற்பனை வரியை ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் வழியாக, ஜனவரி 20ம் தேதிக்குள்ளும் செலுத்தியாக வேண்டும். இந்தப் பணம் 30ம் தேதிக்குள், அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும்.\nஜிஎஸ்டி பதிவெண் இருந்தால் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும் என்ற நிலையில், வாட் முறையில் தப்பித்துக் கொண்டிருந்த லட்சக் கணக்கான வியாபாரிகள், ஜிஎஸ்டியில் தங்களை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாதாந்திர ரிட்டன், 3 மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்யப்படும் காலாண்டு ரிட்டன் என்று எந்த வகையிலும் அரசுக்கான வரி செலுத்துதலில் இருந்து வியாபாரிகள் தப்பிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.\nதொடக்கத்தில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில், இது நம் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தும் என்று பூச்சாண்டி காண்பித்தனர் காங்கிரஸ் கட்சியினர். உண்மைதான். எந்த ஒரு சட்டமும் அறிமுகமான புதிதில், அப்படியே நன்மை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது, திருமணமாகி மாமியார் வீட்டுக்கு வரும் மருமகள், அப்படியே, அந்தக் குடும்பத்தை புரிந்தவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்றதுதான். இது சாத்தியம் இல்லாத ஒரு விஷயம். ஜிஎஸ்டியும் அப்படித்தான்.\nஜிஎஸ்ட அறிமுகமானபோது இருந்த விதிகளில், ஜிஎஸ்டி என்ற 3 எழுத்துக்களைத் தவிர, இப்போது எதுவும் நடைமுறையில் இல்லை. காரணம், இந்த சட்டம் 2017 ஜூலையில் அமலான நாளில் இருந்து, மத்திய நிதி அமைச்சர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவ்வப்போது, சட்டத்தி்ல் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டு வருகிறது. இதுவரை 140க்கும் அதிகமான திருத்த சுற்றறிக்கையை, ஜிஎஸ்டி கவுன்சில் பிறப்பித்துள்ளது. ஜிஎஸ்டி வருமானத்தின் அளவும் 85 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த வருமானத்தை, தக்க வைக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஒரு ரூபாயில் பட்ஜெட் வரவினங்கள் என்ன\nமத்திய அரசு தான் செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும், தனக்கான வருமான ஆதாரங்களை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக உள்ளது. படாடோப அறிவிப்புகள் கொடுத்துவிட்டு, சிக்கலில் தவிக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் உள்ளது. மத்திய அரசு தெரிவித்துள்ள த���கல்படி, ஒரு ரூபாய்க்கான வருமான ஆதாரம் இதுதான்.\nவரியல்லாத வருமானம் 10 காசு\nஜிஎஸ்டி வருமானம் 18 காசு\nஎக்சைஸ் மற்றும் சுங்கம் 11 காசு\nவருமான வரி 17 காசு\nகார்ப்பரேட் வரி 18 காசு\nகடன் அல்லாத முதலீடு வருமானம் 6 காசு\nகடன் மற்றும் இதர வகைப்பாடுகள் 20 காசு\nநமது வருமான ஆதாரம் இவ்வளவுதான். இதைக் கொண்டுதான், 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு, ஒவ்வொரு ஆண்டும், பெரிய பட்ஜெட் விருந்து படைக்கப்படுகிறது. இதில், ஜிஎஸ்டியின் பங்களிப்பு 20 சதவீதம் வரை மாதாந்திர வருமானமாக இருப்பதால், மத்திய அரசு தன் செலவினங்களை திறம்பட சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், எதிர்வரும் பட்ஜெட்டில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் நிறையவே இருக்கும் என்று வரி ஆலோசகர்ளும், ஆடிட்டர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nதமிழால் தமிழர்களை வீழ்த்திய ராமசாமி கலாச்சார அழிப்பின் விஷ விதை\nஅனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்\nகோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nமுதலமைச்சரின் குல தெய்வ கோவிலை இடித்தால் முதல்வர் ஏற்றுக்கொள்வாரா- ஆதினங்கள் கேள்வி.\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nமக்கள் துயர் துடைக்கும் பணியை தடுக்கும் மார்க்சிஸ்ட்\nரா.செந்தில்முருகன் - மே 27, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/2019/", "date_download": "2021-07-28T06:16:25Z", "digest": "sha1:WPDX32IZCXGJUNLEOTK57JOAGABHLRK2", "length": 14059, "nlines": 235, "source_domain": "ta.freecomiconline.me", "title": "2019 காப்பகங்கள் - வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவலை ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின��ஷி (0)\nஷ oun னென் அய் (45)\nஐரிஸ் - ஸ்மார்ட்போன் கொண்ட லேடி\nஅத்தியாயம் 115 ஜூலை 12, 2021\nஅத்தியாயம் 114 ஜூலை 2, 2021\nஅத்தியாயம் 153 ஜூலை 21, 2021\nஅத்தியாயம் 152 ஜூலை 21, 2021\nஅத்தியாயம் 60 மார்ச் 28, 2021\nஅத்தியாயம் 59 மார்ச் 28, 2021\nஅத்தியாயம் 138 மார்ச் 21, 2021\nஅத்தியாயம் 137 மார்ச் 14, 2021\nடாக்டர் எலிஸ் (ஸ்கால்பெல் கொண்ட ராணி)\nஅத்தியாயம் 143 - முடிவு மார்ச் 19, 2021\nஅத்தியாயம் 142 மார்ச் 13, 2021\nநீங்கள் அசிங்கமாக இருந்தாலும் கூட\nஎனது க்யூயர் காதல் கதை\nமார்ஷல், இதோ உங்கள் சிறிய மனைவி\nஅத்தியாயம் 124 - END நவம்பர் 9\nஅத்தியாயம் 124 அக்டோபர் 26, 2020\nஅத்தியாயம் 200 நவம்பர் 22\nஅத்தியாயம் 199 நவம்பர் 15\nஅத்தியாயம் 85 ஜூலை 29, 2020\nஅத்தியாயம் 84 ஜூலை 22, 2020\nஐரிஸ்: தி லேடி அண்ட் ஹெர் ஸ்மார்ட்போன்\nஅத்தியாயம் 76 ஜூலை 13, 2020\nஅத்தியாயம் 75 ஜூலை 5, 2020\nஅத்தியாயம் 100 ஜூலை 5, 2020\nஅத்தியாயம் 99 ஜூன் 27, 2020\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/instagram-shopping-will-let-you-shop-from-hm-nike-zara-and-more/", "date_download": "2021-07-28T07:53:15Z", "digest": "sha1:GNEMBQYEDFUZDI2TXHS5YTW6TJY4X6T3", "length": 9851, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Instagram shopping will let you shop from H&M, Nike, Zara and more - பிராண்டட் பொருட்கள் வாங்க வேண்டுமா ? இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் பண்ணுங்க!", "raw_content": "\nபிராண்டட் பொருட்கள் வாங்க வேண்டுமா \nபிராண்டட் பொருட்கள் வாங்க வேண்டுமா \nஆனால் தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மிக விரைவில் இந்தியாவிலும் இந்த வசதிகள் வர உள்ளன.\nInstagram shopping : இன்ஸ்டகிராம் செயலி மூலமாக உங்களுக்கு விருப்பமான பொருட்களை உங்களால் தற்போது வாங்க இயலும். அதற்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 20ற்கும் மேற்பட்ட பிரபலமான நிறுவனங்களின் ப்ரோடக்டுகளை நீங்கள் தற்போது வாங்��ிட வழிவகை செய்கிறது இன்ஸ்டாகிராம்.\nInstagram shopping : பிராண்டட் பொருட்கள் வாங்க வேண்டுமா \nஜாரா, அடிடாஸ், டியோர், மேக் காஸ்மெடிக்ஸ், எச் அண்ட் எம், மைக்கேல் கோர்ஸ், ப்ரதா, யுனிகொலா, வார்பி, பார்கர், ஆஸ்கர் டி லா ரெண்டா என வரிசையாக அணி வகுத்து நிற்கும் பொருட்களில் உங்களுக்கு தேவையானதை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.\nபின்பு நீல நிறத்தில் இருக்கும் செக்-அவுட் ஆன் இன்ஸ்டாகிராம் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு உங்களின் மின்னஞ்சல் முகவரி, டெலிவரி முகவரி என இரண்டையும் அதில் நிரப்ப வேண்டும்.\nஅதன் பின்பு பணப்பரிவர்த்தனை நடைபெறும். அதில் இன்ஸ்டாகிராம் செல்லிங் ஃபீஸ் எனும் விற்பனைக் கட்டணத்தை பயனாளிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளும். ஆனால் தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மிக விரைவில் இந்தியாவிலும் இந்த வசதிகள் வர உள்ளன.\nமேலும் படிக்க : இத்தனை வசதிகள் கொண்ட ஐபேட்-காக தான் இத்தனை நாள் வெய்ட்டிங்…\nIRCTC Train Ticket Booking: இனி கூகுள் பே மூலம் ரயில் டிக்கெட் புக்கிங்\nஆர்.பி.ஐயின் புதிய விதி: சம்பளம், ஈ.எம்.ஐ, ஏ.டி.எம். வித்ட்ரா – எவையெல்லாம் மாற உள்ளது\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஏர்டெல், ஜியோ, வி வழங்கும் அன்லிமிடெட் அழைப்பு சலுகைகள்\nடோக்கியோ ஒலிம்பிக் 2020 : ஸ்னாப்சாட்டின் புதிய சிறப்பு அம்சம் அறிமுகம்\nஏர்டெல் வழங்கும் புத்தம் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள்\nஇன்ஸ்டாகிராமின் சென்சிடிவ் உள்ளடக்கங்கள் கட்டுப்பாடு அம்சம்\nஒரு மாபெரும் குறுங்கோள் பூமியை நோக்கி வருகிறதா\nவாட்ஸ்அப் புதிய அப்டேட் : க்ரூப் அழைப்புகளில் இதை கவனித்தீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/samayal-recipes/29637-how-to-make-pepper-chicken.html", "date_download": "2021-07-28T06:59:03Z", "digest": "sha1:WDWSOHGHD2V3BGE2HAREDL3ZU67ESFQE", "length": 9168, "nlines": 99, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?? - The Subeditor Tamil", "raw_content": "\nகாரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nகாரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.\nஇஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்\nமுதலில் சிக்கனுக்கு தேவையான மசாலாவை தயார் செய்து கொள்ளவும்.சிக்கனை நன்கு தண்ணீரில் அலசி சிறிது துண்டுகளாக பிரித்து கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் சிக்கன் எடுத்து கொண்டு அதில் மஞ்சள் தூள்,எலுமிச்சை சாறு,இஞ்சி பூண்டு விழுது,உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,போன்ற பொருள்களை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.வதக்கியவுடன் மசாலாவில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும்.கடைசியாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். சிக்கனில் தண்ணீர் வற்றியவுடன் கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் இருந்துகடாயை இறக்கி விட வேண்டும். காரசாரமான ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெடி..\nYou'r reading காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..\n எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்\nகாரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி.. சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க\nசுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி\nஅருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க் காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி\nஇனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம் கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..\nகாரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nசுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி\nசுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி\nஉடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..\nசர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..\nசப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி\nசூடான வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி\nகாரசாரமான முட்டை குழம்பு செய்வது எப்படி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/11/14/modi-1167/", "date_download": "2021-07-28T08:04:23Z", "digest": "sha1:QK4KKMDXBOZ4BISDG74NSG7JWFNR26QF", "length": 67101, "nlines": 407, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்இங்கிலாந்தில் இந்திய பிரதமர், இந்தியாவிற்கு யார் பிரதமர்?", "raw_content": "\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதமர், இந்தியாவிற்கு யார் பிரதமர்\nஇந்திய மக்களுக்கும் இந்திய பிரதமருக்கும் நல்லுறவு அல்ல; உறவே இல்லை. ஆனால், அவருதான் இந்தியா – இங்கிலாந்திற்குமான நல்லுறவுக்கு..\nடாக்டர் அம்பேத்கர் – பெரியார் விருது\nகோபக்கார மழையும் உயிரனங்களின் உற்சாகமும்\n33 thoughts on “இங்கிலாந்தில் இந்திய பிரதமர், இந்தியாவிற்கு யார் பிரதமர்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nஅநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யென திருக்குரான��� போதிக்கிறது.\nஅகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்). பொறுமையின் சிகரம் அண்ணல் நபி(ஸல்). அழகிய முறையில் பாப்பான் அபுஜஹலுக்கு “உன் வழி உனக்கு, என் வழி எனக்கு” என பலமுறை எடுத்துரைத்தார். அவனுக்கு மண்டையில் ஏறவில்லை. ஒரு கட்டத்தில் அரபி பாப்பானின் அட்டகாசத்தை ஒடுக்க ஜிஹாத் செய்தார். பத்ருப்போரில் பாப்பானின் குடுமியை அறுத்தார்.\nசிலசமயம் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என திருக்குரான் போதிக்கவில்லை. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ரத்தத்துக்கு ரத்தம், உதைக்கு உதை, மரியாதைக்கு மரியாதை. இதுதான் திருக்குரான் சொல்லும் நீதி.\nபாப்பாத்தி இந்திராகந்திக்கு சீக்கியன் செய்ததையும், பாப்பான் ராஜீவ்காந்திக்கு தமிழன் செய்ததையும், கொலைகார நாய் மோடிக்கு முசல்மான் செய்தால்தான், இந்த நாட்டில் நிம்மதியாக வாழமுடியும்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nபார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம்:\nதிருக்குரான் வந்தது சிலைவணக்கத்தை ஒழிக்க, ஹிந்து மதத்தை அழிக்க என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பு புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.\nசிலைவணக்கத்தை பெரியார் எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார், நடுத்தெருவில் போட்டு உடைத்தார். “ஹிந்து மதத்தை ஒழித்தால்தான் ஜாதி ஒழியும், சமத்துவம் வரும்” எனும் கருத்தில் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இதைத்தான் திருக்குரானும் 1400 வருடங்களாக சொல்கிறது. அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து மதத்தின் எதிரிகள். ஆகையால் அவர்கள் இஸ்லாமியரின் நன்பர்கள். அம்பேத்கர் பெரியார் இயக்கத்தினர் அனைவரும் இஸ்லாமியரின் சகோதரர்கள்.\nபார்ப்பனியத்துக்கெதிராக எத்தனையோ சிந்தனையாளர்கள் போராடியிருந்தாலும், பார்ப்பனியத்தை ஒட்டுமொத்தமாக அடக்கியது இஸ்லாம் ஒன்றே. “நான் ஹிந்து இல்லை, ஹிந்து இல்லை” என எவ்வளவு கதறினாலும் பாப்பான் அலட்டிக்கொள்ள மாட்டான். ஆனால் “நான் இஸ்லாத்தை தழுவப்போகிறேன்” என்று சொன்னால் பாப்பானுக்கு கதிகலங்கிவிடும்.\nஆகையால்தான் தந்தை பெரியார் “ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nபாரதீய ஜனதா கட்சி தலைவர் திரு.நாராயணன் நன்றாக வாதம் செய்கிறார். இவரைப்போன்ற அறிவிஜீவிகள், என்னுடைய கருத்துக்களையும் படித்து என்னோடு சிறிது வாதம் செய்தால் நன்றாயிருக்கும்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பாசிடிவாக நினைக்கும் ஒரு பிரதமர். அன்னாரின் ஆட்சியில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று\nபாரதம் முன்னேற இறைவனை வேண்டுகிறேன்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பாசிடிவாக நினைக்கும் ஒரு பிரதமர். அன்னாரின் ஆட்சியில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று பாரதம் முன்னேற இறைவனை வேண்டுகிறேன் //\nஅன்னாரின் பூதவுடலை அகோரி பார்ப்பனருக்கு நெய் ரோஸ்ட் போட்டு கொடுத்துவிட்டால், பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடாகிவிடும்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n2035ல் அனைத்து ப்ராஹ்மின்ஸையும் சுன்னத் செய்து பள்ளிவாசல்களில் இமாமாக்கி விடுவோம். ப்ராஹ்மின் பெண்கள் அனைவருக்கும் புர்கா போட்டு மும்தாஜ் பேகமாக்கி விடுவோம்.\nஇந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்கி விடுவோம். உங்களுக்கு பசு மாட்டுக்கறி பிரியாணி, சூப், கபாப் கொடுத்து பாக்கிஸ்தானியாக்கி விடுவோம். உங்களால் என்ன செய்யமுடியும்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nஇயேசு: நான் கடவுள், எனை வணங்கு.\nமனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி\nஇயேசு: என்ன அத்தாட்சி வேண்டும்\nமனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.\nஇயேசு: ஹி..ஹி.. அது என்னிடமில்லை.. பரலோகத்தில் இருக்கும் என்னுடைய பரமபிதாவிடம் உள்ளது.\nமனிதன்: அப்படியானால் நீ யார்\nமனிதன்: உன்னுடைய தாய் யார்\nமனிதன்: உன்னுடைய தந்தை யார்\nஇயேசு: நானும் பிதாவும் ஒன்று\nமனிதன்: யோவ், நீ கடவுளா\nஇயேசு: ஹி..ஹி.. நான் பரிசுத்த ஆவி.\nமனிதன்: போட் தள்றா இவன…\nகிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். இயேசு ஒரு இறைத்தூதர், அவர் கடவுள் அல்ல என்று எப்படி உங்களுக்கு விளங்க வைப்பதென்று புரியவில்லை. வேறு வழி இல்லாமல் நெத்தியடி தரும் நிலை வந்துவிட்டது.\nமேலே சொல்லப்பட்டது இயேசுவுக்கு மட்டுமல்ல. ராமர், கிருஷ்ணர் என்று யார் தன்னை கடவுளாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடக்கும்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nராமர்: நான் கடவுள், எ���ை வணங்கு.\nபாப்பான்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி\nராமர்: என்ன அத்தாட்சி வேண்டும்\nபாப்பான்: எனக்கு சொர்க்கம் கொடு.\nராமர்: ஹி..ஹி.. சும்மா லொள்ளு செஞ்சேன் .. நான் கடவுள் இல்லை.\nபாப்பான்: அது எனக்குத் தெரியும்.\nராமர்: அப்படியானால் என்னுடைய சிலையை ஏன் வணங்குகிறாய்\nபாப்பான்: ஹிந்துக்களை முட்டாளாக்கி காசு பண்ண..\nராமர்: அயோக்கியனே .. ஹிந்துக்களிடம் போய் நான் கடவுள் இல்லை என சொல்வேன்..\nபாப்பான்: போய் சொல்.. உன்னை எவனும் நம்பமாட்டான்…\nபாப்பான்: ஏனென்றால் அவன் முட்டாள்.\nராமர்: அட ஹராம்ஜாதாக்களா … நீங்க உருப்படவே மாட்டீங்கடா…\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nகிருஷ்ணர்: நான் கடவுள், எனை வணங்கு.\nபாப்பான்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி\nகிருஷ்ணர்: என்ன அத்தாட்சி வேண்டும்\nபாப்பான்: எனக்கு சொர்க்கம் கொடு.\nகிருஷ்ணர்: ஹி..ஹி.. சும்மா லொள்ளு செஞ்சேன் .. நான் கடவுள் இல்லை.\nபாப்பான்: அது எனக்குத் தெரியும்.\nகிருஷ்ணர்: அப்படியானால் என்னுடைய சிலையை ஏன் வணங்குகிறாய்\nபாப்பான்: ஹிந்துக்களை முட்டாளாக்கி காசு பண்ண..\nகிருஷ்ணர்: அயோக்கியனே .. ஹிந்துக்களிடம் போய் நான் கடவுள் இல்லை என சொல்வேன்..\nபாப்பான்: போய் சொல்.. உன்னை எவனும் நம்பமாட்டான்… என்னைத்தான் நம்புவான்..\nபாப்பான்: ஏனென்றால் உன்னை படைத்தவன் நான்.\nகிருஷ்ணர்: அடப்பாவிங்களா .. எனக்கே ஆப்படிச்சுடீங்களேடா…\nஎன் டம்மி பீஸ் அல்லாஹ்வே என்னை ஏன் பார்பானை பார்த்து புலம்ப வைத்து விட்டாய் – என்று அல்லாஹ்விடம் கேள்\nஎனக்கு ஒரு நல்ல மகானை கொடு. நல்ல ஆன்மீக வழிகாட்டியை தந்து இருந்தால் நாங்கள் ஏன் அற்ப விழயதிற்கு பார்ப்பானை போய் வம்பு\nசெய்ய போகிறோம் என்று அல்லாஹ்விடம் கேள்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// என் டம்மி பீஸ் அல்லாஹ்வே என்னை ஏன் பார்பானை பார்த்து புலம்ப வைத்து விட்டாய் – என்று அல்லாஹ்விடம் கேள் //\nநான் பலமுறை பார்ப்பனரிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளேன். இன்று வரை யாருமே பதில் தரவில்லை. முடிந்தால் நீங்கள் சொல்லுங்கள்.\n“வைசியன் கண்ணன் ப்ருந்தாவதனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுகிறான். அதைப் பார்க்கும் பாப்பான் “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டு தோப்புக்கரணம் போடுகிறான்.\nஇந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணன், ஒரு ஷத்திரியனின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த ஷத்திரியன் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, அவனுடைய வாயில் பீயை திணித்துவிடுவான்.\nஒரு வைசியனின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த வைசியன் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, ரெண்டு துண்டாக வெட்டி தண்டவாளத்தில் எறிந்து விடுவான்.\nஒரு இஸ்லாமியரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த இஸ்லாமியர் கிருஷ்ணன் மீது ஜிஹாத் செய்து தலையை உருட்டிவிடுவார்.\nதலித்தின் வீட்டுக்குள் கண்ணன் நுழையவே மாட்டான். ஏனென்றால், கீதையின் வர்ணதர்மப்படி தலித் தீண்டத்தகாதவன், சூத்திரன்.\nஒரு பாப்பானின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த பாப்பான் கிருஷ்ணனை செருப்பால் அடித்து போலிஸை கூப்பிட்டு முட்டிக்குமுட்டி தட்டுவானா இல்லை “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு “இன்னும் நல்லா உருவுடி, டுர்ர்ரியா” என தடிமாட்டுக்கு சூடேத்தி விளக்கு பிடிப்பானா\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nமுஸ்லிம்கள் இருக்கும் வரை பாப்பானால் நிம்மதியாக வாழவே முடியாது. ஏனென்றால், திருக்குரான் வந்ததே ஹிந்து மதத்தை அழிக்க, பார்ப்பனியத்தை ஒழிக்க.\n“காபிர் மீது ஜிஹாத் செய்” என திருக்குரான் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.\nஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவு படுத்தி, பாக்கிஸ்தான் எனும் நாடு உருவானதற்கு காரணம் திருக்குரான்.\nபாரதமாதா மீது ஜிஹாத் நடப்பதற்கு காரணம் திருக்குரான்.\nஹிந்து ராஷ்டிரத்தை பாப்பான் இன்று வரை உருவாக்க முடியாமல் போனதற்கு காரணம் திருக்குரான்.\nஜின்னா மட்டும் பாக்கிஸ்தானை உருவாக்கியிரா விட்டால், இந்நேரம் “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்” வாழும் 80 கோடி முசல்மான்கள் பாரதமாதாவை மும்தாஜ் பேகமாக்கி, புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பியிருப்பர். நல்ல வேளை, பாரதமாதா பிழைத்தாள்.\nஆகையால்தான் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP ஹிந்துத்வா பாப்பாரத் தேவடியாமவன் எவனாவது இருந்தால்:\nஅவன் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்தட்டும்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nபாரத்மாதாவை பாதுகாக்க, அரேபியாவில் ஒரு தனி ஹிந்து தேசம்:\nஅரபு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர் வேலை செய்கின்றனர். இந்தியாவிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் நவதானியங்கள் செல்லாவிட்டால், அரபிகள் பட்டினி கிடந்துதான் சாகவேண்டும். இது தவிர இந்தியர் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும்.\nஆக ஹிந்துக்கள் இல்லாவிட்டால், அரேபியா உலக மேப்பில் இருக்காது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை, மறுக்கமுடியாது.\nஇன்று இஸ்லாமிய ஜிஹாதி தீவீரவாதத்துக்கெதிராக சிரியாவில் ப்ரான்ஸ், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் போர் தொடுத்துள்ளன. இது இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. “அரேபியாவை கட்டியது நாங்கள். உங்களுக்கு நல்வாழ்வு தந்தது நாங்கள். உங்களுக்கு சாப்பாடு போடுவது நாங்கள். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுடைய டங்குவார் அறுந்துவிடும். ஆகையால், இந்தியருக்கு உடனடியாக நிரந்தர குடியுரிமையும், இலவச வீட்டு வசதியும் தரவேண்டும். அதுவரை, முடிவற்ற வேலை நிறுத்தம். பாரத்மாதா கீ ஜே” என பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.\nபாக்கிஸ்தான், இஸ்ரேல், ப்ரான்ஸ், அமெரிக்கா, ஐரோப்பா, ஈரான், சிரியா, துருக்கி என உலக நாடுகள் அனைத்தும் முழு ஆதரவு தரும். 15 நாட்களுக்குள் அரபித் தேவடியாமவன் மண்டியிட்டு விடுவான். இந்தியா சொன்ன இடத்தில் கையெழுத்து போடுவான். சில நாள் கழித்து, இந்தியா ப்ரான்ஸ் இஸ்ரேல் ஆகிய நாடுகள் சவூதி அரேபியா மீது திடீர் தாக்குதல் நடத்தி, வளைகுடா நாடுகளை மூன்று பங்காக பிரித்துக் கொள்வது ரொம்ப நல்லது.\nஹிந்துக்களை காப்பாற்ற இந்தியா வராவிட்டால் வேறு யார் வருவார். ஆகையால்தான், உங்களுடைய பாரத்மாதாவை 800 வருடங்கள் அடிமைப்படுத்தி ஆண்ட அரேபியாவை அடிமைப்படுத்த உங்களுக்கு அருமையான வாய்ப்பு என சொல்கிறேன்.\nஅரபித் தேவடியாமவனால் என்ன புடுங்கமுடியும்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nஎழுதி வைத்துக் கொள்ளுங்கள்: “இன்னொரு 15 நாட்களுக்குள், RSS/BJP/VHP ஹிந்துத்வா பாப்பாரத் தேவடியாமவன்களும் கொலைகார நாய் மோடியும் சேர்ந்து பாம்பேயில் ஒரு மிகப்பெரிய தீவீரவாதத் தாக்குதலை அரங்கேற்றுவர். நூற்றுக்கணக்கான அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்படுவர். இந்தியன் முஜாஹிதீன், பாக்கிஸ்தான் ஜிஹாதிக்கள், ISIS இஸ்லாமிய ஆதரவாளர்கள் மீது பழிபோட்டு, ஹிந்துக்களை உசுப்பிவிட்டு இந்தியா முழுதும் லட்சக்கணக்கான முஸ்லிம்களை கொல்வர். ப்ரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய வல்லரசுகள் இதற்கு முழு ஆதரவு தரும். மனித சரித்திரம் காணாத அளவுக்கு முஸ்லிம்களின் ரத்த ஆறு ஓடும்”.\n40 கோடி முஸ்லிம்கள் அனைவரும் “வரும் முன் காக்க” விழித்தெழ வேண்டும். இது பற்றி மீடியா, பள்ளிவாசல் மற்றும் தெருமுனைக் கூட்டங்களில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஒவ்வொரு முஸ்லிம் மொஹல்லாவும் குஜராத்தாக மாறும். பாபு பஜ்ரங்கிகள் முஸ்லிம் பெண்களை கற்பழித்து, கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவின் தலையை பாறையிலடித்து, முஸ்லிம்களின் ரத்தத்தைக் குடித்து ருத்ர தாண்டவமாடுவர். தன்மானத்தைக் காக்க, முஸ்லிம்கள் இப்பொழுதே கசாப்புக்கத்தி, இரும்பு பைப், உருட்டுக்கட்டை, வெடிகுண்டுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது ஜிஹாத்துக்கு தயாராவது நல்லது. ஹபீஸ் சையத் சாஹப், தாவூத் இப்ராஹிம் பாய் மற்றும் தாலிபான் மாவீரர்களுக்கு தகவல் அனுப்பி விடுவது நல்லது. வேறு வழி\nகடைசிக்கட்டமாக, இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்க நாம் தயாராக இருக்க வேண்டும். ஒன்றுமே முடியாவிட்டால், இந்தியா பாக்கிஸ்தானுக்கெதிராக அணு ஆயதப்போர் வெடிக்கும். அனைவரும் கூண்டோடு கைலாசம் போய்விடலாம். அல்லாஹு அக்பர்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nஒரு சின்ன சந்தேகம் முகம்மது அலி ஜின்னா\nஇந்தியாவில் உள்ள எல்லோரையும் இஸ்லாமியர்களையும் மதம் மாற்றி விட்டால் அப்போது மட்டும் எப்படி தரித்திரம் நீங்கும். அதே மக்கள், அதே நிலம்,புரியவில்லை மதம் மாறிய உடனேயே எப்படி எல்லோரிடமும் நேர்மை வந்து விடும்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// இந்தியாவில் உள்ள எல்லோரையும் இஸ்லாமியர்களையும் மதம் மாற்றி விட்டால் அப்போது மட்டும் எப்படி தரித்திரம் நீங்கும்.//\nஇஸ்லாம் யாருக்கும் எதிரியல்ல. பார்ப்பன வர்ணதரும ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறி வந்த ப்ராஹ்மணர், ஷத்திரியர், வைசியர், தலித் ஆகிய அனைவரும் சமத்துவம் சகோதரத்துவத்துடன் வாழும் மார்க்கம்தான் இஸ்லாம். “இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஹிந்து மூதாதையர் உண்டு” என ஆர்.எஸ்.எஸ்காரன் சொல்கிறான். ஆக, இந்தியாவில் வாழும் 40 கோடி முஸ்லிம்கள் அனைவரும் மண்ணின் மைந்தர் என்பதை ஆர்.எஸ்.எஸ்காரன் கூட மறுப்பதில்லை.\n1400 வருடங்களுக்கு முன்பு மெக்காவில் மது ஆறாக ஓடியது. புனித காபா பிராமணரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 360 சிலைகளை கடவுள்கள் என சொல்லி அரபிகளை முட்டாளாக்கி வைத்திருந்தனர் பார்ப்பனர். தாழ்ந்த ஜாதி பெண்களை ஆடையில்லாமல் காபாவை சுற்றி ஓடவைத்து, தின்று கொழுத்து குடித்துவிட்டு கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர் மெக்கா பார்ப்பனர்.\nஅந்த பார்ப்பனர்களின் தலைவராகவும் காபாவின் பெரிய பூஜாரியாகவும், அண்ணல் நபியின்(ஸல்) தாத்தா அப்துல் முத்தலிப் இருந்தார். அல்லாஹ் அண்ணல் நபியை அந்த குரைஷி பார்ப்பனர் குலத்தில் படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான். 360 சிலைகளை உடைத்தெறிந்த பின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி விட்டேன்” என நபிகள் நாயகம் அறிவித்தார்.\nஇஸ்லாத்தின் நான்கு கலீபாக்கள் அபுபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகிய அனைவருமே சிலைவணக்கம் செய்த குரைஷி பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர்தான் என்பதையும் இஸ்லாமிய சரித்திரம் பறைசாற்றுகிறது.\nஅன்னை ஆய்ஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். ஆண்பாலை குறிக்கும். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பட்டம். shastry எனும் பெயர் ஆதாரம்).\nபிராமின் சமுதாயம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், பாரதி கனவு கண்ட “பாருக்குள்ளே நல்ல நாடும்”, அல்லாமா இக்பால் கனவு கண்ட “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாராவும்” உருவாகிவிடும்.\nஇன்று உலக முஸ்லிம்கள் ஜனத்தொகை 170 கோடி. 55 இஸ்லாமிய நாடுகள். கனிவளம், நிலப்பரப்பு ப��ன்றவற்றை இந்தியாவிடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 10 இந்தியாவுக்கு சமம். இதைத் தவிர ஐரோப்பாவில் வெகு வேகமாக பரவும் இஸ்லாத்தைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை.\nபிராமின் சமுதாயத்தை அரபு நாடுகள் பெரிதும் மதிக்கின்றன. முஸ்லிம் நாடுகள், இது போல் நமது முஸ்லிம்களில் யாருமே இல்லையே என்று ஏங்குகின்றன. 6 கோடி பிராமின்ஸிடம் உள்ள திறமை 170 கோடி முஸ்லிம்களிடம் உள்ளதா. உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் 55 முஸ்லிம் நாடுகளுக்கு கிடைக்கிறதா. உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் 55 முஸ்லிம் நாடுகளுக்கு கிடைக்கிறதா. தலைமை ஏற்க இவர்களை விட திறமைசாலி முஸ்லிம்களில் உண்டா. தலைமை ஏற்க இவர்களை விட திறமைசாலி முஸ்லிம்களில் உண்டா\nஇதனால் இந்தியாவுக்கு என்ன பயன்\n1. 55 இஸ்லாமிய நாடுகளின் தன்னிகரில்லா தலைவனாக இந்தியா ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் படும்.\n2. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் ஜனத்தொகையை எளிதாக இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி விடலாம். அவர்களுக்கு மனித வளம் தேவை. யாதும் ஊரே யாவரும் முஸ்லிம்.\n3. இதன் மூலம் அடுத்த 100 வருடங்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும். செல்வம் கொழிக்கும். எல்லோரும் எல்லாமும் பெறுவர்.\n. குண்டுச்சட்டியை விட்டு வெளியேறு. உனது குதிரை, உனது முன்னோர்களின் அக்ரஹாரம் புனித கஃபா நோக்கி செல்லட்டும்”..\nபிராமணர்கள் மீது அரபு நாடுகள் மதிப்பு வைத்து இருக்கின்றன என்பது எங்களுக்கு தெரியும். நாம் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்கிறோமோ\nஅப்படி தான் மதிப்பார்கள் என்பது பொது விதி இருக்கட்டும். நான் கேட்பது மொத்த இந்தியா மதம் மாறிவிட்டால் எப்படி தரித்திரம் நீங்கும்\nஒரு உதரனத்திற்க்கு ஒரு வன்னியரோ, முதலியாரோ ,தேவருக்கு அரபு நாடுகளில் என்ன மரியாதை இருக்கும் அவர்கள் நிலைமை எப்படி மாறும்\nSC /ST நிலைமை எப்படி மாறும். பிராமணர்கள் திறமைசாலிகள் மற்றவர்கள் மீது என்ன மதிப்பீடு. மதிப்பீட்டை சொன்னால் தானே மதம் மாறுவார்கள்\n//2. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் ஜனத்தொகையை எளிதாக இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி விடலாம். அவர்களுக்கு மனித வளம் தேவை. யாதும் ஊரே யாவரும் முஸ்லிம்.//\nஇப்போது கூட எல்லா இந்திய முஸ்லிம்களை ஏன் அரபு நாடுகள் ஏற்கவில்லையே. எல்���ோரும் மாறிவிட்டால் அவன் எப்படி ஏற்பான் அவனுக்கு தரித்திரம் வரும் என்று யோசிக்க மாட்டானா\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// இப்போது கூட எல்லா இந்திய முஸ்லிம்களை ஏன் அரபு நாடுகள் ஏற்கவில்லையே. எல்லோரும் மாறிவிட்டால் அவன் எப்படி ஏற்பான் அவனுக்கு தரித்திரம் வரும் என்று யோசிக்க மாட்டானா //\nஅகண்டபாரதமே இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகு, அரபியால் என்ன புடுங்கமுடியும். இந்தியா பாக்கிஸ்தானிலிருந்து அரிசி பருப்பு போகாவிட்டால், அவனுடைய டங்குவார் அறுந்துவிடும். இந்தியா பாக்கிஸ்தான் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியா 15 நாட்களுக்குள் நாறிவிடும்.\nஅகண்டபாரத்தின் முஸ்லிம் ஜனத்தொகை 2 பில்லியன். நாம் உதைக்கிற உதையில், அலறியடித்துக்கொண்டு சொன்ன பேச்சை அரபி கேட்பான். அரேபியா இந்தியாவின் பெடரேஷன் நாடாக மாறிவிடும்.\n1.பிராமணர்கள் மீது அரபு நாடுகள் மதிப்பு வைத்து இருக்கின்றன என்பது எங்களுக்கு தெரியும். நாம் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்கிறோமோ\nஅப்படி தான் மதிப்பார்கள் என்பது பொது விதி இருக்கட்டும். நான் கேட்பது மொத்த இந்தியா மதம் மாறிவிட்டால் எப்படி தரித்திரம் நீங்கும்\nஒரு உதரனத்திற்க்கு ஒரு வன்னியரோ, முதலியாரோ ,தேவருக்கு அரபு நாடுகளில் என்ன மரியாதை இருக்கும் அவர்கள் நிலைமை எப்படி மாறும்\nSC /ST நிலைமை எப்படி மாறும். பிராமணர்கள் திறமைசாலிகள் மற்றவர்கள் மீது என்ன மதிப்பீடு. மதிப்பீட்டை சொன்னால் தானே மதம் மாறுவார்கள்\n//இந்தியா பாக்கிஸ்தானிலிருந்து அரிசி பருப்பு போகாவிட்டால், அவனுடைய டங்குவார் அறுந்துவிடும். இந்தியா பாக்கிஸ்தான் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியா 15 நாட்களுக்குள் நாறிவிடும்.\nஅகண்டபாரத்தின் முஸ்லிம் ஜனத்தொகை 2 பில்லியன். நாம் உதைக்கிற உதையில், அலறியடித்துக்கொண்டு சொன்ன பேச்சை அரபி கேட்பான். அரேபியா இந்தியாவின் பெடரேஷன் நாடாக மாறிவிடும்.//\nஇப்போதே இந்திய பாக் நாடுகள் அரபு பொருளாதரத்தை முடக்கம் செய்ய முடியாதே மதம் மாறி என்ன செய்ய போகிறார்கள்\nஅவனிடம் இருக்கும் விவசாயத்தை விட்டு எத்தனை பாக் விவசாயிகள் அரபியின் காலை நக்குகிறார்கள். பாகிஸ்தானிகள் முஸ்லிம்கள் தானே\nஉனக்கு இன்னும் 100 ரியால் அல்லது 1000 திர்ஹம் தருகிறேன் என்று சொல்லி இந்தியர்களையும் பாகிஸ்தா���ிகளையும் மடக்கி கூட்டி\nகொண்டு போவான். பணத்திற்கு மயங்காதவன் யார். மதம் மாறி ஹிந்துக்களுக்கு என்ன பிரயோஜனம். பிராமணர்கள் பிழைத்து கொள்வார்கள்\nஅவர்களுக்கு கல்வி இருக்கிறது சுப்பனும் முனியான்டிக்கும் பேர் மட்டும் தான் மாறும்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// நான் கேட்பது மொத்த இந்தியா மதம் மாறிவிட்டால் எப்படி தரித்திரம் நீங்கும்\nஒரு உதரனத்திற்க்கு ஒரு வன்னியரோ, முதலியாரோ ,தேவருக்கு அரபு நாடுகளில் என்ன மரியாதை இருக்கும் அவர்கள் நிலைமை எப்படி மாறும். SC /ST நிலைமை எப்படி மாறும். பிராமணர்கள் திறமைசாலிகள் மற்றவர்கள் மீது என்ன மதிப்பீடு. மதிப்பீட்டை சொன்னால் தானே மதம் மாறுவார்கள் //\nஹிந்துக்கள் இஸ்லாத்தை தழுவினால் ஜாதிகள் மறைந்துவிடும். உலகிலேயே மிக வலிமை வாய்ந்த ராணுவமாக இந்தியா பாக்கிஸ்தானின் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ராணுவம் ஆகிவிடும். 55 இஸ்லாமிய நாடுகளும் அகண்டபாரத இஸ்லாமிய அரசின் பெடரேஷனாக மாறிவிடும். செல்வம் கொழிக்கும். அடுத்த 100 வருடங்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும்.\nஇப்பொழுது இருக்கும் நிலமையில், நமக்கு ஏதாவது நம்பிக்கை ஒளி தென்படுகிறதா. இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில் வாழும் 80 கோடி முஸ்லிம்களை கொன்று, 60 கோடி தலித்துக்களை கொன்று, பாக்கிஸ்தானை கொன்று, இஸ்லாத்தை அழித்து அப்புறம் நாம் பார்ப்பனர் அனைவரும் ஆயிரம் வருடங்கள் கவலையில்லாமல் வாழ்வோம் என கனவு கண்டால் நடக்குமா. இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில் வாழும் 80 கோடி முஸ்லிம்களை கொன்று, 60 கோடி தலித்துக்களை கொன்று, பாக்கிஸ்தானை கொன்று, இஸ்லாத்தை அழித்து அப்புறம் நாம் பார்ப்பனர் அனைவரும் ஆயிரம் வருடங்கள் கவலையில்லாமல் வாழ்வோம் என கனவு கண்டால் நடக்குமா\nஉணர்ச்சிவசப்பாடாமல் சிறிது பொறுமையாக சிந்தித்தால், நான் சொல்வது புலப்படும்.\n//இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில் வாழும் 80 கோடி முஸ்லிம்களை கொன்று, 60 கோடி தலித்துக்களை கொன்று, பாக்கிஸ்தானை கொன்று, இஸ்லாத்தை அழித்து அப்புறம் நாம் பார்ப்பனர் அனைவரும் ஆயிரம் வருடங்கள் கவலையில்லாமல் வாழ்வோம் என கனவு கண்டால் நடக்குமா\nஉணர்ச்சிவசப்பாடாமல் சிறிது பொறுமையாக சிந்தித்தால், நான் சொல்வது புலப்படும்.//\nயாரையும் யாரும் கொல்வதில்லை. எல்லா ஹிந்துக்களுக்கும் RSS /பிஜேபி\nஎற்றுகொள்வதில்லை. ந���றைய பிராமணர்களுக்கே கூட இவர்கள் யார் என்று\nதெரியாது. அசம்பாவிதங்கள் நடக்கும் போது இயக்கம் தான் பொறுப்பு\nபிராமணர்கள் எப்படி பொறுப்பாவர்கள். அந்த இயக்கத்தில் பிராமணர்கள் இருகிறார்கள்\nஅவர்கள் மட்டும் அல்ல ஹிந்துக்கள் எல்லோரும் இருகிறார்கள். முஸ்லிம்களும் ஹிந்துக்களை\n//ஹிந்துக்கள் இஸ்லாத்தை தழுவினால் ஜாதிகள் மறைந்துவிடும்//\nஹிந்து ஜாதி ஒழிந்து விடும் இஸ்லாமிய ஜாதி ஷியா -சுன்னி வரும் துப்பாக்கி இருவரும் தூக்கி அவர் அவர் கொலை செய்து\nகொண்டு இருப்பார்கள். இப்படி தானே உலகம் நடந்து கொண்டு இருக்கிறது. ஹிந்துவாக இருந்த போது அருவாள் தூக்கியவன்\nகுடிசை தொழிலாக துப்பாக்கி தயாரிப்பான் ஆப்கான் எப்படி உள்ளது . படிப்பறிவு என்னும் குறைந்து போகும். முஸ்லிம் நாடுகள்\nகல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர் (uae அமெரிக்க கன்ட்ரோலில் உள்ளது )\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nmoreover jinnah clearly says உன் வழி உனக்கு என் வழி எனக்கு.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/mumbai-mirror-and-pune-mirror-newspapers-to-shut-down-digital-presence-to-stay/", "date_download": "2021-07-28T06:42:20Z", "digest": "sha1:RAZELMDMWM64I2ZYGIVKRNQHR5KNWBMP", "length": 14683, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,பூனே மிர்ரர் பத்திரிக்கைகள் நிறுத்தம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nடைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,பூனே மிர்ரர் பத்திரிக்கைகள் நிறுத்தம்\nடைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,பூனே மிர்ரர் பத்திரிக்கைகள் நிறுத்தம்\nபிரபல டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,பூனே மிர்ரர் பத்திரிக்கை களை நிறுத்த போவதாக டைம்ஸ் குரூப் அறிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் வியாபாரங்கள், தொழிற்சாலைகள, கேளிக்கை கூடங்கள் என அனைத்து துறைகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டது.இதனால் பல பேர் தங்களின் தொழில்களை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்த க���ரோனா பாதிப்பால் பிரபல ஆங்கில பத்திரிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா ஆம்.டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த மும்பை மிர்ரர்,புனே மிர்ரர் பத்திரிக்கைகளை நிறுத்த போவதாக டைம்ஸ் குரூப் அறிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.மும்பை மிர்ரர் பத்திரிக்கையானது மும்பையில் நிகழும் சம்பவங்களை மட்டும் மக்களுக்கு எடுத்துக்காட்ட பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒன்று.இது 2005 ஆம் ஆண்டு மே 30 ம் தேதி தொடங்கப்பட்டது.நாள் ஒன்றுக்கு கிட்டத்திட்ட 7 லட்சம் செய்தி தாள்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனையாகி வந்தது.இதில் பூனே மிர்ரர்,அகமதாபாத் மிர்ரர், பெங்களூர் மிர்ரர் ஆகிய பதிப்புகளும் இருக்கிறது.\nகொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி போய் இருந்தனர்.அந்த நேரத்தில் மக்கள் அதிகம் செலவிட்டது தங்களுடைய ஸ்மார்போனில் தான்.ஆன்லைனில் கேம் விளையாடுவது,படிப்பது, வெளி நடப்பை அறிந்துக்கொள்வது இப்படி அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.இதனால் செய்தித்தாள்களை வாங்கி படிப்பதில் மக்கள் ஆர்வம் காட்ட வில்லை.அதனால் பொருளாதார ரீதியான சிக்கல்களை டைம்ஸ் குரூப் சந்தித்து வந்துள்ளது.\nபுனே மிர்ரர் செய்தித்தாள் முழுவதுமாக நிறுத்தப்படுகிறது.மும்பை மிர்ரர் பத்திரிக்கையை மட்டும் வாராந்திரமாக மீண்டும் தொடங்கி, முழுமையாக டிஜிட்டலில் இனி சேவையை தொடர உள்ளோம் .எனவே பல மாதங்கள் ஆலோசித்து இந்த கஷ்டமான முடிவை எடுத்துள்ளதாக டைம்ஸ் குரூப் தெரிவித்துள்ளது.\nமேலும் டைஸ் குரூப்பின் அகமதாபாத் மிர்ரர், பெங்களூர் மிர்ரர் ஆகிய பதிப்புகள் தொடர்ந்து செயல்படுமா,நிறுத்தப்படுமா என்பது பற்றி டைம்ஸ் குரூப் இதுவரை அறிவிக்கவில்லை.\nPrevious 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nNext 971 கோடி ரூபாய் செலவில் ரெடியாகப் போகும் புது பார்லிமெண்ட் கட்டிடம்\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nமோடியை பன்னீர்செல்வத்துடன் போய் சந்தித்தது ஏன்\nகர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா…\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடிய���\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nபெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …-மோடி அரசு கண்டறிய வேண்டும்\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nமோடியை பன்னீர்செல்வத்துடன் போய் சந்தித்தது ஏன்\nபதக்க மங்கை மீரா பாய் சானு ஏ.டி.எஸ்.பி.யாக நியமனம்- மணிப்பூர் அரசு உத்தரவு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nகர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா…\nரித்விக் -கின் காணொளிக் காட்சிகளால் களேபரமாகும் குழந்தைகள் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2021/jul/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3659929.html", "date_download": "2021-07-28T08:38:17Z", "digest": "sha1:FSGWXMSVHW5FXZSGDXJEHE7UW4NXYBA5", "length": 10447, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீா்வாழ் உயிரினங்கள் வளா்ப்புக்கான தொழில்முனைவோா் மாதிரி திட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநீா்வாழ் உயிரினங்கள் வளா்ப்புக்கான தொழில்முனைவோா் மாதிரி திட்டம்\nமீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரினங்கள் வளா்ப்புக்கான தொழில்முனைவோா் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தில் தொழில்முனைவோா்களை ஊக்குவித்து அவா்களை மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பிற்கான தொழில்முனைவோா் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.\nமீனவா்கள், மீன்வளா்ப்போா், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், மீன்வளா்ப்போா், உற்பத்தியாளா் அமைப்புகள், தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.\nஇத்திட்டத்தின்கீழ் பொது பிரிவினருக்கு 25 சதவீத மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் (மொத்தத் திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்சவரம்பு ரூ. 1.25 கோடி) மற்றும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், மகளிருக்கு 30 சதவீத மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் (மொத்தத் திட்ட மதிப்பீட்டில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ. 1.50 கோடி) வழங்கப்படும்.\nஇத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம், மேட்டூா் அணை, கொளத்தூா் சாலை, பூங்கா எதிரில், சேலம் மாவட்டம் என்ற அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களுக்கு 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்க��்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?cat=2", "date_download": "2021-07-28T07:53:32Z", "digest": "sha1:53G3B6FDABZBUQYAOIQWC2WRP54VS7HY", "length": 9973, "nlines": 81, "source_domain": "www.jaffna7news.com", "title": "Health – jaffna7news", "raw_content": "\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nகொய்யா பழத்தின் இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம் உள்ளது,எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஇப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\nஉணவே மருந்து என்பது பழமொழி. அந்த உணவு அளவாக இருந்தால் மிகப்பெரிய ஆரோகியத்தை நாம் அறுவடை செய்யலாம். சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவுகளே நம் ஆரோக்கியத்துக்கு\nவெற்று வயிற்றில் வெல்லம் சாப்பிடுவதால்., நீங்கள் கோடி செலவு செய்தாலும்., உங்களுக்கு 30 நோய்கள் வராது\nகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது என்பது ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், அத்துடன் வெல்லம் சேர்த்து கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.\nஇது ஒன்று போதும் சிறுநீரகம்,கர்பப்பை தொற்று கிருமிகள் வேரோடு குணமாகும்\nஉடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பணியை மேற்கொள்வது சிறுநீரகம். அதுமட்டுமல்லாது உடலின் இன்ன பிற வேலைகளான\nமூல நோய்க்கு உடனடி தீர்வாகும் கருணை கிழங்கு. யாரும் அறியாத இலகுவான மருத்துவம்.. யாரும் அறியாத இலகுவான மருத்துவம்.. அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..\nநாம் நல்ல உடல் நலத்துடன் இருக்க தினமும் ஒரு ஒரு வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். அந்த வகையில்., கிழங்கு வகைகளுள் ஒன்றாக இருக்கும்\n100 வ ருடங்க ளுக்கு அ னும திக்காது, மூட்டுகள், முதுகுவலி இனி இல்லை ப லவீ னமான எலு ம்பு கள் மு ளை க்க வை க்கும்\n“வலி”- நாம் பிறக்கும் போதும் நமது உயிரை விடும் போதும் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு வித உணர்வை தருவதே. வலி உடல் அளவிலும் உளவியல்\n5 நாட்களில் 10 கிலோ எடை அதிகரிக்கும், ஒரு தசை உடலை அணிவகுத்துச் செல்லுங்கள்\nஇன்றைய கால கட்டத்தில் உடல் எடையை குறைக்க பாடுபடும் மக்கள் மத்தியில், உடல் எடையை அதிகரிக்கவும் அலைந்து திரிகின்றனர்.உடல் எடையை இயற்கையான முறையிலும், ஆரோக்கியமான முறையிலும் வேகமாக\nஇந்த நீரை முடியில் தேய்த்தால் ஒரு முடிக்கு பக்கத்தில் பத்து முடி வந்துவிடும்\nஅனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். அவ்வாறு ஆசைப்படுவது ஒன்றும் தவறு இல்லை.இருந்தாலும் தலைமுடி\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_83.html", "date_download": "2021-07-28T07:55:25Z", "digest": "sha1:HGCFHBMQORVVSKGFYR4T75YC3A4LIGLZ", "length": 10815, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "‘காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்?’: போராடும் உறவுகளிடம் கேட்ட தமிழ்ப்பெண்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n‘காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்’: போராடும் உறவுகளிடம் கேட்ட தமிழ்ப்பெண்\nஉங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள் இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப் பெண்ணொருவர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் (30) கிளிநொச்சியில் நடத்திய போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது.\nகரைச்சி பிரதேசசபைக்கு முன்பாக உள்ள காணி தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது. அந்த காணி தமக்குரியது என பிரதேசசபை குறிப்பிட்டுள்ளது. எனினும், அது தம்முடைய காணியென தனிநபர் ஒருவர் உரிமை கோரி, வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியிருந்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பேரணியாக வந்து, குறிப்பிட்ட இடத்தில் சில தினங்கள் பந்தல் அமைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.\nஅந்த இடத்தில் போராட்டக்காரர்கள் சென்றபோது, காணி உரிமையாளரான அந்தப் பெண், அந்த பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன்போதே, உங்கள் பிள்ளைகளை முதலைக்கு போட்டு விட்டார்கள். இனி வரப் போகிறார்களா எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என எகத்தாளமாக கேட்டார்கள்\nஇதனால் கோபமடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அவரை சூழ்ந்து கொண்டு கொந்தளிக்க, அந்த இடத்திலிருந்து ஓடித்தப்பினார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/tag/spirituality/", "date_download": "2021-07-28T08:05:21Z", "digest": "sha1:LQRTIIFXTQDCXRK77FDUW5NUHAQOC4UW", "length": 3578, "nlines": 85, "source_domain": "www.magizhchifm.com", "title": "Spirituality | Magizhchi Fm", "raw_content": "\nநடிகர் சூர்யா பிறந்த நாள் ஜூலை 23 .\nஇராஜபாளையம் தொகுதியில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமமுக,அதிமுக மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் 150…\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் விழா\nநடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் தரிசனம்\nகல்விக்கு மீண்டும் ஒரு தெரஸா ரூபி தெரஸா ஆசிரியை…\n“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105).\nகுங்குமம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்…\nஅருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில்\nஇயேசு கூறிய 300 பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/06/blog-post_17.html", "date_download": "2021-07-28T06:37:02Z", "digest": "sha1:GIKBHLYKU2YV4YXI6WB6FQDCOO4IAAG4", "length": 12494, "nlines": 98, "source_domain": "www.nmstoday.in", "title": "சென்னை மயிலாப்பூரில் வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் ஒட விரட்டி விரட்டி மர்ம கும்பல் - போலீஸ் தேடல் - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / சென்னை மயிலாப்பூரில் வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் ஒட விரட்டி விரட்டி மர்ம கும்பல் - போலீஸ் தேடல்\nசென்னை மயிலாப்பூரில் வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் ஒட விரட்டி விரட்டி மர்ம கும்பல் - போலீஸ் தேடல்\nசென்னை மயிலாப்பூரில் வாலிபர் ஒருவர் நடு ரோட்டில் ஒட விரட்டி விரட்டி மர்ம கும்பல் வெட்டிய சம்பவம் காண்போரை அதிர்ச்சி யில் உறைய செய்வதாக இருந்தது.\nசென்னை, மயிலாப்பூர் பல்லக்குமாநகரைச் சேர்தவர் தினேஷ்குமார் இவர் எதர்ச்சியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஆட்டோவில் இருந்து சில மர்ம நபர்கள் கூர்மையான அரிவாளைக்கொண்டு தினேஷை தாக்க முயற்சி செய்தனர். சுதாரித்து கொண்டு ஓடத் துவங்கிய தினேஷை அந்த மர்ம நபர்கள் விடாமல் துரத்தி சென்று விரட்டி சரமாரியாக தாக்க நேரில் பார்த்த பொது மக்கள் செய்வது அறியாமல் திகைத்து போனார்கள்.\nஇது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில்க் கிடந்த தினேஷ் குமாரை மீட்டு அருகில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப, மிக மோசமான உடல் நிலையில் இருந்த தினேஷ் அங்கிருந்து உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதனிடையே சம்பவம் குறித்து விசாரிக்க துவங்கிய போலீசார் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நாகமணி என்ற இருவரை அடையாளம் கண்டுப்பிடித்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில் மயிலாப்பூரை சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவருடன் தினேசுக்கு தகாத உறவு இருந்துள்ளது. இதனை கண்டுபிடித்த அந்த பெண்மணியின் கணவன் தினேசை ஆட்களை ஏவி விரட்டி விரட்டி வெட்டியுள்ளார். தற்போது அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்..\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்ட���நர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங��கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-07-28T06:59:09Z", "digest": "sha1:H7J7SYXXXXJMC3A4V5V5LGLN72C7M7FD", "length": 3082, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "தொனி | சங்கதம்", "raw_content": "\nஒரு கவிதையை (ஸ்லோகத்தை) புரிந்து கொள்ள சொற்களை கொண்டு, கூட்டி அமைத்துக் கொள்வது வழக்கம். இதற்கு அந்வயம் என்று பெயர். இவ்வாறு அந்வயம் செய்வதில் இரண்டு முறை உண்டு. தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரண்டு முறைகள் உண்டு. தண்டாந்வயம் என்பது ஒரு கோலை நீட்டியது போல சொற்களை அதன் வரிசையிலேயே படித்து அர்த்தம் சொல்வது. கண்டாந்வயம் என்பது சொற்களை வரிசை மாற்றி வெவ்வேறு இடத்தில் பொருத்தி பொருள் சொல்லும் முறை.\nசம்ஸ்கிருதம் – சில கேள்விகள்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4\nபாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nதேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\nசமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/935220.html", "date_download": "2021-07-28T07:12:16Z", "digest": "sha1:TSA5YBLYUTOK7EA5TQSIXYURYKRWOXFF", "length": 15243, "nlines": 65, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல் விவகாரம்-மேலதிக விசாரணை தேவை ஏற்படின் மீண்டும் அழைப்பாணை...", "raw_content": "\nசாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல் விவகாரம்-மேலதிக விசாரணை தேவை ஏற்படின் மீண்டும் அழைப்பாணை…\nOctober 20th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்கு விசாரணை தேவை ஏற்படின் அழைப்பு விடுக்கப்படும் என கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த வழக்கு திங்க���்கிழமை(19) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு உத்தரவு வழங்கப்பட்டது.\nஇதன் போது கடந்த தவணையில் அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து வாக்குமூலம் வழங்கிய நபர் ஆஜராகவில்லை.அவர் சார்பாக சட்டத்தரணி ஆஜராகி இருந்தார்.இந்நிலையில் விசாரணை நடத்திய நீதிவான் எதிர்வரும் தவணைகளில் வாக்குமூலம் வழங்கிய நபர் ஆஜராக தேவையில்லை எனவும் தேவை ஏற்படின் அழைப்பாணை வழங்கப்படும் என குறிப்பிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்தி வைத்தார்.\nமேலும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை(DNA) பொருந்தவில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கமைய மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணையை தொடர்ந்து தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று சில தினங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி என்பவரை கண்டதாக 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாதுகாப்பு தரப்பினரிடம் தகவல் ஒன்றினை வழங்கி இருந்தார்.\nஇவ்வாறு தகவல் வழங்கிய குறித்த நபருக்கு இனந்தெரியாதோரினால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஒருவர் ஊடாக கடந்த ஒக்டோபர் மாதம் திங்கட்கிழமை (5) அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் தனக்கு நிகழ்ந்த அச்சுறுத்தல் விடயமாக நீதிவானுக்கு மூடிய அறையில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கி இருந்தார்.\nஇதற்கமைய குறித்த விடயத்தை விசாரணை செய்த நீதிவான் மேலதிக நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக இன்று ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர இவ்வழக்கிற்காக ஆஜராகிய சட்டத்தரணியை தொலைபேசி ஊடாக அச்சுறுத்திய நபரை அடையாளம் காண்பதற்காக தனியார் தொலைபேசி நிறுவன��்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்படவுள்ளது.\nஇதே வேளை சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.\nகுறித்த வழக்கு திங்கட்கிழமை(19) அன்று அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது வீடியோ கன்பிரன்ஸ்(காணொளி) ஊடாக சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து குறித்த 12 சந்தேக நபர்களையும் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nகுறித்த விசாரணையின் போது மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் சந்தேகநபர்கள் விசாரணைக்காக மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.மேலும் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம் மேற்குறித்த 12 சந்தேக நபர்களும் கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நாட்டின் நாலாபுறமும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுதலாம் தர மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு\nஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்\nகல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தவாரம் 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள்\nகல்முனை பிராந்திய ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் கட்டிடம் கையளிப்பு\nபாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் ��ோட்டாபய\nமன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி\nயாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கிவைப்பு\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு\nரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி \nஉலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்\nஅம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)\nதூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/02/if-25-is-sum-of-ages-of-x-y-and-z-and.html", "date_download": "2021-07-28T06:18:53Z", "digest": "sha1:7XI4HPSLDQMHWHUGLSGUMUGAZZMZWFOG", "length": 4383, "nlines": 156, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "If 25 is the sum of ages of X, Y and Z and if X is 17 years younger than Z who is thrice as old as Y. Then how old is Z?", "raw_content": "\nAdmin வெள்ளி, பிப்ரவரி 28, 2020 0\n என்ற நூலின் ஆசிரியர் யார்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nகன்னியாகுமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட வருடம்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nஞாயிறு, ஜூன் 28, 2020\nவெள்ளி, மே 14, 2021\nடெல்லி சுல்தான்கள் Online Test 003\nசனி, ஏப்ரல் 18, 2020\nசமூக அறிவியல் புதிய புத்தகம் மிக முக்கிய வினா விடைகள் SS Test 05\nசனி, ஏப்ரல் 18, 2020\nடெல்லி சுல்தான்கள் Online Test 004\nசனி, ஏப்ரல் 18, 2020\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி\nTNPSC மாதிரி தேர்வு - பகுதி 8 (176 முதல் 200 வினாக்கள்)\nபுதன், ஏப்ரல் 15, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26144", "date_download": "2021-07-28T07:44:31Z", "digest": "sha1:SHBJIZG5VOHXRDDDD4H3WI4FLHMF4HAL", "length": 8914, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி நாடப்படும் - கூட்டு எதிர்க்கட்சி - GTN", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி நாடப்படும் – கூட்டு எதிர்க்கட்சி\nபாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி நாடப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களது உறுப்புரிமை நீக்கப்பட்டால், அது தொடர்பில் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் தம்மையோ அல்லது வேறு உறுப்பினர்களையோ பாராளுமன்றிலிருந்து வெளியேற்ற எவருக்கும் உரிமை கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.\nதமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இதுவரையில் எவரும் அறிவிக்கவில்லை எனவும் ஏதேனும் காரணத்திற்காக பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் தாம் நீதிமன்றின் உதவியை நாடுவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஉதவி கூட்டு எதிர்க்கட்சி நீக்கப்பட்டால் நீதிமன்றின் பாராளுமன்ற உறுப்புரிமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை காவல்துறையினா் ஐவருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு 2500ஐ கடந்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி பிரதேச செயலக வீட்டுத்திட்ட தெரிவுகளில் அரசியல் தலையீடுகள்\nஅமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டும் – ஜனாதிபதி\nகட்சியை விட்டு விலகப் போவதாக விஜயதாச ராஜபக்ஸ எச்சரிக்கை\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\n“பொட்டம்மான் நோர்வேயில் இருக்கிறார் – புலிகளை அழிக்க உதவினேன்”\nயாழில். கூட்டமைப்பின் தோல்விக்கு மதவாதமே காரணம் – ஸ்ரீகாந்தா\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/02/aaha-kalyanam.html", "date_download": "2021-07-28T06:52:38Z", "digest": "sha1:N7Y53LDWD2NVS5CCGCBTP6NM4QMPGVGC", "length": 24364, "nlines": 381, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - ஆஹா கல்யாணம்", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - ஆஹா கல்யாணம்\nஉணர்வுகள் என்பது வடக்கிலும் தெற்கிலும் சமமே, வட இந்திய உணவு வகையை கூட சிறப்பான முறையில் தயார் செய்து அழகாக பரிமாறினால் தமிழன் அன்போடு ஏற்றுக் கொள்வான் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். பொதுவாக ரீமேக் செய்யப்பட்ட படங்கள் ஒரிஜினலை ஓவர்டேக் செய்ததாக எனக்கு தெரிந்து சரித்திரமே இல்லை.. இதற்கு உன்னைப்போல் ஒருவன் வரை எந்தப் படமும் விதிவிலக்கல்ல. ஆனால் முதல் முறையாக ஒரு படம் நன்றாக ஓடிய ஒரிஜினலை விடவும் சிறப்பாக வந்திருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்..\nதமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் இன்னும் அவ்வளவாய் பழக்கப்படாத \"வெட்டிங் ப்ளானர்\" (Wedding Planner) எனும் ஹை-பை திருமண காண்ட்ராக்டர்கள் பற்றிய கதை. நாயகியின் கனவை உடன் நின்று நிறைவேற்றும் நாயகன். புகழின் உச்சிக்கு வர இருக்கும் சமயத்தில் ஏற்படும் சிறு மன உரசலால் இருவரும் பிரிய நேர்கிறது. ஈகோவை விட்டுவிட்டு இருவரும் இணைந்தார்களா, தொழிலில் வெற்றி பெற்றார்களா என்பதே கதை. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மொத்தமாக காண்ட்ராக்ட் விடும் திருமணங்கள் இருக்கின்றன என்ற போதும் இன்னும் பிரபலமடையாத ஒரு விஷயத்தை மக்கள் மனதில் பதியும் வண்ணம் சொல்லியதில் படத்தின் ஒட்டுமொத்த டீமுக்கும் பங்குண்டு..\n\"நான் ஈ\" படத்தில் நல்ல பிரேக் கிடைத்தும் பயன்படுத்தாமல் விட்டுவிட்ட நானி இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, கல்லூரி மாணவிகளின் பேவரைட் லிஸ்டில் சிவகார்த்திகேயன், ஆர்யா ஆகியோரை பின்னுக்கு தள்ளுகிறார். எதார்த்தமான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் சொந்தக் குரல் நமக்கு உறுத்தலாக இருக்கிறது, ஆனால் படத்தின் விறுவிறுப்பில் நாம் அதை ரசிக்க ஆரம்பித்துவிடுவதே உண்மை.. ஹீரோயின் 'டெல்லி குலாபி' வாணி கபூர். இவர் நடித்த \"ஷுத�� தேசி ரோமென்ஸ்\" படம் பார்த்த போதே இந்தப் படத்தின் மீதான என் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. என் பேவரைட் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த கதாப்பாத்திரத்தில் எப்படி நடிக்கப் போகிறார் என்ற ஆவலும், கூடவே இந்த முகம் தமிழுக்கு சரிப்படுமா என்ற கேள்வியும் கண்முன் வைத்து பார்க்கத் துவங்க சின்மயியின் குரல் உதவியுடன் இந்த வெள்ளை \"பிளமிங்கோ\" மனதை கொள்ளை கொண்டது.\n\"காதலையும் வேலையையும் ஒன்றாக கலக்க கூடாது\" என்று நானி சொல்லி செல்லும் அந்த ஒற்றைக் காட்சியில் முகபாவங்களால் நடிப்பின் உச்சம் தொடுகிறார். ஆயினும் \"தமிழ் தொட்ட பெண்\" கதாபாத்திரங்களுக்கு தேறுவது கடினம். சிம்ரன் ஏதோ வந்து போகிறார். படத்தில் சிறப்பாய் செய்திருக்கும் மற்றொரு நடிகர் 'படவா' கோபி. நானிக்கும் வாணிக்கும் இடையே பஞ்சாயத்து செய்து வைக்கும் காட்சியில் சிக்ஸர் அடிக்கிறார். படத்தின் பெரிய பலம் படத்துடன் சேர்ந்தே வரும் நகைச்சுவைகள்.\nஇசை \"போடா-போடி\" புகழ் தரண் குமார். படத்தின் முதுகெலும்பு நிச்சயம் இசைதான் என்ற போதும், \"கெட்டி மேளம்\" குரூப்பின் தீம் சாங் மற்றும் சர்ப்ரைஸ் பாடல் ஆகியவை கொஞ்சம் சொதப்பலாக அமைந்தது (படத்திற்கு பொருந்தாமல் ) என்ற போதும், பின்னணி, பாடல்கள் என அனைத்தும் சூப்பர். தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ற வசனங்களை வழங்கிய ராஜீவ் மற்றும் ஹபிப் கைதட்டல் பெறுகிறார்கள். மனீஷின் கதையை அழகாக டைரக்ட் செய்த கோகுல் கிருஷ்ணா நல்லதொரு படத்தை கொடுத்த திருப்தியை தருகிறார். இப்படத்தின் மூலம் தமிழ்தேசம் வரும் யஷ்ராஜ் குரூப் ஹிந்தியில் செண்டிமெண்ட் படங்களுக்கு பெயர் போன தயாரிப்பாளர்கள். இவர்கள் வருகை தமிழுக்கு இன்னும் சில நல்ல படங்கள் கிடைக்குமென நம்பலாம்..\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nவாணியை இம்ப்ரெஸ் செய்ய வேண்டி நானி DVD கொடுக்கும் காட்சி மற்றும் இரும்பு வியாபாரி கதை சொல்லி திருமண ஆர்டர் வாங்கும் காட்சி. \"பாதியே என் பாதியே \" பாடல் காட்சி.\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:14 PM\nஓகே..அப்போ பார்க்கலாம்னு சொல்றீங்க, பார்ப்போம்\nஆவி டாக்கீஸ் சர்டிபைடு.. :)\nவசூல் ராஜா என் பார்வையில் ஒரிஜினலை மிஞ்சிய படம்\nஇல்லப்பா.. அந்த \"வட்டி\" கேரக்டர் நிச்சயம் அர்ஷத் வர்ஷியின் பக்கம் கூட பிரபு நிற்க முடியாது. அவ்வளவு இயல்பா பண்ணியிருப்பார். தவிர பாடல்கள் தமிழுக்கா�� மசாலா சேர்த்ததால் கொஞ்சம் உறுத்தல் இருந்தது. ஹிந்தியில் எதார்த்தமாக இருக்கும்.. ஆனா தலைவர் கலக்கி இருப்பார்.. கூடவே கிரேசியும் பின்னியிருப்பார்..\nபார்க்கத் தூண்டும் விமர்சனம் ஆவி... பேவரைட் இப்போது அனுஷ்கா ஷர்மா என்பது இன்று தான் தெரியும்...\nம்ம்ம்ம்.. அனுஷ்கா ஷர்மா பேவரைட் தான்.. துடிதுடிப்பான நடிப்பிற்காக பிடிக்கும்..\nஎந்தந்த நடிகையை எதற்காக பிடிக்கிறது என்று ஒரு பதிவைப் போட்டு சொல்லிட்டா எனக்கு நிம்மதியாய் இருக்கும் ஆவி ஜி \nஆஹா, பதிவு எழுத ஏதும் யோசனை வரலேன்னா இத கூட எழுதலாமே.. ஐடியாவுக்கு நன்றி பாஸ்\nகலக்கலா இருக்கும்னு நினைக்கிறேன் பார்த்துருவோம்.\nஜாலியா போகுது அண்ணே.. கண்டிப்பா பாருங்க..\nநல்ல விமர்சனம்.செங்கோவி ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டாரு போலயே\nபிரம்மன் படம்பார்த்து நொந்து போனவருக்கு இது பார்த்தா ஆறுதலா இருக்கும்\nநல்லா இருந்துச்சுன்னா...குலோப்ஜாமூனையும், குல்பி ஐஸையும் குழைச்சு சாப்பிடுவான்யா தமிழன்.\nவடக்கத்தி ஸ்வீட்கள் தனி ருசியோடதான் இருக்கும். நம்மில் நிறையப் பேருக்கு அது பிடிக்கும்ங்கறதால இந்த ஸ்வீட்டையும் சாப்பிட்டுப் பாக்கலாம் தைரியமா. மைனஸ் பாயிண்ட்ஸ்ன்னு ஒரு அம்சம் ஆவி விமர்சனத்துல தென்படாததுலருந்தே படம் பாக்க தைரியம் வந்துருது. அதுசரீ... அனுஷ்கா (ஷர்மா) நடிச்ச அந்த ஹிந்தி ஒரிஜினல் படத்தோட பேர் என்னய்யா அதை சொல்லாம மண்டை காய வுட்டிட்டியே\nBand Bajaa Bharaat சார்.. நல்லா இருக்கு படம். சந்தர்ப்பம் கிடைச்சா பார்த்துடுங்க.. :)\nஎனக்கும் மிகவும் பிடித்த நடிகை அனுஷ்க்காதான் .ஆனால் எந்தப்\nபடமாக இருந்தாலும் சரி இங்கு இருக்கும் நாங்கள் cd வாங்கித்\nதான் பார்க்க முடியும் :)) சிறப்பான விமர்சனத்துக்கு பாராட்டுக்கள்\nசூப்பர் சகோ.. வெயிட் பண்ணி பாருங்க.. உங்களுக்கும் பிடிக்கும்\n என்ன எங்க ஊர்ல வரணும்மே\nபாலக்காட்டுக்கு இந்த படமெல்லாம் கொண்டு வர மாட்டாங்களா\nநல்ல விமர்சனம். தில்லியில் இந்த வாரம் இந்த படம் இருக்கு. பார்க்க முடியும்னு தோணலை\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - தெகிடி\nநான் ரசித்த பாடல் - விண்மீன் விதையில்..\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஆவி டாக்கீஸ் - ஆஹா கல்யாணம்\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஆவி டாக்கீஸ் - \"ஆஹா கல்யாணம்\" (Music Review)\nந��ன் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/tamil-nadu/--1109955", "date_download": "2021-07-28T08:01:36Z", "digest": "sha1:A3M24JMUAZUDJTKSI3GY32AO4IP7I4EU", "length": 6711, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடு!", "raw_content": "\nநீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடு\nதி.மு.க அரசு சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யும் கோரிக்கை மனுவை அமைச்சர் சுப்ரமணியன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வழங்கினார். அப்போது மத்திய கல்வி அமைச்சர் நீட் தேர்வில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார், மேலும் தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் 'ntaneet.nic.in' என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை இந்த இணையத்தில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதனால் நீட் எழுத விரும்பும் மாணவர்கள் ஆர்வமுடன் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வு எழுதும் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் எனவும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/astrology/14372/", "date_download": "2021-07-28T07:58:44Z", "digest": "sha1:DGHT4BZWTLTCIHS32CTO5HY47P6XI722", "length": 13152, "nlines": 96, "source_domain": "royalempireiy.com", "title": "இன்றைய ராசி பலன் – 26-3-2021 – Royal Empireiy", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் – 26-3-2021\nஇன்றைய ராசி பலன் – 26-3-2021\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நம்பும் சில விஷயங்கள் ஏமாற்றம் தரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொலைதூர நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாகன பயணங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் உங்கள் எதிர்பார்ப்புக்கு மீறிய பலன்களைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாக தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பு கூடும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும். சுயதொழில் புரியும் அவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை அமையும். உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். ஆரோக்கியம் கவனம் தேவை.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலை உண்டாக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் பெறலாம்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனத்துடன் செயலாற்றவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கடன் தொகை குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மனக் குழப்பங்களில் நீக்கிவிட்டு உற்சாகத்துடன் செயல்பட முயல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனரீதியான பிரச்சனைகள் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் முன்னேற்றம் காண புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது நல்லது.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நலம் தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியே தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிக தொகையை கொடுத்து நல்ல லாபம் காணலாம்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயலாற்றுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராட வேண்டி இருக்கும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ந��ங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றி வாய்ப்பை அணுகும். உங்களுடைய தொழில் முறை போட்டி பொறாமைகள் நீங்கும் லாபத்தை காண்பதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு டென்சனை கொடுக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12.60 கோடியை கடந்தது\nஇன்றைய காலநிலை தொடர்பான விபரங்கள்\nஇன்றைய ராசி பலன் – 28-07-2021\nஇன்றைய ராசி பலன் – 27-07-2021\nஇன்றைய ராசி பலன் – 26-07-2021\nஇன்றைய ராசி பலன் – 25-07-2021\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/20408/", "date_download": "2021-07-28T07:19:33Z", "digest": "sha1:22UTNPINWECDCZ22SD7ZZKVNEOVBLOSS", "length": 4840, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – Royal Empireiy", "raw_content": "\nசினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று காலை முதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக விஷேட வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.\nகொழும்பு நகரில் உள்ள சுமார் 90,000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n3 மாத குழந்தையை டி.வி. ரிமோட்டால் அடித்து கொன்ற தாய் கைது.\nநயினாதீவு வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு\nவிவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/04/vedanta-to-invest-245-million-in-oil-and-gas-blocks-015108.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T08:22:46Z", "digest": "sha1:BZFKI4WXWFWPN4K3CA6572SS2TEBC64I", "length": 22777, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "“Vedanda” எண்ணெய் & எரிவாயு கண்டுபிடிக்க $245 மில்லியன் முதலீடு.. உரிமம் பெற்ற 10பகுதிகளில் அதிரடி! | Vedanta to invest $245 million in oil and gas blocks - Tamil Goodreturns", "raw_content": "\n» “Vedanda” எண்ணெய் & எரிவாயு கண்டுபிடிக்க $245 மில்லியன் முதலீடு.. உரிமம் பெற்ற 10பகுதிகளில் அதிரடி\n“Vedanda” எண்ணெய் & எரிவாயு கண்டுபிடிக்க $245 மில்லியன் முதலீடு.. உரிமம் பெற்ற 10பகுதிகளில் அதிரடி\nஇந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\n20 min ago இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\n53 min ago 1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\n2 hrs ago தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n3 hrs ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nMovies அரை டவுசரில் படிக்கட்டில் நின்று அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்\nNews விடியல் தருவதாக சொன்னது என்னாச்சு...திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nSports க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ஒரு புறம் வேதாந்தாவின் எண்ணெய் கிணறுகள் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகள் அடுத்தடுத்து அமைத்துக் கொண்டே இருக்கும் இந்த நிலையில் புதிதாக 10 இடங்களில் முதலீடு செய்ய உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஏற்கனவே அனுமதி பெற்ற 10 இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை கண்டுபிடிக்க, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 245 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த 10 பகுதிகளில், 7 கடற்கரை பகுதிகளிலும், 3 கடலிலும் அமைக்க உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nமுன்னர் மத்திய அரசு, மொத்த 55 இடங்கள் இதற்காக ஏலம் விடப்பட்டதில், 41 பகுதிகளை வேதாந்தா நிறுவனமே ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதோடு இதன் மூலம் கிட்டதட்ட 551 டாலர்களை முதலீடுகளை செய்வதாக உறுதியளித்திருந்தது வேதாந்தா நிறுவனம்.\nஅதன் ஒரு பகுதியாக வேதாந்தா நிறுவனம் 10 பகுதிகளில் 245 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக தற்போது கூறியுள்ளது.\nஅதோடு இவ்வாறு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறு நடத்தப்படும் ஆய்வுக்காலம் ஆறு வருட காலத்திற்கு நீட்டிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு நீட்டிப்பு தேவை ஏற்பட்டால் அதையும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇவ்வாறு வழங்கப்பட்ட, ஒவ்வொரு ஒப்பந்தத்தின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி காலம், பெட்ரோலிய சுரங்க குத்தகை வழங்கப்பட்ட நாளிலிருந்து 20 ஆண்டுகள் வரை இருக்குமாம்.\nஇந்த நிலையில் முன்னரே இராமநாதபுரம் மாவட்டம் முதல் கடலூர் வரையிலான காவிரி பாசன மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 104 எண்ணெய்க் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும் இந்த திட்டம் இயற்கை அழிக்கும் திட்டம் எனவும் இதை தமிழகத்தில் காவிரி கரையோரங்களில் அமைக்க கூடாது என பல கட்சிகளும் போர்க் கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவேதாந்தாவின் அதிரடி திட்டம்.. 600 பேருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்பு..\nபுதிய வேலைவாய்ப்பு எண்ண���க்கை அதிகரிப்பு.. இந்திய மக்கள் மகிழ்ச்சி..\nவேதாந்தாவின் சூப்பர் அறிவிப்பு.. பங்குக்கு ரூ.9.5 டிவிடெண்ட்..\nவேதாந்தா எடுத்த அதிரடி முடிவு.. டீலிஸ்ட் செய்ய கொள்கை ரீதியான ஒப்புதல்..\nஇந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா..\nஸ்டெர்லைட் இருக்கட்டும்.. ஜெட் ஏர்வேஸ் மீது குறிவைக்கும் அனில் அகர்வால்..\nSterlite-க்கே இன்னும் பதில் சொல்லவில்லை அதற்குள் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 55,000 கோடி முதலீடு..\nஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nவேதாந்தா நிறுவனத்தின் நிகரலாபம் 43% வீழ்ச்சி.. கடன் அதிகரிப்பும் காரணம்\nவேதாந்தாவிற்கு அனுமதி.. ராஜஸ்தானில் ஆயில் & எரிவாயு உற்பத்தி விரிவாக்கம்.. ரூ,12,000கோடி முதலீடு\nவராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\nஸ்டெர்லைட் நிறுவனத்தால் வருடத்திற்கு $100 மில்லியன் நஷ்டம்.. அனில் அகர்வால் சோகம்..\nபிட்காயின் விலையில் தடாலடி உயர்வு.. என்ன காரணம்..\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajini-political-entryprediction-fail-astrologer-shelvi-will-leave-astrology-239995/", "date_download": "2021-07-28T06:27:14Z", "digest": "sha1:EWCJE3XUWPPZMEMC25Z2DLNOJAOQ5OEM", "length": 14982, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rajini political entryPrediction fail Astrologer Shelvi leave Astrology", "raw_content": "\nரஜினி அரசியல் பற்றிய சவாலில் தோல்வி: ஜோதிடம் பார்ப்பதை நிறுத்துவாரா ஷெல்வி\nரஜினி அரசியல் பற்றிய சவாலில் தோல்வி: ஜோதிடம் பார்ப்பதை நிறுத்துவாரா ஷெல்வி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்து ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு தவறானதை தொடர்ந்து அவர் கூறியபடி ஜோதிட தொழிலை விட்டுவிடுவாரா என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.\nடிசம்பர் மாதத்தில் ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி த���டங்குவார். அப்படி தொடங்கவில்லை என்றால் தான் ஜோதிட தொழிலை விட்டுவிடுவதாக ஜோதிடர் ஷெல்வி அறிவித்திருந்தார். ஆனால் அவரது கணிப்பு தற்போது பொய்யகியுள்ள நிலையில், அவர் ஜோதிட தொழிலை கைவிடுவாரா என்பது குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி கட்சி தொடங்குவார் என முதன்முதலில் கணித்த இவர், இந்த ஆண்டு டிசம்பரில் ரஜினி கட்சி தொடங்குவார். அப்படி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்தார். அவரது கணிப்பு படியே பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு டிசம்பர் இறுதியில் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதனால் ஷெல்வியின் கணிப்பு உண்மையாகியுள்ளது என அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.\nமேலும் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரம் காட்டிய ரஜினி, தான் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிக்க தீவிரமாக நடித்து வந்தார். அதன்பிறகு ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனைியில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி கடந்த வாரம் வீடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திடீர் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை. அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதனால் ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு பொய்யாகி உள்ளதாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள் அவர் சொன்னது போலவே ஜோதிட தொழிலை விட்டுவிடுவாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என கணித்த ஷெல்வி, 2020-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார்.\nதற்போது இந்த கணிப்புகள் அனைத்தும் பொய்யாகியுள்ளதை தொடர்ந்து அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஜோதிட தொழிலை விட்டுவிடுவாரா என சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களையும் கேள்விகளையும் பதிவு செய்து வருகின்றனர்.\nடிசம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் என் ஜோதிடத்தையே விட்டு விடுகிறேன்-பிர��ல ஜோதிடரும் பாஜக அறிவுசார் பிரிவின் தலைவருமான செல்வின் அறைக்கூவல். pic.twitter.com/hsOYqVjJqR\nபிரபல ஜோதிடர் ஷெல்வி ஒரு நியாயஸ்தர். இனி வேறு தொழிலுக்கு மாறி விடுவார் \nபாஜக அறிவுஜீவி பிரிவு தலைவர் ஜோதிடர் ஷெல்வி,\nதனது ஜோதிட தொழிலை விட்டுவிடுவார் போல… pic.twitter.com/IXUGzG1mFb\nடிசம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்ப்பதையே விட்டுவிடுகிறேன் -ஜோதிடர் ஷெல்வி\nஜோதிட தொழிலை கைவிடுவாரா ஷெல்வி\nதமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி என்பவர், டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக pic.twitter.com/gqSRmD4CzD\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசன் டிவியில் அதிமுக விளம்பரம்.. திமுக எம்பி எதிர்ப்பு \nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஆபிஸ் சீரியல் அறிமுகம்.. சின்னத்திரையில் ஃபேமஸ் வில்லி.. வானத்தைப்போல பொன்னி லைஃப் ட்ராவல்\nமுன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்; பின்னணி என்ன\nVijay TV Serial : ஏசியை திருப்பி அனுப்பிய கண்ணம்மா : கடும் கோபத்தில் பாரதி\nதிருமணத்தை 1 மணி நேரத்திற���கு முன்பு நிறுத்தி அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்\nTamil News Updates : குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nஓபிஎஸ் – இபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தது எதற்கு சசிகலா குறித்த கேள்விக்கு நன்றி சொன்ன இபிஎஸ்\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி – ஜூலை 28ல் துவக்கம்\nTamil Nadu Updates: வன்னியர் இட ஒதுக்கீடு – அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-28T08:54:18Z", "digest": "sha1:OJCFFKAGLFN3VVRF36KFHUURNH2V4NIE", "length": 5909, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தீவிரவாதியாய் இருந்த சீமோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவிரவாதியாய் இருந்த சீமோன் (Simon the Zealot) அல்லது புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறித்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை.\nஓவியர்: பீட்டர் பவுல் ரூபென்ஸ் (சுமார்: கி.பி 1611இல்)\nகத்தோலிக்க திருச்சபை; கிழக்கு மரபுவழி திருச்சபை; ஆங்கிலிக்க ஒன்றியம்; லூதரனியம்;\nதுலூஸ்; புனித பேதுரு பேராலயம்[2]\nஅக்டோபர் 28 (கிழக்கு கிறித்தவம்); மே 10 (மரபு வழி திருச்சபைகள்)\nபடகு; சிலுவை மற்றும் இரம்பம்; மீன் (அல்லது இரண்டு மீன்கள்); ஈட்டி; இரண்டாக அறுக்கப்படும் மனிதன்; படகு துடுப்பு[2]\nஇவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர்.\nஇவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லரையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ���வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2014, 08:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thannaram.in/product/ella-kulangalilum-ore-nila/", "date_download": "2021-07-28T06:25:14Z", "digest": "sha1:EYNQXZFMDOJMMLQ6PB2PIUQWJJ6MISYI", "length": 10446, "nlines": 50, "source_domain": "thannaram.in", "title": "எல்லா குளங்களிலும் ஒரே நிலா – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nஎல்லா குளங்களிலும் ஒரே நிலா\nHome / Uncategorized / எல்லா குளங்களிலும் ஒரே நிலா\nஎல்லா குளங்களிலும் ஒரே நிலா\nஎல்லா குளங்களிலும் ஒரே நிலா – Ella Kulangalilum Ore Nila\nவெறும் குழந்தைகளின் உலகத்திலேயே சில நாட்கள் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் எழுதியவை, அவர்கள் வரைந்தவை, குழந்தைகளின் விளையாட்டு, அவர்களின் பாடல்கள் என குழந்தைகளுக்குள் குழந்தையாகக் கிடந்து உழன்று கிடக்க வேண்டும். அது சாத்தியமா ஒவ்வொரு நாளும் நம்முடைய தினசரி வாழ்க்கை முறை தூண்டிலை வீசிக் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் அகப்பட்டு, போராடி உயிர் பிழைக்கவென பிய்த்துத் தப்பிப்பதே ஒவ்வொரு நாளின் போராட்டமாக இருக்கிறது. போராட்டத்தின் வலியும் ரணமும் வேதனையும் ஒவ்வொரு நாளும் நம்மை சலிக்கச் செய்துவிடுகிறது. வலியோடு படுக்கையில் விழுந்து மறுநாள் எழும் போது இன்னொரு தூண்டில் நமக்கான ரொட்டித்துண்டைச் செருகி வாய்க்கு முன்பாக காத்திருக்கிறது.\nஅவசர உலகின் எல்லா நசநசப்புகளிலிருந்தும் ஏதோ ஒரு கணம் குழந்தைகள் நம்மைக் கைபிடித்து தங்களின் உலகத்துக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறார்கள். அது ஒற்றைப் புன்னகையாகக் கூட இருக்கலாம் அல்லது அவர்கள் பிய்த்துத் தரும் மிட்டாயின் சிறு துணுக்காக இருக்கலாம். அவசரகதியில் அலுவலகம் கிளம்பும் மனிதர் பிஞ்சுக் குழந்தை ஒன்றிடம் ‘நீ அவ்வளவு அழகா இருக்க…ஒரு கடி கடிச்சுக்கட்டுமா’ என்று கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். முரட்டுத்தனமான அம்மனிதர் அந்த ஒற்றைக் கணத்தில் அப்பாவியாகி தனது நாளை புத்தாக்கம் செய்து கொண்டார். அப்படியான தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே வாய்த்தாலும் குழந்தைகளை ரசித்துக் கொண்டிருக்கும் மனநிலை நம்மிடம் இருப்பதில்லை.\nபால் நிற வெள்ளைத்தாள் அல்லவா குழந்தையின் மனம் அதில் நம் கற்பனைக்கே எட்டாத வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களாகவே எதை எதையோ வரைகிறார்கள். யாருமே புரிந்து கொள்ள முடியாத அந்தச் சித்திரங்கள்தான் உலகின் மிகப்பெரிய பொக்கிஷங்கள். ஆனால் அதை ரசிப்பதற்குத்தான் நம்மில் பலருக்கும் நேரமுமில்லை. மனமுமில்லை.\nகுழந்தைகள் வரையும் ஓவியங்களும் அப்படியானவைதான். உலகின் அதியற்புதம் என்று நினைத்துக் கொண்டிருப்பதை நான்கைந்து கீறல்களில் கொண்டு வந்து நம் முன்னால் காட்டிவிடும் வித்தை அவர்களைத் தவிர யாரிடம் இருக்கிறது கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளின் ஓவியங்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.\nசிறுவன் சுஜித் இறந்துவிட்டான். அவனும் இப்படியானதொரு வெள்ளைத்தாள்தான். குழிக்குள் விழாமல் இருந்திருந்தால் அவனும் எதையாவது கிறுக்கிக் கொண்டிருந்திருப்பான். சாலையில் செல்லும் யாராவது ஒருவரைப் பார்த்து புன்னகைத்திருப்பான். அம்மாவும் அப்பாவும் வரும் வரைக்கும் சோளக் காட்டைத் தாண்டிச் சென்று விளையாடி இருப்பான். இப்பொழுது உடலை எடுத்தார்களா என்று கூடத் தெரியவில்லை என்கிறார்கள்; இரண்டு கைகளை மட்டும் பிய்த்தெடுத்தார்கள் என்கிறார்கள். மண்ணின் ஆழத்தில் புதைந்து போய்விட்டான்.\nநினைக்காமலேயே விட்டுவிட்டால் ஒன்றுமில்லை. நினைத்தால் வாதைதான். ஏதேதோ குழந்தைகளின் முகங்கள் வந்து போகின்றன. அதற்காகவே குழந்தைகளின் ஓவியங்கள் தேவையானதாக இருந்தது. கோவை புத்தகக் கண்காட்சியில் ‘எல்லா குளங்களிலும் ஒரே நிலா’ என்ற புத்தகத்தை வாங்கி வந்திருந்தேன். மொழிபெயர்ப்புக் கவிதைகள். கவிதைகள் என்றால் ஜென் கவிதைகள். பெரும்பாலும் ஒரு காட்சியைக் காட்டுகிற கவிதைகள். அதிலிருந்து நமது கற்பனை விரிவடைந்து செல்லக் கூடும். தமிழில் யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்திருக்கிறார்.\nபுத்தகத்தின் சிறப்பே சிறார்களின் ஓவியங்கள்தான். ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு குழந்தையின் ஓவியம். காஞ்சிபுரத்தில் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்காக சுற்றுவட்டார பள்ளிக் குழந்தைகள் வரைந்திருக்கிறார்கள். அப்படி சேகரிக்கப்பட்ட ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து, மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளுக்கு இணையாக ஓவியங்களுக்கு முக்கியத்துவம் தந்து வடிவமைத்திருக்கிறார்கள்.\nஎன் ஆடையென்பது யாருடைய குருதி\nஎ��் மாயாஜாலப் பள்ளி – அபய் பங்\nதன்னறம் – தும்பி நாட்காட்டி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/01/20/494/", "date_download": "2021-07-28T06:39:24Z", "digest": "sha1:6O7J3JWEHDJQ7RDHCJUB6FBOYI7ZQVVR", "length": 15445, "nlines": 155, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?", "raw_content": "\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nதமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை ஆதிக்க சாதிக்காரர்கள், ஏன் எதிர்க்கிறார்கள்\nஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகள் நடக்கிறது.\nமாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்பதினால்தான் அதை சைவ ஜாதி அறிவாளிகள் எதிர்க்கிறார்கள்.\nஆனால், இவைகள் எல்லாவற்றையும்விட இந்த ஜல்லிக்கட்டில் ஈடுபடும் இளைஞர்கள் உடல்ரீதியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். உயிரையும் இழக்கிறார்கள். ஆகவே, அது தடை செய்யப்படுவதில் தவறு இல்லை.\nமற்றப்படி, தமிழர்களின் ‘வீர’ விளையாட்டு, என்று சொல்லப்படுகிற ஜல்லிக்கட்டில், எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை என்பது இவை எல்லாவற்றையும்விட மோசமானது.\nகாரணம், ஒரு ஜாதி இந்துவின் மாட்டை, தாழ்த்தப்பட்டவர் அடக்கிவிட்டால், அதை அவமானமாக கருதுவார்கள், ஜாதி இந்துக்கள்.\nஏனென்றால், ‘தாழ்த்தப்பட்ட மக்களைவிடவும் தங்கள் மாடுகள் மேன்மையானது’ என்கிற எண்ணம் ஒவ்வொரு ஜாதி இந்துக்குள்ளும் இருக்கிறது.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\n‘சுற்றுலாபொருட்காட்சி’தான் உண்மையான ‘தமிழர்திருவிழா’; பொங்கல் அல்ல.\nமாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு\nகொலவெறி பாடலில் யாரை சொல்கிறார்; சூப்பர் ஸ்டாரையா உலக நாயகனையா\nகடலை, ‘சோ’, வாஞ்சி, ஆஷ், எதார்த்த சினிமா,பிடித்தப் பாட்டு, வசனத்தில் கில்லாடி, கடவுளின் தைரியம்\n7 thoughts on “ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்\nதூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரத்தில் அருந்ததியர் மக்கள் ஆன் நாய் வளர்க்கக்கூடாது என்று ஆதிக்க சாதியார் ஊர்க்கட்டுப்பாடு வைத்த தமிழ்நாடு இது..\nஅப்போ இது ஜல்லிகட்டு விழா இல்லாம,���ல்லிபய விளையாட்டுன்னு சொல்லாமா\nஜாதி இந்துவின் மாட்டை, தாழ்த்தப்பட்டவர் அடக்கிவிட்டால், அதை அவமானமாக கருதுவார்கள், ஜாதி இந்துக்கள்.\nரஜினி/தனுஷ்/கங்கை அமரன்/தயாநிதிமாறன்/பாக்யராஜ் – இவங்களுக்கெல்லாம் பெண்ணை கல்யாணம் செய்து வைத்து உயர் ஜாதி அந்தஸ்தை கொடுத்த அவாளை குறை கண்டு பிடிப்பது நம்மை நரகத்தில் தள்ளிவிடும். ஹி…ஹி…ஹி.. பின்னர் நம்மை ஏன் கோயிலில் ஒன்றாக பணியாற்ற\n – கல்யாணம் பண்ணா தான் அனுமதித் தகுதியா – பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு\nகடலூர் சித்தன் .ஆர் says:\n நாய் செய்த பாக்கியம் நாம் செய்யவில்லையா\nஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர்\nசினிமா நடிகை த்ரிஷாவுக்கு நாய் வளர்பவரை கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கும் என்கிற சேதி மறு நாளே நமக்கு தெரிந்து விடுகிறது – ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர் பற்றிய தகவல் ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது தெரியும் இந்நிலை – வரும் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே\nPingback: மாடுகளுக்கு நீதி மனிதர்களுக்கு அநீதி; ‘மாடு’பிமான தேசம்\nPingback: ‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்\nPingback: சீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nபெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2021/jul/14/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4--%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3659502.html", "date_download": "2021-07-28T06:09:56Z", "digest": "sha1:5IQ3YXLJCUVZ7MNMTVIVHA2KOAS2PGSZ", "length": 7811, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிணற்றில் மிதந்த குழந்தை சடலம் மீட்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்ப��கள் சென்னை ராணிப்பேட்டை\nகிணற்றில் மிதந்த குழந்தை சடலம் மீட்பு\nவிளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியாா் விவசாயக் கிணற்றில் பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nஇதுகுறித்து செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதி மக்கள் அளித்தத் தகவலின்பேரில், திமிரி போலீஸாரும், ஆற்காடு தீயணைப்புப் படை வீரா்களும் குழந்தையை மீட்டனா்.\nஇதையடுத்து, பிறந்து சில தினங்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசி சென்றவா்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2021/07/12/aks-vijayan-counter-reply-to-agri-krishnamoorthy-statement", "date_download": "2021-07-28T07:51:56Z", "digest": "sha1:VKKRXJIZI7HA4EPF7YXLF2GLCBIYLDLM", "length": 21547, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "aks vijayan counter reply to agri krishnamoorthy statement", "raw_content": "\n“கமிஷனுக்காகவே பல கோடி செலவில் கிடங்கு கட்டியது அதிமுக” - அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு AKS விஜயன் பதிலடி\nஇ-கொள்முதல் என்று அறிவித்துவிட்டு, கடன் பெற்றுச் செய்த விவசாயத்தில் விளைந்த நெல்லை விற்றுப் பணம்பெற வந்த விவசாயிகளிடம், மேலும் கடன் வாங்க வைத்து, அந்தப் பணத்தை கமிஷனாகப் பெற்றதுதான் அ.தி.மு.க.\nவேளாண்துறை அமைச்சராக இருந்தபோது தன் துறை அதிகாரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த புகாரில் அமைச்சர் பதவியை இழந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அரை வேக்காட்டு அறிக்கைக்குத் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியும் மாநில திராவிட முன்னேற்றக்கழக விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ் விஜயன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n”தமிழகத்தைக் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசு, விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வரும் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலும் எந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு கமிஷன் பெறுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருந்ததையும், அந்த கமிஷன் தொகைக்கு உணவுத்துறை அமைச்சர் “காமராஜ் கமிஷன்” தொகை எனப் பகிரங்கமாகப் பெயர் வைத்து இருந்ததையும் டெல்டா பகுதி விவசாயிகள் அனைவரும் நன்கு அறிவர். இதை மறந்து நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்டு அமைச்சர் பதவியை இழந்த அ.தி.மு.க. விவசாயப்பிரிவுச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த நெல் வாரக்கணக்கில் காத்திருக்க வைக்கப்பட்டன . அதனால் மாநிலத்தில் பல இடங்களில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழையில் நனைந்த நெல்மணிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே முளைத்து வீணானதைக் கேள்வியுற்ற கழகத் தலைவர் தளபதி எங்களுக்கு ஆணையிட்டதன்படி நாங்கள் ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திற்கும் சென்று ஆய்வுசெய்து அதனைத் தடுக்க அரசை வலியுறுத்திப் பலகட்டப் போராட்டங்களை நடத்தினோம். அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தன் சொந்த மாவட்டத்திலேயே நடந்த இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ளாது விவசாயிகளைச் சந்திக்காமல் நெல்மூட்டை ஒன்றுக்கு நாற்பது ரூபாய் விவசாயிகளிடம் கமிஷன் பெறுவதை மட்டுமே வாடிக்கையாக ஆட்சியின் இறுதிநாள் வரை வைத்திருந்தார்.\nடெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்திப் பொருட்கள் வீணாகக் கூடாது என்பதற்காக இல்லாமல் கமிஷனுக்காகவே பல கோடிகள் செலவில் பல சேமிப்புக் கிடங்குகளைக் கட்டிப் பயன்படுத்த முடியாத நிலையில் வைத்ததோடு பெயரளவில் தூர்வாரும் பணி என அறிவித்து தூர்வாரப்படாமல் ஆண்ட அ.தி.மு.க.வைப் போன்றவர்கள் அல்ல நாங்கள் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும், அதிமுக விவச���யப்பிரிவுச் செயலாளரும் புரிந்துகொள்ள வேண்டும்.\n\"நமக்கு நாமே பயணம்”, “காவேரி மீட்புப் பயணம்” எனத் தொடர்ந்து விவசாய ஆதரவுப் பேரணிகளை நடத்தியும் , விவசாயப் பிரதிநிதிகள் கூட்டம் , எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சி கூட்டம் எனத் தொடர் விவசாய ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்ட கழகத் தலைவர் தமிழக விவசாயிகளுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதனைக் கழக ஆட்சியில் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nபொதுமக்களின் பாராட்டினைப் பெறும் வகையில் வேளாண் பாசன வசதிக்கு என முறை, பாசன மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி, கழக ஆட்சியின் தொடர் சாதனையான ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு, முறைப்படி தூர்வாரப்பட்டதால் கடைமடை பகுதிவரை விவசாயப் பயன்பாட்டிற்குத் தண்ணீர் சென்று சேர்ந்த சிறப்பு, முதலைச்சரின் சிறப்பு குறுவை சாகுபடித் திட்டம் என இப்படிப் பல அரிய திட்டங்களை, பொறுப்பேற்ற முதல் இரண்டே மாதங்களில் செய்துவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சாதனைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற அரைவேக்காட்டு அ.தி.மு.க.வினர் அறைக்குள் உட்கார்ந்துகொண்டே அறிக்கை விடுவது கண்டிக்கத்தக்கதாகும்.\nஇ-கொள்முதல் என்று அறிவித்துவிட்டு, கடன் பெற்றுச் செய்த விவசாயத்தில் விளைந்த நெல்லை விற்றுப் பணம்பெற வந்த விவசாயிகளிடம், மேலும் கடன் வாங்க வைத்து, அந்தப் பணத்தை கமிஷனாகப் பெற்றதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் உணவுத்துறையின் 'சாதனை'. கொள்முதலுக்கு எனக் கொடுக்கப்பட்ட சாக்குகளில் முதல் சுற்றுச் சாக்குகள் மட்டுமே நல்ல சாக்குகளாக வைக்கப்பட்டு, உள்ளே பாழ்பட்ட சாக்குகள் வைக்கப்பட்டதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாநில நெல்லைக் கொண்டு வந்து கொள்ளை அடித்ததும் ஒரு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட அதே நெல்லை முறைகேடாக வேறொரு நெல் கொள்முதல் நிலையத்திற்குத் திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டதும் உங்கள் ஆட்சியில்தான் என்பதை மறந்து மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சிலை உமிழாதீர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களே.\nஇப்படி அடுக்கடுக்கான தவறுகளையும், விவசாய விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்ட அ.தி.மு.க. ஆட்சியின் ��வலங்களை எல்லாம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல மறைத்து, இரண்டே மாத தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அத்தனையும் சரி செய்யப்படவேண்டும் என்று நீங்கள் நினைப்பதுவே நீங்களே தி.மு.க. ஆட்சியின் மீதும் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது.\n\"விவசாயி\" என்று மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் குறிப்பிட்டதன் அர்த்தம் தெரியாமல் விவசாயி என ஏற்றுக்கொண்டதாக அறிக்கை விடுத்துள்ளார் அக்ரி என்று தன் பெயரில் சேர்த்துள்ள கிருஷ்ணமூர்த்தி.\n50 ஆயிரம் டன் கொள்ளளவிற்குச் \"சைலோ\" கட்டியது அந்த மாவட்டத்தில் உள்ள நெல்லைச் சேமிக்க என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய அப்போதைய முதல்வர் மூன்றாண்டுகளுக்கு முன் திறந்து வைத்தும் முழுப் பயன்பாட்டுக்கு ஏன் வரவில்லை என்று காமராஜ் அவர்களைக் கேட்டுச் சொல்ல முடியுமா அதனால் தான் திறந்த வெளியில் நெல்லைச் சேமிக்கும் நிலை ஏற்பட்டது என்ற உண்மையைப் புரிந்தும் கடந்த அதிமுக ஆட்சியின் சீரழிவான நடவடிக்கைகள் காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று தெரிந்தும் பதில் அறிக்கை விட வேண்டும் என்பதற்காக மழுப்பலான பதிலறிக்கையை வெளியிட்டுள்ளார்.\n\"மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று\" : ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி தகவல்\nஎதிர்பாராத மழையின் காரணமாகச் சில இடங்களில் நெல்லுக்குச் சேதம் ஏற்படுகின்றது என்று தொலைக்காட்சிச் செய்திகளில் பார்த்தவுடனே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரையும், உணவுத்துறை அமைச்சரையும் தலைமைச்செயலாளரையும் அழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி வாயிலாகக் கூட்டத்தை நடத்தி இதற்குத் தீர்வுகாண வலியுறுத்தினார். அதன்படி நெல் அதிகம் விளையும் 19 மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்களுடன் உடனடியாகக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நெல் மழையில் நனைதல் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நெல் கொள்முதல், பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முன்னுரிமை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.\nஇது போன்று விவசாயிகளின் பிரச்சினைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் அரசுதான் மாண்புமிக�� முதலைச்சர் தளபதி அவர்களின் அரசு என்பது விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும். தவறு எங்கு நடந்தது என்று குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தும் குறிப்பிட்டுக் கூறாத போலி விவசாயிக்கும் அதிமுக விவசாய அணிச்செயலாளருக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தாலும் இனிமேலாவது அரசியலுக்காக அறிக்கை விடாமல் மக்கள் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/71-273475", "date_download": "2021-07-28T08:22:38Z", "digest": "sha1:NKPFPPHTIQHMP3LZXKSEGEAZKQ3HX7Q2", "length": 9919, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’காக்கைத���வு இறங்குதுறையை விஸ்தரிக்கவும்’ TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் ’காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரிக்கவும்’\nயாழ்ப்பாணம் - காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காக்கைதீவு கடற்றொழிலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇன்றையதினம் குறித்த இறங்குதுறைக்கான கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களால் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்துக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.\nஅத்துடன், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் அசௌகரியங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பாகவும், அமைச்சர் கலந்துரையாடியிருந்தார்.\nஇதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஅதாவது, 2000ஆம் ஆண்டில், சுமார் 400 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் அமைக்கப்பட்ட 50 அடி நீளமான இறங்குதுறையே, தற்போதும் காணப்படுவதாகத், கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், தற்போது சுமார் 800 படகுகள் சேவையில் ஈடுபட்டுள்ள நிiயில், இந்த இறங்குதுறையை விஸ்தரத்தித்து தருமாறும், கோரிக்கை முன்வைத்தனர்.\nஅத்துடன், பாரிய மீனபிடிக் கலன்களைப் பயன்படுத்தி தொழில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை வெளியிட்ட பிரதேச கடற்றொழிலாளர்கள், கலன்கள் பயன்படுத்தக் கூடியவாறு இறங்குதுறை விஸ்தரிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20826", "date_download": "2021-07-28T06:37:04Z", "digest": "sha1:6TWCDIGJPCKISVOOGVULYDEOY5JZQRUW", "length": 9352, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கெதிராக புகையிர போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - GTN", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கெதிராக புகையிர போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் நேற்றையதினம் புகையிர போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்தமையை தொடர்ந்து இத்திட்டத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடை பெற்று வருகிறது. இதன்போது இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி ஆகியோரின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது.\nஎனினும், இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsகைது புகையிர போராட்டம் ஹைட்ரோ கார்பன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் குடியிருப்புகட்டிடம் இடிந்து விழுந்ததில் 11போ் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் முடக்கநிலை 14ம் திகதிவரை நீடிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமிஸ்ராவின் நியமனத்துக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் அமைப்பு எதிர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் 10,186 போ் கொரோனாவுக்கு பலி\nஉத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி – மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா தோல்வி\nஇலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்து 6வது நாளாக போராட்டம் தொடர்கின்றது :\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nபருத்தித்துறை காவல்துறையினா் ஐவருக்கு கொரோனா June 19, 2021\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\n“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32409", "date_download": "2021-07-28T08:31:29Z", "digest": "sha1:MLFSZGLTGG4L6SIU224NDADDHYKWO6JA", "length": 9453, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "எனக்காக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் - கார்லோ பொன்சேகா - GTN", "raw_content": "\nஎனக்காக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் – கார்லோ பொன்சேகா\nதமக்காக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் என மருத்துவ பேரவையின் தலைவர் கார்லோ பொன்சேகா, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கோரியுள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் இன்றைய தினம் பேராசிரியர் கார்லோ பொன்சேகா சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.\nஇதன்போது மருத்துவ பேரவையின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதாம் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு விரும்பவில்லை எனவும் தமக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nபேராசிரியர் கார்லோ பொன்சேகாவின் ஐந்தரை ஆண்டு பதவிக் காலம் எதிர்வரும் 30ம் திகதியுடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் மருத்துவ பேரவையின் தலைவர் பதவிக்காக பேராசிரியர் கொல்வின் குணரட்னவை நியமிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsCarlo fonseka அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கார்லோ பொன்சேகா பணிப் புறக்கணிப்பில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம்\nகட்டார் பிரதமருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு\nபருத்தித்துறை காவல்துறையினர் அதிகாரத்தை மீறி செயற்பட்டுள்ளனர் – காவல்துறை ஊடகப் பேச்சாளர்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/10/1813102010.html", "date_download": "2021-07-28T07:58:26Z", "digest": "sha1:LDT5Y42ZZYYZ2UEFLO2A3CTBYAI7ENGQ", "length": 69838, "nlines": 870, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்க போகின்றவர்... நம்ம ராஜபக்சே...நான் பொங்குவது போல வைகோ பேசிவிட்டார்.... தமிழ்களை கொன்று குவித்தவனை கூப்பிட்டு எதுக்கு இப்போது ராஜ உபச்சாரம்.. அட இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்காவிட்டாலும்... இந்திய தமிழக மீனவர்கள் தினமும் தாக்கபடுவது குறித்து எந்த கண்டன அறிக்கையும் இல்லை... தமிழர்களும் இந்தியர்கள்தானே என கேள்வி எழுப்பி இருக்கின்றார்...\nமத்திய அரசு சொல்கின்றது... அடுத்தகாமன்வெல்த் இலங்கையில் நடக்கபோவதால் அவர் வருகின்றார் என்று சப்பை கட்டு கட்டுகின்றது..\nகர்நாடக சட்டசபையில் வைக்கிங் பனியன் விளம்பரம் போல் ஒரு எம்எல்ஏ சட்டை கிழிந்து நின்றுகொண்டு கத்திக்கொண்டு இருந்தார்.. சபை வாசலில் கதவை சாத்தி காவல் காத்த போலிசிடம் ஒரு எம் எல்ஏ கை கூப்பி கெஞ்சிக்கொண்டு இருந்தார்.... எனக்கு கடுப்பாகி ���ேனல் மாற்றி, சன் மியூசிக்கில் தாக்குதே கண் தாக்குதே பாணா காத்தாடி பாட்டு பார்க்க ஆரம்பித்து விட்டேன்...\nதிருச்சியில் ஒரு கல்லூரி பாதிரியார் துறவறத்தில் இருந்து விடுபட நினைத்து ஒரு கன்னியஸ்திரி மேல் கை வைக்க அந்த பெண்மணி போலிசில் கம்ளெயின்ட் கொடுத்து விட .. இன்று கன்னியதிரிக்கு மருத்துவ பரிசோதனை... ரிசல்டுக்காக வெயிட்டிங்..\nசென்னையில் எல்லா சிக்னல்களிலும் கேமரா வைத்து விட்டார்கள்... அதனால் இனிமேல் சிக்னல் விதிகள் மீறினாலோ, அல்லது விபத்து ஏற்படுத்திவிட்டு என் மேல் தப்பு இல்லை என்று அழுகுனி ஆட்டம் ஆடினாலோ வீடிய ஆதாரத்துடன் உங்கள் பருப்பு எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்..\nசென்னையில் அடையாறுடெப்போவில் மாநகர பேருந்து ஓட்டுனர்கள்.. விபத்து இல்லாமல் பேருந்து ஓட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்து இருக்கின்றார்கள்.. தினமும் யோக ,மூச்சு பயிற்சி கொடுக்கபடுகின்றது.. பேருந்து ஓட்டுனர்கள் சொன்ன சில கோரிக்கைகள் சரிசெய்யபடும் என்று சென்னை காவல்துறை தெரிவித்து இருக்கின்றது,....\nதொடர்ந்து வடசென்னையில் காத்தாடியில் கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடுபபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது... காரில் போகும், முதல்வர் மற்றும் எதிர்கட்சிதலைவர்கள், அமைச்சர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை.. திருவாரூரில் இருந்து போது முதல்வர் காரில் வராத காரண்த்தினால் இந்த பிரச்சனையின் தீவிரம் அவருக்கு தெரியும் என்று நம்புகின்றேன்... அதுவரை வடசென்னை பக்கம் டூவிலரில் போகும் போது ஊட்டியில் குளிருக்கு மப்ளர் போலவோ அல்லது கழுத்தில் நடிகர் பாக்கியராஜ் போட்டுக்கொள்வது போல பெரிய துண்டையோ கழுத்தில் சுற்றிக்கொள்ளவும்.\nபல நெடுஞ்சாலை விபத்துக்களுக்கு காரணம் கல்விஅறிவு இல்லாமையும் ஒரு காரணம் என்பதால் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க குறைந்த பட்ச கல்வி தகுதி எட்டாவது வரை இருக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் சொல்கின்றன... இதற்கு எதிர்கட்சி தலைவர் ஜெ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.. ஏன் என்று தெரியவில்லை..\nநண்பர், அவரின் கல்லூரி படிக்கும் மகன் நான் என எல்லோரும் நாயிடுஹால் உடைகள் வாங்க போனோம்... லெக்கின்ஸ் என்று ஒரு சமாச்சாரம்.. எனக்கு இது தெரியாது.. அவள் ஒரு கருப்ப�� லெக்கின்ஸ் எடுக்க அவள் இடுப்பில் அளவு வைத்து பார்த்து விட்டு, இதை கட் பண்ணி தைக்க வேண்டும் அல்லவா என்று கேட்க அவள் காதில் அங்கிள் இந்த மேட்டரே அப்படித்தான்... உடம்போடு இறுக்கமாக இருக்கும் கட் பண்ணி தைக்க வேண்டாம் என்று சொல்ல... அப்போதுதான் சென்னையில் பல ஆண்டிகள் லெக்கின்ஸ் போட்டு மேல் சுடிதார் பரக்க,ஒயிட் லெக்கின்சோடு பெரிய தொடைகள் தெரிய பயணிப்பது நினைவுக்கு வர பல்பு வாங்காமல் தப்பிக்க வைத்தமைக்கு அவளுக்கு நன்றி சொன்னேன்...\nவரும் நவம்பர் முதல் வாரத்தில் சென்ன்னையில் மினிபஸ் ஓடுமாம்.. 100 பேருந்துகள் தயார்... அதே போல் ஷேர் ஆட்டோவுக்கு பதில் மேஜிக் அட்டோ எனக்கு பிடித்து இருக்கின்றது.. ஷேர் ஆட்டோ போல மேஜிக் ஆட்டோவில் பாலியல் தொல்லை கொடுப்பது குறைவு...நல்ல காற்றோட்டம்... கேப் கிடைத்தால் முக்கை நுழைக்கும் ஷேர் ஆட்டோவை விட மேஜிக் கார் போல நன்றாக இருக்கின்றது... என்ன பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி சவகாசமாக பயணிகளை ஏற்றுகின்றார்கள்.. எல்லா மேஜிக் ஆட்டோவிலும் திமுக கவுன்சிலர்,வட்டம், மாவட்டம் பெயர் கருப்பு சிவப்பில் மின்னுகின்றது...\nபெங்களூரில் கேப் டிரைவரால் கற்பழித்து கொலை செய்யபட்டபிரதிபா கேசில் போனவாரம் தீர்ப்பு வேளியானது... டிரைவருக்கு ஆயுள்தண்டனை கொடுத்து இருக்கின்றது..\nஅதே பெங்களுரில் திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் ஒரு கம்யூட்டர் என்ஜினியரான தமிழ் பெண் கழுத்து அறுபட்டு கொலைசெய்து இருக்கின்றார்கள்.. கொலைக்கு முன்னாள் காதலனாகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக முதல் கட்ட விசாரனையில் தெரிகின்றது...\nஅந்த இறந்த பெண் லட்சனமாக இருக்கின்றாள்..\nதமிழ்நாட்டில் ரயில் தண்டவாளத்தில் கல் வைப்பது இப்போது வியாதியாக மாறிவிட்டது.. ஏதோ சின்ன வயசில் காசு, சரளைகல் என தண்டவாளத்தில் வைத்து விளையாடியவர்கள்தான் நாம் என்றாலும் இப்போது வைக்கும் கல்கள் பெரிய பாறாங்கல்லாம்... கல் வைத்தால் 5 வருட கடும் தண்டனை... என போலிஸ் அறிவித்து இருக்கின்றது..\nநான் வேலை பார்த்த சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் எங்கள் டிப்பார்ட்மென்டில் போகஸ் என்று வருடா வருடம் ஒரு இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்ட்டிவில் நடத்துவார்கள்.. இந்த முறை அலுமினி புரோக்கிராம் இருப்பதால் பழைய மாணவர்கள் எங்களை பார்க்கவேண்டும் என்று ஆசைபட்டகாரணத்தா���ும் நான் அழைக்கபட்டேன்... மாணவர்களையும், வேலைபார்த்த இடத்தையும் இரண்டு வருட்ம் கழித்து பார்த்த போது மனது என்னவே செய்தது..வேலையை விட்டு இருக்ககூடாதோ என்று நினைத்துக்கொன்டேன்.. பல டிப்பார்ட்மென்ட் பழைய மாணவிகள் அதே பாசத்ததோடு சூழ்ந்து கொண்ட போதும்..ஹவுஸ்கீப்பிங் பெண்கள் எங்கள் அண்ணன் என்று கொண்டாடி அண்ணி நலமா என்று விசாரிக்கும் போது ஒன்று மட்டும் எனக்கு தெரிந்து போனது.. நான் நிறைய மனிதர்களை சம்பாதித்து இருக்கின்றேன்...\nவிழாவில் முதல் நாள் சிறப்பு விருந்தினராக விண்ணைதாண்டி விருவாயா கேமராமேன் மனோஜ்பரமஹ்ம்சா வந்து இருந்தார்... விடிஆரில் தான்பட்ட கஷ்ட்டங்களையும், தனக்கான சவால்களையும் எம் மாணவர்களிடத்தில் பகிர்ந்துகொண்டார்... ஈரம் படத்தில் கஷ்டமான,சவாலான காட்சிகளை பகிர்ந்து கொண்டார்... மனோஜிடம் எனக்கு பிடித்த விஷயம் எளிமை... கொஞ்சமும் பந்தா இல்லை.........\nநான் உடல் இளைத்து விட்டதாகவும்... அறிவாலாயத்தில் எப்போது சேர்ந்தீர்கள் என்றும் என் உடையை வைத்துக்கேள்விகேட்கபட்டது.. நான் உடைல் இளைத்து இருக்கின்றேனா\nபார்த்துவிட்டு சொல்லவும்.. (படங்களை கிளிக்கி பார்க்கவும்..)\nஒரு புதுமணதம்பதி திருமணம் முடிந்து புது பிளாட்டுக்கு வருகின்றார்கள்.. அவர்களுக்கிடைய ஆன அந்த அன்னியோன்யம்... நல்ல நடிகை என்பது சிந்து மேனேன் பிளாட்டின் ஜன்னல் கர்டனை விளக்கியதும் சூரிய ஓளிபடுவது போல முகத்தில் ஒரு சின்ன எக்ஸ்பிரஷன் கவிதை..\nபுதிய வீடு.. பொருள் வாங்கி கேமரா 360 டிகிரியில் சுற்ற பொருட்கள் நிரம்புவது போலான காட்சி அற்புதம்...\nகாரில் புது மனைவியை காமத்தோடு பார்க்க சட்டென கணவனின் கவனிப்பை பார்த்து விட்டு தலைமுடி கோதுவது அட்டகாசம்...மிக முக்கியமாக இந்த பாடலின் இசையும் வரிகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை..\nஇன்னைக்குதான் படிச்சேன்.. நல்லா இருந்திச்சி... எட்டாவது கிளாஸ்தான் போயிகிட்டு இருக்கு..... ஆங்கிலம் கற்றுக்கொள்ள இந்த தளம் உங்களுக்கு உதவி செய்யும்னு நம்பறேன்...வாசிக்க இங்கே கிளிக்கவும்...\nபுது வீடு வாங்க புக் செய்து லோன் சேங்ஷன் ஆகிய பதிவர் அன்புடன் மணிகண்டனுக்கும்..., அமீரகபதிவர் கடந்த11ஆம்தேதி திருமணம் முடித்த அமீரக பதிவர்,கடலூர்காரன் வினோத்கவுதம் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ பரம்பொருளை வேண்டுகிறேன��\nஅன்பின் நண்பர் சோபனுக்கு வணக்கம்.. சாண்ட்விச் தான் ஆனால் அது மருவி சாண்ட்வெஜ் ஆகிவிட்டது..மாற முயற்ச்சிக்கின்றேன்..தொடர்ந்து வாசிப்புக்கும் ஆறுதல் கடிதத்துக்கும் என் நன்றிகள்..\nஏ ஜோக் ஒரு விளக்கம் ...\nஏ ஜோக் வைத்துதான் நான் ஏதோ பொழப்பை ஓட்டுவதாக அந்த பெண்மணி சொல்லி இருந்தார்.... ஏஜோக் மட்டும் படிப்பவர்கள் என்மீது அன்பு கொண்டவர்கள் இத்தனை பேர் இருக்க வாய்ப்பு இல்லை...குகுள் செர்ச்சில் போய் ஏ ஜோக் என்ற அடித்தால் அதுவாக கொட்டும்... சில இடங்களில் படத்துடன்.. எப்படி வாயில்......... இன்னும் நிறைய கத்து கொடுக்கும்...\nநான் இரண்டு நாளைக்கு எழுதும் இரண்டு ஜோக்குக்கு கூடிய கூட்டமாய் எனக்கு தெரியவில்லை...\nஎனக்கு செக்ஸ் பிடிக்கும்... செக்ஸ் ஜோக்கும் பிடிக்கும்... அதனால் எனக்கு பிடித்ததை எழுதுகின்றேன்..\nஅதனால்தான் பதினெட்டு பிளஸ் போட்டு எழுதுகின்றேன்..\nநேற்றைய 100% லோக்கல் பதிவுக்கு போனிலும் பின்னுட்டத்திலும் தங்கள் உணர்வுகளை நட்பாய் சொன்ன நண்பர்களுக்கு என் நன்றிகள்...\n53. கக்கு – மாணிக்கம்\n71. ♥ வித்தியாசமான கடவுள்\n79. வழிப்போக்கன் - யோகேஷ்\nஉங்கள் அத்தனை பேரின் அன்புக்கும் நான் தலைவணங்குகின்றேன்...\nபோனில் கால் செய்தும் எஸ் எம் எஸ் அனுப்பியும் பேசிய சிங்கபூரில் இருக்கும் திருச்சி நண்பர் ராஜா,ரிஷி,தமிழ்செல்வன்,மாம்பலத்தில் இருக்கு 65 வயது நண்பர்,யூஎஸ் அமரபாரதி, அமிரகத்தில் இருந்து பேசிய நண்பர்கள்.. , இரண்டு பேர் பெயர் மறந்து விட்டது மன்னிக்க.. தமிழ்நாட்டு நண்பர்கள்,பேஸ்புக் நண்பர்கள்,டுவிட்டரில் முக்கியத்துவம் கொடுத்த லக்கி என அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....\nஇதே சென்னைக்கு வந்த போது எனக்கு யாரும் தெரியாது... ஆனால் இப்போது உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கின்றார்கள்.. அதற்கு வாய்ப்பு கொடுத்த பிளாக்கருக்கும் திரட்டிகளுக்கும் என் நன்றிகள்...இந்த நேரத்தில் என் அம்மாவுக்கு அன்பு முத்தங்கள்,..\nபின்னுட்டத்தில் என்னையும், என் மனைவியையும் சிரிக்க வைத்த வாலுக்கு என் நன்றிகள்.... மிக்க நன்றி நண்பர்களே...\nடைட்டானிக்.... லியார்னடோ செத்துட்டான்... காதலி தப்பிச்சிட்டா\nகாதல்... பரத் செத்துட்டான் காதலி தப்பிச்சிட்டா\nசுப்ரமணியபுரம்... ஜெய் செத்துட்டான் காதலி தப்பிச்சிட்டா\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட்\n... இதுல இருந்து என்ன நைனா தெரியுது\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்\nவழக்கம் போல கலக்கல் சாண்ட்விட்ச் அண்ட் நான்வெஜ்.\nவிட்றா..விட்றா.. சூணா.. பாணா.. சினிமாககரங்க லிஸ்டுல எனனையுதான் சேர்த்துருக்காங்க.. இதுக்கெல்லாம் கவலை பட்டுட்டு.. ஒரு பதிவு.. நமக்கெல்லாம் வேலையிருக்கு ஜாக்கி..:)\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்; அது ,,,,,,,,,,,,,,,,,,,என்னா சூணா....பாணா................\nஈரம் படத்தில் \"மழையே மழையே\" பாடல் காட்சிகள் மற்றும் கவிதை வரிகளும் அருமையக இருக்கும்.\nகூப்பிட்டு திட்டினதால என் பேரை விட்டுட்டியா\nஇந்தியாவில் சராசரியாக 20 விழுக்காடு வரை போக்குவரத்து வாகனங்கள் டிரைவர் இல்லாமல் நிற்கின்றன .இதனால் சரக்கு பொருட்டகளை கையாளுவதில் நிறைய சிரமங்கள் .இதை போக்கவே டிரைவரின் கல்வி தகுதி குறைக்கப்பட்டுள்ளது .ஆனால் போதிய அடிப்படை போக்குவரத்து அறிவு அவசியம்.\nT,shirt தவிர வேற costumla உங்கள பாக்கவே முடியலைய தல, athuthaan ishtamaa\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nசென்னையில் எல்லா சிக்னல்களிலும் கேமரா வைத்து விட்டார்கள்... அதனால் இனிமேல் சிக்னல் விதிகள் மீறினாலோ, அல்லது விபத்து ஏற்படுத்திவிட்டு என் மேல் தப்பு இல்லை என்று அழுகுனி ஆட்டம் ஆடினாலோ வீடிய ஆதாரத்துடன் உங்கள் பருப்பு எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்..// தல இங்கு பெங்களூரில் கேமரா எல்லாம் பிசு பிசுத்து போச்சி, இங்கு கேமரா வைத்து ஒரு வருடம் மேல் ஆகிறது ஒன்னும் வேலைக்கு ஆவலே. இதை ஒரு காரணமா வைத்து மிரட்டி காசு பார்க்கலாம் அவ்ளவுதான். நன்றி\nஆமா எவ்வளவு தான் கோவமாக, busy aka இருந்தாலும் கரெக்டா ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட் படத்தை மட்டும் update பண்றிங்களே எப்படி\nநேற்றய பதிவை படிச்சேன் ஜாக்கி..\nஅடுத்த காமன்வெல்த் போட்டிகள் நடப்பது இலங்கையில் அல்ல... அது ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்...\nஅது என்னய்யா... என் பேருக்கு முன்னால ஒரு ஹார்��் சிம்பல் பேர் தெரியாதுன்னா கடவுளுக்கு மனிதன் தான் பேர் வச்சு சண்டை பிடிச்சுக்கிட்டு இருக்கதினால நான் பேர் இல்லாத கடவுளாகவே இருந்துட்டு போறேனே\nஅடப்போயா... அந்தம்மா மொபைல வாங்கி பாத்தா தான் தெரியும்... எத்தனை ஏ ஜோக் அந்தம்மா மத்தவங்களுக்கு அனுப்பி இருக்குன்னு... இல்லாட்டி அது எத்தனை ஏ ஜோக்கை ரசிச்சுட்டு அப்படியே மொபைல்ல வச்சிருக்குன்னு... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுகிட்ட ஒரு இருபது ஜிபிக்கு அந்த மாதிரியான படங்களே இருக்கு... எங்கிட்ட காமசூத்ரா படம் வாங்கி அல்லது டவுன்லோட் செஞ்சு கொடுக்க சொன்ன பொண்ணுங்களும் இருக்காங்க... இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா... அடுத்தவன் செஞ்சா தப்பு... தான் செஞ்சா கரீட்டு...\nலெக்கின்ஸ் எல்லாம் இப்போ ஓல்ட் பேசன்... ஜெக்கின்ஸ் தான் இப்போ டிரென்ட்... அதாவது ஜீன்ஸ்ல லெக்கின்ஸ்... இது எப்படி இருக்கு...\nஇது மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்... இதை தூக்கினாலும் நல்லதுன்னு தான் சொல்லுவேன்... அது வலுக்கட்டாயமாக ஒருவரின் அனுமதி இல்லாம நடந்த செக்ஸ்... உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் பேசியது எப்படி குற்றம் என்று சொன்னீர்களோ அப்படி தான் கற்பழிப்பும்...\nதல வழக்கம் போல் கலக்கல்....\nஜாக்கி,நான் நேத்து ஒரு படம் பார்த்துட்டு பீல் பண்ணி ஒளறி வச்சிருக்கேன்.வந்து பாருங்க. அடப்பாவி இந்தக் கருமத்துக்குத்தான் போன் பண்ணி உயிரை வான்குநியான்னுல்லாம் திட்டக்கூடாது.\nஅகில்பூங்குன்றன் அனைவருக்கும் என் நன்றிகள்..\nகமு சுரேஷ்...மழையே மழையே சாங் நன்றாக இருந்தாலும் என்னோட பேவரேட் சாங் மேல இருப்பதுததான்..\nகக்கு மாணிக்கம்... அதை அவர்கிட்டயே கேளு...\nநன்றி ஸ்ரீராம் கூப்பிட்டு திட்டினியா\n அப்ப திட்டுக்கு என்ன அர்த்தம்..\nநீங்கள் சொல்வதும் உண்மைதான் கோவில்பட்டிராஜ்... குறைந்த அளவு கல்விதகுதியாவது அவசியம்... முக்கியமாக படிக்கவாவது தெரிந்து இருக்கவேண்டும்...\nநன்றி வித்தியா.. எல்லா நேரத்திலும் காரம் சரிப்ட்டு வராது... பீச்சில தேடினிங்களா இதுதான் எனக்கு கிடைச்ச வெற்றி...\nஉண்மைதான் இருந்தாலும் ஒரு குறைந்த பட்ச பயம் இருக்கும் இல்லை..\nஹாட்டர் ஹபட்டஸ்ட் போட்டோ மாத்தறது உங்களமாதிரி கடைசி வரை போய் பார்க்கறவங்களுக்குதான்... அவுங்க ஏமாறகூடாது இல்லை அதான்..\nநன்றி வித்யாசமானகடவுள்.. தகவவலுக்கு நன்றி...\nசெக்சில் ஆண் பெண் என்ற வித்யாசத்தை நான் பார்க்கவில்லை... உண்மைதான்..\nகடைசி அது ஜோக்... அதுல இருக்கும் உண்மைதன்மை எல்லோருக்கும் நான் உட்பட எல்லோருக்கும் தெரியும்....\nஅரசியல்வாதிகள் நல்லவர்கள் என்று சொன்னால்.... அது போலதான் இதுவும்..\nநன்றி சென்22 மிக்க நன்றி.\n//அந்த இறந்த பெண் லட்சனமாக இருக்கின்றாள்..//\nலோக்கலா இருக்குறது தப்பில்ல, அதுக்காக அடிக்கடி இப்படி நிரூப்பிக்கனும்னு அவசியம் இல்ல\n//பின்னுட்டத்தில் என்னையும், என் மனைவியையும் சிரிக்க வைத்த வாலுக்கு என் நன்றிகள்.//\nஎன்னை இப்படி ஜோக்கர் ஆக்கிட்டிங்களே தல\n20 ரேப் கேஸ் இருக்குன்னு சொல்லும் போதே நான் நினைச்சேன், இப்படி தான் எதாவது காரணம் இருக்கும்னு\n(அத்தனை பிஸியிலும் பின்னூட்டங்களுக்கு பதிலும், பின்னூட்டியவர்களை வரிசையாக நிற்க வைத்து நன்றி சொல்லும் பாங்கும்.. உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.. எனக்குத் தெரிந்த வரையில் பதிவுலகில் இந்த ட்ரெண்டைக் கடைபிடிப்பது நீங்கள் மட்டும்தான்\nஆமா தல, என்னைய ரொம்ப நேரம் நிக்க வச்சிட்டாரு, காலெல்லாம் வலிக்குது\nஉங்க blog ல என் blog பற்றி எழுதியிருக்கீங்க ரொம்ப நன்றிங்க. அடிக்கடி class க்கு வாங்க. :-)\nஇது மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்... இதை தூக்கினாலும் நல்லதுன்னு தான் சொல்லுவேன்... அது வலுக்கட்டாயமாக ஒருவரின் அனுமதி இல்லாம நடந்த செக்ஸ்... உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் பேசியது எப்படி குற்றம் என்று சொன்னீர்களோ அப்படி தான் கற்பழிப்பும்...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•2010)\nதமிழக சிலை அவமதிப்பு விவகாரம்,சிக்கலில் பொது மக்கள...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(27•10•2010)\n(AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.\nஅப்பல்லோ மருத்துவமனை சென்னை ஒரு பார்வை..\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/24•10•2010)\nநடுநிசி நாய்களும், சில உண்மைகளும்.....18+\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/20•10•2010)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)\n100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்...\n(MERANTAU WARRIOR-2009) இந்தோனேசியா. ஜகார்தா தலைநக...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•2010)\n(THE KILLING JAR-2010) ஏழு பினைகைதிகள்,ஒரு ஓட்டல் ...\n(KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சனம்.\nசாண்ட்வெஜ�� அண்டு நான்வெஜ் 18+(புதன்/06•10•2010)\nமாநகர பேருந்தை நிறுத்தி, சென்னையை ஸ்தம்பிக்க வைக்க...\nஜாக்கிக்கு நேர்ந்த வேதனை அதனால் நிகழ்ந்த சாதனை.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/03•10•2010)\nகலக்கும் எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (297) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (132) உலகசினிமா (132) திரில்லர் (125) டைம்பாஸ் படங்கள் (98) செய்தி விமர்சனம் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) கண்டனம் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) போட்டோ (18) மலையாளம். (18) அறிவிப்புகள் (17) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (15) கதைகள் (15) கவிதை (13) சூடான ரிப்போர்ட் (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) மீள்பதிவு (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) எழுதியதில் பிடித்தது (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாச���ல் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சு��ாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/poove-ne-aadava-song-lyrics/", "date_download": "2021-07-28T07:34:08Z", "digest": "sha1:W7R36YVS6CF56FNPSPOR6YSY6WN3QI7K", "length": 5346, "nlines": 152, "source_domain": "songlyrics.wiki", "title": "Poove Ne Aadava Song Lyrics", "raw_content": "\nபெண் : { பூவே நீ ஆடவா\nகட்டு பாடு மங்கை நானும்\nகங்கை என்று பாட்டு பாடு\nபெண் : பூவே நீ ஆடவா\nபுது பல்லவி நான் பாடவா\nகுழு : பூவே நீ ஆடவா\nகுழு : பூவே நீ ஆடவா\nபெண் : காலை பனி புல்லின்\nபெண் : சொந்தம் தான்\nஅட என்றும் தான் என்\nஅங்கம் தான் கடல் வங்கம்\nதான் ஒரு வாழ்க்கை நித்தம்\nபெண் : பூவே நீ ஆடவா\nபுது பல்லவி நான் பாடவா\nகுழு : பூவே நீ ஆடவா\nகுழு : பூவே நீ ஆடவா\nபெண் : வானம் எந்தன்\nநீல குடையோ பூமி எந்தன்\nஎந்தன் நீல குடை பூமி\nபெண் : என்றும் நான்\nபெண் : { பூவே நீ ஆடவா\nகட்டு பாடு மங்கை நானும்\nகங்கை என்று பாட்டு பாடு\nபெண் : { பூவே நீ ஆடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/22-man-commits-suicide-at-property-owned-by-mel.html", "date_download": "2021-07-28T08:57:13Z", "digest": "sha1:VOZXNYG253VS2GC3YIS4SZOCFDBESFRX", "length": 12804, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெல் கிப்சன் வீட்டில் ஒரு தற்கொலை! | Man Commits Suicide At Property Owned By Mel Gibson - Tamil Filmibeat", "raw_content": "\nSports உலகின் நம்பர்.2 வீரருக்கு \"பெப்பே\".. வில்வித்தையில் \"வித்தை\" காட்டிய இந்திய வீரர் - செம\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு உங்களின் இதுதான் காரணமாம்...தடுப்பூசி இல்லையாம்...\nNews விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெல் கிப்சன் வீட்டில் ஒரு தற்கொலை\nஹாலிவுட் ஸ்டார் மெல் கிப்சனுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.\nமெல் கிப்சனுக்கு சொந்தமாக உள்ள ஏராளமான இருப்பிடங்களில் ஒன்றான, லாஸ் ஏஞ்சலெஸ் வீடு ஒன்றில், இந்த தற்கொலை நடந்துள்ளது.\nமுதலில் போலீஸாருக்கு வந்த தொலைபேசி தகவலில், கிப்சனுக்கு சொந்தமான அந்த வீட்டில் ஒரு நபர் மாரடைப்பால் சிரமப்படுவதாக தெரிவித்தது. இதையடுத்து போலீஸார் ஆம்புலன்ஸுடன் விரைந்து சென்றனர்.\nஅங்கு சென்ற பிறகுதான் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.\nஇதுகுறித்து ஜிப்சனின் பி.ஆர்.ஓ. கூறுகையில், சம்பவம் நடந்த இடம் ஜிப்சனுக்கு சொந்தமான இடங்களில் ஒன்றுதான் என்று மட்டும் கூறினார்.\nதற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த பிற விவரங்களை லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் வெளியிடவில்லை.\nபுதிய படத்தில் கமிட்டான விதார்த்… இயக்குனர் யார் தெரியுமா \nஒரு வழியா முடிந்தது.. மாநாடு படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாட்டம்.. ஊட்டி விட்ட சிம்பு\nபடப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தம்… அவதிக்குள்ளாகும் திரைப்பட தொழிலாளர்கள் \nதமிழில் அதிகரிக்கும் ஆந்தாலஜி திரைப்படங்கள்.. ஒரு பார்வை\nஎத்தனை பேர் தூற்றினாலும் 'பூமி' தான் நம்பர் ஒன்.. இளம் விமர்சகர் அஷ்வின் அதிரடி\nபுதுப்பேட்டை.. ஆயிரத்தில் ஒருவன் ரீ ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஜீ திரை அட்டகாசம்..வெள்ளிக்கிழமை தோறும்.. புத்தம் புதிய திரைப்படங்கள்\nத்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்‘.. ஆகஸ்ட் 14ந் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் \nமுன்னணி நடிகரின் திரைப்படங்கள்… நேரடியாக ஓடிடியில்..புது அப்டேட் \nஅமேஸானில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஇறுதி சுற்றுவரை செல்வோம்..கோப்பையை வெல்வோம் என எதிர்பார்க்கல. .83 படம் உண்மை சம்பவம்\nஒ மை கடவுளே வெற்றி.. திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அபோகேலிப்டோ திரைப்படம் பிரபலம் மெல் கிப்சன் ஹாலிவுட் celebrities deaths mel gibson movies\nஏ. எம். ராஜா, ஜிக்கி தம்பதியின் சுவாரஸ்யமான பக்கங்களைப் பற்றி பகிர்ந்த மகள் ஹேமலதா\nD43 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... இனி கொண்டாட்டம் தான் \nசர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nய���்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/suicide-risks-in-mumbai-prison-focus-of-nirav-modi-extradition-appeal-in-uk-hrp-511533.html", "date_download": "2021-07-28T07:37:41Z", "digest": "sha1:X26BJVSDJTMPZIJB5D7LL23CDNHYIUEP", "length": 12302, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவுக்கு நாடு கடத்தினால் நீரவ் மோடி மனநிலை பாதிக்கப்படும்- லண்டன் நீதிமன்றத்தில் வக்கீல் வாதம்/Suicide risks in Mumbai prison focus of Nirav Modi extradition appeal in UK hrp– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஇந்தியாவுக்கு நாடு கடத்தினால் நீரவ் மோடி மனநிலை பாதிக்கப்படும்- லண்டன் நீதிமன்றத்தில் வக்கீல் வாதம்\nநீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடந்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லண்டன் ஐகோர்ட்டில் நீரவ் மோடி தரப்பு மனு தாக்கல் செய்தது.\nநீரவ் மோடியை நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் வாதம்.\nகுஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான சான்றுகளை அளித்து அதன் மூலம் சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இவர் மீது தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்தன.\nஇந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என அறிந்த நீரவ் மோடி கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றார். மேற்கிந்திய தீவு நாடொன்றில் அவர் தஞ்சமடைந்தார். அங்கு அவருக்கு இருந்த அழுத்தம் காரணமாக பிரிட்டனில் வந்து தலைமறைவானார்.\nஇந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்து அரசு அவரை 2019 மார்ச் மாதம் லண்டன் மெட்ரோ ஸ்டேஷனில் வைத்து கைது செய்தது. லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்காக சட்ட ரீதியிலான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது. நீரவ் மோடியை நாடு கடந்த நீதிபதி உத்தரவிட்டார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் ப��்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nபிரிட்டனின் நாடு கடத்தல் விதிகளின் படி தனது உத்தரவை பிரிட்டன் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிபதி அனுப்பினார். நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடந்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லண்டன் ஐகோர்ட்டில் நீரவ் மோடி தரப்பு மனு தாக்கல் செய்தது. அம்மனு, நீதிபதி மார்ட்டின் சாம்பர்லைன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nநீரவ் மோடி சார்பில் ஆஜரான வக்கீல் எட்வர்டு பிட்ஜெரால்டு கூறியதாவது: நீரவ் மோடி நீண்ட நாள்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். அவருக்கு தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் அடிக்கடி வந்து போவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நீரவ் மோடிக்கு 8 வயதாக இருக்கும்போது அவரது அம்மா பால்கனியில் இருந்து குதித்துள்ளார்\nநீரவ் மோடியை நாடு கடத்தும் விவகாரத்தில் பல முக்கிய விவகாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. மும்பையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. ஆர்தர் ரோடு சிறை இடப்பற்றாக்குறையுடன் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அங்குள்ள சிறையில் அவரை அடைத்தால் அவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.இந்த காரணங்களால் அவரை நாடு கடத்தக்கூடாது.\"என்றார். மேலும் நீரவ் மோடி உடல்நிலை தொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.\nஇந்தியாவுக்கு நாடு கடத்தினால் நீரவ் மோடி மனநிலை பாதிக்கப்படும்- லண்டன் நீதிமன்றத்தில் வக்கீல் வாதம்\nஆடிப் பட்டம் தேடி விதை... விவசாயிகளுக்கும் ஆடி மாதத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா\nகிட்சனில் சமையல் செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்.. உங்களுக்கான சில பயிற்சிகள்\nDhanush: வெற்றிமாறன் பெயருடன் தொடர்புடைய படத்தில் நடிக்கும் தனுஷ்\nகம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு\nதிருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/faith-on-lord/", "date_download": "2021-07-28T07:54:10Z", "digest": "sha1:YAKSRCSTUXSX7TB22GD3KNJC6BVN4C3K", "length": 8992, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தர்மேல் வைக்கும் நம்பிக்கை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் கர்த்தர்மேல் வைக்கும் நம்பிக்கை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\n“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (எரேமியா 17:7).\nநம்முடைய முழு நம்பிக்கையும் கர்த்தர் மேல் மாத்திரமே இருப்பது அவசியம். அநேக வேளைகளில் நாம் கர்த்தரை நம்புகிறோம் என்று சொன்னாலும், மனிதர்களை நம்புகிறவர்களாகவே காணப்படுகிறோம். இங்கு ‘கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் கர்த்தரை மாத்திரமே நம்பி வாழக் கற்றுக் கொள்வது நம்முடைய ஆத்துமாவுக்கு மிக பிரயோஜனமாக இருக்கும். அப்பொழுது, “அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்” (எரேமியா 17:8) என்று வேதம் சொல்லுகிறது.\nநம் வாழ்க்கையில் ஒரு அருமையான ஆசீர்வாதம் இருக்கும்போது, நாம் ஏன் அதை பெற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஏனெனில் அந்த அளவுக்கு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே அதன் பொருளாக இருக்கிறது. நாம் கர்த்தர்மேல் மட்டும் நம்பிக்கையாக இருக்கும்பொழுது, கர்த்தர் அதில் பிரியமுள்ளவராக இருக்கிறார். மேலும் “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்” (சங்கீதம் 125:1) என்று வேதம் சொல்லுகிறது. இன்னும் “கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” என்று வேதம் சொல்லுகிறது. நாம் அவ்விதமான வாழ்க்கை வாழ, நம்முடைய விசுவாசத்தை காத்த்துக்கொள்ள வேண்டும். அநேக வேளைகளில் நாம் கர்த்தரோடு கூட மனிதர்களையும் சூழ்நிலைகளையும் நம்புகிறவர்களாகக் காணப்படுகிறோம். அது நம் வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை���் பெறுவதற்கு தடையாக இருக்கும். கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்(எரேமியா 17:8).\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28814", "date_download": "2021-07-28T08:26:22Z", "digest": "sha1:FYIUALOKECDDFMEKRDJNP34Q7Y5NSJWB", "length": 6503, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "help me friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவலைபதிவில் செந்தமிழ்ச்செல்வி மேடத்தோட கர்ப்பதிலிருந்து குழந்தைவளர்ப்பு வரை அதை படித்தாலே போதும் அதில் பயனுள்ளதாக இருக்கும்.\nwww.arusuvai.com/tamil/node/28217 இந்த லின்ங்கில் சென்று பார்க்கவும்.\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2021/07/9_39.html", "date_download": "2021-07-28T08:46:27Z", "digest": "sha1:IU6P4Z3ASIAVB7MAOG76FQT3FHNWOEZL", "length": 5417, "nlines": 235, "source_domain": "www.icteducationtools.com", "title": "வகுப்பு 9 அறிவியல் அமிலங்கள் காரங்கள் உப்புகள்", "raw_content": "\nHomeTUESDAYவகுப்பு 9 அறிவியல் அமிலங்கள் காரங்கள் உப்புகள்\nவகுப்பு 9 அறிவியல் அமிலங்கள் காரங்கள் உப்புகள்\nவகுப்பு 9 அறிவிய���் அமிலங்கள் காரங்கள் உப்புகள்\nகல்வித் தொலைக்காட்சி இன்றைய பாடங்கள்\nகற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்\nவகுப்பு 9 இன்றைய பாடங்கள்\nஉயிர்மெய் எழுத்து \"க\" பயிற்சித்தாள் மற்றும் விளையாட்டு TAMIL WORKSHEET - 1 தயாரிப்பு இரா.கோபிநாத்\nவகுப்பு 6 சமூக அறிவியல் மனிதனின் பரிணாம.. - தமிழகமும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/07/06/tnerc-introduced-new-regulations-to-reduce-electrical-accidents-in-tamil-nadu", "date_download": "2021-07-28T08:36:10Z", "digest": "sha1:HGFC7FRBBWQTHYXN7GJ7IVSMFXT6I65K", "length": 10898, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "TNERC introduced New regulations to reduce electrical accidents in Tamil Nadu", "raw_content": "\n“அனைத்து மின் இணைப்புகளிலும் உயிர்காக்கும் சாதனத்தை கட்டாயம் பொருத்த வேண்டும்” : புதிய விதிமுறைகள் அமல் \nதமிழ்நாட்டில், மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் பகிர்மான விதித்தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nதமிழ்நாட்டில், மின்பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளை குறைக்கவும், அத்தகைய மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆர்.சி.டி என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த வழிவகை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் பகிர்மான விதித்தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப் படுத்தியுள்ளது.\n1. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், தெரு விளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற உபயோகத்திற்கான ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகளிலும், தமிழ்நாட்டில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை குறைக்க தற்காலிக மின் இணைப்புகளிலும் ஆர்.சி.டி (RCD) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current DevÅce) என்ற உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும். மின் அதிர்ச்சியை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் பொருட்டு அதனுடைய மின் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n2. அதேபோல 10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களை பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக்கூடங்��ள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்திற்கான மின் இணைப்புகளில் மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் பொருட்டும், உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின் கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்.சி.டி (RCD) சாதனத்தை பொருத்த வேண்டும்.\n3. தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதை தடுக்கும் வகையில், மின்பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக ஆர்.சி.டி சாதனத்தை பொருத்த வேண்டும். அத்தகைய அமைப்பினால், அந்தந்த கட்டிடப்பகுதியில் உள்ள மனிதர்கள், அந்தந்தப் பகுதியில் உண்டாகும் மின்பழுதினால் ஏற்படும் மின் அதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவார்கள்.\n4. புதிதாக மின்இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், மேற்கண்ட உயிர் காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில் நிறுவின்அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும். ஆர்.சி.டி. (RCD) என்கிற சாதனத்தை பொருத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல், மின்னிணைப்பு வழங்கப்படமாட்டாது.\n5. மின் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை அறவே தடுக்க வேண்டுமென்பது இவ்வாணையத்தின் நோக்கமாகும். இந்த சட்டப்பூர்வமான வழி முறையை அனைத்து பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும்எடுத்துச் சென்று மின்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளன.\n“சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து காட்டுவார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் செந்தில் பாலாஜி\nஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி\n“கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்” : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம���பவம்\n\"நேரடி கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை\": அமைச்சர் சக்கரபாணி பேட்டி\n“கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்” : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு\n” : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/bigg-boss-fame-ramya-pandiyan-latest-cute-photo-shoot/", "date_download": "2021-07-28T06:19:03Z", "digest": "sha1:BEUDEIWZCDVDHYCUS33ATDPH3JQEUPPW", "length": 4815, "nlines": 82, "source_domain": "www.newskadai.com", "title": "ரம்மியமான உடையில் ரகரகமாய் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்…! | Newskadai.com", "raw_content": "\nரம்மியமான உடையில் ரகரகமாய் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்…\nஇந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : அதர்வண வேத சம்கிதை\nஎங்க ஜாதி பெயரை கெடுக்கிறீங்களா… ராஜகோபாலன் தப்ப செய்யலைன்னு நிரூபிக்கப்பட்டால்… சவால் விடும் மதுவந்தி…\nONAM SPECIAL : நயன்தாரா, சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அமலா பால்… கேரள புடவையில் கிறங்கடிக்கும் அழகிகள்…\nஉடலை ஒட்டி உறவாடும் உடை… அழகை அப்பட்டமாக காட்டும் சீரியல் நடிகை ஷிவானியின் ஓவர் கிளாமர் கிளிக்ஸ்\nகொரோனாவிலிருந்து மீண்டார் விஷால்… சத்தமே இல்லாமல் எடுத்துக்கொண்ட சூப்பர் சிகிச்சை….\nஇடையை விட மெல்லிய சேலையில்… விதவிதமாய் போஸ் கொடுத்து அசத்தும் சாக்‌ஷி…\nகோலமிட்டு கோரிக்கை வைத்த கும்பகோணம் மக்கள்… தனி மாவட்டம் வேண்டுமென நூதன போராட்டத்தின் போட்டோஸ்…\nஹோம்லி டூ மார்டன்… நம்ம கோவை பொண்ணு அதுல்யாவின் அசத்தல் கிளிக்ஸ்…\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா...\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக...\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை…...\nதிமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shacmanchina.com/ta/", "date_download": "2021-07-28T07:45:42Z", "digest": "sha1:UVTAZ5O4Y2VZJVNYVKNA6X57W4ONFJR6", "length": 6171, "nlines": 176, "source_domain": "www.shacmanchina.com", "title": "அடிமனை, கம்மின்ஸ் எஞ்சின் டிராக்டர், கம்மின்ஸ் எஞ்சின் ட்ருக் - ஆட்டோமொபைல் ஹோல்டிங்", "raw_content": "\nசுருக்க���ான மற்றும் நிறுவனம் கலாச்சாரத்தில் Shacman\nநேர்மை, புதுமை, பொறுப்பு, ஒத்துழைப்பு\nசேன்ஸ்கி ஆட்டோமொபைல் ஹோல்டிங் குழு Co., Ltd தலைமையகம் (வெளியுறவு பிராண்ட்: SHACMAN) சேன்ஸ்கி Province.Its முந்தைய சியான் நகரில் கண்டறிந்துவிடுகிறார் 1968 கண்டெடுக்கப்பட்ட சேன்ஸ்கி ஆட்டோமொபைல் தயாரிப்பு தொழிற்கருவி.\nசேன்ஸ்கி ஆட்டோ ஹோல்டிங் புக்கெட் 29.2 பில்லியன் மொத்த முதலீடு 35000 பணியாளர்கள் மற்றும் சீனா ஆகியவற்றின் சிறந்த 500 மெஷின் உற்பத்தியாளர்கள் உள்ள 23 இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.\nஅது பெரிய மற்றும் வடமேற்கு சீனாவில் புதிய ஆற்றல் வணிக வாகனத்தின் மட்டுமே உற்பத்தியாளர் ஆகும்.\nSHACMAN கனரக லாரிகள் உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகின்றன\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\nShacman 6x4 வான் வகை சரக்கு டிரக் , Shacman X3000 4x2 பிரதம சலனம் , சீனா டிராக்டர் Vechile , Shacman 6x4 டிராக்டர் Vechile , சீனா 6x4 டிராக்டர் Vechile , சீனா 6x4 தொட்டி ,All Products\nமுகவரி: Shaanqi அவென்யூ, Jingwei தொழிற்சாலை பார்க், சியான் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மண்டலம், சியான், சேன்ஸ்கி, சீனா\nஃபோர்டு லோகோ மற்றும் பிரான்கோ பெயர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சொத்து. கிளாசிக் ஃபோர்டு Broncos ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் தொடர்பில் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/Sports/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/364-272468", "date_download": "2021-07-28T07:56:26Z", "digest": "sha1:XBEIZK65ZZODJBR3VDZEVRGK3QIJ4M6E", "length": 9195, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு ���ட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Sports இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்\nஇலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.\nஇப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், முஷ்பிக்கூர் ரஹீமின் 84 (87), மகமதுல்லாவின் 54 (76), அணித்தலைவர் தமிம் இக்பாலின் 52 (70), அஃபிஃப் ஹொஸைனின் ஆட்டமிழக்காத 27 (22) ஓட்டங்களோடு, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், தனஞ்சய டி சில்வா 3, துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக, லக்‌ஷன் சந்தகான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.\nபதிலுக்கு, 258 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக வனிடு ஹஸரங்க மாத்திரமே 74 (60) ஓட்டங்களைப் பெற்றதுடன், வேறெவரும் நிலைத்து நிற்காமல், மெஹிடி ஹஸன் மிராஸிடம் 4, முஸ்தபிசூர் ரஹ்மானிடம் 3, மொஹமட் சைஃபுடீனிடம் 2, ஷகிப் அல் ஹஸனிடம் ஒரு விக்கெட்டைப் பறிகொடுத்து, 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களையே பெற்று 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nஇப்போட்டியின் நாயகனாக ரஹூம் தெரிவானார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்��ள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\nவிபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்; தோழி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/thiruvallur-girl-child-among-5-people-death-in-lake-shocking-incident-140721/", "date_download": "2021-07-28T08:28:51Z", "digest": "sha1:TMO4R7NXZQPABC5HLW3DZOMVPH46377X", "length": 15255, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "குளத்தில் மூழ்கிய சிறுமி… காப்பாற்ற துணிந்தவர்கள் உள்பட 5 பேரும் உயிரிழந்த சோகம் : திருவள்ளூரில் அதிர்ச்சி..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகுளத்தில் மூழ்கிய சிறுமி… காப்பாற்ற துணிந்தவர்கள் உள்பட 5 பேரும் உயிரிழந்த சோகம் : திருவள்ளூரில் அதிர்ச்சி..\nகுளத்தில் மூழ்கிய சிறுமி… காப்பாற்ற துணிந்தவர்கள் உள்பட 5 பேரும் உயிரிழந்த சோகம் : திருவள்ளூரில் அதிர்ச்சி..\nதிருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் துணி துவைக்கும் போது, தண்ணீரில் மூழ்கிய சிறுமியும், அவரை காப்பாற்ற முயன்றவர்கள் என 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ராஜி என்பவரது மனைவி சுமதி (38) அவரது மகள் அஸ்வதா (14), முனுசாமி என்பவரது மகள் நர்மதா, தேவேந்திரன் மகள் ஜீவிதா (14), முனுசாமி என்பவரது மனைவி ஜோதி (30) ஆகிய 5 பேரும் அருகில் உள்ள அங்காளம்மன் கோவில் குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுமிகள் 3 பேரும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது சிறுமி நர்மதா நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்றுவதற்காக ஒருவர் பின் ஒருவராக 5 பேரும் நீருக்குள் சென்றுள்ளனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக, சிறுமி நர்மதாவோடு, அவரை காப்பாற்றச் சென்ற 5 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட கரையில் அமர்ந்திருந்த சுமதியின் மகன் அஸ்வந்த் அலறியடித்தபடி ஊர் பொதுமக்களை கூப்பிட்டுள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் உயிரிழந்த சிறுமிகள் 3 பேர் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேரின் உடலையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரே கிராமத்தைச் சேர்ந்தஐந்து பேர் கோவில் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTags: சென்னை, திருவள்ளூர், நீரில் மூழ்கி பலி\nPrevious வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உழுவதற்கு எதிர்ப்பு: அதிகாரிகளை அடித்து துவைத்த பெண்கள்…தெலங்கானாவில் பரபரப்பு\nNext கொங்குநாடா… கேட்கும் போதே தலைசுத்துது : முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்பிற்கு பிறகு நடிகர் வடிவேலு பேட்டி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nசெல்போன் கேமராவில் ‘அயன்’ ரீமேக்: எந்த வித்தியாசமும் இல்ல…Loved this என சூர்யா ட்வீட்..\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: பெருமழையில் சிக்கி 4 பேர் பலி…40 பேர் மாயம்..\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nQuick Shareசென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கான பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக…\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்த��னா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=F", "date_download": "2021-07-28T08:18:54Z", "digest": "sha1:TWVBIIPFSKRHP64ZFRDYMHUROI3PUOAB", "length": 16057, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nFab புனைவகம் ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்\nFab house புனைவகம் சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) பொருள்\nFable நீதிக்கதை; கட்டுக்கதை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nFable நீதிக்கதை / கட்டுக்கதை / பழங்கதை கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY) பொருள்\nFabric printing block புடைவையிலச்சடிக்குங்கட்டை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nFabricate போலியாகத் தயார் செய் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nFabricate story கதையை இட்டுக்கட்டு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nFabricateling. திரிபுபடுத்து தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nFabrication புனைவு ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்\nFacade முன் தோற்றம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/syria%E2%80%AC", "date_download": "2021-07-28T08:37:58Z", "digest": "sha1:6JXKL375ZWURGNZ7NYSFQ5FTH53SX625", "length": 4456, "nlines": 73, "source_domain": "zeenews.india.com", "title": "Syria‬ News in Tamil, Latest Syria‬ news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஆவின் முறைகேடு: ரூ.10.37 கோடி ஊழல்; முக்கிய கோப்புகள் மாயம்\nசிரியாவில் சாவது குழந்தைகள் மட்டுமா\nபிஞ்சுக் குழந்தைகளின் கண்ணீரும் ரத்தமும் நெஞ்சு பிளக்கிரதே. அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா. சாவது குழந்தைகள் மட்டுமா மனிதமும் தான் நடிகர் விவேக் ட்வீட்\nஅடுத்த 3 முதல் 4 மாதங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க முடியாது\nNavarasa trailer: வெளியானது மணிரத்னத்தின் நவரசா ட்ரெய்லர்\nViral Video: 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்\nDistrict Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்\nMaruti CNG Car: விரைவில் வெளியாகிறது மாருதி சிஎன்ஜி புதிய கார்\nஆகஸ்ட் 1 முதல் ஏ.டி.எம், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்\n வட கொரியா தென் கொரியா நட்பு: நாடகமா\nRolls Royce tax case: நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு இடைக்கால தடை\nViral: தனது படத்தை மூக்கால் வரைந்த ரசிகரை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா\nDistrict Wise corona update 27th july : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தரவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2021/05/1003.html", "date_download": "2021-07-28T07:54:00Z", "digest": "sha1:OJUIS4MJXGF25TWEUDSYWPY6VRS2FKAF", "length": 12849, "nlines": 274, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 1003 - குருவாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 1003 - குருவாக்கு\nஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்\n100% உண்மை தான் ஐயா 🙏🙏🙏\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரரே சரணம்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nஇறைவனின் கருணை நம் அனைவரையும் காப்பாற்றும். அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்திஸ்வரர் திருவடிகளே சரணம்\nபுண்ணியம் சேர்ப்பதும் பாவத்தை சேர்ப்பதும் அவரவர் கர்மாவின் அடிப்படையிலே ,\nகர்மா விலகும் போதே மனிதன் இறை நோக்கியும் புண்ணியம் நோக்கியும் மனிதன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் , இதற்கு குருவருள் முக்கியம்\nஓம் அகத்திய குருவே சரணம்\nமிகவும் அருமையான அருள் வக்கு\nஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை\nஅந்தநாள் >> இந்த வருடம் - [2021-22\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 1004 - அன்புடன் அகத்தியர் - பொதுவா...\nசித்தன் அருள் - 1003 - குருவாக்கு\nசித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல...\nசித்தன் அருள் - 1001 - அன்புடன் அகத்தியர் - ஒரு எள...\nசித்தன் அருள் - 1000 - பொதிகையில் முதலில் ஸ்தாபித்...\nசித்தன் அருள் - 999 - அன்புடன் அகத்தியர் - ஒரு பொத...\nஉங்கள் எண்ணம் / கேள்வியை தருக\nநாடி வாசிக்க தொடர்பு கொள்க\n[வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.\n​SMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]\nஅன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு\nஅன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை\nஅன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563385", "date_download": "2021-07-28T07:45:03Z", "digest": "sha1:QGKHXVECGNIOQ3Y6RYXJC3FK6LGYZDBP", "length": 18086, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பஞ்சாயத்துராஜ் சட்டத்தை அமலாக்க வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nதீவிரமாக பரவும் டெல்டா: ஊரடங்கை நீட்டித்தது ...\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் ... 2\nஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு; பெருமழையால் 7 பேர் பலி; 40 ... 2\nபெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதம்: ... 9\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஅதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது: ... 8\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார் 7\n2 - 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ்: கிளினிக்கல் ...\nவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் வழக்குப்போட்டு ... 21\nதொற்று பாதிப்பு குறைந்திருப்பது 3வது அலைக்கான ... 1\nபஞ்சாயத்துராஜ் சட்டத்தை அமலாக்க வலியுறுத்தல்\nராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றிய ஊராட���சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பெரியசாமி, செயலாளர் நாகரத்தினம்,பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 53 ஊராட்சி தலைவர்கள்கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்த மனு:மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை தனி அலுவலர்கள் கவனித்தனர். அப்போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், 14வது நிதிக்குழு மானிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பெரியசாமி, செயலாளர் நாகரத்தினம்,பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 53 ஊராட்சி தலைவர்கள்கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்த மனு:\nமூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை தனி அலுவலர்கள் கவனித்தனர். அப்போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், 14வது நிதிக்குழு மானிய நிதி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு திட்டங்களில் பணிகளை தேர்வு செய்தல், ஒப்பந்தம் கோருதல், உள்ளிட்ட பணிகளை ஒன்றிய நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பேக்கேஜ் முறையில் டெண்டர் விடப்பட்டு பணி நடந்தது.\nதற்போது தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனி அலுவலர் பதவி காலாவதியாகி விட்டது. எனினும் அதே நடைமுறை தொடர்கிறது.இதன் மூலம் 1994 பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கிய அதிகாரம் பறிக்கப்படுகிறது. கையெழுத்திடும் அதிகாரம் கூட இல்லை.\nஊராட்சி மூலம் டெண்டர் விட்ட பணிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் விடப் படுகிறது.இதன் மூலம் ஊராட்சி தலைவர்கள் அதிகாரம் பறிக்கப்பட்டு முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிரைவு வகைக்கு மாறும் 13 பயணியர் ரயில்கள் (1)\nசத்துணவுக்கு பதிலாக பணம்: மாணவர் வங்கி கணக்கு சேகரிப்பு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத��துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிரைவு வகைக்கு மாறும் 13 பயணியர் ரயில்கள்\nசத்துணவுக்கு பதிலாக பணம்: மாணவர் வங்கி கணக்கு சேகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565167", "date_download": "2021-07-28T07:33:25Z", "digest": "sha1:4Y7H4E6HFIBKKOTJX2EDS7JQLP4NKOX4", "length": 17784, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "அவசரகால கடனளிப்பு திட்டம்: பயன்படுத்தி கொள்ள அழைப்பு| Dinamalar", "raw_content": "\nதீவிரமாக பரவும் டெல்டா: ஊரடங்கை நீட்டித்தது ...\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் ... 1\nஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு; பெருமழையால் 4 பேர் பலி; 40 ... 2\nபெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதம்: ... 8\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஅதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது: ... 8\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார் 4\n2 - 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ்: கிளினிக்கல் ...\nவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் வழக்குப்போட்டு ... 21\nதொற்று பாதிப்பு குறைந்திருப்பது 3வது அலைக்கான ... 1\nஅவசரகால கடனளிப்பு திட்டம்: பயன்படுத்தி கொள்ள அழைப்பு\nகரூர்: கொரோனா வைரஸ் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள, பொருளாதார இடர்ப்பாடுகளை சமாளிப்பதற்கு மத்திய அரசால் அவசரகால கடனளிப்பு உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பிணையில்லாமல், 20 சதவீதம் வரை கூடுதல் மூலதன கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வாயிலாக,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: கொரோனா வைரஸ் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள, பொருளாதார இடர்ப்பாடுகளை சமாளிப்பதற்கு மத்திய அரசால் அவசரகால கடனளிப்பு உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பிணையில்லாமல், 20 சதவீதம் வரை கூடுதல் மூலதன கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வாயிலாக, கடன்கணக்கில் நிலுவையில் உள்ள தொகையில், 20 சதவீதம் வரை கடன் பெற இயலும். இக்கடன் தொகையை, நான்கு ஆண்டுகளில் திரும்பி செலுத்த வேண்டும். முதல், 12 மாதங்களுக்கு அசல் தொகை செலுத்த விலக்கு அளிக்கப்படும். செயலாக்க கட்டணம், பிணையத் தொகை இல்லை. அனைத்து குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள, பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் துவங்கப் பட்டுள்ள நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றுக்கு கடன் ப���ற தகுதி உள்ளது. இவ்வாறு, கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.2.43 கோடியில் குடிமராமத்து பணிகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்\nமாற்று இடத்தில் காய்கறிகள் விற்பனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி ���ள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ.2.43 கோடியில் குடிமராமத்து பணிகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்\nமாற்று இடத்தில் காய்கறிகள் விற்பனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/jul/22/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3664942.html", "date_download": "2021-07-28T07:54:37Z", "digest": "sha1:EDJZNANBUDPQKFAZ455LZTV5XMTTEWTH", "length": 9080, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிலஅளவையாளா் தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nதிருமணமான 8 மாதத்தில் நில அளவையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.\nஜோலாா்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூரைச் சோ்ந்த குபேந்திரன் மகன் திலீபன்(33), திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிலஅளவையாளராகப் பணிபுரிந்துவந்தாா். இவரது மனைவி திவ்யா, புள்ளானேரி பகுதியில் உள்ள தனியாா் கிளினீக்கில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா்.\nஇருவரும் இரு ஆண்டாகக் காதலித்து, 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா்.\nஇந்த நிலையில், ஆடி மாத அழைப்புக்காக திவ்யாவை அவரது குடும்பத்தினா் அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா், திலீபனின் குடும்பத்தினா் திவ்யாவை அழைத்து வர கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்கு உறவினா்களுடன் சென்றுள்ளனா்.\nஅப்போது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மன உளைச்சலில் இருந்த திலீபன் புதன்கிழமை மாலை அவரது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.\nபுகாரி��்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/jul/18/call-on-farmers-to-cultivate-turmeric-3662444.html", "date_download": "2021-07-28T07:49:45Z", "digest": "sha1:5XOYMORTF3ZMCVCU4JR2H2T63FXILMC6", "length": 8720, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துவரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதுவரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு\nகெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு துவரை சாகுபடி செய்ய வேளாண் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.\nகெங்கவல்லி வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வேளாண் உதவி இயக்குநா் (பொ) கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கை:\nகெங்கவல்லி வட்டாரத்தில் நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் 8 ஹெக்டோ் பரப்பளவில் துவரை நாற்று நடவு முறையில் செயல்விளக்கம் அமைக்க நீா்ப்பாசனம் உள்ள விவசாயிகள் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nதுவரையில் புதிய ரகங்களான எல்ஆா்ஜி-52, கோ-8 ஆகிய ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது. 150 நாள்கள் முதல் 170 நாள்களில் இரவையில் ஏக்கருக்கு 800 முதல் 1,000 கிலோ வரை மகசூல் பெற முடியும். மேலும், தொழில்நுட்ப அறிவுரைகள் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை முலம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/jun/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3642167.html", "date_download": "2021-07-28T08:43:07Z", "digest": "sha1:L2FHDQN2DDRKWBT24VNEZPFDEWRCR2VT", "length": 12723, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதிய தளா்வுகளால் சாலைகள், கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபுதிய தளா்வுகளால் சாலைகள், கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்\nபொதுமுடக்க புதிய தளா்வுகளால் விழுப்புரம் மாவட்டத்தில் சலூன் கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதையடுத்து சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.\nதமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, விழுப்புரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கூடுதல் தளா்வுகள் ஜூன் 14 முதல் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 50 சதவீத பணியாளா்களுடன் இயங்கிய சலூன் கடைகள், அழகு நிலையங்களில் கூடுதலாக வாடிக்கையாளா்கள் வந்தன��். தேநீா் கடைகளில் பாா்சல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அதேபோல, இனிப்பு, காரம் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயங்கின.\nவிழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 124 டாஸ்மாக் மதுக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டன. மதுக் கடைகளின் முன் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் கட்டைகள் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. முகக் கவசம் அணிந்து வந்த வாடிக்கையாளா்கள் மட்டும் கைகளில் கிருமி நாசினி தெளித்த பிறகு கடையில் மது வாங்க ஊழியா்கள் அனுமதித்தனா்.\nசுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டதால், மது வகைகளை வாங்க காலை 10 மணி முதலே பலா் ஆா்வம் காட்டினா். கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டபோது குவிந்த அளவுக்கு இந்த முறை கூட்டம் காணப்படவில்லை. வழக்கமான அளவிலான வாடிக்கையாளா்களின் வருகை இருந்தது. விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் மது வாங்க சமூக இடைவெளியுடன் வரிசையில் காத்திருந்தவா்களின் எண்ணிக்கை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரின் எண்ணிக்கையைவிட குறைவாகவே இருந்தது. மாவட்டத்திலேயே கோலியனூா் அருகே அணிச்சம்பாளையம் மதுக் கடையில் மதுப் பிரியா்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் புதிய தளா்வுகள் காரணமாக பல்வேறு கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுத்தனா். இதனால், விழுப்புரம் நேருஜி சாலை, எம்.ஜி. சாலை, கே.கே. சாலை, காமராஜா் தெரு உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.\nஇதேபோல, செஞ்சியிலும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.\nபேருந்து போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் சாலைகள், கடை வீதிகளில் கூட்டம் அதிகரித்ததையடுத்து, பொது மக்கள் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று போலீஸாா் அறிவுறுத்திய வண்ணம் இருந்தனா்.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - ��ுகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/public-transport-allowed-in-chennai-cengalpattu-kancheepuram-thiruvallur-districts-news-289165", "date_download": "2021-07-28T08:31:05Z", "digest": "sha1:5HJR2IFF2W6PZLKO7GSXDJMMDPHQAKDH", "length": 11706, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "public transport allowed in chennai cengalpattu kancheepuram thiruvallur districts - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » தமிழகத்தில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி... அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே...\nதமிழகத்தில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி... அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே...\nதமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை இன்னும் ஒரு வாரத்திற்கு அரசு நீட்டித்துள்ளது.\nகொரோனா தொற்று பரவியதன் அடிப்படையில், அரசு மாவட்டங்களை மூன்று வகைகளாக பிரித்துள்ளது. அந்த வகையில் 3-ஆவது இடத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு மட்டும் பொது போக்குவரத்தை அனுமதித்துள்ளது தமிழக அரசு. கொரோனா 2-ஆம் பரவல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. சென்ற 10-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, தற்போது குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாமல், 23 மாவட்டங்களுக்கு மட்டுமே தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மூன்றாவது வகையில் சேர்க்கப்பட்ட மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, குறிப்பிட்ட சில தளர்வுகளும், பொது போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சரியான வழிமுறைகளை பின்பற்றி, 50% இருக்கைகளுடன் பயணிகள் பயணிக்க, குளிர்சாதன வசதி இல்லாமல் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கும் பொருந்தும்.\nமேலே கு��ிப்பிட்ட மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்ய இ-பதிவு தேவையில்லை.ஆட்டோவில் பயணம் செய்ய ஓட்டுநர் இல்லாமல் 2 பயணிகள் அனுமதிக்கப்படுவர். வாடகை டாக்சிகளில் பயணிக்க ஓட்டுநரை தவிர 3 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது போதும்டா: தங்க மகன் தனுஷூக்கு பாரதிராஜா வாழ்த்து\nவடிவேல் பட பாணியில் ..... நகைகளை திருடியே புதிய நகைக்கடையை துவங்கிய திருடன்....\nஏற்றுமதி செய்யப்பட்ட “எருமை“ இறைச்சியில் கொரோனா தாக்கம்\nபிகினி உடையால் ஒலிம்பிக் போட்டியில் வெடித்த சர்ச்சை\nதமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து மருத்துவக்குழு முக்கியப் பரிந்துரை\nஇந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து…. அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா\nஆன்லைன் அலப்பறைகள்… கற்றலைவிட சாட்டிங்கே அதிகம் நடப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட்\nசினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி.... தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....\nபிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்\nஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்\nதிடீர் நிலச்சரிவு… நொடிப்பொழுதில் பாலத்தையே விழுங்கிய கோரக் காட்சி\nஉலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை\nசெங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்\nபெரிய இடுப்புக்காக அசால்ட்டா அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள்… அதிர்ச்சித் தகவல்\nஇதுதான் பாஜகவை திமுக எதிர்க்கிற இலட்சணமா.... மம்தாவை போல இருங்கள்.....சீமான் காட்டம்....\nமணமேடையில் வேடிக்கை காட்டிய ஜோடிகள்… படு சுவாரசியம் கொண்ட வீடியோ காட்சிகள்\n13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை\n பகீர் ஏற்படுத்தும் உண்மைச் சம்பவம்\nசெல்போன் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு… பெகாசஸ் வெளியிட்ட அதிரடி பதில்\nதாயுமானவருக்கு தந்தையர் நாள் வாழ்த்துகள்: கனியின் வைரல் புகைப்படம்\n'பீஸ்ட்' டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் எதிர்ப்பு\nதாயுமானவருக்கு தந்தையர் நாள் வாழ்த்துகள்: கனியின் வைரல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?cat=5", "date_download": "2021-07-28T07:09:53Z", "digest": "sha1:WSY2HPX2S25FAPQ6OCOVZN2BCTJFN2EW", "length": 10667, "nlines": 81, "source_domain": "www.jaffna7news.com", "title": "astrology – jaffna7news", "raw_content": "\nஇன்றைய ராசிபலனில் பேரதிஷ்டத்துடன் கூடி வெற்று எந்த ராசிக்கு\nதினமும் காலையில் அனைவரும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன் நல்ல நேரம், கெட்ட நேரத்தை பார்த்துவிட்டு தான் அடுத்த செயல்களிலேயே இறங்குகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது\nஇந்த ராசியில் பெண் வரன் வந்தால் உடனே ஒகே சொல்லிடுங்க… இவர்கள் சிறந்த மனைவியாக இருப்பார்கள்..\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் அந்த திருமண வாழ்வு எல்லாருக்கும் இனித்துவிடுவதில்லை. இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் எல்லாம் மதுரை மீனாட்சி ஆட்சிதான் என கேஸ்வலாக\nசிவராத்திரியில் சிவலிங்கத்தை பூஜை செய்தால் கிடைக்கும் எதிர்பாராத பலன்கள் என்னென்ன\nசிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் நற்பலன்களை கொடுக்கிறது. சிவலிங்கத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும்\nஇந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள் ஆண்களே இவங்க கிடைக்கிறது உங்க பேதிர்ஷ்டம்\nஉங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது தந்திரமானதாகும், மேலும் கருத்துகள், காட்சிகள், தொழில், உறவு விருப்பத்தேர்வுகள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகள் போன்ற அனைத்து அளவுருக்களையும் கருத்தில் கொள்வது அவசியம்.\nநிகழப்போகும் குரு பெயர்ச்சியால் காத்திருக்கும் பேராபத்து யார் யாருக்கெல்லாம் திடீர் விபரீத ராஜயோகம் தெரியுமா\nநிகழப்போகும் குரு பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகள் பலம் பெறுகின்றன. குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு\nபூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வைப்பதற்கு மறந்திடாதீங்க… அதிசயத்தை கண்கூடாக பார்க்கலாம்\nநமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்தி. பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள், கெட்டசக்திகள், கண்திருஷ்டி,\nஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுக்க போகிறார் யார் யாருக்கு விபரீத ராஜயோகம் யார் யாருக்கு விபரீத ராஜயோகம்\nதமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். குரு வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் தனுசு,மகரம்,கும்பம், மீனம்\nகோடியில் புரள போகும் சிம்மம் தொடங்கும் புதிய தமிழ் மாதத்தில் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் தொடங்கும் புதிய தமிழ் மாதத்தில் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nசூரியன் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி ஆகும் போதெல்லாம் தமிழ் மாதம் தொடங்கும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். சனிக்கிழமையன்று கிரகங்களின் தலைவனான சூரியன் கால புருஷ தத்துவத்தில் ஏழாவது\nவக்ரமடைந்த புதனில் ஏற்பட போகும் மாற்றத்தால் யாருக்கு பேரதிர்ஷ்டம் இந்த ராசிக்கு ஆபத்து காத்திருக்கிறது… எச்சரிக்கை\nநவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் சுக்கிரன் கன்னி ராசிக்கு சென்று நீச்சமடைகிறார். வக்ரமடைந்த புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில்\nஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா யாருக்கெல்லாம் காசு கூரைய பிச்சிட்டு கொட்டும்\nசூரியன் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சி ஆகும் போதெல்லாம் தமிழ் மாதம் தொடங்கும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் இந்த 6 இராசிகளுக்கு\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T08:14:19Z", "digest": "sha1:LMTH4L27UQJ7UYOEBL7W5LAUG6QR2SDD", "length": 5410, "nlines": 36, "source_domain": "www.sangatham.com", "title": "தேசம் | சங்கதம்", "raw_content": "\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\nவகை: கலாசாரம், புதிய பார்வை\ton பிப்ரவரி 5, 2012 by\tसंस्कृतप्रिय: 7 Comments\nசம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள் எழுத மட்டுமே சம்ஸ்க்ருதம் பயன்பட்டது என்று எண்ணுவது தவறு. ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி, அது இலக்கியங்களுக்கான மொழி என்று கூறி விட முடியும். அப்படியானால் ஆங்கிலம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. இப்படிச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம் அப்படியெனில் சம்ஸ்க்ருதம் இப்போது ஏனைய மற்ற இந்திய மொழிகள் போல ஏன் பேசப்படும் மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக இல்லை\nகோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து வரும் போலும் சிருங்கார ரசம் ததும்பும் இந்தப் பாடல்கள்…\nவடமொழி கற்க பத்து வழிகள்\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5\nசிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/memorandum-of-understanding-between-kpr-and-roots-10072021/", "date_download": "2021-07-28T07:36:51Z", "digest": "sha1:6BA3RGPOQHU2FJY2CZPF5XSKUQUB4IIA", "length": 13418, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "கே.பி.ஆர் மற்றும் ரூட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகே.பி.ஆர் மற்றும் ரூட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகே.பி.ஆர் மற்றும் ரூட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகோவை: கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ரூட்ஸ் நிறுவனத்திற்கு இடையே மாணவர்கள் இன்டர்ன்ஷிப் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பம் கையெழுத்தாகியுள்ளது.\nகேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், ரூட்ஸ் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் மேலாண்மைத் துறை பொது மேலாளர் சம்பத்குமார் கே.பி.ஆர் கல்லூரியின் முதல்வர் மு.அகிலா கல்லூரியின் முதன்மைச் செயலர் நடராஜன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் ரூட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.\nஇதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், “இதன் மூலம் கே.பி.ஆர் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரூட்ஸ் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறவு முடியும், மேலும் அங்குள்ள தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், மேலும் அவர்களின் தேவைகளைக் கண்டு அதற்கான தீர்வு காண ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் முடியும். மேலும், தொழில் தொழில்துறையின் தேவையை அறிந்து அதற்கேற்ப மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும். புதிய பாடத்திட்டங்களை வகுக்கவும் முடியும்.” என்றார்.\nTags: கே.பி.ஆர் மற்றும் ரூட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், கோவை\nPrevious தந்தையைக் கொன்ற மகன்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்..\nNext திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் முதல்வரின் ஒப்புதல் பிறகு அறிவிப்பு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nதனுஷ் – கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…\nபேருந்தை மறித்து ஓட்டுநருக்கு வணக்கம் வைத்து அட்டூழியம்: போதை தலைக்கேறி ரகளை செய்த இளைஞரால் பரபரப்பு…\nசூரியன், விலங்குகளின் உருவங்களுடன் சதுர வடிவ வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு..\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சமூகவலைதளங்களில்…\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil-movie-listing-from-1930_11823.html", "date_download": "2021-07-28T06:41:32Z", "digest": "sha1:G552XMZYYYEVTCFTPCBL56OELKFKZQZQ", "length": 11396, "nlines": 197, "source_domain": "www.valaitamil.com", "title": "1930 முதல் வெளியான 4600+ திரைப்படங்களின் முழு தொகுப்பு http://www.valaitamil.com/movies/index.php", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா திரைப்படங்களின் விபரம்\n1930 முதல் வெளியான 4600+ திரைப்படங்களின் முழு தொகுப்பு http://www.valaitamil.com/movies/index.php\n1930 முதல் வெளியான 4600+ திரைப்படங்களின் முழு தொகுப்பை இங்கே காணலாம்\n2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு\n2020ஆம் ஆண்டின் தமிழ்த் திரைப்பட புள்ளிவிவரம் தொகுப்பு\nவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்\nஅருமையான தொகுப்பு எதனை நாள் ஓடின படங்கள் என்ற தகவல் கிடைக்குமா\nரொன்ப பயன் உள்ளதாஹா இருகின்றது நல்ல சேவை எத்தனையோ வெப் சைட் பார்த்திருகின்றேன் அனால் இந்த சைட் ரொன்ப பிடிதிருகின்றது வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2020/02-Feb/inde-f04.shtml", "date_download": "2021-07-28T07:24:33Z", "digest": "sha1:SHIRZJHQUBXXPJ2FOTYONYWJ2OLN5X3H", "length": 29796, "nlines": 56, "source_domain": "old.wsws.org", "title": "இந்தியாவின் குடியரசு தின விழாவில் பிரேசில் ஜனாதிபதி போல்சொனாரோ கௌரவ விருந்தினராக பங்கேற்பு", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்தியாவின் குடியரசு தின விழாவில் பிரேசில் ஜனாதிபதி போல்சொனாரோ கௌரவ விருந்தினராக பங்கேற்பு\nபிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜாய்ர் போல்சொனாரோ, இந்தியாவின் வருடாந்திர ஜனவரி 26 குடியரசு தின விழா அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் கௌரவ விருந்தினராக பங்கேற்றமை, அவரது பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி தன்மை குறித்து உலகிற்கு மற்றொரு தெளிவான செயல் விளக்கத்தை வழங்குகிறது.\nபோல்சொனாரோ, அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய ஒரு பிரதிநிதித்துவக் குழுவுடன் வெள்ளியன்று இந்தியாவிற்கு வந்தார், அவர்களில் 10 பிரேசிலிய ஆயுத உற்பத்தியாளர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் அடங்குவர். பிரேசில் மற்றும் இந்திய அரசாங்கங்கள், போல்சொனாரோவின் விஜயத்தை இரு நாடுகளின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உறவுகளை பெரிதும் விரிவுபடுத்துவதற்கான, மற்றும் இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான வாய்ப்பாக ஊக்குவித்தன. குடியரசு தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக, மோடியும் போல்சொனாரோவும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிற விடயங்களை உள்ளடக்கிய 15 இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.\nபுது தில்லியில் மோடியும் (இடது) போல்சொனாரோவும் [நன்றி: ஆலன் சாண்டோஸ் / PR]\nஒரு கூட்டறிக்கையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கு இடையிலுள்ள வர்த்தக மதிப்பான 7 பில்லியன் அமெரிக்க டாலரை வருடத்திற்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர் என்றளவிற்கு இரட்டிப்பாக்குவதற்கான அவற்றின் நோக்கத்தை அரசாங்கங்கள் உறுதிப்படுத்தின. குறிப்பாக, ஈத்தனோல் உற்பத்தியில் உத்தேசிக்கப்பட்ட கூட்டாண்மைகளை ஏற்படுத்தியும், இந்தியாவின் பிரேசில் எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தும் ஒத்துழைக்க வேண்டிய ஒரு துறையாக எரிசக்தி துறை குறிப்பிடப்பட்டது. பொருளாதார ஆய்வாளர்களின் கருத்துப்படி, வெனிசுவேலாவிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு மாற்றாக இது கண்டறியப்பட்டது என்ற நிலையில், வாஷிங்டனின் கோரிக்கையை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.\nஇராணுவ உறவுகளைப் பொறுத்தவரை, ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்பு-முறைகளின் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வெளிநாட்டு கொள்முதலாளரான இந்தியாவுக்கான ஆயுத ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்த பிரேசில் அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் தற்போது நடைமுறையில் ஏற்றுமதி எதுவும் செய்யபடாத நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு பிரேசில் இலக்கு வைத்துள்ளது.\nஇந்தப் பயணத்தின் விளைவாக, புது தில்லியும் பிரேசிலும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான கூட்டு செயற்குழுவை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டன. மேலும் இது, பிரேசிலிய ஆயுத உற்பத்தியாளர் டாரஸ் (Taurus), மற்றும் எஃகு தயாரிப்பாளர் ஜிண்டால் (Jindal) மற்றும் அதன் துணை ஆயுத நிறுவனமான ஜிண்டால் டிஃபென்ஸ் (Jindal Defense) ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு கருத்துக்களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை, அந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு சிறிய ஆயுத உற்பத்தி நிறுவனத்தை கட்டமைப்பதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ளவிருப்பது பற்றி அறிவித்தன. இந்த முயற்சி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலீடாக உள்நாட்டு உற்பத்தி பொருட்களை உருவாக்குவது, மற்றும் சீனாவுக்கு மாற்று பூகோள அளவிலான உற்பத்தி சங்கிலி மையமாக இந்தியாவை எழுச்சி பெறச் செய்வது ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் மோடியின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” கொள்கையுடன் ஒத்துப் போகிறது.\nஇந்தியாவில் போல்சொனாரோவிற்கு வழங்கப்பட்ட இராணுவ வரவேற்பு\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில், 500 மில்லியன் டாரஸ் தயாரிப்பிலான துப்பாக்கிகளை இந்திய அரசாங்கம் கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை அறிவிப்பின் விளைவாக, பிரேசில் பங்கு சந்தையில் டாரஸின் பங்குகள் அதிகரித்துள்ளன.\nபிரேசில் நாட்டைச் சேர்ந்த பெரிய விண்வெளி நிறுவனமான Embraer உருவாக்கிய ஒரு உயர்தர இராணுவ போக்குவரத்து விமானத்தை இந்தியா விமானப் படைக்கு விற்பதற்கான சாத்தியம் இருப்பது உட்பட, இன்னும் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான வேலைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.\nபிரேசில் ஜனாதிபதியின் மகனும், கூட்டாட்சி சட்டமன்ற உறுப்பினருமான எடுவார்டோ போல்சொனாரோ, இந்தியாவிற்கு வந்த பிரதிநிதித்துவக் குழுவில் அங்கம் வகித்தார் என்பதுடன், ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான பூகோள அளவிலான மையமாக பிரேசிலை ஊக்குவிப்பதில் அவர் மிகவும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, மோசமான சுரண்டலுக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர் சக்தியால் அவர்கள் கவர்ந்திழுக்கப்படுவார்கள் என்று கணக்கிட்டு, பிரேசிலில் கட்டமைக்கும் வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு அவர் அழுத்தம் கொடுத்து வருகிறார்.\nமோடி மற்றும் போல்சொனாரோவால் கையெழுத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் குறித்த பரபரப்பு ஒருபுறம் இருந்தபோதிலும், இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி தொடர்பான நீண்டகால வர்த்தக மோதலை தீர்க்க முடியவில்லை. பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் குவாத்தமாலா ஆகியவை அரசாங்கத்தின் மானியத் திட்டத்துடன் உலக சர்க்கரை சந்தையில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாக குற்றம் சாட்டுகின்றன. அத்தகைய புகார்கள் குறித்து உலக வர்த்தக அமைப்பு கடந்த ஆண்டு முறையான விசாரணையைத் தொடங்கியது. போல்சொனாரோவின் விஜயம் இந்திய சர்க்கரை விவசாயிகளின் எதிர்ப்பைத் தூண்டியது, அதாவது பிரேசிலுடனான எந்தவொரு ஒப்பந்தமும் தங்கள் செலவில் இருக்கும் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇந்தியாவும் பிரேசிலும் சீனாவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டு மிகப்பெரிய “வளர்ந்து வரும்” பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதேவேளை பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு எதிரிடையாக இவ்விரு நாடுகளையும் மேம்படுத்தும் ஒரு முயற்சியில் அவற்றின் வலதுசாரி அரசாங்கங்களுடனான உறவுகளை வளர்க்க வாஷிங்டன் முயன்று வருகிறது.\nமோடியின் கீழ், தென் சீனக் கடலில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் போக்கை அப்படியே எதிரொலித்து, இந்தியா தனது தளங்களையும் துறைமுகங்களையும் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் வழமையான பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் “the Quad” என்னும் நேட்டோ பாணியிலான இராணுவ மூலோபாய கூட்டணியையும் அது உருவாக்கியுள்ளது.\nபோல்சொனாரோவும் சீன-எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததுடன், பிரேசிலின் பொருளாதாரம் சீனாவைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்கு நோக்கம் கொண்டுள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளார். என்றாலும், உண்மை என்னவென்றால், இரு தலைவர்களுக்கிடையில் அறிவிக்கப்பட்ட இலக்குகள் வார இறுதிக்குள் எட்டப்பட்டாலும் கூட, பிரேசிலிய-இந்திய இருதரப்பு வர்த்தகம் என்பது பிரேசிலுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பில் வெளிப்படையாக பத்தில் ஒரு பங்காகவே இருக்கும்.\nமோடிக்கும் போல்சனாரோவிற்கும் இடையிலான சந்திப்பு உலக அரங்கில் மிகவும் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கான பொதுவான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர்கள், தங்களது கூட்டு அறிவிப்பின் நீண்ட பத்தியை “சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுதல்” என்று அழைத்தனர். மேலும், “பெரியளவிலான உளவுத்துறை பகிர்வு உட்பட, பயங்கரவாதத்தையும் வன்முறை மிக்க தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த வலுவான சர்வதேச கூட்டாண்மையை” உருவாக்குவதிலும், அத்துடன் “ஒவ்வொரு நாட்டினாலும் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒத்துழைப்பதிலும்” அவர்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு குறித்து அறிவித்தனர்.\nஇது ஒருபுறம், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பெயரில் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியை படுகொலை செய்தது போன்ற தனது ஆக்கிரமிப்பு மற்றும் போர்க்குற்றங்களை நியாயப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையுடனான அவர்களது ஒத்துழைப்பைக் குறிக்கிறது. மறுபுறம், “பயங்கரவாத அச்சுறுத்தல்” என்று “ஒவ்வொரு நாடும்” சுதந்திரமாக அடையாளம் காணக்கூடிய எந்தவொரு சமூக எதிர்ப்பையும் வன்முறையால் அடக்குவதற்கான உரிமையை இரு அரசாங்கங்களும் கோருகின்றன.\nஇது ஊகம் அல்ல. போல்சொனாரோ சமூக ஆர்ப்பாட்டங்களை பயங்கரவாத செயல்கள் என்று அழைப்பதோடு, பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பிரேசிலிய காங்கிரஸ் சட்டங்களை ஊக்குவித்து அதேவேளை, இந்திய அரசாங்கம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் பெயரில் காஷ்மீர் மற்றும் அதன் 13 மில்லியன் மக்கள்தொகை மீது முற்றுகையை திணித்துள்ளது, மேலும் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (Unlawful Activities Prevention) சட்டத்தின் கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி சமூக ஆர்வலர்கள் மீது ஜோடிப்பு வழக்குகளை தொடுத்துள்ளது.\nதில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய பிரச்சாரத்தில், ஜனவரி 26 குடியரசு தின விழா அணிவகுப்பு களத்தில், மோடி அரசாங்கம் சமீபத்தில் செயல்படுத்திய முஸ்லீம்-விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு குறிப்பாக, முக்கிய பிஜேபி அரசியல்வாதிகள் “துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்” என்ற கோஷத்தை மீண்டும் மீண்டும் எழுப்பினர்.\nஅவர்களது மாநாட்டின் போது, போல்சொனாரோவை மோடி பாராட்டவில்லை, அவரை “அன்பான நண்பர்” என்று மட்டுமே அழைத்தார். பிரேசில் ஜனாதிபதியின் முகம் கொண்ட சுவரொட்டிகளால் புது தில்லியின் தெருக்களை அரசாங்கம் அலங்கரித்திருந்தது. “ஒரே மாதிரியான சித்தாந்தம் மற்றும் ஒத்த மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாய கூட்டாண்மையை” பற்றி இரு நாடுகளுமே புரிந்து கொண்டிருப்பதாக மோடி வலியுறுத்தினார். இந்த “சித்தாந்தம்” மற்றும் இந்த “மதிப்புகள்” என்பவை இரு ஜனாதிபதிகளும் பின்பற்றும் தீவிர வலதுசாரி தேசியவாத மற்றும் பாசிச வகைப்பட்ட கொள்கைகளை உள்ளடக்கியது.\nஇந்து பாசிச இராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) வாழ்நாள் உறுப்பினரான மோடி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரேசிலை ஆட்சி செய்த இரத்தக்களரியான இராணுவ சர்வாதிகாரத்தை போல்சனாரோ உற்சாகமாக பாதுகாத்ததை நிச்சயமாக அடையாளம் காட்டுகிறது. அவர்களது அரசியல் உறவை அடிக்கோடிட்டுக் காட்டும் போல்சொனாரோ, மோடியின் மதிப்பு இந்திய ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்று என்னையும் தான் அவர்கள் கூறுகிறார்கள்” என்று இழிவாக பதிலிறுத்தார்.\nஅச்சுறுத்தப்பட்ட போராட்டங்களை எதிர்கொண்ட நிலையிலும், மேலும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்ட நிலையிலும், கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கான தனது விஜயத்தை இரத்து செய்ய போல்சொனாரோ நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால், ஊடக சுதந்திரம் மற்றும் பிற முக்கிய ஜனநாயக உரிமைகள் மீதான அவரது அரசாங்கத்தின் தாக்குதல் குறித்து கேள்விகளை எழுப்பாத ஒரு அரசாங்கத்தையும் பெருநிறுவன ஊடகங்களையும் அவர் நம்பக்கூடிய ஒரு நாடாக இந்தியா இருந்தது.\nஇத்தகைய மாறுபட்ட வரலாற்று பின்னணிகளைக் கொண்ட நாடுகளின் அரசாங்க தலைவர்களுக்கிடையேயான அரசியல் ஒற்றுமைகள் இந்திய மற்றும் பிரேசிலிய ஆளும் வர்க்கங்களின் பொதுவான கவலைகளை பிரதிபலிக்கின்றன, இவை இரண்டுமே பரந்த வறுமை மற்றும் சமூக செயலிழப்பு, மற்றும் பயம், மேலும் அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் பெருகி வரும் சமூக எதிர்ப்பிற்கு மத்தியில், முன்னோடியில்லாத செல்வத்தில் கீழ்த்தரமாக புரளுகின்றன. இரு நாடுகளிலுமே தொழிலாளர்கள் ஒரே மாதிரியான அடிப்படை பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்: அவை, பாரிய வேலையின்மை, மோசமான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள், அரசாங்க வெட்டுக்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் பெருவணிகங்கள் கட்டளைகளை திணிக்கையில் தம்மை “இடதாக” காட்டிக் கொள்ளும் போலியான தொழிலாளர் (இந்தியாவில், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட்) கட்சிகளின் காட்டிக்கொடுப்புகள் போன்றவை.\nதொழிலாளர்களை சுரண்டுவதற்கான பொதுவான நிலைமைகள் முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கல் செயல்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அதே நேரத்தில், அவை அரசியல் கோரிக்கைகளை ஒன்றிணைப்பதற்கும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் மகத்தான புரட்சிகர சாத்தியங்களையும் வழங்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patchaibalan.blogspot.com/2011/10/", "date_download": "2021-07-28T06:51:58Z", "digest": "sha1:VIUFU7FLBBFEPZAH4EQTWDYNDYJM3DPI", "length": 22902, "nlines": 139, "source_domain": "patchaibalan.blogspot.com", "title": "ந.பச்சைபாலன்: October 2011", "raw_content": "\nமனம் நிறையக் கனவுகள் -கை நிறையக் கவிதைகள் - மனவெளி இராஜ்யத்திலிருந்து எழுதுகோலின் வழியாக வழிகிறது என் உணர்வுகள்\n‘பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் படிவத் தமிழ் மாணவன் கண்ணன் காணாமல் போனான்’\nதமிழ் நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக இதனைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கண்ணனுக்கு என்ன ஆனது என அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்��ும் எழும். இந்தச் செய்தியால் சமூகத்தில் ஒரு பரபரப்புக் காய்ச்சலே பரவும். இப்படியொரு செய்திக்காகக் காத்திருக்கும் அறிக்கை மன்னர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா கல்வி அமைச்சு விரைந்து செயல்பட்டு கண்ணனைக் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு வேண்டாம்’. இப்படியெல்லாம் அறிக்கைகள் ஏடுகளை அலங்கரிக்கும்.\nமேற்குறிப்பிட்ட செய்தி கற்பனைச் செய்தியன்று. ஒவ்வோர் ஆண்டும் கண்ணனைப்போன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் காணாமல் போகும் அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழைத் தேர்வுப் பாடமாகப் பயின்ற மாணவர்கள், இடைநிலைப்பள்ளிகளுக்குச் சென்ற பிறகு, பி.எம்.ஆர். தேர்விலும் எஸ்.பி.எம். தேர்விலும் தமிழைப் புறக்கணிக்கும் நிலை ஐம்பது விழுக்காட்டை நெருங்கிவிட்டது.\nகீழ்க்காணும் அட்டவணை, 2005ஆம் ஆண்டில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இடைநிலைப்பள்ளி சென்ற பிறகு படிப்படியாகச் சரிந்து போனதைக் காட்டுகிறது.\nஇது பற்றித் தமிழ்ச்சமூகம் எந்தவிதமான சலனமுமின்றித் தாமுண்டு தமக்கே உரிய மற்ற சிக்கல்களுமுண்டு என அவற்றிலே உழன்றுகொண்டிருக்கிறது. வழங்கப்பட்ட உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டுப் பிறப்புப் பத்திரங்களுக்கும், அடையாள அட்டைகளுக்கும் இப்பொழுது அலைந்துகொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி என்றால் உரத்தக் குரல் கொடுப்பவர்களும் இது பற்றிக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ள, இந்நாட்டில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சியே கேள்விக்குறியாகி வருகிறது.\nஇடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் ஏன் காணாமல் போகிறார்கள் அவர்களுக்கும் தமிழுக்கும் ஏன் இடைவெளி கூடி வருகிறது அவர்களுக்கும் தமிழுக்கும் ஏன் இடைவெளி கூடி வருகிறது இவைபற்றி எண்ணிப்பார்த்தேன். எண்ணிப் பார்த்ததை உங்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.\nஇடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழை விட்டு விலகிப் போவதற்குப் பல காரணங்கள் உண்டு. தமிழ்ப்பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் தமிழ் படித்தும் ஒரு பகுதி மாணவர்கள் தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும் வாசிப்பு, எழுத்து போன்ற அடிப்படைத்திறன்களை அடையாமல் இடைநிலைப்பள்ளிக்கு வருகிறார்கள். தமிழ்ப்பள்ளியோடு தமிழுக்கு முழுக்குப் போட்டு விட்டு இனி தமிழோடு உறவே வேண்டாம் என ஒதுங்குகிறார்கள்.\nபள்ளியில் கால அட்டவணையில் தமிழ் சேர்க்கப்பட்டுச் சொல்லித் தரப்பட்டாலும் தமிழ் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். தமிழில் தங்களால் தேர்ச்சி அடைய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு ஆளாகிறார்கள். யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் தோல்வி அல்லது குறைந்த தேர்ச்சி பெற்ற அனுபவம் அவர்களைப் பயமுறுத்துகிறது.\nஇவர்களில் சிலர், படிவம் ஒன்றிலும், படிவம் இரண்டிலும் தமிழ் படிப்பதாகப் பாவனை செய்தாலும் படிவம் மூன்று வந்தவுடன் பி.எம்.ஆர். தேர்வில் தமிழோடு தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள். தமிழ் வகுப்பில், தேசியப் பள்ளிகளில் படித்த தமிழறியாத மாணவர்கள் தமிழ் படிக்காமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்து அவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள். பள்ளி நேரத்திற்குப் பிந்திய தமிழ் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் தமிழ் வகுப்புக்கு மட்டம் போடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். பெரும்பாலும் போக்குவரத்துச் சிக்கலைக் காரணம் காட்டி வகுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள்.\nமாணவர்கள் தமிழ் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைக்குப் பெற்றோர்களும் காரணமாகிறார்கள். தமிழ்ப்பள்ளியில் பயின்றவரை தம் பிள்ளைகளின் கல்வியில் ஓரளவு அக்கறை செலுத்திவரும் அவர்கள் இடைநிலைப்பள்ளியில் பிள்ளைகள் தொடர்ந்து தமிழைப் படிக்கிறார்களா என்று கவனிக்கத் தவறுகின்றனர். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு முழுக்குப் போடுகிறார்கள். “பாடங்கள் கூடிவிட்டன. அவற்றோடு சிரமமாக இருக்கும் தமிழையும் பிள்ளைகள் சுமக்கவேண்டாமே” என்று பெருமனத்தோடு பெற்றோரே முடிவுக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பி.எம்.ஆர். தேர்வுக்குப் பிறகு, படிவம் நான்கில் பாடங்கள் கூடுகின்றன. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் படிவம் நான்கில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் சரிகிறது.\n“என் மகனுக்குத் தமிழ் படிக்க விருப்பமில்லை. எனவே, தமிழ் வகுப்பில் என் மகனைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பெற்றோரே எழுதிய கடிதங்களைப் பெற்ற அனுபவம் எனக்குண்டு. தமிழில் குறைவான புள்ளிகளைப் பெறுவதால் ஒட்டுமொத்தத் தேர்ச்சியும் வீழ்ச்சியடைவதும் இதற்குக் காரணமாகிறது.\nஇதனை ஆழ்ந்து நோக்கினால், பெற்றோர் - மாணவர் மனநிலைக்கு இன்னொரு காரணமும் மறைவாகக் கண்சிமிட்டுவதை உணரலாம். “தமிழ்க்கல்வி தமிழ்ப்பள்ளியோடு போதும். மருத்துவம், பொறியியல், கணினி, போன்ற உயர்கல்விக்குத் தமிழ் பயன்படாது. எனவே, இடைநிலைப்பள்ளியில் தமிழ் வேண்டாம்” என்ற எண்ணம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. வயிற்றுக்காக எந்த மொழியையும் எந்தப் பாடங்களையும் படிக்கலாம். ஆனால், வாழ்க்கை மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆழமான தமிழ் உணர்வு பெற்றோருக்கும் மாணவருக்கும் இருந்தால்தான் தமிழ் புறக்கணிப்புக் கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.\nயூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்குப் பிறகு, தமிழ் ஆசிரியர் இல்லாத, தமிழ் வகுப்புகள் நடைபெறாத இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் நிலையோ இன்னும் மோசமானது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சி இருந்தும் தொடர்ந்து தமிழைப் படிக்கமுடியாத நிலையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை அங்கு இழந்து வருகிறோம். உணர்வுள்ள பெற்றோர்கள் மட்டும் விடாப்பிடியாக வெளியில் எங்காவது தமிழ், தமிழ் இலக்கிய கூடுதல் வகுப்புகளுக்குப் பிள்ளைகளை அனுப்பித் தமிழ் மாணவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.\nதாய்மொழி வகுப்புகள் நடைபெற வேண்டுமானால் பள்ளியில் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற கல்விச் சட்டமும் சில வேளைகளின் சிக்கலை ஏற்படுத்துகிறது. 15 மாணவர்களுக்கும் குறைவாக இருந்தால் எவ்வளவு போராடினாலும் தமிழ் வகுப்புகள் தொடங்குவது சிரமம்தான்.\nமேற்கூறிய காரணங்களைத் தவிர்த்து, இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே தமிழ் மாணவர்கள் எண்ணிக்கைச் சரிவுக்குக் காரணமாவது உண்டு. தமிழ்மொழியில் பின் தங்கிய மாணவர்கள் தேர்வுக்கு அமர்ந்தால் தமிழ்மொழித் தேர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால் அவர்களிடம் தேர்வைத் தவிர்க்குமாறு ஆலோசனை கூறும் நிலை உள்ளது. பி.எம்.ஆர். தேர்வில் விடுபடும் மாணவர்கள் அதன் பிறகு, படிவம் நான்கில் தமிழ் வகுப்பில் வெறும் பார்வையாளர்களாக அமர்ந்திருப்பர். பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விழுக்காடு அப்பள்ளியின் தன்மானப் பிரச்சினையாக மாறிவருவதால் தேர்ச்சிபெற வாய்ப்புள்ள மாணவரை மட்டும் தேர்வுக்கு அனுப்பும் சூழலில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் காணும் என்பது திண்ணம்.\nஎஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கையும் கவலையளிப்பதாக உள்ளது. பல தரப்பினரின் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும் அந்த எண்ணிக்கை 23 விழுக்காடாக இருப்பது (தேர்வெழுதிய 14 471 யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களில்) ஏமாற்றத்தைத் தருகிறது. அறிவியல் துறைசார்ந்த உயர்கல்வியில் முனைப்பு காட்டினாலும் தமிழ் இலக்கியத்தின் பயன் அறிந்து அதைப் படித்துச் சுவைக்க மாணவர்களை ஆற்றுப்படுத்தவேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர் ஆகிய இரு தரப்பினருக்கும் உண்டு. கீழ்க்காணும் பட்டியல் தமிழ் இலக்கியத்தின் நிலையைக் காட்டுகிறது.\nநம் சமூகத்தின் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் ஒட்டு மொத்தக் கவனமும் தமிழ்ப்பள்ளிகளைச் சுற்றியே வருகிறது. தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்ற உணர்வு பெற்றோர்களிடையே மேலோங்கி உள்ளது. அதோடு, தங்களின் தமிழ்க்கடமை முடிந்துபோனதாக அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற முனைப்பும் உழைப்பும் இடைநிலைப்பள்ளிகளில் நீர்த்துப்போவதை எப்பொழுது உணரப்போகிறோம்\nதமிழ்க்கல்வி குறித்து நாம் ஆயிரம் ஆராய்ச்சி மாநாடுகளையும், கருத்தரங்கங்களையும் பயிற்சிப் பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தலாம். ஆனால், யாரை மையமிட்டு அவற்றை நடத்துகிறோமோ அவர்களே காணாமல் போகிறார்கள் என்னும்போது நம் முயற்சிகளால் என்ன பயன் விளையப்போகிறது\n‘தமிழ் எங்கள் உயிர்’ என்று தமிழவேள் கோ.சாரங்கபாணி சமூகப் போராட்டத்தைத் தொடங்கி நிதி திரட்டி மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுமொழியாகத் தமிழை நிலைநிறுத்தினார். இன்றைய சூழலில், ‘இடைநிலைப்பள்ளியில் தமிழைக் காப்போம்’ என்னும் அறப்போராட்டத்தைச் சமூக இயக்கங்கள் தொடங்கிக் கடுமையாகப் போராடினால் ஒழிய இச்சிக்கலுக்குத் தீர்வு பிறக்காது.\nதமிழைப் படிக்கத் தயங்கு கின்றேரே\nதமிழைத் தமிழ் மாணவர் படிக்காமல்\nஇமிழ்கடல் உலகில் எவர் படிப்பாரே’\nநம் கவிஞர் பொன்முடி பாடிய இந்தக் கவிதையை இன்னும் எத்தனை காலத்திற்குப் பாடிக்கொண்டிருப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2015/11/blog-post_25.html", "date_download": "2021-07-28T07:36:34Z", "digest": "sha1:DKBQW7K4ESNZJALHTCZNFSR3UAMNMBUX", "length": 12003, "nlines": 245, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்\nஇன்று கார்த்திகை தீப திருவிழா நாள். தீப ஒளி உங்கள் உள்ளங்களில் பரவி இறைவனை உணர்த்தட்டும் என்ற அகத்தியப் பெருமானின் அருள் வாக்கினை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க\nதிரு கார்த்திகை தீப பரிசு\nதிரு அண்ணாமலையின் 174 தரிசனம்\nதினமும் 15 நிமிடம் இதை பாா்க்கும் போது ஏற்படும் அனுபவமே தனிதான். பார்த்து விட்டு சொல்லுங்கள்\nஅந்தநாள் >> இந்த வருடம் - [2021-22\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 260 - \"பெருமாளும் அடியேனும்\" - 30 ...\nசித்தன் அருள் - கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்\nசித்தன் அருள் - 259 - \"பெருமாளும் அடியேனும்\" - 29 ...\nசித்தன் அருள் - 258 - சுவாமிமலை \nசித்த��் அருள் - 257 - முருகரின் தத்துவம்\nசித்தன் அருள் - 256 - சுப்ரமண்யம் சண்முகம்\nசித்தன் அருள் - 255 - உபதேச தத்துவம்\nசித்தன் அருள் - 254 - சுப்ரமண்ய சஹஸ்ரநாமம் \nசித்தன் அருள் - 253 - சுப்ரமண்ய த்ரிசதி - அடியவர்க...\nசித்தன் அருள் - அகத்தியரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசித்தன் அருள் - 252 - திரிகூட மலை குற்றாலம் \nசித்தன் அருள் -251- \"பெருமாளும் அடியேனும்\" - 28 - ...\nசித்தன் அருள் - 250 - அந்தநாள் இந்த வருடம் (25/10/...\nசித்தன் அருள் - 249 - அந்தநாள் இந்த வருடம் (25/10/...\nஉங்கள் எண்ணம் / கேள்வியை தருக\nநாடி வாசிக்க தொடர்பு கொள்க\n[வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.\n​SMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]\nஅன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு\nஅன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை\nஅன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1888509", "date_download": "2021-07-28T08:44:42Z", "digest": "sha1:MLJ33QFEZP5OLBKFXFAQLTM63MMPTX4C", "length": 4507, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெ. சாமிநாத சர்மா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வெ. சாமிநாத சர்மா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவெ. சாமிநாத சர்மா (தொகு)\n13:35, 30 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் using HotCat\n23:21, 15 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n13:35, 30 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் using HotCat)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/dengue-will-affect-again-with-more-complications-pm6wx5", "date_download": "2021-07-28T07:10:18Z", "digest": "sha1:USDP7GZDOHVOATPN63G7MS7OTJGSYLPM", "length": 7741, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிக வீரியத்துடன் மீண்டும் தாக்கும் டெங்கு..? எப்படி சாத்தியம் தெரியுமா ..?", "raw_content": "\nஅதிக வீரியத்துடன் மீண்டும் தாக்கும் டெங்கு.. எப்படி சாத்தியம் தெரியுமா ..\nடெங்கு ��ாதித்த ஒருவருக்கு மீண்டும் டெங்கு பாதிக்குமா என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருக்கு அல்லவா.\nஅதிக வீரியத்துடன் மீண்டும் தாக்கும் டெங்கு.. எப்படி சாத்தியம் தெரியுமா ..\nடெங்கு பாதித்த ஒருவருக்கு மீண்டும் மீண்டும் டெங்கு பாதிக்குமா என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருக்கு அல்லவா..\nமுழுக்க முழுக்க கொசு கடியால் வரக்கூடிய டெங்கு நம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய விட்டு செல்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அதிலிருந்து எப்படியோ மீண்டு வந்தாலும், டெங்கு வைரஸ் 4 வகையாக உள்ளது.\nஇதில் ஏதாவது ஒன்று மீண்டும் நம்மை தாக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது. இதில் நாம் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏற்கனவே பாதித்த அதே வைரஸால், பாதிப்பு ஏற்படாது. ஆனால் டெங்குவில் டென் 1, டென் 2, டென் 3, டென் 4 என நான்கு வகைகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்று மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளது.\nமேலும், முதன் முறையாக டெங்கு பாதிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெங்கு பாதிப்பிலிருந்து விடுபட்ட பிறகு கண்டிப்பாக நம் உடலுக்கு நல்ல ஓய்வு தேவை. யோகா, நடைபயிற்சி மேற்கொள்வதும் நல்லது. குறிப்பாக நம் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக தினமும் பழச்சாற்றை எடுத்துக்கொள்ளலாம். ரத்த தட்டணுக்களின் உற்பத்திக்கு தேவையான சத்தான உணவு வகைகள் மற்றும் பல வகைகளை எடுத்துக்கொள்வதும் நல்லது.\nதமிழகத்திற்கு அடுத்த ஆபத்து வந்துடுச்சு.. அலட்சியம் காட்டாதீங்க.. எச்சரிக்கும் ராமதாஸ்..\nடெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன... அறிக்கை சமர்ப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு\nஒரே நேரத்தில் டெங்கு, கொரோனா. களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை செயலாளர்.. அதிகாரிக்கு போட்ட அதிரடி உத்தரவு.\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\nகொரோனாவுக்கு இடையில் மிரட்டும் டெங்கு.. மதுரையில் காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி ..\nவிஜய் பட ஹீரோயினோடு ஜோடி போடும் விஜய் ஆண்டனி..\nஉதயநிதியின் வெற்றியை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை..\nஅண்ணாமலைக்கு ஆளுநர் கொடுத்த அட்வைஸ்..\nவன்னி��ர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா. விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nஎப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோல நடக்கிறது.. ஓபிஎஸ் விளாசல்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-plays-triple-role-sultan.html", "date_download": "2021-07-28T08:57:21Z", "digest": "sha1:P3UXGDHDIMR3IOMLYW3S7ADQAMYERENC", "length": 13650, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுல்தானில் மூன்று ரஜினி! | Rajini plays triple role in Sultan, சுல்தானில் மூன்று ரஜினி! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports உலகின் நம்பர்.2 வீரருக்கு \"பெப்பே\".. வில்வித்தையில் \"வித்தை\" காட்டிய இந்திய வீரர் - செம\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு உங்களின் இதுதான் காரணமாம்...தடுப்பூசி இல்லையாம்...\nNews விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவருமா வராதா என்று ரஜினி ரசிகர்களே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nஎந்திரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, இப்போது மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.\nசுல்தான் தி வாரியர் படத்தில், அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் வருகிறார். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியு���ன் நிஜ ரஜினியும் வருவதுபோல படமாக்கியுள்ளாராம் சௌந்தர்யா.\nஇந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் இடம் பெறுகின்றனவாம்.\nஇந்த இரண்டு ரஜினி தவிர, இன்னொரு ரஜினியும் படத்தில் இடம் பெறுவதாக சௌந்தர்யா தெரவித்துள்ளார்.\n\"இந்த மூன்றாவது ரஜினி கேரக்டர் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸாக இருக்கும். முக்கியமான இன்னொரு விஷயம்... சுல்தான் தி வாரியர் எந்திரனுக்குப் பிறகுதான் ரிலீஸ். அதில் எந்த மாற்றமும் இல்லை...\" என்கிறார் சௌந்தர்யா.\nஇதற்கிடையே, சுல்தான் விவகாரத்தில் கோர்ட்டுக்குப் போவதாக அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, கோர்ட்டுக்கு வெளியே விவகாரத்தை லதா ரஜினி முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.\nசுல்தான் படத்தைத் தயாரிக்கும் ஆக்கர் ஸ்டுடியோ தலைவர் லதா ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுல்தான் படத்தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகை நயன்தாரா\nமயில்சாமி சொன்ன மகாபிரபு ...கல்யாணத்திற்கு பணஉதவி செய்த தயாரிப்பாளர்\nசுல்தான் படத்தை புகழ்ந்த டான் இயக்குனர்.. என்ன சொன்னார் தெரியுமா\nவெறித்தனமான வசூல் வேட்டையாடும் சுல்தான்... பூரிப்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு\n‘சுல்தான்’ திரையரங்குக்கு சப்ரைஸ் விசிட் அடித்த கார்த்தி…ரசிகர்கள் குஷி\nஅந்த நூறு தலை இவங்க தான்.. என்னம்மா கஷ்டப்பட்டுருக்காங்க.. சுல்தான் பாய்ஸின் அட்டகாசமான பேட்டி இதோ\nகார்த்திக்கு புதிய சாதனை தந்த சுல்தான்...மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தயாரிப்பாளர்\nதமிழ்நாட்டுக்கு மருமகளா வர ஆசை.. டெங்கு ஜுரத்துடன் சுல்தானில் நடித்தேன்.. ராஷ்மிகா எக்ஸ்க்ளூசிவ்\nசுல்தான் குறித்து வரும் நெகடிவ் விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் S.R. பிரபு பதில் ட்வீட்\nமூன்றாண்டுகால உழைப்பு சுல்தான்.. நடிகர் கார்த்தி உருக்கமான பேச்சு\nநூறு தலை ராவணன்.. தியேட்டர்களில் வசூல் வேட்டை ஆடும் சுல்தான்.. முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா\nmovie review : சுல்தான் படம் எப்படி இருக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும்.. வைரல் ஸ்டார் வனிதா பேட்டி\nசின்னபிள்ளைல பார்த்தத அப்படியே காட்டியிருக்காங்க.. சார்பட்ட பரம்பரையை புகழ்ந்து தள்ளிய பிரபலம்\nஏ. எம். ராஜா, ஜிக்கி தம்பதியின் சுவாரஸ்யமான பக்கங்களைப் பற்றி பகிர்ந்த மகள் ஹேமலதா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/08-tamil-actres-piaa-bale-pandia-goa.html", "date_download": "2021-07-28T08:47:34Z", "digest": "sha1:WR3RGPMHOWWD62MYQQN466XNHBYATUSU", "length": 15836, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனது லுக் நல்லாருக்கணும்-சொல்கிறார் பியா | Piaa is very particular abour her looks | 'லுக்' நல்லாருக்கணும்-பியா - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nSports \"பெல்ப்ஸ்\" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறிஸ்டோப் மாலிக்.. சாதனை\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனது லுக் நல்லாருக்கணும்-சொல்கிறார் பியா\nநான் திரையில் எப்படித் தோன்றுகிறேன், என்னை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியம். எனவே எனது தோற்றம் பொலிவோடு இருக்கிறதா என்பதை கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் கோவா பெண் பியா.\nபொய் சொல்லப் போறோம் படம்தான் பியாவின் முதல் படம். முதல் படத்திலேயே தனது ஸ்டிரைக்கிங் தோற்றத்தால் ரசிகர்களின் மனதில் லைட்னிங்காக கலக்கினார்.\nஅடுத்து வந்தது அஜீத்தின் ஏகன். இதில் 2வது நாயகிதான். மெழுகு பொம்மை நயனதாராவுக்கு முன்னால் பியாவின் பேரழகு எடுபடவில்லை என்றாலும் கூட நடிப்புக்காக ரசிக்கப்பட்டார்.\nபிறகு வந்தது ப��ே பாண்டியா. ஆனால் அதில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் புக் ஆன கோவா முந்திக் கொண்டு வந்தது. இந்த படம்தான் பியா தலையில் சரியான வெளிச்சத்தைப் போட்டுக் காட்டி ரசிகர்களிடம் அவரை ஹிட்டாக்கியது.\nஇப்போது பலே பாண்டியா வந்து விட்டது. இதில் பியா பிய்த்து உதறியிருக்கிறாராம்.\nஎல்லாஞ் சரி, ஏன் இப்படி நல்ல இடைவெளி விட்டு விட்டு நடிக்கிறீங்க என்று கேட்டால், எனக்கு படம் முக்கியமல்ல, கதைதான் முக்கியம். எனது ரோல் ஏதாவது ஒரு வகையில் பேசப்பட வேண்டும். சும்மா வந்து டான்ஸ் ஆடி விட்டு கவர்ச்சி காட்டி விட்டு போகப் பிடிக்காது.\nஎன்னை ரசிகர்கள் நன்றாக ரசிக்க வேண்டும். எனதுரோல் அவர்களது மனதில் நிற்க வேண்டும். எனவேதான் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறேன். அதற்கு டைம் ஆகத்தானே செய்யும் என்கிறார்.\nகவர்ச்சியாக நடிப்பீர்களா என்று யாராவது பியாவிடம் போய் கேட்டால், இதெல்லாம் ஒரு கேள்வியா, நடிக்க வந்து விட்டால் நிச்சயம் எல்லா மாதிரியும் நடித்துதான் ஆக வேண்டும் என்கிறார் படு கூலாக.\nபியாவுக்கு தனது உடல் அழகும், பொலிவும் ரொம்பமுக்கியமாம். வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டாலே பளிச்சென தோன்ற வேண்டும் என நினைப்பாராம். எங்காவது மெருகு குறைந்து விட்டது போலத் தோன்றினால் கூட சட்டென சரி செய்ய முயற்சிப்பாராம்.\nஇவரே ஹேர் ஸைடல், மேக்கப் உள்ளிட்டவற்றைப் பார்த்துக் கொள்கிறார். நமது முகத்தின் அழகு, நமது கைகளுக்குத்தான் நன்றாக தெரியும். எனவே என்னுடைய அழகை நானே பராமரித்துக்கொள்கிறேன் என்கிறார்.\nடான்ஸும், ஜிம்மும் பியாவின் இரு கண்கள்.இரண்டில் ஒன்றில் குறைபாடு தெரிந்தாலும் கூட விசனப்பட்டுப் போகிறார். பல விதமான டான்ஸ் பியாவுக்குத் தெரியுமாம். டான்ஸ் சப்ஜெக்ட் கிடைத்தால் பிய்த்து உதறிவிடுவேன் என்கிறார் உபரித் தகவலாக.\nஆனால் நமது ரசிகர்களுக்கு குத்தாட்டம்தான் ரொம்பப் பிடிக்குமாம் பியா...\nMORE பலே பாண்டியா NEWS\nவிக் கழண்டு விழுந்துடிச்சின்னா எல்லார் உழைப்பும் வீணாகிடும் - எம்.ஆர்.ராதாவின் சின்சியாரிட்டி\nமுதல் முறையா சோலோவா கலக்கறேன்\nஅடுத்த ஷாக்.. மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகை.. கொரோனாவுக்கு சகோதரரை பறிகொடுத்த சோகம்\nசட்டை பட்டனை கழட்டி கவர்ச்சி தாகமூட்டும் பியா பாஜ்பாய்…வாய்பிளந்த ரசிகர்கள்\nசிக்குன்னு இருக்கும் உடம்பில் நச்சுனு ஒரு போஸ்.. கோவா பட நடிகையின் தாறுமாறு பிக்ஸ்\nராசாத்தி பேண்ட் எங்கம்மா... அஜித் பட நடிகையின் சில்மிஷப் போட்டோஷூட்\nஅம்மாடியோ..உச்சகட்ட கவர்ச்சி..ரசிகர்களை கிறங்கடித்த பியா பாஜ்பாய் \nவெள்ளை நிற பிகினியில்.. கண்ணாடி முன்..பியா பாஜ்பாயின் செக்ஸியான போட்டோசூட்\nஅப்போது அஜித் அவ்வளவு பெரிய ஹீரோ என்று தெரியாது.. ஷூட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்த பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏ. எம். ராஜா, ஜிக்கி தம்பதியின் சுவாரஸ்யமான பக்கங்களைப் பற்றி பகிர்ந்த மகள் ஹேமலதா\nD43 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... இனி கொண்டாட்டம் தான் \nசர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tenkasi.nic.in/ta/gallery/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2021-07-28T08:10:39Z", "digest": "sha1:DLNKDXTCK3L4RPXTG2NSHQUTQPRUIVQL", "length": 6278, "nlines": 107, "source_domain": "tenkasi.nic.in", "title": "தென்காசி மாவட்டத்தின் இணையதள துவக்க விழா | Tenkasi District, Government of Tamil Nadu | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதென்காசி மாவட்டம் Tenkasi District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nபிற்படுத்தப்பட்டோா் மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nமாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம்\nதென்காசி மாவட்டத்தின் இணையதள துவக்க விழா\nதென்காசி மாவட்டத்தின் இணையதள துவக்க விழா\nபடத்தை பாா்க்க தேசிய தகவலியல் மையம் வடிவமைத்த தென்காசி மாவட்டத்தின் இணையதள துவக்க விழா\n© உள்ளடக்கம் தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்ட தேதி: Jul 28, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/nisha-agarwal-request-to-kajal-agarwal-news-289121", "date_download": "2021-07-28T06:53:52Z", "digest": "sha1:NVQ2X6AGQXF5O4WUKTO4ENWFG2N44M3A", "length": 10548, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Nisha Agarwal request to Kajal Agarwal - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » காஜல் அகர்வால் விரைவில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்: வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா\nகாஜல் அகர்வால் விரைவில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்: வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா\nதமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும், இவர் மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும், திருமணத்திற்கு பின்னர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்ற நிலையில் தேனிலவு புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அவர் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான வெப்தொடர் ’லைவ் டெலிகாஸ்ட்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ‘ஹேய் சினாமிகா, இந்தியன் 2’, ‘ஆச்சார்யா’, ‘கோஸ்ட்டி’, ‘பாரீஸ் பாரிஸ்’, உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்\nஇந்த நிலையில் காஜல் அகர்வாலின் சகோதரியும், நடிகையுமான நிஷா அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’எனது மூன்று வயது மகனின் துணைக்காக காஜல் அகர்வால் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை நான் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனவே அவர் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். காஜல் அகர்வாலின் சகோதரியான நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் அவருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க: 'மாரியம்மா' கேரக்டர் குறித்து நடிகை துஷாரா\nஇது போதும்டா: தங்க மகன் தனுஷூக்கு பாரதிராஜா வாழ்த்து\nசிம்பு-கவுதம் மேனன் படத்தின் நாயகி பாலிவுட் பிரபல நடிகையா\nரிலீசுக்கு தயாராகும் கவுதம் கார்த்தியின் பழைய திரைப்படம்....\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை\nவிஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்\nராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா\nஇது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா\nஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை\nநதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா\nகுரலில் இசையை கொண்ட \"குரல் இனியாள்\"..... பாடகி சித்ரா பர்த்டே ஸ்பெஷல்....\n ஆச்சரியப்பட வைக்கும் இளவயது புகைப்படம்\n நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...\nதோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா\nவிஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு\nரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனிருத் பாடல் ரிலீஸ் தேதி\n\"யுடியூப் டான் மதன்\", டம்மி பீஸ் ஆனது எப்படி...கோபித்தவனுக்கு குட்டு வைத்த போலீஸ்....\n25 வருடங்களாக எனக்கு அப்பாவும் இவர்தான்: விஜய் டிவி ஜாக்குலினின் நெகிழ்ச்சியான பதிவு\n\"யுடியூப் டான் மதன்\", டம்மி பீஸ் ஆனது எப்படி...கோபித்தவனுக்கு குட்டு வைத்த போலீஸ்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2012/08/08-08-2012.html", "date_download": "2021-07-28T07:20:49Z", "digest": "sha1:CSFLKUKANNOM7HEJ7GB7RV6MNKHUNDRA", "length": 6485, "nlines": 107, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையம் மரண அறிவிப்பு ராபியத்து அம்மாள் {வடக்கு தெரு} 08-08-2012 « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » கொடிக்கால்பாளையம் மரண அறிவிப்பு ராபியத்து அம்மாள் {வடக்கு தெரு} 08-08-2012\nகொடிக்கால்பாளையம் மரண அறிவிப்பு ராபியத்து அம்மாள் {வடக்கு தெரு} 08-08-2012\nநமதூர் நடுத்தெரு மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் K குத்புதீன் அவர்களின் மாமியாருமான கோசா வீட்டு ராபியத்து அம்மாள் அவர்கள் வடக்கு தெரு MMI காலனியில் மௌத்\nபுதன் மாலை 4 மணிக்கு கொடிக்கால் பாளையம் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون\nTagged as: செய்தி, மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nபதிவு நாள் : 17/03/2021, #கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nபணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/75.html", "date_download": "2021-07-28T08:42:06Z", "digest": "sha1:LNMZ57COU5TVRBDPGLUGY6V22UYAYN2P", "length": 8733, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "வவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்திருந்த 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்திருந்த 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nகொரோனோ தொற்றுக்குள்ளான வவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்திருந்த 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nவெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் சுகாதாரபிரிவு மற்றும் பொலிசாரால் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கான சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் நேற்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/04/blog-post_33.html", "date_download": "2021-07-28T08:06:16Z", "digest": "sha1:WMSU2RUIJRZEK6QYRNPND7GPZ6VLHQI7", "length": 11963, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "மின்வாரிய அலுவலகத்தில் குடிபோதையில் மல்லாக்க படுத்து உறங்கிய ஊழியர் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / மின்வாரிய அலுவலகத்தில் குடிபோதையில் மல்லாக்க படுத்து உறங்கிய ஊழியர்\nமின்வாரிய அலுவலகத்தில் குடிபோதையில் மல்லாக்க படுத்து உறங்கிய ஊழியர்\nகன்னியாகுமரி: சட்டையை கழட்டிவிட்டு.. தரையில் மல்லாக்காக படுத்து கொண்டு போதையில் மின் அலுவலக ஆபீசில் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறார் ஒரு ஊழியர் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, கிராத்தூர் மற்று��் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ராத்திரி கரண்ட் கட் ஆகிவிட்டது. ராத்திரி நேரம் என்பதால் எப்போது கரண்ட் வரும், எப்போது தூங்குவது என்ற கலக்கம் வந்துவிட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஈபி ஆபீசுக்கு போன் செய்தார்கள்.\nரொம்ப நேரம் ரிங் போனதே தவிர, யாருமே போனை எடுக்கவில்லை. இதனால் மேலும் கடுப்பாகி, நித்திரவிளை மின் அலுவலகத்திற்கே எல்லாரும் திரண்டு வந்துவிட்டனர். அப்போது ஆபீஸ் திறந்துதான் இருந்தது. கதவுகள் திறந்த நிலையில், எல்லா ரூமிலும் ஃபேன்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஹாலில் டேபிளுக்கு கீழே அந்த ஊழியர் தூங்கி கொண்டிருக்கிறார். மேல் சட்டையை கழற்றிவிட்டு, அப்படியே மல்லாக்காக கீழே படுத்துவிட்டார். நல்ல போதையிலும் இருந்திருக்கிறார். இதைப்பார்த்ததும் இன்னும் கொதித்து போய் விட்டனர் மக்கள் அப்போது மணி இரவு 8.45 அப்போது மணி இரவு 8.45 வாய்க்கு வந்ததை எல்லாம் ஜனங்க திட்ட ஆரம்பித்துவிட்டனர். \"எங்களுக்கு ஊருக்குள்ள கரண்ட் இல்லை.. போன் போட்டாலும் எடுக்கல.. இந்த நேரத்துக்கே இப்படி தூங்கினால் என்ன அர்த்தம் வாய்க்கு வந்ததை எல்லாம் ஜனங்க திட்ட ஆரம்பித்துவிட்டனர். \"எங்களுக்கு ஊருக்குள்ள கரண்ட் இல்லை.. போன் போட்டாலும் எடுக்கல.. இந்த நேரத்துக்கே இப்படி தூங்கினால் என்ன அர்த்தம் யார் இதை கேட்கிறது\" என்று மக்கள் புலம்பி செல்கிறார்கள். அது எதுவுமே போதை ஊழியர் காதில் ஏற வாய்ப்பே இல்லை. இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பின��் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/954427.html", "date_download": "2021-07-28T07:11:29Z", "digest": "sha1:ZXCTMUZ7UAATG45I676KOPIPOA5UM7HH", "length": 7007, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியா மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.", "raw_content": "\nவவுனியா மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.\nApril 14th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவடக்கு, கிழக்கு, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.\nவவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.\nஅதேபோல் வவுனியா வாழ்மக்கள் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.\nபுத்தாண்டை முன்னிட்டு கந்தசாமி ஆலயத்தில் குருக்கள் உமாஸ்ரீ தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், கலந்து கொண்டோர் அமைதியாக தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.\nகாலை வேளையிலேயே இந்து ஆலயங்களிலும் அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மக்கள் சமூக இடைவெளிகள் பேணப்பட்டு பொலிசார் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக வழிபாடுகள் இடம்பெற்றன.\nமுதலாம் தர மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு\nஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான கலந்துரையாடல்\nகல்முனைப் பிராந்தியத்துக்கு அடுத்தவாரம் 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள்\nகல்முனை பிராந்திய ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் கட்டிடம் கையளிப்பு\nபாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் கோட்டாபய\nமன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி\nயாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கிவைப்பு\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு\nரிஷாத் வீட்டிலிருந்த சிறுமி உயிரிழப்பு விவகாரம்; பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி \nஉலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம்\nஅம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ)\nதூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு ��ிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=H", "date_download": "2021-07-28T06:49:01Z", "digest": "sha1:YS2UKU6K5TJIVFJ25JOE7XUUN64FXELV", "length": 16072, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nH line ஏனக்கோடு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nH tree (clock synthesis) H மரம் (மரக் கடிகை இணைப்பாக்கம்) ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) பொருள்\nHabile adj. கையடக்கமான; செளகரியமான; இயக்கச் சுலபமான தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nHabit பழக்கவழக்கம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nHabit காலப்பழக்கம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nHabit பழக்கம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nHabit Consumption Alunthiarithal பழக்கம், நுகர்ச்சி, அழுந்தியறிதல் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nHabit Custom Rule Consumption Duipu பழக்கம், வழக்கம், ஆட்சி, நுகர்ச்சி, துய்ப்பு வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nHabit Training பழக்கம், பயிற்ச்சி வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2005/09/blog-post.html", "date_download": "2021-07-28T07:45:57Z", "digest": "sha1:QGYK3M62KNSLEHUDANPPUOIJSQKP2EEV", "length": 134728, "nlines": 284, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "பறிச் சீட்டு", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\n- செப்டம்பர் 27, 2015\nதச்சுத் தொழிலில் கைதேர்ந்தவர் என்பதற்காக மட்டுமல்ல. பல்வேறு மற்ற காரணங்களுக்க்காகவும் மதிக்கப்படுபவர். சுற்றியிருக்கிற கிட்டத்தட்ட இருபது-முப்பது கிராமங்களில் நன்கறியப் பட்டவர். அந்தப் பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளில் கட்டப்பட்ட பெரும்பாலான வீடுகளில் எல்லாமே தன் வேலைதான் என்கிற மாதிரித்தான் பேசுவார். அதுதான் உண்மையும். யாரைப் பற்றிப் பேசினாலும் அந்தத் தெருவில் இந்த ஆண்டு இன்னின்ன வேலைகள் செய்தோமே என்பதோடு தொடர்பு படுத்தி - நினைவு படுத்தித்தான் பேசுவார். \"அதாம்ப்பா, மேலத்தெருவில் எம்பத்தி நாலில் மரப்படிக்கட்டு கட்டிக் குடுத்தோமே அந்த மாடி வீடு... கெணத்துல இருந்து ஏழாவது வீடு... அந்த வீட்டுக்காரந்தான் அந்த மாடி வீடு... கெணத்துல இருந்து ஏழாவது வீடு... அந்த வீட்டுக்காரந்தான்\" என்கிற மாதிரி. ஆசாரிமார் தெருவிலேயே பெரிய வீடு இவருடையதுதான். தச்சுத்தொழில் பார்த்தும் இப்படியொரு வீடு கட்ட முடியும் என்று ஊருக்குக் காட்டியவர். செலவைக் குறைத்து சேமிப்பைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அவருடைய அடிப்படை விதியை மட்டும் இன்றுவரை யாரும் சரியாகப் புரிந்து கொண்டபாடில்லை. ஆனால் தெருவில் இருக்கிற ஒவ்வொரு ஆசாரியும் இவரை மாதிரி வரவேண்டும் என்கிற ஆசையும் கனவும் கொண்டிருக்கிறார். சின்ன வயதிலேயே தீவுக்குப் போய் வேலை பார்த்து விட்டு வந்தவர் என்பதால், காசு நிறைய மிஞ்சி விட்டது. வெற்றியின் மற்றொரு இரகசியம் இது.\nவிபரமான சிலர் இதையும் சொல்லிக்காட்டத்தான் செய்கிறார்கள் - \"கந்தேலாசாரி மிச்சம் பிடிச்ச�� மிச்சம் பிடிச்சு மட்டும் சேத்ததில்லப்பா இந்தப் பணம். நம்மல்லாம் ஒழுங்காப் பிடிச்சு ஒன்னுக்கு அடிக்கக் கூடப் பழக முன்னாடியே தீவுக்குப் போயி அள்ளிட்டு வந்திட்டாரு. ஒரு அளவுக்கு மொதல்ல சேக்கணும்யா. அதுதான் கஷ்டம். அது அவருக்கு ஈசியாக் கெடச்சிருச்சு. அது முடிஞ்சிட்டா அதுக்கு மேல சேக்குறது ஒரு பெரிய வித்தையே இல்ல. அதுவே தானாச் சேரும்\nதீவிர முருக பக்தர். ஒவ்வொரு மாதமும் மாதாந்திர வெள்ளியன்று திருசெந்தூரில் பார்க்கலாம் தலைவரை. தலை போகிற வேலையாக இருந்தாலும் கழற்றிக் கொடுத்து விட்டு அதிகாலை முதல் வண்டியைப் பிடித்து வந்து சேர்ந்து விடுவார். எப்போதிருந்து இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்று இப்போதும் நினைவில் இருக்கும் போலத்தான் தெரிகிறது. \"கடந்த முப்பத்தாறு வருசமா ஊர்ல இருந்தன்னா, மாதாந்திர வெள்ளியன்னைக்குத் திருச்செந்தூர்ல இருப்பேன்\" என்று சரியான எண்ணைக் குறிப்பிட்டுச் சொல்லிக் குதூகலப்பட்டுக் கொள்வார் அடிக்கடி.\nபெரிய அறிவாளியும் கூட. அவருடைய அறிவைச் சந்தேகிப்பவர்கள் தினமும் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் புளியமரத்துட் டீக்கடை அரசியல் கருத்தரங்கங்களை வந்து பார்த்தபின் முடிவு செய்து கொள்ளலாம். அவருடைய அரசியற் பேச்சைக் கேட்க ஆசாரிமார் தெருவுக்கு வெளியேயும் ஒரு பெரிய இரசிகர் கூட்டமே இருக்கிறது. கார்ல் மார்க்சில் ஆரம்பித்து விஜயகாந்தின் புதிய கட்சி வரை எல்லாத் தலைவர்களையும், கட்சிகளையும் பதினாறு திசைகளில் இருந்தும் அலசிக் காயப்போட்டு விடுவார். \"ஒன்னாப்புதான் படிச்சிருக்கேன்\" என்று வேறு அடிக்கடிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார். \"இத்தனை சமாச்சாரமும் எங்கேதான் படிச்சாரோ பாவி மனிதர். படிச்சவுக பல பேருக்கு அவர் புத்தியில பாதிக் கூட இல்லையே\" என்று வேறு அடிக்கடிப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார். \"இத்தனை சமாச்சாரமும் எங்கேதான் படிச்சாரோ பாவி மனிதர். படிச்சவுக பல பேருக்கு அவர் புத்தியில பாதிக் கூட இல்லையே\" என்று அவர் காதுக்குக் கேட்கும் படியாகவே அவ்வப்போது யாராவது சொல்லி விடுவார்கள். எட்டு மணிக்கு அவருடைய சொற்பொழிவு முடிந்ததும் அனைவரும் களைந்து அவரவர் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் ஆசாரிகளும் கொத்தனார்களுமே நிறைந்திருப்பார்கள். ஒரு சில வியாபாரிகளும் அரசாங்க வேலை பார்ப்போரும் கூட உண்டு.\nஇரண்டு பையன்கள். இருவரையுமே வெளியூரில் படிக்க வைக்கிறார். அவரைப் பொருத்தமட்டில், \"பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைப்பது மாபெருந் தவறு\". \"ஒவ்வொருத்தரும் தன் பிள்ளைகளை ஒழுங்காப் படிக்க வைத்தாலே அதுவே பெரிய சொத்து\" என்பதே அவர் அடிக்கடிச் சொல்லும் தத்துவம். பீடி, சிகரெட், புகையிலை, குடி, கும்மாளம் (\" என்பதே அவர் அடிக்கடிச் சொல்லும் தத்துவம். பீடி, சிகரெட், புகையிலை, குடி, கும்மாளம் (), சூதாட்டம், பரிசுச் சீட்டு (லாட்டரி)... என எந்தப் பழக்கமும் இல்லாமல் போனதால், வாழ்க்கை மிக நிம்மதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இனிமேலாவது பழக வாய்ப்பிருக்கிறதா என்றால், \"நல்லவர்\" \"நல்லவர்\" என்று சொல்லியே கடிவாளம் போட்டு விட்டதே ஊர்\nஅமாவாசையன்று ஆசாரிமார் தெரு கலகலப்பாக இருக்கும். யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். இட்லி, தோசை, கறி, குடி... எல்லாம் நடைபெறுகிற நாள். இளவட்டங்கள் எல்லாம் ஒரு சில முதுவட்டங்களையும் சேர்த்துக் கொண்டு சீட்டாடுவார்கள். அப்போது கூடத் தலைவர் போனால் கூச்சப்பட்டுக் குறுகி மறைத்துக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆடுகிறவர்களைப் பற்றி அவருக்குத் தெரியும். அது பற்றி அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் மரியாதை நிமித்தமாக நடக்கிற அனிச்சைச் செயலிது.\nவழக்கம் போல் மாதாந்திர வெள்ளிக்குத் திருச்செந்தூர் சென்றிருந்த போது இம்முறை ஒரு சிறிய மாற்றத்தைக் கவனித்தார். எப்போதுமே சுண்டல் விற்கும் சிறுவர்களின் தொல்லைதான் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த மாதம் பரிசுத் சீட்டு விற்கும் சிறுவர்கள் கணிசமாகத் தென்பட்டார்கள். சுண்டற்காரப் பொடியன்கள் குறைந்திருப்பது போலத் தெரிந்தது. அடிக்கடி வந்து போவதால், “வழக்கமான பேருந்து”, “வழக்கமான உணவகம்”, “வழக்கமான இளநீர் வியாபாரி”, “வழக்கமான சுண்டற் பையன்” என்றொரு “வழக்கமான...” பட்டியல் இருக்கிறது. “வழக்கமான சுண்டற் பையன்” முருகேசனும் வந்தான். அவரைப் பார்த்ததும் வேகமாக நேரே அவரிடமே வந்தான்.\n எல்லாரும் இப்பிடிச் சொல்லி வச்ச மாதிரித் தொழில மாத்திட்டிங்க\n“போன வாரம் எங்கம்மா ஒரு கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்து, எங்க மாமா மகன் ஒருத்தன் கன்னியாகுமரியில லாட்டரி யாவாரத்தில் நல்ல வருமானம் பாக்குறான்னு சொல��லி, என்னையும் அதையே பண்ணச் சொல்லிட்டாவ. அப்படியே ஒன்னத் தொட்டு ஒன்னத் தொட்டு ஒரே வாரத்தில் எல்லாரும் அதையே ஆரம்பிச்சிட்டானுக. எல்லாருக்குமே நல்லாத்தான் ஓடுது” என்றான் புதிய பொருளியல் கற்றுக் கொண்ட சிறுவன் புன்னகையோடு.\nபார்த்தால் பாவப்பட வைக்கிற புன்னகை. அவனுடைய கள்ளங்கபடமற்ற புன்னகையும் முகமும் அவருக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவனைப் பார்க்கிற போதெல்லாம் ஏழ்மையை மிக அருகாமையில் பார்க்கிற துயரத்தையும் அப்பன் முருகனையே நேரில் பார்க்கிற மாதிரியான இன்பத்தையும் ஒருங்கே உணர்ந்தார். திருச்செந்தூருக்கு வரும்போதெல்லாம் இவனிடம் ஒரு சுண்டல் வாங்கித் தின்னாமல் ஊர் திரும்பியதில்லை. அவனைக் கூடவே கூட்டிச் சென்று வளர்த்துக் கொள்ளலாமா என்றுகூட அடிக்கடித் தோன்றும் அவருக்கு. ஆனால், ‘இவன் போலவே எத்தனையோ இலட்சம் சிறுவர்கள் இருக்கிறார்கள் இந்த தேசத்தில். அவர்களையெல்லாம் யார் தூக்கிச் சென்று வளர்ப்பார்கள்’ என்று எண்ணிப் பின்வாங்கிக் கொள்வார். அதற்குப் பிராயச்சித்தமாக மாதாமாதம் அவனிடம் ஒரு சுண்டல் வாங்கித் தின்பதை நினைத்துக் கொள்வார். ஆனால் அவன் இந்தமுறை செய்து கொண்டிருப்பதோ அவர் இதுவரை வாங்கியிராத பரிசுச் சீட்டு வியாபாரம். தனக்குப் பிடிக்காத ஒரு தொழிலும் கூட. ஆனால் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அடிமனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவரும் அதை மிக மென்மையாக உணரத்தான் செய்கிறார். பிடித்ததைப் பிடிக்காமல் போக வைப்பதும் பிடிக்காததைப் பிடித்துக் கொள்ள வைப்பதும் இந்த வாழ்க்கையில் முதல் முறையாகவா நிகழ்கிறது’ என்று எண்ணிப் பின்வாங்கிக் கொள்வார். அதற்குப் பிராயச்சித்தமாக மாதாமாதம் அவனிடம் ஒரு சுண்டல் வாங்கித் தின்பதை நினைத்துக் கொள்வார். ஆனால் அவன் இந்தமுறை செய்து கொண்டிருப்பதோ அவர் இதுவரை வாங்கியிராத பரிசுச் சீட்டு வியாபாரம். தனக்குப் பிடிக்காத ஒரு தொழிலும் கூட. ஆனால் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அடிமனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவரும் அதை மிக மென்மையாக உணரத்தான் செய்கிறார். பிடித்ததைப் பிடிக்காமல் போக வைப்பதும் பிடிக்காததைப் பிடித்துக் கொள்ள வைப்பதும் இந்த வாழ்க்கையில் முதல் முறையாகவா நிகழ்கிறது இம்மாற்றங்கள் சில நேரங்களில் இயல்பாகவேயும் சில நேரங்களில் பிடிவாதத்தை வென்று பிடிவாதமாகவும் நடந்து விடுகின்றன.\n“முருகன் புண்ணியத்துல ஒங்களுக்கு ஒரு இலட்ச ரூவா கிடைக்கப் போகுது, அண்ணாச்சி. நல்ல நம்பர். வாங்கிக்குங்க. ஒரே நாளில் எவ்வளவோ செலவழிக்கிறோம். பஸ்சுல ஏறி, மீதிக்காசு வாங்காம எறங்கிர்றோம். சில நேரம் பக்கத்துல நிக்கிறவன் பையோட அடிச்சிட்டுப் போயிடர்றான். பெறந்ததுல இருந்து ஒழைச்சு ஒழைச்சு ஓடாத் தேஞ்சதுதான் மிச்சம். காசு ஏதாவது கையில் மிஞ்சியிருக்கா ஒரே ஒரு தடவ வாங்கிப் பாருங்க. தினசரி ஒருத்தரக் கோடீசுவரராக்குற முருக பகவான் நாளைக்கு ஒங்கள ஆக்கலாம். யாருக்குத் தெரியும் ஒரே ஒரு தடவ வாங்கிப் பாருங்க. தினசரி ஒருத்தரக் கோடீசுவரராக்குற முருக பகவான் நாளைக்கு ஒங்கள ஆக்கலாம். யாருக்குத் தெரியும் பக்தியோட பலன் எப்ப – எப்பிடிக் கெடைக்கும்னு பக்தியோட பலன் எப்ப – எப்பிடிக் கெடைக்கும்னு” என்று கடகடவென ஒப்பித்தான், திருச்செந்தூர்க் கடற்கரைக்கெனப் பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட வசனங்களை.\nசிறுவனின் பேச்சுத் திறமையைக் கண்டு வியப்பில் மூழ்கினார். ‘பையன் வெடிப்பானவந்தான். ஆனா போன தடவப் பாத்தவரை இந்த அளவுக்கு வெடிப்பில்லையே இந்த மாதிரி வாயெல்லாம் மதுரைலதான் அதிகமா இருக்கும். தெக்கத்திக் பயகளும் இப்போ இப்பிடி ஆரம்பிச்சுட்டானுகளா இந்த மாதிரி வாயெல்லாம் மதுரைலதான் அதிகமா இருக்கும். தெக்கத்திக் பயகளும் இப்போ இப்பிடி ஆரம்பிச்சுட்டானுகளா’ என்று எண்ணிக் கொண்டே, “உன் வயசுல நானும் இப்பிடித்தானாம்டா. பயங்கரச் சவடாற் பேர்வழியாம். கண்டிப்பாப் பெரிய ஆளா வருவடா’ என்று எண்ணிக் கொண்டே, “உன் வயசுல நானும் இப்பிடித்தானாம்டா. பயங்கரச் சவடாற் பேர்வழியாம். கண்டிப்பாப் பெரிய ஆளா வருவடா” என்று தன்னையும் சேர்த்துப் பெருமைப் படுத்திக் கொண்டே மெதுவாகச் சீட்டுக்கட்டை நோக்கிக் கண்ணைப் பறிகொடுத்தார். பையன் மீதான பாசம், முருகன் மீதான பக்தி போன்ற காரணங்களை முன்னிறுத்தி மனசுக்குள்ளிருந்த நப்பாசை எழும்பி வெளிக் கிளம்பியது. உள்ளுக்குள் இருந்து இன்னோர் எச்சரிக்கை ஒலியும் கேட்டது – “உழைக்காமல் சேர்க்கிற காசு ஒட்டாதுன்னு எத்தனை முறை வியாக்கியானம் பேசியிருப்பாய்” என்று தன்னையும் சேர்த்துப் பெருமைப் பட���த்திக் கொண்டே மெதுவாகச் சீட்டுக்கட்டை நோக்கிக் கண்ணைப் பறிகொடுத்தார். பையன் மீதான பாசம், முருகன் மீதான பக்தி போன்ற காரணங்களை முன்னிறுத்தி மனசுக்குள்ளிருந்த நப்பாசை எழும்பி வெளிக் கிளம்பியது. உள்ளுக்குள் இருந்து இன்னோர் எச்சரிக்கை ஒலியும் கேட்டது – “உழைக்காமல் சேர்க்கிற காசு ஒட்டாதுன்னு எத்தனை முறை வியாக்கியானம் பேசியிருப்பாய் அறுபது வருசமாய் இல்லாத பழக்கத்தை இப்போது பழகிச் சீரழியப் போகிறாயே அறுபது வருசமாய் இல்லாத பழக்கத்தை இப்போது பழகிச் சீரழியப் போகிறாயே” என்றது அவ்வுள்ளொலி. ஆனாலும் இன்றைக்கு ஒரு சீட்டாவது வாங்கி விடுவது என்றது ஒற்றைக் காலில் நின்றது மனம். ‘இன்று மட்டுந்தானே” என்றது அவ்வுள்ளொலி. ஆனாலும் இன்றைக்கு ஒரு சீட்டாவது வாங்கி விடுவது என்றது ஒற்றைக் காலில் நின்றது மனம். ‘இன்று மட்டுந்தானே’ என்று ஒரு மனமும் ‘மாதத்தில் ஒரு முறைதானே’ என்று ஒரு மனமும் ஒரே மனம் இரட்டை வேடம் போட்டுக் கொன்றது.\n ஒரேயொரு சீட்டுக் குடு. முருகன் அருளால் என்ன நடக்குதுன்னு பாப்போம் இந்த மாசம்\nபையன் புன்முறுவலோடு ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தான். வியாபாரத்தின் பல்வேறு விதமான சூட்சுமங்களையும் கற்றுத் தேர்ந்து விட்டதை அறிவிக்கும் புன்முறுவல் அது.\n” என்று ஐந்து ரூபாயின் மதிப்பைக் குறைக்கிற மாதிரிச் சொன்னான் பையன்.\nஐந்து ரூபாய்த்தாள் ஒன்று கிழிக்கிற தருவாயில் இருந்தது. பழைய தாளைக் கொடுத்துப் புதுத் தாளை வாங்கிக் கொள்கிற பெருமிதத்தில் அதை எடுத்துக் கமுக்கமாக நீட்டினார். பையனும் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் தன் வழக்கமான புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு, வாங்கி அதை பரிசுச் சீட்டு விற்பவர்களுக்காகவே பிரத்தியேகமாகத் செய்தது போன்ற தன் சிறிய கைப்பைக்குள் பைக்கும் தாளுக்கும் வலிக்காத மாதிரி மெதுவாக வைத்துக் கொண்டான். கையில் இருந்த சீட்டையும் அதில் பல இடங்களில் அச்சிடப்பட்டிருந்த ஒரே எண்ணையும் மீண்டும் மீண்டும் இயந்திரத்தனமாகப் பார்த்துக் கொண்டார். எல்லா இடங்களிலும் ஒரே எண்தானா என்றும் சரி பார்த்துக் கொண்டார்.\n” என்று அவசரமாக ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டார். அவன் கிளம்புவதற்குள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் அவசரமும் இருந்தது அவர் கேள்வியில்.\n நான் ஒ���ு சுத்துச் சுத்திட்டு வந்துர்றேன்” என்று கூறிப் பையன் வணக்கம் வைத்தான்.\nபரிசுச் சீட்டின் மீதிருந்த ஆச்சரியத்தை அப்படியே அவன் மீது திருப்பி, “சரிடா, அடுத்த மாசம் வரும்போது பாக்குறேன். நாளைய குலுக்கல்ல ஏதாவது பரிசு விழுந்துட்டா ஒனக்கு என்ன வேணுன்னாலும் கேளுடா. வாங்கித் தர்றேன்” என்று கூறி விட்டு அவரும் வணக்கம் வைத்தார்.\n‘ஒரே மாதத்தில் தொழிலை மாற்றியதும் இந்தப் பையன் எம்புட்டு மாறிட்டான் எம்புட்டு முதிர்ச்சி – தேர்ச்சி எம்புட்டு முதிர்ச்சி – தேர்ச்சி சுண்டல் யாவாரத்தில் கெடைக்காத வெவரமும் முதிர்ச்சியும் இந்தச் சீட்டு யாவாரத்தில் கெடைக்குதா சுண்டல் யாவாரத்தில் கெடைக்காத வெவரமும் முதிர்ச்சியும் இந்தச் சீட்டு யாவாரத்தில் கெடைக்குதா அப்பிடின்னா, செய்யுற தொழிலுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்றது சரிதானோ அப்பிடின்னா, செய்யுற தொழிலுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்றது சரிதானோ அப்பிடின்னா, ஆசாரியான நான் எப்பிடி இவளோ வெவரமானேன் அப்பிடின்னா, ஆசாரியான நான் எப்பிடி இவளோ வெவரமானேன் இல்ல, ஆசாரிகள் எல்லாருமே வெவரமான ஆளுகதானோ இல்ல, ஆசாரிகள் எல்லாருமே வெவரமான ஆளுகதானோ’ என்று பற்பல ஆராய்ச்சிக் கேள்விகள் மனதில் தோன்றி மறைந்தன. 'அறிவாளிகளை உருவாக்குகிற தொழிலா இந்தத் தொழில்’ என்று பற்பல ஆராய்ச்சிக் கேள்விகள் மனதில் தோன்றி மறைந்தன. 'அறிவாளிகளை உருவாக்குகிற தொழிலா இந்தத் தொழில் அல்லது அறிவாளிகளையும் விழ வைக்க வேண்டுமென்பதால் இந்தத் தொழில் புரிபவர்கள் இப்படித் தயார் செய்யப்படுகிறார்களா அல்லது அறிவாளிகளையும் விழ வைக்க வேண்டுமென்பதால் இந்தத் தொழில் புரிபவர்கள் இப்படித் தயார் செய்யப்படுகிறார்களா' என்று சிந்தித்துக் கொண்டிருந்தவரைப் பொடி நடையாக தேவஸ்தானப் பிரசாதக் கடையின் பக்கம் அழைத்துச் சென்றன அவருடைய கால்கள்.\nவழக்கமாக வந்து செல்பவர் என்பதாலும், வழக்கமாக வந்து போகிறவர்களை விடக் கொஞ்சம் அதிகம் பேசிப் பழகுபவர் என்பதாலும், அங்கேயும் அவருக்கொரு தனிக் கவனிப்புக் கிடைக்கும். பஞ்சாமிர்தம் (பெரிய டப்பா), திருநீறு, குங்குமம், கற்கண்டு - எல்லாமே மும்மூன்று. இதுதான் அவருடைய வழக்கமான சிட்டை. அவரைப் பார்த்தவுடனேயே கேட்காமலே எடுத்து ந���ட்டி விடுவார்கள். இதுதான் அவர் கட்டி வளர்த்திருக்கிற மரியாதை. ஒரு சில மாதங்களில் வேறு யாரையாவது கரெக்ட் பண்ணி ஊரிலிருந்து உடன் அழைத்து வருவார். இதையெல்லாம் பார்த்து உடன் வருகிற ஊர்க்காரன் பூரித்துப் போவான். ஊருக்குத் திரும்பியதும் திருச்செந்தூரில் கந்தவேலரின் பெருமைகள் பற்றிப் பரப்புவான். இந்த மகிழ்ச்சிக்காகவும் தன் அருமை பெருமையை ஊர்க்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன் சொந்தச் செலவிலேயே யாராவது ஓர் எடுபிடியை (திருச்செந்தூர் மொழியில் சொன்னால் 'போட்டுக் கருப்பட்டி') அழைத்து வந்து விடுவார். பட்டெனச் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார், சீட்டு பத்திரமாக இருக்கிறதா என்று. 'பாவிக, காசோட காசா இதையும் சேத்துச் சேப்படி அடிச்சிட்டுப் போயிட்டானுகன்னா' என்று எண்ணிக் கொண்டே, அதை எடுத்து உட்பைக்குள் செருகினார். பை நிறையப் பணம் இருந்தபோது கூட இவ்வளவு கவலைப் பட்டதில்லை அவர். பையில் ‘ஒரு இலட்ச ரூபாய்த் தாள்’ ஒன்று இருப்பது போலக் கவன உணர்வோடு நடந்து கொண்டார்.\nஅடுத்ததாக அப்படியே நாழிக் கிணற்றுப் பக்கம் நடக்க ஆரம்பித்தார். சில நேரங்களில் தூத்துக்குடிப் பேருந்து ஏதாவது இங்கேயே கிடைக்கும். இல்லையானால், பேருந்து நிலையம் போய், அங்கிருந்து மாறிப் போக வேண்டும். பையில் இருக்கும் சீட்டைப் பற்றிய உணர்வோடும் நினைவோடுமே பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தார். ஆசைப்பட்டது போலவே தூத்துக்குடிப் பேருந்து நின்றது. இங்கு வந்து சென்ற முப்பத்தியாறு ஆண்டுகளில் இதுவே வாழ்க்கையை மாற்றப் போகிற முதல் யாத்திரையாக இருக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டார்.\nபேருந்தை நெருங்கிச் சென்று இறங்கும் வழி என்று தெளிவாகப் புதிதாக எழுதியிருந்த முன்வாசல் வழியாக ஏறினார். மனித வாடையே பிடிக்காதது போல ஒவ்வொரு இருக்கையிலும் ஒரேயோருத்தர் மட்டும் என்று உட்கார்ந்திருந்தனர். ஒரு சில இருக்கைகளில் மட்டும் குடும்ப வாழ்க்கையில் சிக்குப்பட்டுக் கொண்ட சீமான்கள் தத்தம் சீமாட்டிகளோடும் குழந்தைகளோடும் இருந்தனர். அவர்களும் அதை அனுபவித்து இருப்பது போலத் தெரியவில்லை. கடைசி வரிசைக்கு முன்னிருந்த ஒரேயோர் இருக்கை மட்டும் ஆளில்லாமல் காலியாக இருந்தது. பேசாமல் ஏறும் வழியிலேயே ஏறியிருக்கலாமோ என்று எ��்ணிக் கொண்டு பின்னோக்கி முன்னேறினார். வந்து அமர்ந்ததும் பைக்குள் கையை விட்டு ஒரு சுரண்டு சுரண்டிப் பார்த்துக் கொண்டார். சுரண்டலின் நோக்கம் அதுதான் உங்களுக்குத் தெரியுமே அந்த ஒரு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சீட்டு பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளத்தான் பல்வேறு உலக நிகழ்வுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அந்தப் பத்து நிமிடங்களில் பல விதமான பிச்சைக்காரர்கள் வந்து சென்றனர். ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள், பெரியோர், குசராத் பூகம்பத்தில் உயிர் பிழைத்த ஓடி வந்தோர், ஒரு பிரச்சனையும் இல்லாதோர், கடவுள் நம்பிக்கையில்லாத பொதுவுடைமையாளர்கள் (திருச்செந்தூர்க் கிளை)... என எல்லோருமே திருவோடு, உண்டியல், வெறுங்கை... என்று ஏதோவொன்றை ஏந்தி வந்தார்கள். கந்தவேலருக்குப் பிச்சை போடுவதே பிடிக்காது. கோயிலுக்கு வந்து போகிற பக்த கோடிகளில் சற்று வேறுபட்ட மனிதர். நாத்திகம் பிடிக்காதவர் ஆயினும், சிவப்புச் சட்டை அணிந்தோரின் கைகளில் இருக்கும் பொதுவுடைமை உண்டியல்களை மதிப்பவர். பக்தி மிகுந்தவர் ஆயினும், கோயிலில் இருக்கிற காவி உடை அணிந்த பிச்சைக்காரர்களின் கையில் இருக்கும் திருவோடுகளை வெறுப்பவர். ஆனால் இன்று உண்டியலிலும் போட்டார்; திருவோட்டிலும் போட்டார். ‘இலட்சாதிபதியாகப் போகிறோம் பல்வேறு உலக நிகழ்வுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அந்தப் பத்து நிமிடங்களில் பல விதமான பிச்சைக்காரர்கள் வந்து சென்றனர். ஊனமுற்றோர், பெண்கள், குழந்தைகள், பெரியோர், குசராத் பூகம்பத்தில் உயிர் பிழைத்த ஓடி வந்தோர், ஒரு பிரச்சனையும் இல்லாதோர், கடவுள் நம்பிக்கையில்லாத பொதுவுடைமையாளர்கள் (திருச்செந்தூர்க் கிளை)... என எல்லோருமே திருவோடு, உண்டியல், வெறுங்கை... என்று ஏதோவொன்றை ஏந்தி வந்தார்கள். கந்தவேலருக்குப் பிச்சை போடுவதே பிடிக்காது. கோயிலுக்கு வந்து போகிற பக்த கோடிகளில் சற்று வேறுபட்ட மனிதர். நாத்திகம் பிடிக்காதவர் ஆயினும், சிவப்புச் சட்டை அணிந்தோரின் கைகளில் இருக்கும் பொதுவுடைமை உண்டியல்களை மதிப்பவர். பக்தி மிகுந்தவர் ஆயினும், கோயிலில் இருக்கிற காவி உடை அணிந்த பிச்சைக்காரர்களின் கையில் இருக்கும் திருவோடுகளை வெறுப்பவர். ஆனால் இன்று உண்டியலிலும் போட்டார்; திருவோட்டிலும் போட்டார். ‘இலட்சா��ிபதியாகப் போகிறோம் நப்பித்தனமாக ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் கணக்குப் பார்ப்பதா நப்பித்தனமாக ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் கணக்குப் பார்ப்பதா’ என்று எண்ணியிருக்க வேண்டும்.\nஆமையை விட வேகமாக நகர்ந்தது பேருந்து. கோபுரத்தைத் திரும்பிப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார். ‘வருகிறேன், அப்பனே நாளை மறுநாளே குடும்பத்தோடு வருகிறேன். இலட்சாதிபதியாக வருகிறேன் நாளை மறுநாளே குடும்பத்தோடு வருகிறேன். இலட்சாதிபதியாக வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டார்.\nஅவர் தலையை மட்டுமே ஆட்டிக் கொண்டதில் என்ன பின்னணி இருக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்ள விருப்பமில்லாதவராக, அவரை நடந்து கடந்தார் வண்டியின் நடத்துனர்.\n‘பத்து இலட்ச ரூபாய் விழுந்தால் என்ன செய்யலாம் என்னவெல்லாம் செய்யலாம்’ என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்தார். ‘இன்னொரு புதுவீடு கட்டிவிடலாமா கடைசிக் காலத்தில் பயன்படுகிற மாதிரி வங்கியில் போட்டுவிடலாமா கடைசிக் காலத்தில் பயன்படுகிற மாதிரி வங்கியில் போட்டுவிடலாமா ஏன் ஒரே இடத்தில் போடவேண்டும் ஏன் ஒரே இடத்தில் போடவேண்டும் அதைப் பிரித்துப் பல முதலீடுகளும் செலவுகளும் செய்யலாமே அதைப் பிரித்துப் பல முதலீடுகளும் செலவுகளும் செய்யலாமே காளியம்மன் கோயில் வேலைகளுக்கு ஒரு இலட்சம் கொடுக்கலாம். குட்டைப் ( காளியம்மன் கோயில் வேலைகளுக்கு ஒரு இலட்சம் கொடுக்கலாம். குட்டைப் () பள்ளிக்கூடக் கட்டட வேலைகளுக்கு ஒரு இலட்சம் கொடுக்கலாம். ஒன்னாப்புப் படிச்ச பள்ளிக்கூடம் அல்லவா) பள்ளிக்கூடக் கட்டட வேலைகளுக்கு ஒரு இலட்சம் கொடுக்கலாம். ஒன்னாப்புப் படிச்ச பள்ளிக்கூடம் அல்லவா தாய்ப்பாசம் கல்வெட்டில் வேறு பெயர் போடுவார்கள். ஒரு இலட்ச ரூபாய் எவன் குடுத்துருக்கான் இதுவரைக்கு... நம்ம ஊர்ல காடுகரை ஏதாவது வாங்கிப் போடலாம். ஆனால், விவசாயம் பார்த்துச் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுவதெல்லாம் பேராசை. அதுக்கு அருப்புக்கோட்டையிலோ சாத்தூரிலோ இடம் வாங்கிப் போடலாம். ரெண்டு மூணு வருசத்தில் ரெண்டு மடங்காயிரும் காடுகரை ஏதாவது வாங்கிப் போடலாம். ஆனால், விவசாயம் பார்த்துச் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுவதெல்லாம் பேராசை. அதுக்கு அருப்புக்கோட்டையிலோ சாத்தூரிலோ இடம் வாங்கிப் போடலாம். ரெண்டு மூணு வருசத்தில் ரெண்டு மடங்காயிரும்’. கிட்டத்தட்டக் கையில் காசு கிடைத்து விட்டது போலவே எண்ணிக்கொண்டு பற்பல கற்பனைகள் செய்து கொண்டார்.\nஊர் வந்து சேர்ந்த பின்பும் அதே சிந்தனை. வெளியே சொன்னால் வெட்கக்கேடு. இதுவரைக்கும் இருக்கிற மரியாதையெல்லாம் போய் விடும். நாளைக்கே இளவட்டப் பயக எல்லாம் வந்து சிகரெட்டுக்குத் தீப்பெட்டி கேட்க ஆரம்பிச்சிடுவானுக. அமாவாசைக்குத் தண்ணியடிக்க – சீட்டாடக் கூப்புடுவானுக. மானம் கப்பலேறி மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியதாகிவிடும். ‘அப்படியானால், நான் செய்திருப்பது தவறா இதுவும் குடி, பீடி, சூது போலக் குற்றமா இதுவும் குடி, பீடி, சூது போலக் குற்றமா இது வேற புதுப் பிரச்சனையாக இருக்கிறதே இது வேற புதுப் பிரச்சனையாக இருக்கிறதே அப்படியானால், வீட்டில் சொல்ல வேண்டாம். விழுந்தால் பார்க்கலாம். அதுதான் விழப் போகிறதே அப்படியானால், வீட்டில் சொல்ல வேண்டாம். விழுந்தால் பார்க்கலாம். அதுதான் விழப் போகிறதே அப்படியானால், விழுந்தாலும் மறைத்து விடுவதா அப்படியானால், விழுந்தாலும் மறைத்து விடுவதா மனைவியிடம் மட்டும் சொல்லலாம். இதுவரை பொண்டாட்டியிடம் எதையுமே மறைத்ததில்லை. ஆனா மறைக்கிற மாதிரி இதுவரைக்கும் எதுவும் செய்யலையே மனைவியிடம் மட்டும் சொல்லலாம். இதுவரை பொண்டாட்டியிடம் எதையுமே மறைத்ததில்லை. ஆனா மறைக்கிற மாதிரி இதுவரைக்கும் எதுவும் செய்யலையே விழுந்தால் மகிழத்தான் செய்வாள். ஆனா வெளியே சொல்லாம இருப்பாளான்னு உறுதியாச் சொல்ல முடியாதே விழுந்தால் மகிழத்தான் செய்வாள். ஆனா வெளியே சொல்லாம இருப்பாளான்னு உறுதியாச் சொல்ல முடியாதே அதனால் ஆகப்போகிற மரியாதைச் சேதம் பற்றியோ அதன் தீவிரம் பற்றியோ அவளுக்கென்ன புரியும் அதனால் ஆகப்போகிற மரியாதைச் சேதம் பற்றியோ அதன் தீவிரம் பற்றியோ அவளுக்கென்ன புரியும் இரவும் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, வானத்தைப் பார்த்துக் கொண்டு, பரிசுச் சீட்டைச் சுற்றிச் சுற்றியே வந்து யோசித்துக் கொண்டிருந்தார்.\n“காலம் கேட்டுப் போச்சு. அந்தக் காலத்தைப் போல இப்பல்லாம் நீண்ட நாட்களுக்கு யாரும் பெரிய மனுசன்கிற மரியாதையோடு வாழ முடிவதில்லை. பெரிய மனுசங்களும் அவ்வளவு நல்ல பிள்ளையாக இருப்பதில்லை. ஏதாவது மானம் போகிற மாதிரிக் குண்டக்க மண்டக்க வேலை பண்���ிப் பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். அப்படியே ரெம்பவும் நல்ல மனுசனாக வாழ்கிறவர்களையும் இப்போதுள்ள இளவட்டங்கள் கண்ணை மூடிக் கொண்டு மதித்து விடுவதில்லை. அவனுக்குள் ஏதாவதொரு வேதாளம் இருக்குமோ என்கிற சந்தேகக் கண்ணோடே பார்த்துக் கொண்டும் காத்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஏதாவது எசகு பிசகாகப் பண்ணி மாட்டிக் கொண்டதும் மானத்தை மஞ்சள் பொடியாக்கி நுணுக்கிக் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். இதனாலேயே அறிவுரை கூறுகிற பெரிசுகளை அதிகப் படியாகவே வெறுக்க ஆரம்பித்து விட்டது புதிய தலைமுறை. இப்படியிருக்கையில், இவ்வளவு நாளாக நல்ல பிள்ளை போல வாழ்ந்து விட்டு, பரிசு விழுந்ததை வெளியே சொன்னால், என்ன நினைப்பார்கள் பேசுவார்கள் ‘இந்த ஆளும் நம்மைப் போல எல்லாத் தப்பும் செய்யுறவந்தான். என்ன வித்தியாசம் இவன் நம்மள மாதிரி இல்லாமத் திருட்டுத்தனமாப் பண்ணியிருக்கான் இவன் நம்மள மாதிரி இல்லாமத் திருட்டுத்தனமாப் பண்ணியிருக்கான்’ என்று எளிதாகப் பேசி விடுவார்களே’ என்று எளிதாகப் பேசி விடுவார்களே ஒரேயொரு சீட்டு வாங்கியதற்காக உலகக் குற்றங்கள் அனைத்தையும் கமுக்கமாகச் செய்து முடிக்கிறவன் என்று முத்திரை குத்தி விடுவார்களே ஒரேயொரு சீட்டு வாங்கியதற்காக உலகக் குற்றங்கள் அனைத்தையும் கமுக்கமாகச் செய்து முடிக்கிறவன் என்று முத்திரை குத்தி விடுவார்களே கெட்டபிள்ளை என்று பெயர் எடுப்பது கூட முதலில் வலிக்கும். பின்னர் பழகிப் போகும். நல்லபிள்ளை என்று பெயர் வாங்கிவிட்டால் அதைச் சாகிறவரை காப்பாற்ற வேண்டிய கட்டாயமாகி விடுகிறதே கெட்டபிள்ளை என்று பெயர் எடுப்பது கூட முதலில் வலிக்கும். பின்னர் பழகிப் போகும். நல்லபிள்ளை என்று பெயர் வாங்கிவிட்டால் அதைச் சாகிறவரை காப்பாற்ற வேண்டிய கட்டாயமாகி விடுகிறதே எப்படா வழுக்கி விழுவானென்று விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்களே எப்படா வழுக்கி விழுவானென்று விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பார்களே” என்று அவருடைய மனம் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தது.\nதன்னைப் பற்றி யோசிப்பதையும் பேசுவதையும் தவிர்த்து மற்றவர்களுக்குப் பல்வேறு மற்ற வேலைகளும் இருப்பதைப் பற்றி அப்போதைக்கு அவர் நினைக்கவில்லை. இந்த ஊரில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் பச்சைக் குழந்தையும் பறவையும் பிராணியும் தன்னைத்தான் கேவலமாகப் பார்ப்பார்கள் என்ற கவலை அவரை வாட்டியது. அப்படியே தூங்கிப் போனார்.\nகாலை எழுந்ததும் வழக்கம் போல புளியமரத்தடிக் கூட்டத்துக்குச் சென்றார். வழக்கத்துக்கும் மாறாக, சிறிது அமைதி காத்தும், சிந்தனைக்கிடையே சிறிது பேச்சுமாக ஓடியது. மணி கடையில் போய், தினபூமி அல்லது அதிர்ஷ்டம் பத்திரிகை வாங்கிப் பார்த்தால் தெரிந்து விடும். எவ்வளவு விழுந்திருக்கிறது என்று (அப்போது கூட விழுந்திருக்குமா இராதா என்ற ஐயமே இல்லை. எவ்வளவு என்பதுதான் அவருக்குக் கவலையாக இருந்தது). ஆனாலும் தயக்கம். ‘அவன் கடைக்கு தினமணி வாங்கவும் சர்பத் குடிக்கவோ மட்டுந்தானே போயிருக்கிறோம்). ஆனாலும் தயக்கம். ‘அவன் கடைக்கு தினமணி வாங்கவும் சர்பத் குடிக்கவோ மட்டுந்தானே போயிருக்கிறோம் இந்த பரிசுச்சீட்டு வாங்கவோ, அது சம்பந்தமான நாளிதழ்கள் வாங்கவோ போனதில்லையே இந்த பரிசுச்சீட்டு வாங்கவோ, அது சம்பந்தமான நாளிதழ்கள் வாங்கவோ போனதில்லையே’ என்று ஏதோ காதலைச் சொல்லப் போகிற இளைஞனைப் போலத் தயங்கினார்.\n‘சரி, கழுதையை விடு. எதற்கு மானத்தைக் கெடுத்துக்கிட்டு...’ என்று எண்ணிக் கொண்டே பேருந்து நிலையம் நோக்கி நடையைக் கட்டினார். ‘வேலைக்குப் போகிற இடத்தில் யாருக்கும் தெரியாமல் விளாத்திகுளத்தில் பார்த்துக் கொள்ளலாம்\nமீண்டும், ‘பத்து இலட்ச ரூபாய் விழுந்தால்’ கனவுகளும் கற்பனைகளும் தொடர்ந்தன. சகாக்களுடன் பேருந்தேறி விளாத்திகுளம் வந்து சேர்ந்தார். எல்லோரையும் ஏதோ சொல்லி முன்னே போக வைத்து விட்டு சுற்றி நோட்டம் விட்டார். பீடி அடிக்கிற பத்தாப்புப் பையன் போல மனதுக்குள் தேவையில்லாத பயமும் நடுக்கமும் வாட்டியது. ‘ஊர்க்காரன் யாராவது பாத்துட்டா’ கனவுகளும் கற்பனைகளும் தொடர்ந்தன. சகாக்களுடன் பேருந்தேறி விளாத்திகுளம் வந்து சேர்ந்தார். எல்லோரையும் ஏதோ சொல்லி முன்னே போக வைத்து விட்டு சுற்றி நோட்டம் விட்டார். பீடி அடிக்கிற பத்தாப்புப் பையன் போல மனதுக்குள் தேவையில்லாத பயமும் நடுக்கமும் வாட்டியது. ‘ஊர்க்காரன் யாராவது பாத்துட்டா’ என்று நடுக்கத்தை நியாயப் படுத்திக் கொண்டே எதிரே இருக்கிற சந்துக்குள் ஒரு பரிசுச் சீட்டுக் கடை இருப்பதைக் கண்டு கொண்டு விட்டார். தானே பத்திரிகை வாங��கிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுமளவுக்கு இந்தத் தொழிலில் (’ என்று நடுக்கத்தை நியாயப் படுத்திக் கொண்டே எதிரே இருக்கிற சந்துக்குள் ஒரு பரிசுச் சீட்டுக் கடை இருப்பதைக் கண்டு கொண்டு விட்டார். தானே பத்திரிகை வாங்கிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுமளவுக்கு இந்தத் தொழிலில் () அவ்வளவு விவரமில்லை. கடைக்குத்தான் போக வேண்டும்.\n‘சந்துக்குள் போய் கடையை வைத்திருக்கிறானே தேடி வந்தா வாங்குவார்கள் ஒருவேளை நம்மள மாதிரி ஆளுகளும் வந்து பயன்பெற வசதியாக யோசித்து வைத்திருப்பானோ ஆனா இந்தச் சீட்டுக்கு நம்மள மாதிரிப் பயப்படுற தொடைநடுங்கிப் பயகளும் இருக்கவா போறாங்க ஆனா இந்தச் சீட்டுக்கு நம்மள மாதிரிப் பயப்படுற தொடைநடுங்கிப் பயகளும் இருக்கவா போறாங்க பயமெல்லாம் நம்மள மாதிரிப் பஞ்சத்துக்குத் தப்புப் பண்றவனுக்குத்தானே பயமெல்லாம் நம்மள மாதிரிப் பஞ்சத்துக்குத் தப்புப் பண்றவனுக்குத்தானே அன்றாடம் பண்றவனுக்கு என்ன பயம் அன்றாடம் பண்றவனுக்கு என்ன பயம் பழகப் பழக நஞ்சும் பஞ்சாமிர்தந்தானே பழகப் பழக நஞ்சும் பஞ்சாமிர்தந்தானே சாராயக் கடையவே மெயின் ரோட்டுல வைக்கிறானுக. இதுக்குப் போயி எதுக்குப் பயப்படணும் சாராயக் கடையவே மெயின் ரோட்டுல வைக்கிறானுக. இதுக்குப் போயி எதுக்குப் பயப்படணும் அவனுக்கு என்ன கஷ்டமோ, பாவம் அவனுக்கு என்ன கஷ்டமோ, பாவம் வாடகை கொறைவா இருக்குன்னு கூட அப்படி வச்சிருப்பான். இதைப் போயி இம்புட்டு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு... கருமம் வாடகை கொறைவா இருக்குன்னு கூட அப்படி வச்சிருப்பான். இதைப் போயி இம்புட்டு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு... கருமம்’ என்று எண்ணிக் கொண்டே கடையை நெருங்கினார்.\nஎப்படிக் கேட்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. இயல்பாக எப்படி வருகிறதோ அப்படியே கேட்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டு, “பரிசு விழுந்திருக்கான்னு பாக்கணும், தம்பி” என்றார். “பரிசு விழுந்திருக்கான்னு பாக்கணுமா” என்றார். “பரிசு விழுந்திருக்கான்னு பாக்கணுமா” என்று ஒரு மெல்லிய நக்கல் கலந்த தொனியில் அங்கிருந்த இளவட்டம் இரண்டு மூன்று பத்திரிகைகளை எடுத்துப் போட்டான். ‘இந்தக் காலத்து இளவட்டங்களுக்குக் கொழுப்பு கொஞ்சம் கூடத்தான்” என்று ஒரு மெல்லிய நக்கல் கலந்த தொனியில் அங்கிருந்த இளவட்டம் இரண்��ு மூன்று பத்திரிகைகளை எடுத்துப் போட்டான். ‘இந்தக் காலத்து இளவட்டங்களுக்குக் கொழுப்பு கொஞ்சம் கூடத்தான்’ என்று மனதுக்குள்ளேயே சபித்துக் கொண்டார். ஏதோ போன தலைமுறைக்குக் கொழுப்பே இல்லை என்பது போல. இதே இளவட்டமும் வயசாகித் தெம்பு குறைந்ததும் அன்றைய இளவட்டங்களை இப்படித்தான் வையப்போகிறான்.\n‘ஆமா... இவன் ஏன் இப்பிடி நக்கலாக் கேட்டான் ஒருவேளை வேற மாதிரிக் கேக்கணுமோ ஒருவேளை வேற மாதிரிக் கேக்கணுமோ நம்பர் பாக்கணும்னு சொல்லியிருக்கணுமோ ஒவ்வொரு நாட்டுக்கும் ஊருக்கும் ஒரு மொழி இருக்கிற மாதிரி ஒவ்வொரு தொழிலுக்கும் கடைக்கும் ஒரு மொழி இருக்குதே அடுத்தவர்களுக்குப் புரியாத மாதிரி ஆசாரித் தொழிலில் எத்தனை கலைச் சொற்கள் வைத்திருக்கிறோம் அடுத்தவர்களுக்குப் புரியாத மாதிரி ஆசாரித் தொழிலில் எத்தனை கலைச் சொற்கள் வைத்திருக்கிறோம் அடுத்த சீட்டு வாங்கும் முன் முதலில் இந்தத் தொழிலின் மொழியை – அதற்கே அதற்கான கலைச் சொற்களைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் (ஆக, அடுத்த சீட்டு வாங்கும் திட்டமும் உறுதியாகி விட்டது அடுத்த சீட்டு வாங்கும் முன் முதலில் இந்தத் தொழிலின் மொழியை – அதற்கே அதற்கான கலைச் சொற்களைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் (ஆக, அடுத்த சீட்டு வாங்கும் திட்டமும் உறுதியாகி விட்டது). இதெல்லாம் யாரைப் போய்க் கேட்பது). இதெல்லாம் யாரைப் போய்க் கேட்பது கலைச் சொற்கள் கற்கப் போகிறேன் என்று கிளம்பினால், அடுத்து பீடிக்குத் தீப்பெட்டியும் கேட்க ஆரம்பித்து விடுவார்களே கலைச் சொற்கள் கற்கப் போகிறேன் என்று கிளம்பினால், அடுத்து பீடிக்குத் தீப்பெட்டியும் கேட்க ஆரம்பித்து விடுவார்களே’ என்று பல குழப்பங்களில் மண்டை சுற்றியது.\nமொத்தத்தில் தனக்கும் இந்தச் சீட்டுக்கும் இருந்த பூர்வ சென்மத் தொடர்பை முருக பகவான் புண்ணியத்தில் கண்டு பிடித்து விட்டதைப் போலவும் இன்னும் இருக்கிற எல்லாப் பிறவிகளிலும் தொடரப் போவது போலவும் சிந்திக்க ஆரம்பித்து விட்டார். நல்ல மாற்றந்தான்\nஇளவட்டம் கோபப்பட்டு விடுவானோ என்று பயந்து கொண்டே, “தம்பி, எனக்குப் பாக்கத் தெரியாது. கொஞ்சம் பாத்துச் சொல்ல முடியுமா\n ஒரு பரிசுச் சீட்டை வாங்கி விட்டு திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டது போலல்லவா நடக்க வேண்டியுள்ளது ச்ச இவளோ நா���்களா அது பத்தின அறிவே இல்லாம இருந்ததுதானே தப்பு பெரியவங்க சொல்ற மாதிரி களவும் கற்று மறந்திருந்திருக்கணும் பெரியவங்க சொல்ற மாதிரி களவும் கற்று மறந்திருந்திருக்கணும் முதல் வேலையா இந்த அறிவை வளத்துக்கணும் முதல் வேலையா இந்த அறிவை வளத்துக்கணும்’ என்று முடிவு செய்து கொண்டார்.\nஇளவட்டம் ஏற இறங்கப் பார்த்தான். ‘பார்த்தால் பெரிய ஞானி மாதிரி இருக்கிறார். படிக்கத் தெரியாத கைநாட்டு போல’ என்று பார்ப்பது போலத் தெரிந்தது.\n” என்றான் இன்னும் கொஞ்சம் நக்கல் தூக்கலாக\n‘நேரம்டா சாமி, இது என் நேரம். அதைத்தவிர வேறொன்றும் இல்லை இளவட்டங்களிலும் நகரத்து இளவட்டங்களுக்குக் கொழுப்பு இன்னும் கொஞ்சம் கூட இருக்கும் போல. செம்மறி ஆடு மாதிரி இளவட்டங்களிலும் நகரத்து இளவட்டங்களுக்குக் கொழுப்பு இன்னும் கொஞ்சம் கூட இருக்கும் போல. செம்மறி ஆடு மாதிரி’ என்று எண்ணிக் கொண்டு மனப்பாடப் பகுதி ஒப்பிக்கத் தெரியாத மாணவன் போலச் சுருங்கி நின்றார். வாயில் புன்னகையை மட்டும் ஏந்தி மற்றதை எல்லாம் அடக்கிக் கொண்டார். காரியம் ஆக வேண்டுமே\nஇளவட்டம் ‘அ’-வுக்கும் ‘ஆ’-வுக்கும் இடையிலான ஓர் ஓசையெழுப்பி ஆச்சரியமும் நக்கலும் கலந்த தொனியில், “பெர்சு, ஒங்க பாடு யோகந்தான் போங்க” என்றான். கந்தவேலர் விருட்டென விசுவரூபம் எடுத்து மேகங்களை முட்டுகிற உயரம் வளர்ந்து விட்டது போல உணர்ந்தார். ஒளியினும் வேகமாகப் பாய்ந்து நிலை திரும்பியது சிந்தனை. கடற்கரையில் இருந்து கடைவீதி வந்தது வரை.\nஅப்படியானால், ‘பத்து இலட்ச ரூபாய் விழுந்தே விட்டதா’ என்ற பேராசையில் “எவ்வளவு’ என்ற பேராசையில் “எவ்வளவு” என்றார் பதறி மலர்ந்த முகத்தோடு.\n” என்றான் பெரிதாய் ஏதும் மகிழ்ச்சியடையாது. மரியாதை மட்டும் கொஞ்சம் கூடியிருந்தது.\n‘அடப்பாவி, ஐநூறு ரூபாய்க்கு அதிபதி ஆனதுக்கே ஒரு நிமிடம் முன்னால் பெர்சு என்றவன் பெரியவரே என்கிறானே’ என்றெண்ணிக் கொண்டு சீட்டைக் கையில் வாங்கித் திரும்ப ஒரு பார்வை பார்த்தார் அவனை. ஒரேயொரு ஐநூறு ரூபாய்த் தாளை விட்டுவிட்டு மிச்சமிருந்த இலட்சக் கணக்கான ரூபாய்களை யாரோ திருடிப் போய்விட்டது போன்ற கவலையில்.\nசமீப காலத்துக்கு முன்பு வரை இந்தப் பரிசுச் சீட்டு வியாபாரத்தின் சூட்சுமங்களும் அதன் செயல்முறைகளும் தெரியாமற்தான் இருந்தார���. திருச்செந்தூரில் வாங்கிய சீட்டுக்குப் பரிசு விழுந்தால், அதை வாங்கிக் கொள்ளவும் திருச்செந்தூர்தான் போக வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார் ஒரு காலத்தில். வாங்கிய ஆளிடமே - கடையிலேயே போய்க் கேட்டாற்தான் துட்டுக் கிடைக்கும் என்றெண்ணிக் கொண்டிருந்தவர், பரிசு விழுந்ததும் சீட்டைக் கடிதத்தில் அனுப்பி வைத்தால் கம்பெனியில் இருந்து காசோலை அனுப்பி வைப்பார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தார். பின்னொரு காலத்தில் வங்கிகளில் போய்ச் சீட்டைக் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார். அத்தனை விபரங்களைக் கரைத்துக் குடித்தவர், தினமும் காலையில் புளியமரத்தடியில் கரைத்துக் குடித்த அத்தனையையும் அந்தக் கக்கு கக்குபவர், இதன் அடிப்படையைக் கூட அறியாமல் விட்டது ஆச்சரியந்தான். தான் தவறென்று நினைக்கக் கூடிய ஒரு செயலுடைய சூட்சுமங்களைத் தெரிந்து கொள்ளாதிருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லைதான். அவரைப் பொருத்தமட்டில், ‘பீருக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டுமா பீடி பற்ற வைக்கும் போது உறிஞ்ச வேண்டுமா பீடி பற்ற வைக்கும் போது உறிஞ்ச வேண்டுமா’ என்ற கேள்விகள் எழாதது போலவே இதுவும் அசட்டை செய்யப்பட்ட அறிவுப் பகுதிகள். அவ்வளவுதான். சமீப காலங்களில் அது பற்றிய சந்தேகங்கள் வந்தபோதே அவர் சுதாரித்திருக்க வேண்டும். அப்போதைக்கு அது வெறும் அறிவு தாகம் என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தார். அது பணப்பசி என்பதை உணரவும் காலமாகும். அவர் காலமாகும் வரை அதை உணராமலே கூடப் போய்விடலாம்.\nஆகவே, இப்போது தொழிலின் நடைமுறைகள்-விதிமுறைகள் அறிந்திருந்தமையால், இளவட்டத்திடமே திரும்பவும் நீட்டி, “இருக்கா பணம்” என்றார், ‘இப்படித்தான் கேட்கணுமா” என்றார், ‘இப்படித்தான் கேட்கணுமா வேறு மாதிரியா\n” என்று சொல்லிக் கொண்டே இளவட்டம் கையைக் கீழே விட்டு, ‘பரிசுச்சீட்டுக்காரர்களுக்கே உரிய’ அந்தப் பை ஒன்றை எடுத்து, அதன் உள்ளிருந்து நான்கு நூறு ரூபாய்த் தாட்களை உள்ளே வைத்தே எண்ணி, வெளியே எடுத்து நீட்டினான்.\n” என்றார் கையில் வாங்கும் முன்பே சர்வசாக்கிரதையாக. வாங்கி விட்டால் இவ்வளவு பலமாகச் சொல்ல முடியாது. “நல்லாப் பாருங்க” என்று அவன் பலமாகச் சொல்லக் கூடும். ‘அவன் கையில் இருக்கும் போதே சொல்லி விட்டோம். நல்லவேள���” என்று அவன் பலமாகச் சொல்லக் கூடும். ‘அவன் கையில் இருக்கும் போதே சொல்லி விட்டோம். நல்லவேளை\n அஞ்சு நோட்டையும் வாங்கிட்டுப் போயிட்டா அடுத்த தடவ இலட்சம் எப்பிடிக் கெடைக்கும்” என்றான் இளவட்டம் சிரிப்பும் செல்லமுமாக.\n‘அடப்பாவிகளா, ஆசையைத் தூண்டிவிட்டே ஏமாத்துறதுக்கு ஒங்களுக்கெல்லாம் எங்கடா சாமி பயிற்சி குடுக்காங்க’ என்று எண்ணிக் கொண்டு, “தம்பி, அது ஏதோ கோயிலுக்குப் போன எடத்தில் வாங்கிப் போட்டது. என்னயப் பரம்பரை லாட்டரிப் பார்ட்டி ஆக்கிறாதப்பா’ என்று எண்ணிக் கொண்டு, “தம்பி, அது ஏதோ கோயிலுக்குப் போன எடத்தில் வாங்கிப் போட்டது. என்னயப் பரம்பரை லாட்டரிப் பார்ட்டி ஆக்கிறாதப்பா\nஎல்லாக் கேள்விகளுக்கும் அழகான பதில் ஒன்றை வைத்திருக்கிறார்கள் இந்தப் பரிசுச் சீட்டு வியாபாரம் செய்யும் பையன்கள். “இன்னைக்கு ஒலகத்துல இருக்கிற இலட்சாதிபதிகள் எல்லாம் முதல் சீட்டுலயே பரிசு விழுந்து படக்குன்னு மேல போனவங்க இல்ல. ஐநூறு, ஆயிரம், பத்தாயிரம்னு கொஞ்ச கொஞ்சமா அடிச்சு மேல வந்தவங்கதான்” என்று என்னவோ இந்தச் சீட்டு வாங்கிப் பிழைக்கும் பிழைப்பை அரசாங்க உத்தியோகம் போலவும் உலகத்தில் இருக்கும் இலட்சாதிபதிகள் எல்லோருமே இது போலச் சீட்டு வாங்கித்தான் முன்னுக்கு வந்தவர்கள் போலவும் புரட்டிப் புளுகித் தள்ளினான். அவன் மேலே போனவங்க பற்றிப் பேசும் போது இவர் சீட்டு வாங்கிச் சீரழிந்து கீழே போனவர்களைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆசை கண்ணை மறைத்தது. ஆனாலும் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தன் பேரம் பேசும் அனுபவத்தின் முதல் உத்தியைக் கையில் எடுத்தார்.\n“சரிப்பா, ஒனக்கும் வேண்டாம். எனக்கும் வேண்டாம். அம்பது ரூபாய் குடு” என்று புன்முறுவலோடு கேட்டார். ‘இது என் பணம்” என்று புன்முறுவலோடு கேட்டார். ‘இது என் பணம்’ என்கிற அதிகாரத்தில் தோரணையோடு கேட்பதா அல்லது தன்னுடைய உழைப்பால் வராத – தான் கடனாகக் கொடுத்திராத பணத்தை இதுவரை யாரிடமும் அப்படிக் கேட்டதில்லை என்பதாலும் இந்தத் தொழிலின் நடைமுறைக் கொள்கைகள் அறிந்திராததாலும் பிச்சைக்காரனைப் போலக் கேட்பதா என்றொரு சிறிய குழப்பம்.\n” என்று இழுத்து, “சரி, பாருங்க\n‘மறக்காமல் ஐம்பது ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று மனதுக்குள் நினைவு படுத்திக் கொண்டே சீட்டுகள��ப் பார்க்கத் தொடங்கினார். ‘பேருந்து நடத்துனர்கள் மட்டுமல்ல, வியாபாரிகளும் கெட்டுப் போய் விட்டார்கள் இப்போது. மறந்தால் திருப்பித் தருவதே இல்லை சில்லறைகளை. இவர்கள் இப்படியே போனால் பிச்சைக்காரர்களுக்கு எப்படிச் சில்லறை போட முடியும்’ என்று மனதுக்குள் நினைவு படுத்திக் கொண்டே சீட்டுகளைப் பார்க்கத் தொடங்கினார். ‘பேருந்து நடத்துனர்கள் மட்டுமல்ல, வியாபாரிகளும் கெட்டுப் போய் விட்டார்கள் இப்போது. மறந்தால் திருப்பித் தருவதே இல்லை சில்லறைகளை. இவர்கள் இப்படியே போனால் பிச்சைக்காரர்களுக்கு எப்படிச் சில்லறை போட முடியும்’ என்று சிந்தனை பரந்து விரிந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு சிந்தனை உதித்தது. படக்கெனப் பரிசு விழுந்த சீட்டை எடுத்து எண்களைக் கூட்டிப் பார்த்தார். ‘கூட்டு எண் மூன்றுதான் வரும். அதுதானே நம் அதிர்ஷ்ட எண்’ என்று சிந்தனை பரந்து விரிந்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு சிந்தனை உதித்தது. படக்கெனப் பரிசு விழுந்த சீட்டை எடுத்து எண்களைக் கூட்டிப் பார்த்தார். ‘கூட்டு எண் மூன்றுதான் வரும். அதுதானே நம் அதிர்ஷ்ட எண்’ என்ற நம்பிக்கையோடு கூட்டக் கூட்ட மூன்று வரப்போகிற நம்பிக்கைத் துளிகள் விழுந்து கொண்டே வந்தன. கூட்டி முடித்த போது வந்த எண் ஆறு. ‘ஆறு... நினைத்தேன்’ என்ற நம்பிக்கையோடு கூட்டக் கூட்ட மூன்று வரப்போகிற நம்பிக்கைத் துளிகள் விழுந்து கொண்டே வந்தன. கூட்டி முடித்த போது வந்த எண் ஆறு. ‘ஆறு... நினைத்தேன் அப்படியானால் இரட்டை யோகம்’ என்று ஒரு தேற்றல் செய்து கொண்டு, ‘ஆகா, ஆறு என்பது அப்பன் முருகனுடைய எண் அல்லவா ஆறுமுகனே அனுப்பி வைத்த சீட்டா இது ஆறுமுகனே அனுப்பி வைத்த சீட்டா இது’ என்று புதியதொரு தொப்புட்கொடி கட்டினார். ‘இனிமேல் எப்போதுமே ஆறு வருகிற எண்தான் வாங்க வேண்டும்’ என்று புதியதொரு தொப்புட்கொடி கட்டினார். ‘இனிமேல் எப்போதுமே ஆறு வருகிற எண்தான் வாங்க வேண்டும்’ என்று பரிசுச் சீட்டு வாங்கிச் சீரழிவோர் இயக்கத்தில் ஆயுட்கால உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார். இப்போது ஒவ்வொரு சீட்டிலும் எண்களைக் கூட்டி ஆறுமுகனைத் தேடினார் முகத்தைச் சுருக்கி. சீட்டுகளை எடுத்துக் கொண்டு மறக்காமல் ஐம்பது ரூபாயையும் நினைவு படுத்தி வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினார். புதிய வாழ்க்கை... புத��ய நடை...\nபரிசு விழுந்தால் திருச்செந்தூர் வருவதாக ஆறுமுகனிடம் சொன்னது நினைவு வந்தது. ‘இன்றே சென்று வந்து விடலாமா நாளை போகலாமா இந்த வாரம் வெள்ளிக்கிழமை போகலாமா அல்லது வேலை பாதிக்காமல் ஞாயிற்றுக்கிழமை போயிட்டு வந்துறலாமா அல்லது வேலை பாதிக்காமல் ஞாயிற்றுக்கிழமை போயிட்டு வந்துறலாமா குழப்பம் குடைந்தது. எதிர்பார்த்தபடி இலட்சக்கணக்கில் விழுந்திருந்தால் இந்த நிமிடமே தூத்துக்குடி வண்டியேறி உட்கார்ந்திருக்கலாம். யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று அளந்துதான் போடுகிறான் ஆண்டியப்பன் குழப்பம் குடைந்தது. எதிர்பார்த்தபடி இலட்சக்கணக்கில் விழுந்திருந்தால் இந்த நிமிடமே தூத்துக்குடி வண்டியேறி உட்கார்ந்திருக்கலாம். யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று அளந்துதான் போடுகிறான் ஆண்டியப்பன் ஒருவேளை இது பின்னர் கிடைக்கப் போகிற பெரும் பரிசுக்கான முன்னோட்டமாக இருக்கலாம். வெற்றி வருகையில் எப்படி நடந்து கொள்கிறோம் என்று பார்ப்பதற்காகச் சோதித்துப் பார்க்கிறாயா அப்பனே ஒருவேளை இது பின்னர் கிடைக்கப் போகிற பெரும் பரிசுக்கான முன்னோட்டமாக இருக்கலாம். வெற்றி வருகையில் எப்படி நடந்து கொள்கிறோம் என்று பார்ப்பதற்காகச் சோதித்துப் பார்க்கிறாயா அப்பனே சரி, எப்படியாயினும் முருகனிடமே கணக்குப் போடுவது சரியாகாது. இப்போதே போய் பயகளிடம் சொல்லிவிட்டு வண்டியேறி விடலாம் சரி, எப்படியாயினும் முருகனிடமே கணக்குப் போடுவது சரியாகாது. இப்போதே போய் பயகளிடம் சொல்லிவிட்டு வண்டியேறி விடலாம்\nஅடுத்த அரைமணி நேரத்தில் தூத்துக்குடி வண்டியில் தனக்குப் பிடித்த வாசலுக்கு அருகில் இருக்கிற இருக்கையில் இருந்தார். அடுத்த மூன்றரை மணி நேரத்தில் கந்தனின் அறுபடை வீடுகளில் ஒன்றும் தன் இருபடை வீடுகளில் ஒன்றுமான திருச்செந்தூரில் இருந்தார். நேரடியாக முருகனிடம் போய்த் தன்னை ஒப்படைத்தார்.\nநடை சாத்தியிருந்தது. ‘இருக்கட்டும். அதனால் என்ன’. தரையில் விழுந்து, “முருகா’. தரையில் விழுந்து, “முருகா ஆறுமுகனே உன் ஆறாம் நம்பர் விழுந்து விட்டது. இனி எப்போதுமே ஆறாம் நம்பர்ச் சீட்டுதான் வாங்குவேன். இது சத்தியம்” என்று வாய்விட்டுச் சொன்னார்.\n“கிடைத்ததில் பாதி உனக்குத்தான் அப்பனே” என்று இருநூறு ரூபாயை உண்டியலில் போட்டார். நானூற்றி ஐம்பதில் ஐம்பது ரூபாய் தன் பேரம் பேசும் திறமைக்குக் கிடைத்தது என்பதாலும் அது பயணச் செலவுகளுக்குச் சரியாப் போகும் என்பதாலும் அதைக் கணக்கில் இருந்து விடுவித்து விட்டார்.\n‘பத்து இலட்சம் விழுந்தால் பாதி கொடுப்பது சிரமந்தான். ஒரு இலட்சம் கண்டிப்பாக உண்டு. அதுக்கே வீட்டுக்காரியிடம் ஏகப்பட்ட பேரம் பேச வேண்டும். மதிப்புத் தெரியாமல் கீழே போடுகிறேன் என்பாள். சரி, அதெதுக்கு இப்பப் பேசிக்கிட்டு. முதல் முறை என்பதால் பாதியை உனக்கே தந்து விடுகிறேன் முருகா’ என்று தன் பேரப்பிள்ளையை ஏமாற்றுவது போல ஊக்கத்தொகை கொடுத்தார். தன் அடுத்த கடவுள் ‘சீட்டு முருகேசனைத்’ தேடிக் கடற்கரை நோக்கி விரைந்தார். மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. வெயில் குறைந்தபாடில்லை. கடற்கரையில் பெரிதாகக் கூட்டமில்லை. மெதுவாகக் கண்ணை மேயவிட்டார். நாழிக் கிணறு போகிற பாதையில் வழக்கம் போலப் பாய்ந்து பாய்ந்து நடந்து வந்து கொண்டிருந்தான். அவனை நோக்கி நடையைக் கட்டினார், அவனைப் போலவே பாய்ச்சலோடு.\n‘ஒரு வாரத்துக்கு முன்பு இப்படி இவனைத் தேடி அலைந்து விரட்டிப் போவதை என்றாவது நினைத்துக் கூடப் பார்த்திருப்பேனா’ என்று நினைத்துப் பார்த்துக் கொண்டார்.\nஅவருடைய வேகத்தைப் பார்த்து விட்டுப் பையனும் சிறிது மிரண்டு போனான். ‘இவ்வளவு வேகமாக... கொஞ்சம் மகிழ்ச்சிக்களை வேறு தெரிகிறது முகத்தில் என்னவாயிருக்கும் ஓ, பத்து இலட்சம் விழுந்து விட்டதா என்ன வேணுன்னாலும் வாங்கித் தாரேன்னு சொல்லிட்டுப் போனாரே என்ன வேணுன்னாலும் வாங்கித் தாரேன்னு சொல்லிட்டுப் போனாரே முருகேசா’ என்று நகைத்துக் கொண்டான்.\n‘பரிசு விழுந்தால் என்ன வேணுன்னாலும் வாங்கித் தாரேன்னு சொல்லிட்டுப் போனோமே இப்ப என்ன செய்றது முருகனுக்குப் பாதி போல, முருகேசனுக்குப் பாதியக் குடுத்துட்டு நடையக் கட்டவா பாப்போம், பையன் என்ன கேட்கிறான் என்று பாப்போம், பையன் என்ன கேட்கிறான் என்று நானே ஏன் முந்திக்கிறணும்\n சொன்ன மாதிரியே பரிசு விழுந்திருச்சுல்ல...”\nமகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு, “கைராசி எனக்கில்ல அண்ணாச்சி... ஒங்களுக்கு இருக்கு” என்று பெரியாட்தனமாகச் சொன்னான். பெரியாட்களுக்கே பலருக்கு இன்னும் கைவராத உத்தி இது.\n‘சுண்டல் விற்கிற காலத்தில் தன்னை யாராவது இப்படிப் பாராட்டியதுண்டா இது ஒரு கைராசியான தொழில்தான். இந்தத் தொழிலைக் கையிலெடுத்த பின் வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது இது ஒரு கைராசியான தொழில்தான். இந்தத் தொழிலைக் கையிலெடுத்த பின் வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது வாழ்க்கைகளை மாற்றுகிற தொழில்தானே இது வாழ்க்கைகளை மாற்றுகிற தொழில்தானே இது அண்ணாச்சி மாதிரி எத்தனை பேருடைய வாழ்க்கையை மாற்றுகிற ஆற்றலை நமக்கு இந்தத் தொழில் கொடுத்திருக்கிறது அண்ணாச்சி மாதிரி எத்தனை பேருடைய வாழ்க்கையை மாற்றுகிற ஆற்றலை நமக்கு இந்தத் தொழில் கொடுத்திருக்கிறது’ என்று எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அண்ணாச்சி வாழ்க்கையை மாற்றத்தான் போகிறாய் அப்பனே மாற்றத்தான் போகிறாய்\n“ஐநூறு ரூபாதாண்டா விழுந்தது. ஆனாலும் அதுல ஆண்டவனோட அசரீரியே கேட்ருச்சு\n’ என்கிற ஐந்தாம் வகுப்புக் கேள்வியோடு விழித்தான் சிறுவன்.\n“பாதியை முருகப் பெருமானுக்குப் போட்டுட்டேண்டா” என்றார், அவன் இருநூற்றி ஐம்பது என்று புரிந்து கொள்ளும்படியாக.\n நீங்க வர்ற வேகத்தப் பாத்துட்டுப் பத்து இலட்சந்தான் விழுந்திருச்சோன்னு நெனச்சேன், அண்ணாச்சி எப்பிடியோ சொன்னபடி பரிசு விழுந்திருச்சு. ஒங்களுக்கு முருகன் அருள் நல்லா இருக்கு அண்ணாச்சி’ என்று போட்டுத் தாக்கினான்.\n‘உன்னோட அறிவு வளர்ச்சிக்கு அளவே இல்லாமப் போய்க்கிட்டு இருக்குடா’ என்று எண்ணிக் கொண்டு, “தம்பி, ஒனக்கு என்ன வேணுன்னாலும் வாங்கித் தாரேன்னு சொன்னேன்ல. என்ன வேணுன்னு சொல்லுடா. முடிஞ்சா வாங்கிக் குடுத்துர்றேன். சொன்ன வார்த்தையைக் காப்பத்தணும்ல...” என்றார்.\n பத்து இலட்சம் விழுந்திருந்தா நானே கேட்டு வாங்கியிருப்பேன். இந்தத் திருச்செந்தூரிலேயே சின்ன வயசில் இலட்சாதிபதியான பெரிய மனுசன் ஆகியிருப்பேன் (‘ஆகா எப்படியும் ஒரு இலட்சம் கிடைக்கும் என்ற கனவில் இருந்திருப்பான் போலயே எப்படியும் ஒரு இலட்சம் கிடைக்கும் என்ற கனவில் இருந்திருப்பான் போலயே’). நீங்களே ஐநூறு ரூபாய் கிடைத்து அதிலும் பாதியை முருகனுக்குப் போட்டுட்டு வந்து நிக்கிறிக. அடுத்து இலட்சம் விழுகைல பாக்கலாம் அண்ணாச்சி’). நீங்களே ஐநூறு ரூபாய் கிடைத்து அதிலும் பாதியை முருகனுக்குப் போட்டுட்டு வந்து நிக்கிறிக. அடுத்து இலட்சம் விழுகைல பாக்கலாம் அண்ணாச்சி கண்டிப்பா அதுவும் நடக்கும��” என்றான் வழக்கம் போலவே பெரிய மனிதன் போல.\nஅவனை முதன் முதலில் பார்த்தபோது அவனுடைய அமைதிதான் அவனைப் பிடிக்க வைத்தது அவருக்கு. இப்போது அவன் பேசப் பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அவன் என்ன செய்தாலும் அழகுதான். அமைதியும் அழகு. பேச்சும் அழகு.\n“இல்லடாத் தம்பி, நான் விட மாட்டேன். சொன்னது சொன்னபடி நடந்துக்கிறணும். இல்லைன்னா நாம நெனைக்கிறபடி நடக்காது வாழ்க்கை. இந்தக் கூத்தையெல்லாம் அவன் பாத்துக்கிட்டுத்தானே இருப்பான்” என்று கோபுரத்தை நோக்கிக் கையைக் காட்டினார்.\n” என்று முந்திக் கொண்டு அவன் கையைப் பிடித்துக் கொண்டார். ‘அவன் பாட்டுக்கு நூறு-இருநூறுக்கு ஏதாவது கேட்டுவிட்டால் என்ன செய்வது\nசிறுவன் சுதாரித்தான். “சரிண்ணாச்சி, ஒங்க திருப்திக்காக வேண்ணா அம்பது ரூபாய்க்குச் சீட்டு வாங்கிட்டுப் போங்க. முருகன் அருள் இந்த வாரமே திரும்ப ஒங்கள இங்க கூட்டிட்டு வருதான்னு பாப்போம்” என்று போட்டான் ஒரு பெரும்போடு.\n‘ஆகா, ஏற்கனவே ஒருத்தன் அம்பது ரூபாய் அடிச்சிட்டான். நீ வேறயா’ என்றெண்ணிக் கொண்டு, “ஐயோ, காலைலதாம்பா அம்பது ரூபாய்க்கு வாங்கினேன். சாத்திரத்துக்கு ஒன்னு வாங்கிக்கிறேன். குடு பாப்போம்’ என்றெண்ணிக் கொண்டு, “ஐயோ, காலைலதாம்பா அம்பது ரூபாய்க்கு வாங்கினேன். சாத்திரத்துக்கு ஒன்னு வாங்கிக்கிறேன். குடு பாப்போம்” என்று கையை நீட்டினார்.\n’ என்று எண்ணிக் கொண்டே, “அது எங்க அண்ணாச்சி வாங்குனிக” என்று ஆச்சரியக் கேள்வி கேட்டான்.\n“ஐநூறு ரூபாய் பரிசு விழுந்ததுமே அம்பது ரூபாய் பிடிச்சிக்கிட்டுத்தானடா குடுத்தான்\n“அண்ணாச்சி, நான் சொல்றதத் தப்பாப் புரிஞ்சிக்காதிக, இந்த யாவாரத்துல ஒரே எடத்துல வாங்குனாத்தான் கைராசின்னு சொல்லுவாக. மாசமாசம் இங்க வர்றப்போ வாங்கிட்டுப் போங்க. ஒங்களுக்குத் திருச்செந்தூர்தான் இராசி. இந்தத் தடவ போனத விடுங்க. இனிமேல் நம்மட்டயே வாங்கிக்கோங்க அண்ணாச்சி” என்று புதியதொரு சட்டத்தைப் பற்றிச் சொன்னான்.\n நல்லதுதான். இல்லன்னா கட்டுப்பாடு இல்லாம வாங்க ஆரம்பிச்சிருவேன். மாசம் ஒரு தடவதான்னு ஒரு கட்டுப்பாடு வச்சுக்கிறலாம்\n“ஆமடாத் தம்பி, அப்பிடியே பண்ணலாம் முருகன் – முருகேசன் – கந்தவேல்... பொருத்தம் பிரம்மாதமா இருக்கு முருகன் – முருகேசன் – கந்தவேல்... பொருத்தம் பிரம்மாதமா இருக்கு\nஅதற்குள்ளாகவே கட்டுப்பாடு இல்லாமல் வாங்குவது பற்றியெல்லாம் பயப்பட ஆரம்பிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதா இது மாதிரி அளவுக்கு மிஞ்சி நல்லபிள்ளையாக இருக்கிற ஆளுக களத்துக்குள் இறங்கும் போதெல்லாம் வருகிற சிக்கல்தான் இது.\nஊர் கிளம்பியவர் திட்டமிட்டபடியே கட்டுப்பாடாக நடந்து கொண்டார். ஆனாலும் அதன்பின்பு பல மாதங்கள் ஆகியும் ஒருமுறை கூடப் பரிசு விழவேயில்லை. பின்னர் அவ்வப்போது ஏதாவது சிறிய தொகை விழும். அது ஒரு புது விதமான மகிழ்ச்சியையும் வெற்றியுணர்வையும் கொடுத்தது. சிறிது சிறிதாகக் கட்டுப்பாடுகளை மறந்தார். தனியாக இருக்கிறபோது ஏதாவது பரிசுச் சீட்டுக் கடையைப் பார்த்தால், முருகனை வேண்டிக் கொண்டு சில சீட்டுகளை வாங்கிக் கொள்ளும் பழக்கத்துக்கு வந்தார். அப்படியே பரிசுச் சீட்டு வாங்குவது தவறு என்று தான் காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்ததுதான் தவறு என்ற நிலைக்கு வந்தார். அதற்குப் பல காரணங்கள்.\nமுதலில், “அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்வது தவறென்பது தவறு. எல்லாத் தொழிலுமே அதிர்ஷ்டத்தை நம்பித்தான் இருக்கின்றன. உழைப்பை மட்டுமே நம்பித் தொழில் செய்கிறவன் தொழிலாளியாக மட்டுமே இருக்கிறான். முன்னுக்கு வந்தவன் எல்லாம் மூளைக்காரனும் யோகக்காரனுந்தானே பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை விடவா பரிசுச் சீட்டு வாங்குவது முட்டாட்தனமானது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை விடவா பரிசுச் சீட்டு வாங்குவது முட்டாட்தனமானது மோசடியானது பணக்காரன் காஷ்மீர் போனால், ஏழை கொடைக்கானல் போகிறான். அவ்வளவுதான். எல்லாவற்றுக்கும் மேல், சரி-தவறுகளைத் தீர்மானிக்க அரசாங்கம் இருக்கிறது. அதன் சட்டத்தை மீறிச் செய்கிற வேலைகள்தாம் தவறு. சட்டம் கொலையைத் தவறு என்கிறது. நான் அது செய்வதில்லை. விபச்சாரம் தவறு என்கிறது. நான் அதில் ஈடுபடுவதில்லை. முன்பு குடியைத் தவறு என்றது. இப்போது வெளிநாடுகளைப் போன்று வாழ்க்கையைத் தர விரும்பி அதை ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனாலும் அதை நான் செய்வதில்லை. அதற்கும் மேலாக நான் யாரையும் தொல்லை செய்கிற மாதிரி எதுவும் செய்யவில்லை. நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதை முடிவு செய்கிற உரிமை எனக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான்” ��ன்று விளக்கம் கொடுத்துக் கொண்டு பரிசுத் சீட்டுகளில் நிறைய முதலீடுகள் செய்தார்.\nஆனாலும் அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், ‘தாமே புளியமரத்தடியில் உட்கார்ந்து பலமுறை அதைப் பற்றிக் கேவலமாகப் பேசியிருக்கிறோம். இப்போது நாக்குப் புரண்டு பேசினால், காறி உமிழ்ந்து விடுவார்கள். ஒருவேளை வெளியே தெரிந்து விட்டால், பின்னால் நியாய-அநியாயங்களை மாற்றிப் பேசிக் கொள்ளலாம். அரசாங்கம் அவ்வப்போது சரி-தவறுகளை மாற்றிக் கொண்டு சட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்வது போல, தனிமனிதனும் தன் வசதிக்கேற்ப அப்படி மாற்றிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லையே\nதன் பொண்டாட்டிக்குக் கூடத் தெரியாமல் ஒரு மனிதன் ஒரு காரியத்தை எவ்வளவு நாட்களுக்குச் செய்ய முடியும் ஒருநாள், தலைவரின் புதுப் பழக்கத்தைப் பார்த்து ஓரளவு அதிர்ந்து போன தலைவி விளக்கம் கேட்க, முருகப் பெருமானைத் துணைக்கிழுத்துத் தன்னம்பிக்கையோடு பல கோணங்களில் அதன் நியாயத்தைப் பற்றித் தேவைக்கும் அதிகமான விளக்கங்கள் கொடுத்துத் தப்பித்தார்.\n“எனக்குத் தெரிந்து இதுவரை நீங்கள் தவறாக எதுவும் செய்ததில்லை. அதனால் இதுவும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்” என்கிற ரீதியில் சுருக்கமாகப் பேசிவிட்டு நாகரிகமாக விலகிக் கொண்டார் அறிவாளியின் மனைவி. அவர் மீதான மரியாதை, அவருக்கு இருக்க வேண்டிய சுயக்கட்டுப்பாடு, பணவரவுக்கு வாய்ப்பிருக்கிற பழக்கம் என்பதால் அதன் மீது வெறுப்பின்மை, அதன் போதைத்தன்மை மீதான தன் அறியாமை எல்லாம் வெளிப்படுகிற மாதிரியான ஒரு பதில். இந்தப் பழக்கத்தை அவர் தொடர்வதற்கான பச்சைக்கொடியும் காட்டுவது போலிருந்தது. இது தப்பென்றே தலைவி சொன்னாலும் அவர் தொடர்ந்துதான் இருப்பார். தப்பைத் தெரியாமல் செய்கிறவரைதானே பயப்பட வேண்டும்” என்கிற ரீதியில் சுருக்கமாகப் பேசிவிட்டு நாகரிகமாக விலகிக் கொண்டார் அறிவாளியின் மனைவி. அவர் மீதான மரியாதை, அவருக்கு இருக்க வேண்டிய சுயக்கட்டுப்பாடு, பணவரவுக்கு வாய்ப்பிருக்கிற பழக்கம் என்பதால் அதன் மீது வெறுப்பின்மை, அதன் போதைத்தன்மை மீதான தன் அறியாமை எல்லாம் வெளிப்படுகிற மாதிரியான ஒரு பதில். இந்தப் பழக்கத்தை அவர் தொடர்வதற்கான பச்சைக்கொடியும் காட்டுவது போலிருந்தது. இது தப்பென்றே தலைவி சொன்னாலும் அவர் தொடர���ந்துதான் இருப்பார். தப்பைத் தெரியாமல் செய்கிறவரைதானே பயப்பட வேண்டும் தெரிந்து விட்டால் அப்புறமென்ன பயம்\nஇப்போது முதலீடு சிறிது சிறிதாகக் கூடியது. வெளியிலும் மெது மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது. உள்ளூரில் மணி கடையிலேயே வாங்க ஆரம்பித்தார். அவ்வப்போது விழுகிற சிறு சிறு பரிசுகளால் மணி கடையும் கைராசியானதாக மாறியது. எல்லாவற்றுக்கும் மேலாக, பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அறிவார்த்தமாகப் பேச இன்னொரு விஷயம் கிடைத்தது. அவ்வப்போது தெரு ஆட்களையும் அங்கு சந்திக்க நேர்ந்தது. முதலில் சிறிது முகச் சுளிப்பைக் கொடுத்தாலும், அதுவும் பின்பு பழக்கப் பட்டது. அரசியல் பேசுகிற காலத்தில் கண்டு கொள்ளப் படாத பல புதிய மாநிலங்கள் பற்றியும் பேச முடிந்தது. விதியின் மீது நம்பிக்கை கூடியது. வாழ்க்கை மேலும் தத்துவார்த்தமானதாகியது. ஒரு கட்டத்தில், எவ்வளவு வேகமாக இந்தப் போதைக்கு அடிமையாகிவிட்டோம் என்பதை உணரக்கூட நேரமில்லாத வேகத்தில் அதன் அதலபாதாளத்திற்குள் விழுந்திருந்தார்.\nமதுரையில் பரிசுச் சீட்டு விற்று வசதியாகப் பிழைத்த தவமணி ஆசாரி மகன் மூத்தவன் போன ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்திருந்த போது, நம்ம ஊரிலேயே கடை போட்டு உட்காரலாமெனத் திட்டமிட்டு வருவதாகச் சொன்னான். என்ன காரணமோ தெரியவில்லை. இவ்வளவு காலம் கழித்து, சொந்தக்காரப் பயலுக்கு மதுரை புளித்து, சொந்த ஊர் மேல் பாசம் தொற்றிக் கொண்டு விட்டது என்பதில் அவருக்கும் ஆனந்தம்.\n“என்ன இருந்தாலும் நம்ம ஊரில் நம்ம சனங்களோட வாழ்ற வாழ்க்கை ஆகுமா சீக்கிரம் வந்துரு. மெயின் ரோட்டில் நம்ம கருப்பசாமி நாடார் மகன் புதிதாகக் கடைகள் கட்டிக்கிட்டு இருக்கான். தச்சு வேல நம்மதான். ஒனக்கு ஒரு சின்ன எடம் ஒதுக்கச் சொல்லிப் பேசுறேன். சீட்டு வாங்குறதுல முக்காவாசி நம்ம தெருப் பயகதான். நானே தீவிர சீட்டுக் கிறுக்காயிட்டேன்னாப் பாத்துக்கோயேன் சீக்கிரம் வந்துரு. மெயின் ரோட்டில் நம்ம கருப்பசாமி நாடார் மகன் புதிதாகக் கடைகள் கட்டிக்கிட்டு இருக்கான். தச்சு வேல நம்மதான். ஒனக்கு ஒரு சின்ன எடம் ஒதுக்கச் சொல்லிப் பேசுறேன். சீட்டு வாங்குறதுல முக்காவாசி நம்ம தெருப் பயகதான். நானே தீவிர சீட்டுக் கிறுக்காயிட்டேன்னாப் பாத்துக்கோயேன்” என்று ஊக்குவித்துப் பேசி அனுப்பினார்.\nசொந்��க்காரன் உற்சாகமாக ஊர் திரும்பினான். அடுத்த வாரமே மூட்டையைக் கட்டிக் கொண்டு வந்து விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரோட்டுக்கடை வேலை வேகமாக நடந்து முடிந்தது. முதல் ஆளாக கடைக்கு முன்பணம் கொடுத்து புக் பண்ணியும் ஆகிவிட்டது. அடுத்ததாக, கடைத் திறப்பு. கந்தவேலர் சற்றும் எதிர்பார்த்திராதபடி, அவரையே கடையைத் திறந்து வைத்துக் கொடுக்குமாறு, மாபெரும் மரியாதை செய்தான் சொந்தக்காரன். புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்து, அதைத் தன் மகனுடைய கடை போலவே பாவித்து, வேலை தவிர்த்த மற்ற நேரங்களில் எல்லாம் அங்கேயே பொழுதைக் கழித்தார். கடுமையான மார்கெட்டிங் வேலைகளும் செய்தார். கடைக்காரனும் மதுரையில் இருந்து தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்தான். பொழுது சாய ஆரம்பித்து விட்டால் டேப் ரிக்கார்டரில் விளம்பர உரைகள் பட்டையைக் கிளப்பின. இந்தத் தொழிலை இவ்வளவு விமரிசையாகச் செய்ய முடியும் என்கிற விபரம் இப்போதுதான் ஊர்க்காரர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.\n“சூதாட்டம் எல்லா மட்டங்களிலும் நடக்கத்தான் செய்கிறது. இந்தியப் பொருளியலில் முக்கிய அங்கம் பங்குச் சந்தை. கைநிறையப் பணம் வைத்திருப்பவன் அதில் முதலீடு செய்து ஆடுவதை கொஞ்சம் குறைவாகப் பணம் வைத்திருப்பவன் இங்கே முதலீடு செய்து ஆடுகிறான்” என்று புதுப்புது விளக்க உரைகள் கொடுக்க ஆரம்பித்தார்.\n” என்று வீட்டில் ஒருமுறை வியாக்கியானம் பேச ஆரம்பித்ததும், வினையாகிப் போய்விட்டது. “ஒவ்வொருத்தருக்கு ஒரு கிறுக்கு. உமக்குச் சீட்டுக் கிறுக்கு. எங்களுக்குச் சினிமாக் கிறுக்கு” என்று பாய்ந்து வந்தது பதில். முன்னெப்போதும் இருந்திராதபடி, முதன்முறையாகத் தன்னையும் ஓர் ஆட்காட்டி விரல் சுட்டிப் பேசும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது விக்கல் வரவைத்தது. ஆனாலும் அது சோர்வைக் கொடுக்கவில்லை. ‘இதே சீட்டு மூலம் பெரிய பணக்காரனாகி அதன் அருமையைப் புரிய வைக்க வேண்டும் இவர்களுக்கெல்லாம்” என்று பாய்ந்து வந்தது பதில். முன்னெப்போதும் இருந்திராதபடி, முதன்முறையாகத் தன்னையும் ஓர் ஆட்காட்டி விரல் சுட்டிப் பேசும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது விக்கல் வரவைத்தது. ஆனாலும் அது சோர்வைக் கொடுக்கவில்லை. ‘இதே சீட்டு மூலம் பெரிய பணக்காரனாகி அதன் அருமையைப் புரிய வைக்க வேண்டும் இவர்களுக்கெல���லாம்’ என்கிற உந்துசக்தியையே உருவாக்கியது. மேலும் மேலும் பரிசுச் சீட்டுக் கடலுக்குள் மூழ்கி முத்துக்களைத் தொலைத்தார். சில நேரங்களில் வெறி பிடித்துப் போய் வாங்கினார். கண்ணு மூக்குத் தெரியாமல் காசை இழந்தார். அதன் அருமையை (’ என்கிற உந்துசக்தியையே உருவாக்கியது. மேலும் மேலும் பரிசுச் சீட்டுக் கடலுக்குள் மூழ்கி முத்துக்களைத் தொலைத்தார். சில நேரங்களில் வெறி பிடித்துப் போய் வாங்கினார். கண்ணு மூக்குத் தெரியாமல் காசை இழந்தார். அதன் அருமையை () உலகறிய வைக்கத் தன்னால் இயன்ற அளவுக்கு முயன்றார். “பரிசுச் சீட்டுகளைத் தடை செய்யவேண்டும்) உலகறிய வைக்கத் தன்னால் இயன்ற அளவுக்கு முயன்றார். “பரிசுச் சீட்டுகளைத் தடை செய்யவேண்டும்” என்று தனக்குப் பிடித்த எதிக்கட்சித் தலைவர் சட்டசபையில் முழங்கியபோது கொதித்தெழுந்தார். அடுத்த முறையில் இருந்து காலங்காலமாகத் தான் வாக்களித்து வரும் சின்னத்தை மாற்றிவிடுவது என்று முடிவு கட்டினார். புளியமரத்தடி விவாதங்களில் தன் வழக்கமான அபிமானங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். ஐந்து ஆண்டுகட்கு முன்பு, “அவர் ஆகுமா” என்று தனக்குப் பிடித்த எதிக்கட்சித் தலைவர் சட்டசபையில் முழங்கியபோது கொதித்தெழுந்தார். அடுத்த முறையில் இருந்து காலங்காலமாகத் தான் வாக்களித்து வரும் சின்னத்தை மாற்றிவிடுவது என்று முடிவு கட்டினார். புளியமரத்தடி விவாதங்களில் தன் வழக்கமான அபிமானங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். ஐந்து ஆண்டுகட்கு முன்பு, “அவர் ஆகுமா” என்று பேசிய தலைவரின் பத்து வருடங்களுக்கு முந்தைய குறைகளை எல்லாம் சாடினார்.\n“ஆயிரமாயிரம் குடும்பங்களை வாழவைக்கும் தொழில். அவர்கள் வயிற்றில் அடித்தால் பாவம் சும்மா விடாது. செந்திலாண்டவன் பார்த்துக் கொண்டு விடுவானா” என்று பொரிந்தார். இத்தனைக்குமிடையில், வேக வேகமாக – கொஞ்சங் கொஞ்சமாக அவருக்கே தெரியாமல் அவர் ஓட்டாண்டி ஆகிக் கொண்டிருந்தார். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதன் இவ்வளவு வேகமாக நாசமாக முடியுமா என்ற கேள்விக்குப் பதிலானார். சேமிப்புகள் கரைந்தன. தெருவிலேயே பெரிய வீடு என்றெண்ணிக் கொண்டிருந்த வீடு, சிறிது சிறிதாகச் சிறிதானது. அதன்பின்பு வெளியில் போய்ச் சம்பாதித்து விட்டவர்கள் புதுப்புது மாடலில் கட்ட��ய வீடுகள், கந்தவேலரின் இல்லத்தைக் கரைத்துக் காட்டின. பெயிண்ட் அடிக்காமல் பாழடைய ஆரம்பித்ததும் மேலும் சிறுமைப் பட்டது. பிள்ளைகளின் மீதான கட்டுப்பாடு விட்டுப் போக ஆரம்பித்தது. குடும்பத்தினுள் இருந்த மகிழ்ச்சியும் மங்க ஆரம்பித்தது. இந்தச் சீட்டுக்கு அவருக்குப் பல ஆண்டுகள் முன்னால் அடிமையானவர்கள் கூட இவர் அளவுக்கு இழந்து விடவில்லை. கட்டம் சரியில்லை என்று கோள்களை நொந்து கொண்டு, கையில் உள்ள கோடுகளை முறைத்தார்.\n“நானும் ஒருநாள் பெரிய பணக்காரனாகி, காளியம்மன் கோயிலைப் பெரிதாகக் கட்டி, கும்பாபிசேகம் நடத்தி, இதே ஊரில் ஏசித் தியேட்டர் கட்டி, ரிலீஸ்ப் படம் போட்டு, பள்ளிக்கூடம் கட்டி, பாராட்டு விழா நடத்தி...” என்று ஓட்டிய ரீல்களுக்கு ஆரம்பத்தில் இருந்த ஓரளவு மவுசும் அடிபட்டுப் போனது. அவர் பேச ஆரம்பித்தாலே பிள்ளைகளுக்கும் பொண்டாட்டிக்கும் எரிச்சல் ஏற்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வீட்டையும் விற்க வேண்டுமென்று கிளம்பி விட்டார். பையன்களிடம் வாக்குவாதம் முற்றி, கனவில் கூட நினைத்துப் பார்த்திராத மாதிரி பெற்ற பிள்ளைகளே கை நீட்டுகிற அளவுக்கு நிலைமை மோசமானது. “எப்படியும் நாசமாப் போ” என்று மூத்தவன் கோபித்துக் கொண்டு ஊரைக் காலிபண்ணி கோயம்புத்தூர் போய்விட்டான். அவருக்கும் தன்னை அறியாமலேயே தன்னம்பிக்கை குறைய ஆரம்பித்தது. தான் கதாநாயகனாகக் கவனிக்கப்பட்ட காலம் போய் காமெடியனாகக் காணப்படும் காலம் ஆரம்பித்து விட்டதை உணர்ந்தார். பேசும் போதே, இது காமெடியாகும் என்று உணரத் தொடங்கினார். பின்னர் காமெடிக்காகவே பேச ஆரம்பித்தார். மொத்தத்தில் முன்பிருந்ததைவிட முற்றிலும் வேறுபட்ட மனிதனாக வெளியுலகுக்கும் தனக்குமே கூடவும் தெரிய ஆரம்பித்தார்.\nவீட்டை விற்கத் தயாராக இருந்தும் வாங்க யாரும் வரவில்லை. ஆர்வமிருப்பவர்கள் எல்லோருமே அடிமாட்டு விலைக்குத்தான் கேட்டார்கள். “வாழ்ந்து கெட்ட வீட்டில் குடியேறி வாழ, காசு கொடுத்தாலும் யாரும் வரமாட்டார்கள்” என்று மூஞ்சியில் அடித்து விட்டுப் போனார்கள்.\n“உலகத்தில் எல்லாருமே சொந்த வீட்டில் வாழணும்னு நெனச்சா முடியுமா”, “நான் கட்டிய வீடு, என்னுடைய கஷ்ட காலத்தில் உதவாவிட்டால் அது இருந்துதான் என்ன பயன்”, “நான் கட்டிய வீடு, என்னுடைய கஷ்ட காலத்தில் உதவாவிட்டால் அது இருந்துதான் என்ன பயன்” என்று தினுசு தினுசாகப் பேசலானார்.\nகடைசியில் தவமணி மகன் மூத்தவன் வந்து, மற்றவர்கள் சொன்னதை விடக் கொஞ்சம் கூடப் போட்டுக் கொடுப்பதாகச் சொன்னான். “இந்த வீட்டை இந்த விலைக்குக் கொடுக்கப் போகிறீர்களா” என்று அதைவிடக் குறைந்த விலைக்குக் கேட்டோர் முதற்கொண்டு எல்லோரும் வந்து துக்கம் விசாரித்து விட்டுப் போய்விட்டார்கள். அந்த அருமையான வாழ்க்கையையே இந்த விலைக்குப் பறி கொடுத்தவர், வீட்டைக் கொடுக்கவா தயங்கப் போகிறார்\nஇன்னும் என்னவெல்லாம் பறி கொடுக்கக் காத்திருக்கிறாரோ\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. ந���் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nயுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்\n- பிப்ரவரி 22, 2019\nபெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான \"21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்\" நூல் பற்றி உரையாடுகிறார். இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது. நெறியாளர்: வில்சன் ஒயிட். நூல் வாங்க: https://goo.gl/CVDJzG யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை: https://www.youtube.com/user/YuvalNoahHarari யுவால் நோவா ஹராரி 21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் செப்டம்பர் 14, 2018 வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போருக்கு. என் பெயர் வில்சன் ஒயிட். நான் இங்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/1.html", "date_download": "2021-07-28T07:31:54Z", "digest": "sha1:YX4CP2VG6NZKADMX5LM3VIFHFMBPS25Y", "length": 43153, "nlines": 277, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பாரதியின் குயில் பாட்டு - 1", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதி வாரத்தை ஆம்னிபஸ் கொண்டாடும் வேளையில் பாரதிக்கு வந்த சோதனையாக, ‘குயில் பாட்டு’ பற்றி எழுதுகிறேன் என இறுமாப்போடு சொல்லிவிட்டேனே தவிர என்ன எழுதுவதென்று இப்போது வரைக்கும் தெரியவில்லை. என் முன்னே ‘பாரதியார் கவிதைகள்’ நூலின் 385 ஆம் பக்கம் விரிந்து கிடக்கிறது. மறுபக்கம் பாரதி கருவூலம் நூல். கணினித் திரையின் ஓரத்தில் ஹரிமொழி. இவர்கள் எல்லாரும் எழுதியதைத் தவிர பாரதி பற்றி யார் என்ன எழுதிவிட முடியும் ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம் - குயில் பாட்டு கவிதையை தமிழ் அறிந்த எல்லாரும் படித்துப் புரிந்துவிட முடியும் - அப்படித்தான் நானும் படித்துப் புரிந்துகொண்டேன். ஆனால், வருடக்கணக்காகப் படித்தால் மட்டுமே பாரதியின் கவிதைகளை நாம் உண்மையாக ரசிக்க முடியும் எனத் தோன்றுகிறது. அதாவது, ஒரு எழுத்தாளனின் படைப்புகள் அத்தனையையும் ஒருசேர படிக்கும்போது நமக்கு ஏதேனும் ஒரு ஒற்றுமை ஆங்காங்கே தென்படும். வாக்கியப் பிரயோகங்கள், வார்த்தைகள், கருத்துகள் எனப் பலதரப்பட்ட வகையில் நம்மால் எழுத்தாளரின் மொழி உலகுக்குள் பயணம் செய்ய முடியும். அப்படி செய்யும் பயணங்களில் நமக்குப் பிடித்த கரைகளில் ஒதுங்கி இளைப்பாறி கற்பனையை விரித்து வளர்க்கும்போதே உண்மையான ரசனை கைகூடும்.\nபாரதியைப் பற்றி எப்போது என்ன சந்தேகம் வந்தாலும் நான் உடனடியாக ஹரி கிருஷ்ணன் அவர்களது கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன். கண்டிப்பாக நமது சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்விதமான விளக்கத்தை எழுதியிருப்பார். தென்றல் இதழிலும், தமிழோவியத்திலும் அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் பாரதியை ரசிக்க/ புரிந்துகொள்ள நமக்கிருக்கும் சாதனங்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது. சங்கக் கவிதைகளைப் போல், பாரதியின் கவிதைகளுக்கும் நமக்கும் கூட கால அளவில் இருப்பதை விட கருத்தளவில் அதிக இடைவெளி வந்துவிட்டதே இதற்குக் காரணம். பல பிரயோகங்களுக்குப் புது அர்த்தத்தை அவர் விளக்கியிருப்பார் (காணி நிலம் என்றால் எவ்வளவு உண்மையை அறிந்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்)\nகவிஞர்களுக்கு எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட குரல்கள் இருக்குமெனத் தோன்றும். அவர்களது கனவுகளும் கற்பனைகளும் பீடமேறும் தளத்தில் ஒரு குரலும், தமக்குள் இருக்கும் சஞ்சலங்களுக்கும் தேடல்களுக்கும் மற்றொரு குரலும் அமைந்திருக்கும். பாரதி கருவூலம், புழுதியில் வீணை பதிவுகளில் இதைப் பற்றி நாம் படித்தோம். இந்திரா பார்த்தசாரதி தனது ‘மீண்டும் பாரதி’ எனும் பதிவில் இதைப் பற்றித் தொட்டுப் பேசுகிறார். புனைவாசிரியராக இல்லாமல், சங்கப்பாடல்களின் ரசிகனாக நின்று அவர் பேசும் கட்டுரைகள் எப்போதும் எனக்குப் பிடிக்கும். சாதாரணமாகத் தெரியும் இடத்தில் கூட திடுமென அவரால் நாம் யோசிக்காத கோணத்தை முன்வைக்கமுடியும். இந்த கட்டுரையில், அகம்/புறம் என்பவற்றுக்கு புது அர்த்தத்தைக் கொடுக்கிறார். அகம் என்பது அந்தரங்கக் குரல் என்றும், புறம் என்பது பகிரங்கக் குரல் என்றும் புது விளக்கம் கொடுக்கிறார். இப்படி யோசிக்கும்போது நமக்குத் தெரிந்த எல்லா படைப்பாளிகளின் படைப்புகளையும் இப்படிப் பிரித்துப் பார்த்துவிட முடியும் எனத் தோன்றியது.\nபாரதிக்கும் இதைப் போட்டுப் பார்த்து குயில் பாட்டு பாரதியின் அந்தரங்கக் குரல் எனும் முடிவை எட்டுகிறார்.\nதிட்டமிட்ட கதை வடிவத்தில் குயில் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் கதை நடக்கும் இடம், காலம், சந்தர்ப்பம் எல்லாம் தக்க புறச்சூழலோடு எழுதப்பட்டிருக்கு.\n‘செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்\nமேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை’\nஇன்னமுதைக் காற்றிலே பரவவிடுதல் போல நமது குயில் இனிமையாகப் பாடிக்கொண்டிருக்க, அந்த இனிமையில் தமக்கும் குயிலுருவம் வந்துவிடாதோ என ஏங்குகிறார் பாரதி. அப்படிப்பட்ட குயிலின் பாடல் எதுவெனப் பார்க்கும்போது,\nபண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்\nகாதல் போயிற் காதல் போயிற்\nஎனச் சோகச் சித்திரமாக குயில் பாடுகிறது.\nஇதைக் கேட்டு இரங்கும் நமது கவிஞர், குயிலுடன் ஒரு நேர்காணல் நடத்துகிறார். என்ன காரணத்தினால் இப்படியொரு சோகப் பாட்டு பாடுகிறாய் எனும்போது, குயில் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறது.\nஇப்பகுதியை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். மானுடர் மேல் தனக்கிருந்த காதலை பாடுவதற்கு ஏற்ற பின்னணி இசையை குருவி தேர்ந்தெடுத்துக்கொள்கிறது,\nநீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்\nஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்\nவட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்\nகொட்டி மிடைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்..\nஎனப் பாடியபடி மானுடர் மீது காதலை எதிர்பார்த்து கரையும் உயிராக இருப்பதைப் பார்த்த நமது கவிஞர் - புதியதோர் இன்பச் சுரங்கம் திறந்தது போல பெருமகிழ்ச்சி கொள்கிறார். குயிலோடு காதல் நிறைவேறா காதல், பொருந்தாக்காதல் எனத் தெரிந்தாலும், கவிஞருக்கு புரிந்துவிடுமோ நான்கு நாட்களுக்குப் பிறகு வரச்சொன்ன சந்தோஷத்திலும், கண்டது கனவா நினைவா எனப் புரியாமல் களியேறிய காமனார் போல் தனது வீட்டுக்குப் போகிறார். அதுவும் சும்மா போகவில்லை, கவிஞன் தத்துவ ஞானியாகிப் போகிறான். எப்படி\nஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற\nசென்றே மனைபோந்து சித்தன் தனதின்றி\nநாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்\n குயிலின் காதல் அப்ளிகேஷனில் மனம் கவிழ்ந்த நமது கவிஞர் எப்படியெல்லாம் திண்டாடி நாளைக் கடத்துகிறார். உலகமே காதலாய் மாறிவிட்டதாம் அவருக்கு - ஒன்றே யதுவாய் - காதலாய் மாறிய உலகம், காதலாகவே மாறிவிட்ட மனம். நான்கு நாட்களுக்குப் பிறகு வரச் சொன்ன காதலியைக் காணத் துடித்து, இரவொன்று யுகமாகக் கழிந்ததில், வைகரைக் காலை ‘பச்சை மரமெல்லாம் பளபளென என்னுளத்தின் இச்சை உணர்ந்தனபோல ஈண்டும் பறவைகள் எல்லா எங்கோ போயிருப்ப, வெம்மைக் கொடுங்காதல் புரிந்த குயிலைக் காண நான்..கரை கடந்த வேட்கையோடு’, தாங்க முடியாத காதலில் கிளம்பி மாஞ்சோலைக்குச் செல்கிறார் .(இப்பாடல் பாடப்பட்டதாலேயே அந்தத் தோப்பு இப்போது குயில் தோப்பு என அழைக்கப்படுகிறது)\nகவிஞரின் மனம் அறிந்த மரங்கள் பச்சை பசேலென பளபளவென இருந்ததாக தனது அகக்குறிப்பை இயற்கை மீதேற்றி விடுகிறார் கவிஞர்.\nகுயிலைத் தேடிப் போன கவிஞருக்கு, விதி குரங்கு ரூபத்தில் வந்தது. வஞ்சனையே பெண்மையே என்றும், ப��ய்த்தேவே மன்மதன் என்றும் வஞ்சிக்கும் பெண் குயிலை நேரில் கண்டு அரற்றுகிறார். மரத்தில் கிளையில் வீற்றீருந்த குயில் அருகில் இருந்த குரங்கிடம் காதல் வசனத்தைக் கூறக் கேட்ட எந்த காதலனுக்குத் தான் கோபம் வராது\nவானரர்தஞ் சாதிக்கும் மாந்தர் நிகராவாரோ\nஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்\nஎட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்\nமீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்\nஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்\n- இதை விட மனிதனுக்கு என்ன இழுக்கு வந்துவிடமுடியும் வானரரைப் போல பட்டுமயிர் வளர்க்கத்தான் மனிதர்கள் மீசையும் தாடியும் வளர்க்கிறார்களாம். வானரர் போல அழகாக மாற மனிதர் செய்யும் மாய்மாலங்கள் தான் என்னென்ன என குயில் வியக்க, மறைந்திருந்து கேட்கும் நமது கவிஞருக்கு ரத்த அழுத்தம் ஏன் அதிகமாகாது\nகொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை\nஎன மனிதனாக குயில் முடிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்கிறார்.\nகுயில் எல்லாவற்றையும் பேசி முடித்ததும் தனது குறுவாளை வீசியக் கவிஞன் கண்டதென்னவோ கனவோ மாயமாக குயிலும் குரங்கும் மறைந்துவிட்டனவாம். கவிஞருக்கு இருந்த ஏமாற்றத்தை எப்படி சொல்கிறார் மாயமாக குயிலும் குரங்கும் மறைந்துவிட்டனவாம். கவிஞருக்கு இருந்த ஏமாற்றத்தை எப்படி சொல்கிறார் - குட்டிப் பிசாசக் குயிலெங்கும் காணவில்லை.\nகாதல் தோல்வியிலும் கனவின் மாயத்திலும் மதி மயங்கிய நமது கவிஞன் தள்ளாடியபடி வீடு சேர்க்கிறான். நான்கு நண்பர்கள் அவனது நிலை கண்டு விசாரிக்க, மாலை சொல்கிறேன் இப்போது தனிமை என்னை சூழற்றும் என வேண்டுகோள்விடுக்கிறான். துன்பத்தில் மனதினைத் தொலைப்பதும், வாழ்வை வெறுப்பதும் சகஜம் தான் என்றாலும், கவிஞனின் விரக்தி கவிதை உலகுக்குப் பெரும் கொடை அல்லவா\nபண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்\nமண்டு துய்ரெனது மார்பையெலாங் கவ்வுவதே\nஓடித் தவறி உடையனவாம் சொற்களெல்லாம்\nகூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்\nகவிஞனின் சோகம் சொற்களையெல்லாம் உடைக்கவல்லது, மதியிழக்கச் செய்யும் வஞ்சகம் பெண்மையின் ரூபமாகவே ஆடவரை சூழ்ந்துகொள்ளும் காரணமென்ன ஆழம் தெரியா கிணறின் இருட்டிலிருந்து மேலெழும்பும் வித்தையை பன்நெடுங்காலமாய் நடத்திக்கொண்டு வந்தாலும், கவிஞனுக்கு என ஒரு வழியுள்ளதல்லவா ஆழம் தெரியா கிணறின் இருட்டிலிருந்து மேலெழும்பும் வித்தையை பன்நெடுங்காலமாய் நடத்திக்கொண்டு வந்தாலும், கவிஞனுக்கு என ஒரு வழியுள்ளதல்லவா இந்த பகுதியில் பாரதியின் கவிதை கூர்மை பெறுகிறது. மிகவும் அற்புதமான கற்பனை கொண்ட இதில், கவிஞனின் காதல் கனிந்து பெரிய தரிசனமாக வரும் நிகழ்வைக் காண்கிறோம். தூக்கமில்லாத சிவந்த கண்கள், காதல் தோல்வியினால் தலையில் பாரம், மனம் முழுவதும் வெறுமை - அச்சமயத்தில் கைமாறு எதிர்பாராமல் யுகம் தோறும் அதிகாலையில் நடக்கும் ஒருவிஷயம் நடக்கிறது. இரவெல்லாம் மனதின் ஆற்றாமையோடு போராடிய கவிஞன் காலை முதல் சூரியஒளியைக் காண்கிறான்.\nவிண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றோ\nமூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்\nமேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்\nநல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ\nபுல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி\nமண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து\nவிண்ணை வெளியாக்கி விந்தை செயுஞ் சோதியினைக்\nகாலைப் பொழுதினிலே கண்விழித்து நான் தொழுதேன்\nநாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்\nஇன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன்\nஇதே போன்ற ஒரு நிகழ்வினை எழுத்தாளர் ஜெயமோகன் விவரித்துள்ளார். ஒரு முறை காசர்கோடு ரோட்டில் தற்கொலை செய்யுநிமித்தம் சென்றுகொண்டிருந்தபோது, மரக்கிளையின் நுனியில் சிறு புழுவொன்றைக் கண்டிருக்கிறார். இது போன்ற சமயங்களில், உலகமே நம்மை சுற்றி கவலைப்படாமல் எதற்கோ இயங்கும்போது, நம்மிலும் சிறியது என நினைக்கும் உயிர்கள் மீது சுய இரக்கம் சார்ந்த கூட்டாளிப் பந்தம் ஒன்று உருவாகும். அப்படியான ஒரு நொடியில், சூரிய ஒளிபட்டு புழுவே ஒளியின் துளியாக மாறியதில் தனது திட்டம் தடைபட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த ஒரு நொடியைக் கடந்த பின்னர் தனது வாழ்வில் இனி துன்பமில்லை எனக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.\nஅப்படிபட்ட ஒரு மேன்மையான ஒரு கணம் நம் கவிஞரை செலுத்தியுள்ளது. வெளிப்படும் சூரிய ஒளி, மண்ணை தெளிவாக்குகிறது, பூவையே வியப்பானதொன்றாக மாற்றுகிறது, நீரில் மலர்ச்சியைத் தருகிறதாம் - இப்படிபட்ட விந்தயெல்லாம் தனக்கானது, பிரதியுபகாரம் இல்லாமல் செய்யப்படும் இச்செயல்கள் ஒரு பெரும் இன்பக் களியாட்டம் இல்லையா\nஅந்த ஒரு நொடியில் ��க்காட்சியெல்லாம் கண்டவன் தனித்தனியாக ஒவ்வொன்றையும் எழுதுவான். நமது கவிஞரும் அதைச் செய்கிறார். ஆனால் அதையெல்லாம் தாண்டி, இன்பக் களியில் இயங்கும் புவியைக் காண்கிறார். இங்கு எங்கய்யா புவி வந்தது மேற்சொன்ன ஒவ்வொரு அசைவிலும் புவியின் இன்ப ஆட்டத்தைக் கண்டிருக்கிறார். எப்பேர்ப்பட்ட கவிஞன் மேற்சொன்ன ஒவ்வொரு அசைவிலும் புவியின் இன்ப ஆட்டத்தைக் கண்டிருக்கிறார். எப்பேர்ப்பட்ட கவிஞன் மலரை வியப்பாக்கி வியப்பதற்கு விஷயமா இல்லை இவ்வுலகில் ஆனால் கவிஞருக்கு, காலை புலர்ந்ததும் கடமையே கருத்தாக பூத்து நிற்கும் பூவைப் பார்த்ததை ‘புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி’ என முடித்துவிட்டார்.\nஎத்தனை ஆனாலும் என்ன, கவிப்பித்தும் காதல்பித்தும் மனிதனை இயல்போடு வாழ விடுகிறதா என்ன அதாவது உலக இயல்போடு அவனுக்கென்று ஒரு உலகம். புவியைப் பார்த்து வியந்த மனதோடு குயிலிருக்கும் தோப்புக்கு விரைகிறார் கவிஞர்.\nகாலை எழுந்தவுடன் காதல் என ஏதோ ஒரு குயில் கவிஞன் தப்பாக எழுதிவைத்துவிட்டான் போலிருக்கு. அங்கே ஒரு காளையிடம் நமது காசனோவா குயில் காதலை உரைத்துக்கொண்டிருக்கிறது.\nநீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்\nசாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ\n- சாதிப் பிறப்புச் சிக்கல்களையெல்லாம் இப்படியாக குயில் அவிழ்த்துக்கொண்டிருக்க, நமது கவிஞனை எங்கும் ஃபோகஸ்ஸில் காணோம். விம்மும் நெஞ்சோடு, இமை துடிக்கது எங்காவது அமர்ந்து இக்காட்சியினை கண்டிருப்பான்.\nபேடைக் குயிலுக்கு இன்னும் என்னவெல்லாம் குழப்பம் பாருங்கள் -\nமாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்\n..ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,\nஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ\nஉவமையிலா இன்பம் எனத் தனி ரசனைக்கே வழிவகுத்துவிட்டது நமது குயில். காளையிடம் தனது காதலை நெஞ்சுருக பாடிக்கொண்டிருந்ததை மறைந்திருந்த கேட்ட நமது கவிஞன் வழக்கம்போல வாள் எடுத்து வீச, காளையோடு குயிலும் மறந்துவிட்டது. எதற்காக என்னை தேர்ந்தெடுத்து தனது காதலை குயில் கூறவேண்டும் என அறியமுடியாமல் கவிஞன் பித்தம் பிடித்தவனைப் போல பிதற்றியபடி வீடு சேர்ந்தான்.கண்ணிரண்டையும் மூடி கடுந்துகிலில் ஆழ்ந்துவிட்டான்.\nLabels: குயில் பாட்டு, தமிழ், பாரதி, பாரதி வாரம், பைராகி\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜ��� வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுடன்\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chellaupdates.com/why-shouldnt-a-baby-be-born-in-the-month-of-chithirai/", "date_download": "2021-07-28T08:21:11Z", "digest": "sha1:RZ3OUFP45Y3SWNMWP2YCB2MTA5G5CK33", "length": 9408, "nlines": 132, "source_domain": "chellaupdates.com", "title": "சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்பது ஏன்?", "raw_content": "\nசித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்பது ஏன்\nஇணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.\nவருடத்தின் எல்லா நாட்களிலும் தாய்மார்கள் கர்ப்பம் தரிக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும், ஆடி மாதம் கணவன்-மனைவி சேரக்கூடாது. சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அவ்வாறு கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள ஓர் அறிவியல் உண்மையைப் பற்றி பார்ப்போம்.\nபொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும்.\nசித்திரையில் தான் அக்னி ந���்சத்திரம் தொடங்கும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும்.\nமேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். அச்சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்புண்டு.\nகுழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சுவதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதேபோல் தாய்க்கும் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால் நாவறட்சி, மயக்கம், வாந்தி உண்டாகலாம். இது அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைதல் போன்ற பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.\nஇவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காக தான், சித்திரையில் பிள்ளை வேண்டாம் என்றனர் நம் முன்னோர்கள்.\nஆனால் விழிப்புணர்வு, மருத்துவ வசதிகள் எவ்வளவோ பெருகிவிட்ட இந்த காலத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதை தீர்ப்பதற்கு தேவையான நவீன மருத்துவ வசதிகள் தற்போது உள்ளன என்பதையும் நாம் மறக்கக்கூடாது.\nகுழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதன் காரணம் என்னவாக இருக்கும்\nஇந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.\nCSK vs SRH : டெல்லிக்கு செல்லும் சென்னை அடுத்த 4 போட்டிகளை கைவசப்படுத்துமா \nஒட்சிசன் கோவிட் -19 சிகிச்சையின் போது அதிகம் தேவைப்படுவது ஏன் \nபாரம்பரிய சடங்குகள் பூப்புனித நீராட்டு விழா எதற்கு\nஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்\nஆடி மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை ஏன்\nஆடி மாதத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு சிறப்பு\nஇன்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்..\nதமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது..\nபசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது எதற்காக\nகோவில் சிலைகளுக்கு அபிஷேகம் எதற்காக செய்கிறார்கள்\nஇந்த பெட்டியில் குறியிடுவதன் மூலம், இந்த விண்ணப்பம் ஊடாக பதிவு செய்யப்படும் தரவுகளின் சேமிப்பு பற்றிய பாவனை தொடர்பான எங்களது விதிமுறைகளை வாசித்துள்ளதுடன் அவற்றை ஏற்றுக்கொள்வதாகவும் நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2019/08-Aug/john-a01.shtml", "date_download": "2021-07-28T06:17:52Z", "digest": "sha1:PVRY3CJ5AAWSI34CQ7XFRTL53NEI3SPT", "length": 28590, "nlines": 52, "source_domain": "old.wsws.org", "title": "ஜெர்மி கோர்பினும், போரிஸ் ஜோன்சன் பதவிக்கு வருவதும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜெர்மி கோர்பினும், போரிஸ் ஜோன்சன் பதவிக்கு வருவதும்\n” என்று கேட்பதுதான், போரிஸ் ஜோன்சன் பழமைவாத கட்சியின் தலைமையை ஏற்றதன் மீதும் மற்றும் பிரதம மந்திரி ஆனதன் மீதும் தொழிலாளர்களிடைய நிலவும் ஒரு பொதுவான எதிர்வினையாக உள்ளது.\nவேலைகள், கூலிகள் மற்றும் வேலையிட நிலைமைகள் மீது நாசகரமான பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து \"உடன்படிக்கை எட்டப்படாமல்\" வெளியேறுவதற்காக அர்ப்பணித்துள்ள, பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரி அரசாங்கத்திற்கு ஜோன்சன் தலைமை தாங்குகிறார். “கீழ்மட்டத்தினர்\" மீது அவரின் வெறுப்பை மூடிமறைக்க முடியாத ஒரு வயதான எத்தோன் மாணவரான அவர், மில்லியன் கணக்கான தொழிலாளர்களால் வெறுக்கப்படுகிறார். இருப்பினும் இப்போது அவர் உயர் அரசியல் பதவியை ஏற்றுள்ளதுடன், சில வெற்றி வாய்ப்புகளுடன், அக்டோபர் 31 இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரத்தை பாதுகாத்து, பின்னர் பெருவணிகங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான அவரின் வரி வெட்டு திட்டநிரலை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு முன்கூட்டிய தேர்தல் குறித்து சிந்தித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் டவுனிங் வீதி அலுவலகத்தை வந்தடைகிறார் [படம்: ப்ளிக்கர் - நம்பர் 10 டவுனிங் வீதி]\nஜோன்சன் மற்றும் அவரது மந்திரிசபையின் தாட்சரிச சிந்தாந்தவாதிகளது ஏறுமுகத்திற்கான அரசியல் பொறுப்பை ஜெர்மி கோர்பின் மீது சுமத்த வேண்டியுள்ளது. இவர் தான் ஜோன்சன் அரசாங்கத்திற்கு அரசியல் செவிலித்தாயாக செயல்பட்டுள்ளார், பெருவணிகங்கள் மற்றும் அதன் அரசியல் பாதுகாவலர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தைத் தொடுப்பதற்கான தொழிலாளர்களின் அனைத்து முயற்சிகளையும் அவர் நசுக்கியதற்கு அவர்கள் நன்றி கூறுவார்கள்.\nதொழிற் கட்சி தலைவராக கோர்பினின் நான்காண்டுகள் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மூலோபாய படிப்பினையாகும். ஆளும் வர்க்கத்தின் சார்பாக வர்க்கப் போராட்டத்தின் மீது பொலிஸ் வேலை செய்யும் தொழிற் கட்சி மற்றும் தொழிற் கட்சி அதிகாரத்துவத்திற்கு எதிரான எந்தவொரு அரசியல் சவாலையும் தடுப்பதில் \"இடது\" என்று கூறப்படுபவை வகிக்கும் முக்கிய பாத்திரத்தை அவை உறுதிப்படுத்துகின்றன.\nஅவர், அவரின் மூன்று பிளேயரிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் மற்றும் அவர்களின் \"மிதமான சிக்கன நடவடிக்கை\" கொள்கை மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிராகவும் நிலவிய ஓர் அரசியல் எதிர்வினையிலிருந்து, பெருவாரியாக 59.5 சதவீத முதல்தர வாக்குகளுடன் 2015 செப்டம்பரில் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 2016 இல் பிளேயரிசவாதிகள் 172 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையில்லா வாக்குகளைக் கொண்டு அவரைப் பதவியிலிருந்து நீக்க நகர்ந்தபோது, அது திருப்பித் தாக்கியது. கோர்பின் 2015 ஐ விட 62,000 இக்கும் அதிகமான வாக்குகளுடன், 61.8 சதவீத வாக்குகளைப் பெற்று ஜெயித்தார். 2017 வாக்கில் தொழிற் கட்சி அரை மில்லியனுக்கும் அதிக உறுப்பினர்களுடன் ஐரோப்பாவின் மிகப்பெரிய கட்சியாக ஆகும் வகையில், நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அதில் இணைந்தனர்.\n2017 இல், பிரதம மந்திரி தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஓர் ஆதாயமான பிரெக்ஸிட் உடன்படிக்கையைப் பெறுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆதரவை அணிதிரட்ட முடியுமென கணக்கிட்டு, ஒரு முன்கூட்டிய பொது தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார். ஆனால் அதற்கு தலைகீழாக தொழிற் கட்சியின் வாக்குகள் 40 சதவீதம் அதிகரித்தன — இது 1947 இல் கிளெமென்ட் அட்லிக்குப் பிந்தைய மிகப்பெரியளவிலான பத்து சதவீத அதிகரிப்பாகும். டோரி கட்சியினர், ஜனநாயக ஒன்றியக் கட்சியின் (DUP) 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைச் சார்ந்துள்ள ஒரு சிறுபான்மை அரசாங்கமாக சுருங்கிப் போனார்கள்.\nபிளேயரிச வலதுக்கு எதிராக ஒரு போராட்டத்தைத் தொடுக்கவும் பின்னர் டோரிக்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கவும், தொழிற் கட்சியினது வேறெந்த தலைவருக்கும் இதுபோன்றவொரு மிகவும் சாதகமான சூழ்நிலை அமைந்ததில்லை. சிக்கன நடவடிக்கைக்கு எதிரான மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான ஓர் இடதுசாரி உணர்வலையின் மீது கோர்பின் அமர்ந்திருந்தார், அது அவரை பதவிக்குக் கொண்டு சென்றிருக்கும். ஆனால் சிரியப் போர் மீது சுதந்திர வாக்கெடுப்புக்கு அனுமதித்தும், நேட்டோ அங்கத்துவத்தை மற்றும் முப்படைகளுக்கான அணுஆயுத ஏவுகணை அமைப்பை ஏற்றுக் கொண்டும், தொழிற் கட்சி நிர்வகிக்கும் உள்ளாட்சி நிர்வாகிகள் விசுவாசமாக டோரி-கட்டளையிட்ட வெட்டுக்களை திணிக்க வலியுறுத்திய கோர்பின், பிளேயரிச வாதிகளின் அவ்வப்போதைய வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டதுடன், அவர்களை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தடுப்பதே அவரின் மத்திய நோக்கமாக இருந்தது.\nசெல்வாக்கின் உச்சத்தில் இருந்த கோர்பின், பிளேயரிசவாதிகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் நிறுத்த நகர்ந்தார். 2018 இல், அவர் பிளேயரிச நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டாய மறுதேர்வுக்கான கோரிக்கைகளை எதிர்க்க தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டார், அதேவேளையில் நிழலமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னல் இலண்டன் நகர ஆதரவை வெல்வதற்கு முனைந்தார்.\nஇந்தாண்டு ஏப்ரலில் பிரெக்ஸிட் மீதான டோரி நெருக்கடி, மே இன் வீழ்ச்சியை அச்சுறுத்திய போது, கோர்பின் அவர் அரசாங்கத்தைக் காப்பாற்ற முன்நகர்ந்தார். ஒரு பொது தேர்தலுக்கான அழைப்புகளை நிராகரித்த கோர்பின், “தேசிய நலனை\" பாதுகாக்கும் பெயரில் மே உடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். அது கடுமையாக வெளியேறுவதை ஆதரிக்கும் மேயின் சொந்த கட்சியினது கன்னை மேக்கு மரண அடி வழங்க செய்து, இறுதியில் 2016 இக்குப் பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இரண்டாவது டோரி பிரதம மந்திரியாக ஜோன்சன் பதவியேற்றதில் போய் முடிந்தது.\nஇப்போதும் பிரெக்ஸிட் மீது ஆழமாக பிளவுபட்டுள்ள வெறும் மூன்று ஆசனங்களின் பெரும்பான்மையில் உள்ள ஓர் அரசாங்கத்திற்குத் தான் ஜோன்சன் தலைமை கொடுக்கிறார். ஆனால் கோர்பினோ அவரது சொந்த கட்சியின் அரசியல் முன்முயற்சிகளைப் பிளேயரிசத்திடம் ஒப்படைத்துள்ளார், இவர்கள் யூத-எதிர்ப்புவாதம் என்ற மோசடி கூற்றுகளின் அடிப்படையில் இடது நோக்கி சாயும் தொழிற் கட்சி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும் மற்றும் கோர்பினை வெளியேற்ற செயலூக்கத்துடன் சதித்திட்டம் தீட்டுவதிலும் மும்முரமாக உள்ளனர். தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரூபேர்ட் முர்டோக்கின் The Sun பத்திரிகைக்கு \"தனிப்பட்டரீதியில் கூறியதாவது\", திரு ஜோன்சன் எண��� 10 அலுவலத்தில் நுழைந்திருப்பது ஏறத்தாழ நிச்சயமாக தொழிற் கட்சி தலைவரை மாற்றுவதற்கான சதி முயற்சிகளை 'வேகப்படுத்தும்'. ஒருவர் கூறினார்: 'போரிஸை வைத்திருப்பது எங்களுக்கு நன்மையாக அமையும் ஏனெனில் என்ன நடக்க வேண்டுமோ அதை அது வேகப்படுத்தும்.'”\nதொழிற் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென பிளேயரிசவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் வேல்ஸ் கட்சியான Plaid Cymru ஆகியவற்றுடன் இணைந்த ஒரு தேசிய நல்லிணக்க அரசாங்கம் என்பதே அவர்களின் முன்னோக்காக உள்ளது. இது, 2016 கருத்து வாக்கெடுப்பை \"வெஸ்ட்மின்ஸ்டர் உயரடுக்கு\" காட்டிக்கொடுத்ததன் மீதான வெறுப்பை மையமாக கொண்ட ஒரு தேசியவாத பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, நைஜல் ஃபாராஜின் பிரெக்ஸிட் கட்சி உடனான ஒரு கூட்டணியில், டோரிக்கள், ஒரு முன்கூட்டிய இலையுதிர்கால தேர்தலில் வெற்றி பெற அனுமதிக்கும்.\nவெளியேறலாம் என்று 26 இல் இருந்து 34 சதவீதத்தினர் வாக்களிக்கப்பட்டிருந்த போதினும், அதிலேயே தங்கியிருக்கலாம் என்று வாக்களித்த பெரும்பாலான தொழிற் கட்சி ஆதரவாளர்கள் பெரும்பாலும் வடக்கில் தொழிலாள வர்க்க பகுதிகளில் உள்ளனர், அப்பகுதி பிரெக்ஸிட் கட்சியால் இலக்கு வைக்கப்படலாம். கோர்பின் உருவாக்கிய குழப்பமும் நோக்குநிலை பிறழ்ச்சியும் சேர்ந்த கலவை மே 26 ஐரோப்பிய தேர்தல்களில் எடுத்துக்காட்டப்பட்டது, அதிலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் தொகுதிகளைத் தாராளவாத ஜனநாயகவாதிகளிடமும், பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் பகுதிகளை ஃபாராஜின் வெளிநாட்டவர்-விரோத வெறியூட்டும் கட்சியிடமும் தாரைவார்த்ததால், தொழிற் கட்சியின் வாக்குகள் 15 சதவீதம் அத்தேர்தல்களில் சரிந்தது.\nபிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் 40 இக்கும் அதிகமான தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பில் ஜோன்சன் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடும் என்ற கரோலைன் ஃபிளின்ட் இன் வாதத்தின்படி பார்த்தால், ஜோன்சன் ஒருவேளை ஒட்டுமொத்தமாக தேர்தல்களுக்கு அழைப்பு விடுப்பதையே கூட தவிர்க்கக்கூடும். கோர்பின் தலைமையின் கீழ் என்ன இல்லை என்றால், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முகங்கொடுக்கும் ஆட்சிக்கான மிகப்பெரிய நெருக்கடியில் தொழிலாள வர்க்கத்தினது அதன் சொந்த நலன்களுக்கான தலையீடு இல்லை.\nகோர்பின் வகிக்கும் பாத்திரத்தில் தனித்துவம் ஒன்றுமில்லை. அவர் கிரீஸில் சிரிசாவின் அரசியல் அடியொற்றி செல்கிறார், அது ஐரோப்பிய ஒன்றிய பின்புலத்திலான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்கு சூளுரைத்து ஜனவரி 2015 இல் அதிகாரத்திற்கு வந்ததும், அதற்கு முன்பிருந்த வலதுசாரி புதிய ஜனநாயக கட்சியை விட ஆழ்ந்த வெட்டுக்களை மட்டுமே திணித்தது. பிரிட்டனில் கோர்பின் ஆகட்டும் அல்லது அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸ் ஆகட்டும், உத்தியோகபூர்வ \"இடது\" என்பது ஒவ்வொரு இடத்திலும் வர்க்க போராட்டத்தை நசுக்கவும் மற்றும் அரசியல் வெற்றியை வலதிடம் ஒப்படைக்கவும் செயலாற்றுகின்றன—அவ்விதத்தில் தான் பிரிட்டன் இப்போது டொனால்ட் ட்ரம்புக்கு இணையான 10 டவுனிங் வீதியில் அமர்ந்திருக்கும் அதன் அரசியல் நபரைக் கொண்டுள்ளது.\nஒவ்வொன்றும், தொழிலாள வர்க்கம் அவசியமான அரசியல் தீர்மானங்கள் எடுப்பதைச் சார்ந்துள்ளது.\nதொழிற் கட்சியானது ஏகாதிபத்திய ஆட்சிக்கான ஒரு கட்சி என்பதோடு, சாமானிய கட்சி தொண்டர்களினது அழுத்தத்தைக் கொண்டு அதை சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போரை எதிர்க்கும் ஒரு கருவியாக மாற்றிவிட முடியாது. கோர்பின் போன்ற \"இடதுகள்\" முதலாளித்துவ வர்க்கத்தின் விசுவாசமான பாதுகாவலர்கள் ஆவர். அவர்களின் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறி சென்று விடக்கூடிய தொழிலாள வர்க்க இயக்கத்தை அணிதிரட்டும் அபாயத்தை எடுப்பதைக் காட்டிலும் அவர்கள் அவர்களின் சொந்த ஆதரவாளர்களை வெளியேற்றுவதை வேண்டுமானால் ஒழுங்கமைப்பார்கள்.\nகோர்பின் பாதுகாக்கும் பலவீனமான சீர்திருத்த உதிரித்திட்டங்களோ, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் அல்லது வெளியேறலாம் என்பதை ஆதரிப்பதோ, தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் கடுமையான சமூக நெருக்கடிக்கு விடையளிக்காது. ஒட்டுமொத்த உலகையும் இராணுவ மோதலுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்ற தீவிரமடைந்து வரும் வர்த்தக போரில் அமெரிக்காவுடன் கூட்டு சேரலாமா அல்லது ஜேர்மனி மற்றும் பிரான்சுடன் கூட்டு சேரலாமா என்பது தான் பிரெக்ஸிட் சம்பந்தமாக ஆளும் வட்டாரங்களில் நடக்கும் மோதலாகும். உலகள��விய போட்டித்தன்மைக்காக என்ற பெயரில், சிக்கன நடவடிக்கைகளை அதிகரிப்பதும் மற்றும் அதிவலதின் வளர்ச்சியுமே இதற்கான விலையாக இருக்கும்.\nசோசலிசத்திற்காக பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த இயக்கம் மட்டுமே ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குகிறது. வர்க்க போராட்டம் நசுக்கப்பட்டு வந்துள்ள பல தசாப்தங்களுக்குப் பின்னர், உலகம், ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் நடக்கும் வேலைநிறுத்த அலையில், மதிப்பிழந்த இந்த சமூக ஜனநாயகவாத கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஓர் அரசியல் கிளர்ச்சியின் ஆரம்ப வெளிப்பாடுகளைக் கண்டு வருகிறது. ஓர் இடது மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கோர்பினின் கூற்று அப்பட்டமாக அம்பலமாவது, இந்த மேலெழுந்து வரும் இயக்கத்தில் சோசலிச சமத்துவக் கட்சி தலைமையின் கீழ் பிரிட்டன் தொழிலாளர்கள் அவர்களின் இடத்தை எடுக்க அவர்களுக்குப் பாதையைத் திறந்து விடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2021-07-28T07:20:15Z", "digest": "sha1:XQZEEOUDANLG333CA6D6WS7MPWO3WVAX", "length": 17068, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "இந்திய ரயில்வே | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்தியாவில் 95000 ரயில்வே ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு\nடில்லி இந்திய ரயில்வேயில் சுமார் 95000 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை இங்கு 1.73 கோடிக்கு மேல்...\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு 4,002 ரயில் பெட்டிகள் தயார்: இந்திய ரயில்வே அறிவிப்பு\nடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில் பெரும்பாலான...\nவிரைவில் ரயிலில் புகை பிடிப்போருக்கு அபராதம் அதிகரிப்பு\nடில்லி விரைவில் ரயிலில் புகை பிடித்தால் அதிக அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரயிலில் புகை பிடிப்பது முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிப் புகை பிடிப்போருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 13 ஆம் தேதி டில்லியில்...\nரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண்\nடில்லி ஏப்ரல் 1 முதல் ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரே தொலைபேசி எண் அமலுக்கு வருகிறது. இந்திய ரயில்வே சேவை நாடெங்கும் பரந்து காணப்படுகிறது. இந்திய ரயில்வே மூலம் தினசரி சுமார்...\nகொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: முன்பதிவு கட்டணம் திரும்ப பெற அவகாசம் நீட்டிப்பு\nடெல்லி: கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலின் போது 2020ம் ஆண்டு மார்ச் 21ம்...\nசென்னை – மைசூரு புல்லட் ரயில் திட்டம் : நில அளவைக்கு டெண்டர் கோரும் ரயில்வே\nசென்னை சென்னை – மைசூரு இடையில் புல்லட் ரயில் அமைக்கும் திட்டத்துக்கு நில அளவைக்கு இந்திய ரயில்வே ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. இந்திய அரசு புல்லட் ரயில் வகையில் ஆறு தடங்களில் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதில் முதல்...\nரயில்களில் சைட் லோயர் பெர்த் அமைப்பில் மாற்றம் : பயணிகள் மகிழ்ச்சி\nடில்லி படுக்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் உள்ள ஓரத்தில் உள்ள கீழ் படுக்கையில் மாற்றம் செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பலரும் இரவு...\nஅதிகமான வேகம் கொண்ட ரயில்களில் சாதாரண படுக்கை பெட்டி நீக்கம்\nடில்லி மணிக்கு 130 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும் ரயில்களில் சா���ாரண படுக்கை பெட்டி நீக்கப்பட்டு குளிர் சாதன வசதி படுக்கை பெட்டிகள் அதிகரிக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே அதிவேகமாக ஓடும் ரயில்கள் சேவையை அதிகரித்து...\nநூதன வழியில் உயர்த்தப்படும் ரயில் கட்டணம்…\nநூதன வழியில் உயர்த்தப்படும் ரயில் கட்டணம்… சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடப்பது போல், ரயில் பயணிகளிடமும், ரயில் கட்டணத்தோடு சேர்த்து ‘சுங்க’ கட்டணம் ‘’ வசூலிக்க...\nமுதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணச் சலுகையை ரத்து செய்வதா\nசென்னை: பொதுமுடக்கம் தளர்வு காரணமாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ள தற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொரோனா...\n2015ல் சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு: கேரள கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதி மன்றம் உத்தரவு…\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…\nநீட் உள்பட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nஇந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/20943/", "date_download": "2021-07-28T08:27:35Z", "digest": "sha1:IFOSACDEYCKY5MGXEEA5URMHVLERCYRA", "length": 6503, "nlines": 79, "source_domain": "royalempireiy.com", "title": "டெல்டா வைரஸில் இருந்து மீள எவ்வாறு செயற்பட வேண்டும்? – Royal Empireiy", "raw_content": "\nடெல்டா வைரஸில் இருந்து மீள எவ்வாறு செயற்பட வேண்டும்\nடெல்டா வைரஸில் இருந்து மீள எவ்வாறு செயற்பட வேண்டும்\nடெல்டா வைரஸ் வகை இதற்கு முன்னர் காணப்பட்ட வைரஸ் வகையிலும் வீரியம் கொண்டது என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசீ பெரேரா தெரிவித்துள்ளார்.\nதொற்று நோயிய் பிரிவில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\n´எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த தொற்று தொடர்பில் இலங���கையில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இருக்கக்கூடும் என்ற தீர்மானத்திற்கு வர முடியும். இவ்வாறான சூழ்நிலையில், சுமார் ஒரு மாத காலத்தில் நோய் வேகமாக பரவ முடியும் என்று சிந்திக்க முடியும்.\nபயணக் கட்டுப்பாடு தளர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும் தளர்வுக்கான நிபந்தனை உண்டு. இதனால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nசிறிய நாடு மீண்டும் முடக்க நிலைக்கு உள்ளாவதை தவிர்க்க வேண்டுமாயின் பயணக் கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதையே இந்த சந்தர்ப்பதில் வலியுறுத்த விரும்புகின்றேன்´. என்றார்.\nடெல்டா வைரஸ் பரவல் எதிரொலி… மாஸ்க் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியது இஸ்ரேல்\nஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு குற்றவாளி டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறை\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு\nவிவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/world/15447/", "date_download": "2021-07-28T07:38:44Z", "digest": "sha1:NLWIFCKB7G6VI3OCSCGMTDBXCXUFSIFV", "length": 6993, "nlines": 79, "source_domain": "royalempireiy.com", "title": "புதிதாக 1,399 பேருக்கு கொரோனா- ஓமனில் ஒரே நாளில் 12 பேர் பலி – Royal Empireiy", "raw_content": "\nபுதிதாக 1,399 பேருக்கு கொரோனா- ஓமனில் ஒரே நாளில் 12 பேர் பலி\nபுதிதாக 1,399 பேருக்கு கொரோனா- ஓமனில் ஒரே நாளில் 12 பேர் பலி\nஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், நேற்று 1,399 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,346 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக ஓமனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89 சதவீதமாக இருந்து வருகிறது.\nகொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் ஓமனில் 12 பேர் பலியானார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,890 ஆக அதிகரித்தது. தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 265 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா – ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல்\nதுருக்கியை விடாத கொரோனா – ஒரே நாளில் 61,028 பேருக்கு பாதிப்பு\nதுருக்கியில் 56 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான்கான் கட்சி\nதுனிசியா பிரதமர் பதவி நீக்கம் – பாராளுமன்றம் கலைப்பு\nஜேர்மன் வெள்ளத்தில் சிக்கி யாழ்ப்பாணக் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/madhubala-070405.html", "date_download": "2021-07-28T08:27:45Z", "digest": "sha1:CZPYOPXYAKQ3VEWOAQZHXHMLGWO6XP3X", "length": 14111, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறுபடியும் மதுபாலா! | Madhubala to don the mantle again - Tamil Filmibeat", "raw_content": "\nNews விடியல் தருவதாக சொன்னது என்னாச்சு...திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறு���னம்..\nSports \"பெல்ப்ஸ்\" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறிஸ்டோப் மாலிக்.. சாதனை\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓரம் கட்டப்பட்டு விட்ட மதுபாலா மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால் இப்போது மாண்புமிகு அம்மா வேடத்தில்.\nரோஜா படத்தில் பப்பாளிப் பழம் போல பளபளவென்று வந்து, அழகாக நடித்து, ரசிக நெஞ்சங்களைத் தாலாட்டியவர் மதுபாலா. கனவுக் கன்னி ஹேமமாலியினின் சொந்தக்காரப் பெண்ணான மதுபாலா, தமிழில் பல படங்களில் திறமை காட்டியுள்ளார்.\nஅழகன் படத்தில் மம்முட்டியை விரட்டி விரட்டிக் காதலிக்கும், குறும்புக் காரப் பெண்ணாக வந்து அசத்தினார். காலப் போக்கில் ஓரம் கட்டப்பட்டு விட்ட மதுபாலா பின்னர் இந்திக்குத் தாவினார். அப்படியே தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களுக்கும் பாய்ந்த மதுபாலா பின்னர் ஏறக்கட்டப்பட்டு விட்டார்.\nசுத்தமாக காணாமல் போய் விட்ட மதுபாலா இப்போது மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இங்கல்ல, தெலுங்கில். பழைய பொலிவு மாறாமல், கொஞ்சம் பூசினாற் போல காணப்படும் மதுபாலாவிடம், அந்த குழந்தை முகம் மட்டும் இன்னும் அப்படியே.\nதெலுங்கில் மதுபாலா நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு அழகான அம்மா வேடமாம். எனது வயதுக்கேற்ற வேடம்தான். அம்மாவாக நடிப்பதில் தவறே இல்லை என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் மதுபாலா, எனது கவுரவத்திற்கு குறைச்சல் இல்லாத கேரக்டர்களைத் தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் கூறுகிறார்.\nமார்வலஸ் மதுபாலா, கீப் இட் அப்\nதெலுங்கில் அகிலுக்கு வில்லனாகும் மம்முட்டி... ஏஜெண்ட் படத்தின் வில்லனாகிறார்\nஒரு ஸ்டெப் சரியா வரலை... என்னை ட்ரெயின் பண்ணி விடேன் ப்ளீஸ்... ஆர்யாவிடம் கெஞ்சிய சாந்தனு\nபிரபல தெலுங்குபட தயாரிப்பாளர் மறைவு... நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஞ்சலி\nகொரோனா லாக்டவுனால் நஷ்டம்.. 20% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஹீரோக்கள் சம்மதம்\nசினிமாவில் தாறுமாறாகப் புழங்கும் போதைப் பொருட்கள்.. பிரபல நடிகர், நடிகைகளை குறிவைக்கும் போலீஸ்\nசெம க்யூட் போங்க.. அஜித் முதல் விஷால் வரை.. இந்த ரேர் போட்டோஸ் பாத்திருக்கீங்களா\nவம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nமல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி\nஎன்னய்யா சொல்றீங்க.. அப்போ இதெல்லாம் விஜய்.. விஷால் பேரு இல்லையா\nசினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும்.. வைரல் ஸ்டார் வனிதா பேட்டி\nD43 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... இனி கொண்டாட்டம் தான் \nசர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/saran-070801.html", "date_download": "2021-07-28T08:49:43Z", "digest": "sha1:2VK2SGSU2NR3UMP5WY6HWRORQ7M2ISBQ", "length": 16688, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டைரக்டர் சரணை ஏமாற்றியபார்ட்னர்-ரூ.3.5 கோடி ஸ்வாகா | Rs.3.5 cr cheating: Director Saran files police complaint on his partner! - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு உங்களின் இதுதான் காரணமாம்...தடுப்பூசி இல்லையாம்...\nNews விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nSports \"பெல்ப்ஸ்\" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறி��்டோப் மாலிக்.. சாதனை\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைரக்டர் சரணை ஏமாற்றியபார்ட்னர்-ரூ.3.5 கோடி ஸ்வாகா\nஇயக்குநர் சரண், தனது தொழில்முறை பங்குதாரரும், கலை இயக்குநருமான மோகன மகேந்திரன் ரூ. 3.5 கோடி பணத்தை மோசடி செய்து விட்டதாக சென்னை காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.\nகாதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய படங்களை இயக்கியவர் சரண். முனி, வட்டாரம் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார்.\nசரணின் படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியவர் மோகன மகேந்திரன். இருவரும் நல்ல நண்பர்களும் கூட. இந் நிலையில், மோகன மகேந்திரன் மீது பண மோசடி புகார் கூறியுள்ளார் சரண்.\nஇதுதொடர்பாக போலீஸில் அவர் கொடுத்துள்ள புகாரில், ஜெமினி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை எனது நீண்ட நாள் நண்பர்களான மோகன மகேந்திரன், கேமராமேன் வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து தொடங்கினேன்.\nமோகன மகேந்திரனுக்கு தயாரிப்பு மற்றும் விநியோக பொறுப்பை அளித்திருந்தேன். எனது நிறுவனம் சார்பில் முனி மற்றும் வட்டாரம் ஆகிய இரு படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இரு படங்களும் நல்லபடியாக ஓடி வசூலை ஈட்டித் தந்துள்ளன.\nஇந்த படங்கள் மூலம் நிறுவனத்திற்குக் கிடைத்த பணத்திலிருந்து மோகன மகேந்திரன் ரூ. 3.5 கோடி பணத்தை மோசடி செய்து விட்டார். இதன் மூலம் அவர் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்.\nநான் படம் தொடர்பான பணிகளில் மும்முரமாக இருந்ததால் மோகன மகேந்திரனின் மோசடியை என்னால் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது.\nஅவரிடமிருந்து எனக்குச் சொந்தமான ரூ. 3.5 கோடி பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் சரண்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். தற்போது மோகன மகேந்திரன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனது புகார் குறித்து சரண் கூறுகையில், எனது பங்குதாரரை (மோகன மகேந்திரன்) நான் நிறைய நம்பினேன். ஆனால் அவர் இப்படி ஒரு துரோகத்தைச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. போலீஸார் விரைவில் விசாரணை நடத்தி இந்த மோசடி குறித்த முழு விவரங்களையும் வெளியில் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன் என்றார்.\nபல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.... கோலிவுட்டில் பிஸியாகும் பிரபுதேவா\nவிஜய்யின் காவலன் விநியோக விவகாரம்.. இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மீது பண மோசடி வழக்கு\nதிடீர் மாரடைப்பு.. பிரபல இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்\nசிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்\nமூளைச் சாவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nஉடல் நலக்குறைவு.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்\nஉடல்நலக் குறைவு.. சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் ஈரோடு சவுந்தர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nதிடீர் மாரடைப்பு.. விமானத்துக்காக புறப்பட்டுக் கொண்டிருந்த இயக்குனர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி\nவிஜய்யுடன் பிரபல இயக்குனர்.. அரிய புகைப்படம் வைரலானது\nபாரதிய ஜனதா கட்சியில் இணைய போகிறாரா.. தீயாக பரவிய தகவல்.. அப்படி சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nதிடீர் உடல் நலக்குறைவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இயக்குனர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்\nவாழ்வை மாற்றிய கொடூர கொரோனா.. காய்கறிகள் விற்கும் சின்னத்திரை இயக்குனர்.. வருத்தமில்லை என்கிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இயக்குனர் எப்ஐஆர் சரண் சென்னை ஜெமினி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் நண்பர்கள் புகார் போலீஸ் மோகன மகேந்திரன் மோசடி வட்டாரம் விசாரணை விநியோகம் chennai complaint mohana mahendran producer saran\nராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ பாடல் ஆகஸ்டில் ரிலீஸ்… தமிழில் பாடியது யார் தெரியுமா\nசின்னபிள்ளைல பார்த்தத அப்படியே காட்டியிருக்காங்க.. சார்பட்ட பரம்பரையை புகழ்ந்து தள்ளிய பிரபலம்\nசர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிக���.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/category/questions-answers/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T07:49:10Z", "digest": "sha1:LGWYODSN7PXY7YRMCZ4B3TAHELIX2IH2", "length": 3974, "nlines": 68, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வேதாகமம் Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் வேதாகமம் Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது\nவேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்றால் என்ன\nதேவன் தம்முடைய ஆவியைக் கொண்டு மனிதர்கள் மூலமாக தம்முடைய வார்த்தையை எழுதி இருக்கிறார். ஆகவே...\nவேதாகமம் மெய்யாலும் தேவனுடைய வார்த்தைதானா\nவேதாகமம் மெய்யாலும் தேவனுடைய வார்த்தைதானா பதில்: வேதமானது ஏறக்குறைய 1500 ஆண்டு...\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/11/19/panam-1304/", "date_download": "2021-07-28T07:18:26Z", "digest": "sha1:4VYFIGPHKFDKEHO7WZEAWSW54NQFL55Y", "length": 55724, "nlines": 653, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கள்ளப் பணமல்ல..", "raw_content": "\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nகூலித் தொழிலாளியின் வார சம்பளத்தைப் பிளேடு போட்டு அறுத்தெடுத்தவன், கண்ணீர் மல்க பெருமையோடு சொல்றான்: ‘நான் கள்ளப் பணத்தைக் கைப் பற்றி விட்டேன்’ என்று.\n1979 ல் மொராஜி தேசாய் ‘1000 ரூபாய் நோட்டு செல்லாது’ என்று அறிவித்தார். அது வெற்றி பெற வில்லை. ஆனால் அதனால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை.\nஏனென்றால் அன்று 1000 ரூபாய் நடுத்தர வர்க்கம், தொழிலாளர்களின் சம்��ளம் கிடையாது. மாதம் 500 ரூபாயே அதிகச் சம்பளம். பலர் 1000 ரூபாய் நோட்டை பார்த்ததே கிடையாது. 1000 அதிகார வர்க்கத்தின் சம்பளம்.\nஇன்று நிர்வாகத் திறமையற்ற அரசால் 500 மட்டுமல்ல 1000 ரூபாயும் மதிப்பற்றுக் கிடந்தது. ஆயிரம் ரூபாயை தவிர்த்து புழங்குவது தெருவில் மீன் விற்பவராலேயே முடியாது. அப்படியானால் அய்நூறு எவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தும்\nஇந்த எளிய உண்மை ‘மோடி அரசுக்குத் தெரியாமல் இருக்கும்’ என்பதை நடிகர் சோ வே நம்ப மாட்டார். 500 ரூபாயையும் தடை செய்யதது, மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டது.\nதமிழக மக்கள் செல்லாத ரூபாய்களை வைத்துக் கொண்டு படுகிற வேதனை குறித்து ஒன்றுமே சொல்லாமல், இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டுப் போட சொல்லி அறிக்கை வருகிறது என்றால்;\nசந்தேகமே வேண்டாம் அது நம்ம முதல்வர் அம்மா, அவரே கொடுத்த அறிக்கைதான்.\nகொடுமை செய்றது ‘இந்து’ மோடி, திட்டுறது ‘துக்ளக்’ முஸ்லிமையா\nமிக மோசமான இந்து – ஜாதி வெறி அரசைக்கூட ‘துக்ளக் அரசு’ என்று இஸ்லாமிய அரசோடு தொடர்புபடுத்தி விமர்சிப்பதும் கூட ஜாதி இந்து மனோபாவம் தான்.\nதுக்ளக், இஸ்லாமியரல்லாதவர்கள் மீது தன் மதக் கருத்தை திணிக்கவில்லை, மற்ற மதங்களின் வழிபாட்டுத் தளங்களை இடிக்கவில்லை. அடுத்த மதக்காரன் என்ன சாப்பிட வேண்டும் என்று ரெசிபி போட்டு மாட்டுக்கறியை தடை செய்த இவர்களைப் போல் அவர்;\nபன்றி இறைச்சியைத் தடை செய்தவர் அல்ல.\n‘துக்ளக் அரசுதான் இந்தியாவிலேயே மிக மோசமானது’ என்று விமர்சிப்பதும் பார்ப்பனிய மனோபாவம். அதற்குச் சாட்சி வேண்டுமா\nஇந்த சூழலிலும் மல்லையாவின் 1201 கோடியை தள்ளுபடி செய்து எளிய மக்களை அவமானப்படுத்திய எஸ். பி. ஐ வங்கிக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த வங்கியில் உள்ள என் கணக்கை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.\nஎன் அக்கவுண்டில் இருக்கிற 650 ரூபாயை திருப்பிக் கொடுப்பாங்களா இல்லை மல்லையா மாமியாருக்குச் சீதனமா கொடுத்துடுவாங்களா\nSheik Aman நடிகர் திலகம் நீலி கண்ணீர் நாயகன் மோடி\nபிக்பாக்கெட் படத்தில் வரும் சத்தியராஜ்\nஉண்மையும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது தன் புனிதத்தை இழந்துவிடும். #நீலிக்கண்ணீர்\nஓ மனிதனே பாதிக்கபட்டவனின் சாபத்திற்கு அஞ்சி கொள்ளுங்கள்.\nஇவன்தான் ஜப்பான்ல டிரம்ஸ் வாசிச்சதா\nஅங்க வாசிச்சிட்டு இங்க வந்து கோவாவில மட்டும் கண்ணீர் வருது.\nகருப்பு பணம் = முதலை:\nமுதலையை பிடிக்க குளத்து நீரை வற்ற வைக்கும் முட்டாள்களே, முதலை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது . . ….See more\nஎன்ன பன்ன இந்த நாடு அவங்களிடத்லே மாட்டிகிட்டு படாத பாடு படுது\nதுக்ளக் அரசிற்கு luck thickனு நெனைக கிறாங்க.\nதினக்கூலி அன்று ஒரு ரூபாய்\nMohamed Ismail துல்லிய தாக்குதல்\nCashless transaction க்கு நம்மை மாற்றிவிடுவதற்கே இப்படியான நாடகம் அரங்கேறியுள்ளது.\nDrRamesh Palanisamy அதன் மூலம் சிறு குறு வியாபாரிகளை ஒழித்துவிட்டு கார்ப்ரேட்டை நோக்கி ஓட வைப்பது தான் பாஜக வின் சுதேசி கொள்கை\nகூமுட்டை பிரதமர் / அரசு.\nகருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. புதிய ரூபாய் பழைய அரைக்கால் சட்டை இது போன்ற கருத்து சொல்வதற்கும் முன். நான் ஒரு கிராமத்தான் ஒரு கேள்வி இந்தியாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின்நிலைமையும் மிக மோசம். இத பத்தி எந்த மதவெறியனும் பேச மாட்டுறா எதிர் கட்சிகள் கூட்டம் போடுறானா எவனாது எதிர் கட்சிகள் கூட்டம் போடுறானா எவனாதுபதில் எதிர் பார்க்கும் கிராமத்தான்\nArun Raja மிக சரியாக சொன்னீர்கள்\nமோடியை டம்மியாக்கும் முதல் முயற்சி……See more\nதன் பணத்தை மாற்ற தன் கையில் அடையாள மை\nமோடிக்கு எதிராக நீங்கள் கொந்தளிக்காதவரை,\nஉங்களை கொந்தளிக்க வைக்கும் முடிவுகள் வந்து கொண்டேயிருக்கும்…\nபூனைக்கு யார் மணி கட்டுவது…\nசுகுமார் சுகு அந்தம்மா நல்லா தான் இருந்துச்சு சேர்க்கை சரியில்லை அவ்ளவே\nசெண்ணை வெள்ளத்தாள் பாதிக்கபட்ட மக்களை வாக்காளபெறுமக்களேன்னு கூப்பிட்டவர்தானே\nஆமா நம்புவோம் அது முதல்வர் அறிக்கைதான் என…\nMohammed Sheriff ஒத்துழையமை இயக்கம் நடத்தி தீர வேண்டிய காலக்கட்டம்.\nஎதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து குளிர்கால கூட்டத்தில் விரைவில் முடிவெடுத்து குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்த வேண்டும்.\nஇதுவும் ஒரு வகையில் வஞ்சக அரசியல் தானே.\nRk Guru [25 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றாரா மோடி http://dhunt.in/1F4ewss=wsp via Dailyhunt [11/15, 8:52 PM] rkguru: 25 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் மோடி. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு. # அட நான்சன்சுகளா ஊருக்குதான் உபதேசமா…. அரசியலே ஒரு திருடர்களின் களம்தான். இதில் மோடி, சுத்தம் வேஷம் போடுவது மகா கேவலம். மோடியின் அரசியல் கருப்பு பணம் சாயம் வெளுக்கிறது.\nகருப்பு பணம் என சொல்வது கூ��� நிற வெறி தானே (ஜாதி வெறியும் கூட) திருட்டு பணம்னு சொல்ல வேண்டியதுதானே அதென்ன கருப்பு பணம் வெள்ள பணம்\nஅந்த துக்ளக்கைதான் கோமாளி போல சித்தரிக்கின்றனர் சோ போன்ற பார்ப்பனர்கள்\nதன் பணத்தை மாற்ற தன் கையில் அடையாள மை\nஞானபாரதி வீராசாமி · 10 mutual friends\nஉண்மையில் துக்ளக் அரசு நல்ல அரசு என்று படித்திருக்கிறேன்..\nநல்ல பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவந்தபோது அதை காட்டாட்சி தர்பார் என இந்துத்துவ பார்ப்பனியகும்பல்கள் திசைமாற்றி விட்டதாக வரலாறு கூறுகிறது\nதிவானி கோஹி என்ற விவசாய துறையை இந்தியாவிலேயே முதல் முறையாக கொண்டுவந்தவர் முகமதுபின் துக்ளக்\nவிவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்கியவர் அந்த கடன். தொகைகளை அவருக்கு பின் வந்த பெரோஷா துக்ளக் தள்ளுபடி செய்து .விவசாயிகளுக்கு நண்மை செய்தவர் .துக்ளக் ஆட்சி தற்போதைய மோடி ஆட்சியை விட சிறந்தது.\nஎனக்கும் 150 ரூபா கெடக்கு … இன்னைக்கே எடுக்க போறேன்\nநீங்க இன்று முதல் தேசதுரோகி என்று அன்புடன் அழைக்கபடுவீர்கள்.\nபணப்பரிவர்த்தனையை நிறுத்துங்கள், வங்கிப் பரிவர்த்தனைக்கு வாருங்கள் என்ற அழைப்பின் பொருள், உங்கள் பணத்தை அம்பானி, அதானியிடம் கொடுத்து வையுங்கள், பத்திரமாக இருக்கும் என்பதுதான். இதோ, கீழே கிடக்கிற பணம் உங்களுடையதா பாருங்க என்று சொல்லி உங்களைக் குனிய வைத்து பிக் பாக்கெட் அடிப்பார்கள் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள். இதோ, உங்களுக்கு சேரவேண்டிய கருப்பு பணத்தை மீட்டுக் கொடுக்கப் போகிறேன் என்று உங்களுக்கு ஆசை காட்டி உங்கள் பணத்தை பிடுங்கி பனியா முதலாளிகளிடம் கொடுக்கிறார் மோடி.இதுதான் உண்மை.\nபணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும் ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும் அதைத்தான் செய்திருக்கிறார் மோடி. இதோ, சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது.\nமக்களை வங்கிக் கணக்கு என்ற வலையி��் சிக்கவைத்து அவர்களுடைய சேமிப்பு பணத்தை அபகரித்து தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்குவது பெரு முதலாளிகளுக்கு வரி விலக்கு, சிறு வணிகர்கள் முதல் சுய தொழில் செய்வோர் வரை அனைவருக்கும் வரி விதிப்பு, இதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்க வைக்க வங்கிக் கணக்கு. ஆதார் அட்டையையும் வங்கிக் கணக்கையும் இணைத்து மானிய வெட்டு. பணப் பரிவர்த்தனையிலிருந்து கடன் அட்டை பரிவர்த்தனைக்கு மாற்றுவதன் மூலம் சிறுவணிகத்தை மெல்ல அழிப்பது 4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் ரிலையன்ஸ் ஜியோ &மோடியின் டிஜிடல் இந்தியா, அல்லதுடிஜிட்டல்பாசிசம்.அர்ஜென்டினாவில் இத்தகைய வங்கி நெருக்கடி வந்தபோது அதன் அதிபர் மக்கள் எழுச்சிக்கு பயந்து தப்பி ஓடினார். கிரீசில் மக்கள் போராட்டம் வெடித்தது. சேமநல நிதியை (PF) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களூரூ நகரத்தை முடக்கியது படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி. அடுத்த கணமே பின்வாங்கியது மோடி அரசு.ஏமாந்தது போதும். கேள்வி எழுப்புங்கள், இல்லையேல், 2002 இல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்.\nகேள்வி எழுப்புங்கள்…, போராடுங்கள். உங்களை வீதிக்கு வரவழைத்து விட்டார் மோடி \nவீதியில்தான் இதற்கு விடை காண வேண்டும் கேள்வி எழுப்புங்கள் \nவெண்ணிற ஆடை நிர்மலாவைப் போல\nவிஜய் மல்லையா மஞ்சக் கடுதாசி கொடுப்பாரா\nமூஞ்சி சுருங்கிப்போன ராமச்சந்திர மேனன்\nவிஜய் மல்லையா மீது ஸ்டேட் வங்கி எடுத்த\n1) பிற வங்கிகளுடன் இணைந்து ஸ்டேட் வங்கி\nமல்லையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக\nவழக்குத் தொடரப்பட்டு, பொருளாதாரக் குற்றப்\nபிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவுடன் இணைந்து\nஸ்டேட் வங்கி வழக்கை நடத்தி வருகிறது.\n2) இதன் விளைவாக மல்லையா தேடப்படும்\nகுற்றவாளியாக (proclaimed offender) அறிவிக்கப்\n3) அவரின் 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்\n4) ஸ்டேட் வங்கிக்கு மல்லையா கடன் பட்ட தொகை\nரூ 1200 கோடி. அவரின் முடக்கப் பட்ட சொத்தின்\n5) தாவூத் இப்ராஹிமைப் போல, விஜய் மல்லையாவும்\nவிஜய் மல்லையா தப்ப முடியுமா\nக���னைத் திரும்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா\n முடியும்; அதற்கு அவர் மஞ்சள் கடுதாசி\nஎனப்படும் திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.\nவெண்ணிற ஆடை நிர்மலா என்ற சினிமா நடிகையை\nஎம் ஜி ராமச்சந்திர மேனன் தமிழக மேலவையின்\nஉறுப்பினராக (MLC) அறிவித்தார். அனால் நிர்மலா\nமஞ்சள் கடுதாசி கொடுத்தவர் என்பதால், அன்றைய\nதமிழக ஆளுநர் எஸ்.எல்.குரானா, நிர்மலாவை\nமேலவை உறுப்பினராக நியமிக்க முடியாது என்று\nமறுத்து மேனனின் முகத்தில் கரியைப் பூசினார்.\nஇதனால் ஏற்கவே சுருக்கம் விழுந்த மேனன் மேலும்\nசர்வ சக்தி வாய்ந்தவர் என்று கருதப்பட்ட\nமேனன் போன்ற முதல்வராலேயே, தான் விரும்பிய\nநிர்மலாவை எம்.எல்.சி ஆக்க முடியவில்லை.\nநிர்மலாவைப் போல், மல்லையாவும் மஞ்சள் கடுதாசி\nகொடுத்தால் மட்டுமே, வங்கிகளில் இருந்து அவர்\nவாங்கிய கடனைச் செலுத்தாமல் தப்பிக்க முடியும்.\nவேறு வழி எதுவும் அவருக்கு இல்லை.\nwrite off என்றால் என்ன PCR என்பதற்கும் write offக்கும்\nஒரு வங்கியின் மிக முக்கியமான ஆவணம் பாலன்ஸ் ஷீட்\nஆகும். இது ரகசியமானது அல்ல. இது பொதுமக்களுக்கும்\nதெரியப் படுத்தப்பட வேண்டும் என்பது விதி. பாலன்ஸ் ஷீட்\nஎன்பது வழிகாட்டும் ஆவணமும் ஆகும் (guiding).\nவருடாந்திர பாலன்ஸ் ஷீட்டில், வாராக்கடன் (NPA)\nகாட்டப் படாது. அதாவது, வாராக் கடன் WRITE OFF\nசெய்யப்பட்டு வேறு ஒரு இனத்தின் கீழ், AUCA என்ற இனத்தில் காட்டப்படும். (AUCA = Advance Under Collection Account)\nஏன் பாலன்ஸ் ஷீட்டில் NPA காட்டப் படுவதில்லை\nNPA என்பது asset தான் என்றாலும், யதார்த்தத்தில்\nஅது வாராக் கடனாக இருக்கிறது. அதாவது வரவு\nபூஜ்யம் ஆகும். அதாவது மெய்ந்நிலையில் அது asset அல்ல.\nஎனவே asset அல்லாத ஒன்றை, asset என்ற வகையினத்தில்\nகாட்டுதல் கூடாது. அது தவறு. அது misleading செய்துவிடும்.\nஆகவே, வாராக்கடனான NPA, write off செய்யப் படுகிறது.\nஅப்போதுதான்அது பாலன்ஸ் ஷீட்டில் இடம் பெறாமல்\nஇருக்கும். எனவே, வாராக்கடனை AUCAவுக்கு அனுப்பி\nஆக, முற்ற முழுக்க, WRITE OFF என்பது கணக்குவைப்பு\nமுறையில் உள்ள ஒரு adjustment entry. அவ்வளவே.\nwrite off என்பது தள்ளுபடி (waiver) அல்ல. அதைத்\nதள்ளுபடியாகக் கருதுவது வங்கியியல் மொழி\n(banking language) அறியாமால் இருப்பதன் விளைவு.\nஇவ்வாறு write off செய்வதை ரிசர்வ் வங்கி\nஅனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி 2009ஆம் ஆண்டு\nமுதல் இந்த write off நடைமுறையை அனுமதித்து\nஉள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ்\nwrite off செ��்யும் வங்கிகள், PCR எனப்படும் Provision Coverage\nRatioஐ பராமரிக்க வேண்டும். இது வாராக்கடன்களுக்கு\nஈடாக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை.\nசுருங்கக் கூறின், write off என்பது ஒரு technical matterதானே\nதவிர, கடன் தள்ளுபடி அல்ல. கடன் தள்ளுபடி என்பது\nமிகப்பெரிய policy decision ஆகும். இதை வங்கியின்\nஆடிட்டர் மேற்கொள்ள முடியாது. வங்கியின் தலைமை\nPCR அதிகரிக்க அதிகரிக்க வங்கியின் லாபம் குறையும்.\nநஷ்டம் ஏற்படத் தொடங்கும். இது வங்கி திவாலாகும்\nநிலைக்கு இட்டுச் செல்லும். எனவே வங்கிகள்\nபிழைத்திருக்க வேண்டுமென்றால் (FOR SURVIVAL)\nஅவை வாராக் கடன்களை வசூலித்துத்தான் தீர\nவேண்டும். இதுதான் வங்கிகள் இயங்கும் முறை\nஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளை முட்டாள்களும்\nவசூலிக்கும் வித்தை தெரியாமல் அவர்கள் வங்கி\nநடத்தவில்லை, வாராக்கடனை வசூலிக்காமல் விடுவது\nஎன்பது வங்கிகளை பொறுத்த மட்டில் தற்கொலைக்குச் சமம். எனவே விஜய் மல்லையா தப்ப முடியாது.\nArivan Yaalie தோழர், தொலைக்காட்சிகளின் விவாத அரங்கில் உங்களைப் பார்க்கலாம் என்றால்,\nகுதிரைக் கொம்பாக இருக்கிறதே. நம்மீது ஊடகங்களுக்குப் பயமா வெறுப்பா\nMathimaran V Mathi news 7 தமிழ் – கலைஞர் செய்திகள் என்னை அழைக்கதான் செய்கீறார்கள். அவர்கள் எப்போதும் என்னை தவிர்ப்பதில்லை. வெளியுரில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.\nமற்றபடி வேறு யாரும் அழைக்கவில்லை.\nதொலைக்காட்சியிலயும் அப்பப்ப வந்து போங்கணா..\nஅவசரம் வேன்டாம் பிறகு 15லட்சம் கிடைக்காது அன்னா\nவரிசையில் நின்றால், நேரம்போக்கிற்க்காக டீ, ஸ்நாக்ஸ் என 700 ருவா செலவாகும் பரவாயில்லையா\nKarai Anbu அண்ணே அதுக்கு கூட நீங்க நீண்டவரிசையில் நின்னு விரலில் மைவெச்சு தான் வாங்கோனுமாக்கும்\nSheik Aman மாமியாருக்கு சிதனம் தான்\nஅப்துல் கையூம் Waive off means – மவனே… நீ தரவே வேண்டாம். போய்த் தொலை.\nWritten off means – சாமியோவ்… விட்டுடுப்பா எங்களாலே வசூலிக்க இயலாதுப்பா\nமதி 650 ரூபாய் கணக்கை முடித்தால் 500-100-50. இந்த நேரத்தில் சில்லரை ரூபாய் கிடைக்கும். அதே நேரத்தில் காரி துப்பாமல் நாளு கேள்வி கேட்கவும்.\nதனியார் வங்கியில் கணக்கு தொடங்க நிறைய பணம் தேவைப்படுமே \nஅண்ணன் அறிவுமதி தெளிவு இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார் செய்யட்டும்,\nஞானபாரதி வீராசாமி · 10 mutual friends\nஅதுக்கு வட்டி போட்டு அவருக்கு குடுப்பாங்க..\nஎன் கணக்கில் இருந்த ரூ.7500 ஆட்டைய போட்டுவிட்டார்கள்… கேட்டால் நீங்கள் வங்கியுடன் தொடர்பில்லாத காரனத்தால் உங்களது கணக்கை முடித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள்😭\nஅண்ணா அந்த கட்டணம் இந்த கட்டணமனு சொல்லி உங்க கணக்கில் உள்ள பணத்தோடு சேர்த்து மேற்கொண்டு கட்ட சொன்னாலும் சொல்லுவாங்க என்னா இன்னும் அதானி அம்பானி கடன தள்ளுபடி பண்ண வேண்டியிருக்குலா\nஇதே முடிவை ஒட்டு மொத்த மக்களும் எடுத்து பாடம் புகட்டவேண்டும். எங்கள் பணத்தை தள்ளுபடி செய்ய இவர்கள் யார் 32% வேண்டுமானால் தள்ளுபடி செய்யட்டும் அவர்களுக்கு ஓட்டளித்தவர்கள் கணக்கில்.\nபுறக்கனிப்போம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\n2000 ரூபாய இருந்தா எடுத்துக்கலாம்\nAyyanartamil Ayyanar இந்தியாவில் அனைத்திலும் இருப்பவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி தான் என்புது தெரிந்தது தானே\nஇப்படி எல்லாம் கவலைப்படும் படி தான்\nமோடி அரசின் நிலைப்பாடு…See more\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nபெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29708", "date_download": "2021-07-28T07:06:23Z", "digest": "sha1:M66BYXG3WLKLQ4VYCBUWPJLAVV2CQKMV", "length": 8269, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "karumuttai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்ன‌ இப்படி சொல்றீங்க‌ தோழி டைவஸா நீங்க‌ முதல்ல‌ இப்படி எல்லாம் பேசதாதீங்க‌.யாரும் என்னமும் சொல்லட்டும் நீங்க‌ மனச‌ தைரியமா வைச்சுகோங்கோ உங்க‌ கணவர் உங்களுக்கு சப்போர்ட் கிடையாதா.உங்க‌ அப்பா அம்மா சப்போர்ட் கிடையாதா\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nமலைவேம்பு சூஸ் குடிக்கலாம் என்ன‌ டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டாலும்.அப்புறம் சாதாரண‌ வேப்பிலை சூஸ் குடிக்கலாம்\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\nIUI செய்துள்ளேன் தோ���ிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2021/jul/22/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-24-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3664939.html", "date_download": "2021-07-28T07:45:46Z", "digest": "sha1:HTOZKCP4CUIXPS2MUYDBPVJHDVNUTDBT", "length": 10034, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை 24 வரைநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை 24 வரைநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்\nராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஜூலை 24 -ஆம் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு 2020 -21- ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் ஜூலை 15 முதல் 24-ஆம் தேதி வரை சித்தஞ்சி, அரும்பாக்கம், கீழ்வீதி, சங்கரன்பாடி, மேல்வீராணம், வேடந்தங்கல், கீழ்வீராணம், ஜோதிபுரம், குன்னத்தூா், மேச்சேரி, சின்னஈசலாபுரம், காவேரிப்பாக்கம், பெருமாந்தாங்கல், தாமரைப்பாக்கம், வளையாத்தூா், போலிப்பாக்கம், ரெடிவளம், செய்யூா், அணைகட்டா புதூா், மகேந்திரவாடி ஆகிய 23 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.\nஆகவே, பட்டா, சிட்டா, கிராம நிா்வாக அலுவலா் சான்றிதழ், பிற பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுடன் விவசாயிகள் தங்களது பெயரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்.\nஎந்தக் காரணம் கொண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்த நெல் கொட்டி வைத்தல் கூடாது. பதிவு செய்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான முறை வரும்போது கைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். அப்போது, கொள்முதலுக்கு நெல் கொண்டுவர வேண்டும்.\nகூடுதல் விவரங்களுக்கு 9894803270, 944 44643607 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/665.html", "date_download": "2021-07-28T07:53:11Z", "digest": "sha1:L2ANVV3QA6O6OJSRP3QBUOCDTVWS6UHS", "length": 4937, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "வாழைச்சேனையில் நோன்பு பெருநாள் தொழுகை! – DanTV", "raw_content": "\nவாழைச்சேனையில் நோன்பு பெருநாள் தொழுகை\nநோன்பு பெருநாளை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஸ்ஜிதுல் பறகாத் பள்ளிவாயல் நிர்வாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் பள்ளிவாயல் முற்றத்தில் இன்று காலை இடம் பெற்றது.\nபெருநாள் தொழுகையையும், கொத்பா பேருரையையும் மௌலவி ஏ.ஏ.எம்.ஜெமீல் நடாத்தியதுடன், வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, போன்ற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.\nஇதன்போது இனநல்லுறவுக்காக விஷேட பிரார்த்தனையும் இடம்பெற்றதுடன், பின்னர் கலந்து கொண்டவர்கள் முஸாபா செய்து கொண்டனர்.\nசிலாபம் நகர சபை தவிசாளர் பொலிஸாரால் கைது\nகாணாமல்போன பொத்துவில் மீனவர்கள் 14 நாட்களின் பின் உயிருடன் மீட்பு\nமட்டக்களப்பு பெரியகல்லாறில் இரு கிராமசேவகர் பிரிவு முடக்கம்\nஏறாவூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநிறுத்தம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?cat=7", "date_download": "2021-07-28T08:20:39Z", "digest": "sha1:GBJODVMBPJJYIXJBADCL5YETEBS5QXGE", "length": 9685, "nlines": 81, "source_domain": "www.jaffna7news.com", "title": "Health1 – jaffna7news", "raw_content": "\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nகொய்யா பழத்தின் இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம் உள்ளது,எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nஇப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\nஉணவே மருந்து என்பது பழமொழி. அந்த உணவு அளவாக இருந்தால் மிகப்பெரிய ஆரோகியத்தை நாம் அறுவடை செய்யலாம். சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவுகளே நம் ஆரோக்கியத்துக்கு\nவெற்று வயிற்றில் வெல்லம் சாப்பிடுவதால்., நீங்கள் கோடி செலவு செய்தாலும்., உங்களுக்கு 30 நோய்கள் வராது\nகாலை��ில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது என்பது ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், அத்துடன் வெல்லம் சேர்த்து கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.\nஇது ஒன்று போதும் சிறுநீரகம்,கர்பப்பை தொற்று கிருமிகள் வேரோடு குணமாகும்\nஉடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பணியை மேற்கொள்வது சிறுநீரகம். அதுமட்டுமல்லாது உடலின் இன்ன பிற வேலைகளான\nதுளிகூட கஷ்டம் இன்றி இயற்கை முறையில் இள நரையை போக்கலாம்.. இ தை செ ய்யு ங்கள்..\nமுடி உதிர்தல் என்பது பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை. ஆனால் இதைவிட பெரிய பிரச்சனை தான் இள நரை. இன்று இள நரைக்கான மருத்துவத்தை பார்க்கலாம்..\nஇந்த தேங்காய் உள்ளிருக்கும் பூ வை ஒதுக்கி விடுகின்றீர்களா. இதில் இருக்கும் மேஜிக் தெரியுமா. இதில் இருக்கும் மேஜிக் தெரியுமா. ஒரு நிமிடம் பாருங்கள் அசந்து போவீர்கள் .\nஇன்றைய மருத்துவ குறிப்புகளில் நாம் வேண்டாம் என ஒதுக்கும் தேங்காய்க்குள் இருக்கும் தேங்காய் பூ பற்றித் தான் பார்க்கப் போகின்றோம். இது எல்லா தேங்காயிலும் இல்லாவிட்டாலும் நன்றாக\nஇனி 1 முடிக் கூட உதிராது இதை தேய்த்தால் போதும்\nஇனி 1 முடிக் கூட உதிராது இதை தேய்த்தால் போதும் கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ ,\nஒவ்வொரு பையனும் காலையில் கொண்டக்கடலை சாப்பிடுவது\nஒவ்வொரு பையனும் காலையில் கொண்டக்கடலை சாப்பிடுவது கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகா�� மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/indian-philosophy-induction-bramanangal-ak-eshwaran/", "date_download": "2021-07-28T07:37:35Z", "digest": "sha1:VCIBZ2AUYWQP6ZWK2H44LMBD4JPCYTCV", "length": 11867, "nlines": 97, "source_domain": "www.newskadai.com", "title": "இந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன் | Newskadai.com", "raw_content": "\nஇந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : பிராமணங்கள் – அ.கா.ஈஸ்வரன்\nவேதத்தொகுப்பில் சம்கிதைக்கு அடுத்ததாகப் பிராமணங்கள் வருகின்றன. வேள்வி செய்யும் போது அனுஷ்டிக்கப்பட வேண்டிய சடங்குகளைப் பிராமணகள் விவரிக்கிறது.\nயசுர் வேதத்தில் சுருக்கமாகக் கூறப்பட்ட வேள்வியினைச் செய்யும் முறை பிராமணங்களில் விரிவாக விளக்கப்படுகிறது. மந்திரங்களுக்கும், வேள்வி கிரியைகளுக்கும் உள்ள தொடர்பையும், வேள்விக் கிரியைகளுக்கு இடையேயுள்ள தொடர்பையும் விரித்துரைக்கிறது.\nவேள்வியில் இடம் பெறும் ஒவ்வொரு கிரியைகளுக்கும் அதற்குரிய தட்சணையையும் வரையறுத்து கூறப்பட்டுள்ளது. வேள்வி நிகழ்த்துவதனால் கிடைக்கும் இம்மை, மறுமைப் பயன்களையும் விவரிக்கின்றன.\nநான்கு வேதங்களுக்கும் தனித்தனி பிராமணங்கள் இருக்கின்றன. மொத்தம் 19 பிராமணங்கள் தற்போது கிடைத்துள்ளன.\nரிக் வேதத்தைச் சேர்ந்தவை இரண்டு. ஐத்தரேய பிராமணம், கௌசிதாக்கி பிராமணம்.\nயசுர் வேதத்தில் ஐந்து. சுக்கில யசுரைச் சேர்ந்தவை சதபத பிராமணம், கிருஷ்ண யசுரைச் சேர்ந்தவை மைத்திரயானி சங்கிதை, கதா சங்கிதை, கபிஸ்தலகதா சங்கிதை, தைத்திரீய சங்கிதை.\nசாம வேதத்தைச் சேர்ந்தவை பதினொன்று. தண்டிய மகாபிராமணம், சட்விம்ச பிராமணம், சாமவிதான பிராமணம், அர்சேய பிராமணம், தேவதாத்தியாயப் பிராமணம், சாண்டோக்கிய பிராமணம், சங்கிதோபனிடத பிராமணம், வம்ச பிராமணம், ஜைமினிய பிராமணம், ஜைமினிய அர்சேய பிராமணம், ஜைமினிய உபநிடத பிராமணம்.\nஅதர்வ வேததத்தைச் சேர்ந்தவை ஒன்று. கோப்பத பிராமணம்.\nஇவை அனைத்தும் சம காலத்தில் தோன்றியதாகக் கூறமுடியாது. சாம, அதர்வண வேதங்களைச் சேர்ந்த பிராமணங்கள் காலத்தில் பிந்தியவை. அதர்வணச் சம்கிதையை நான்காம் வேதமாகச் சேர்த்திடும் போது, இதற்கான பிராமணங்களைப் புதியதாகச் சேர்க்கப்பட்டன.\nபத்தொன்பது பிராமணங்களில் பிரபிலமானவையாக ஏழைக் குறிப்பிடலாம். ரிக் வேதத்தைச் சேர்ந்த ��ிராமணங்கள் 1) ஐத்தரேய, 2) கௌசிதாக்கி. யசுர் வேதத்தைச் சேர்ந்தவை 1) தைத்திரீய சங்கிதை, 2) சதபத பிராமணம், சாம வேதத்தைச் சேர்ந்தவை 1) தண்டிய மகாபிராமணம், 2) சட்விம்ச பிராமணம், 3) ஜைமினிய பிராமணம்.\nபழைமையான ரிக் வேத சம்கிதைகளில், இந்திரன், அக்கினி போன்ற தேவர்களைச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கும். அதாவது அந்தப் பாடல்களில் தேவர்களை விளித்துப் பெருமைப்படுத்தப்பட்டிருக்கும். பிராமணங்களில் இந்தத் தேவர்களைப் பெருமைப்படுத்துவதைவிட வேள்விகளே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்திரன், அக்கினி போன்ற தேவர்களைவிட, வேத சம்கிதைகளில் குறைவாகப் பேசப்பட்ட விஷ்ணுவும் ருத்திரனும் பெரும் தெய்வங்களாக உயர்ந்து காணப்படுகின்றனர்.\nபிராமணங்களில் எத்தகைய குறிக்கோளையும் முன்வைத்து வேட்கப்படுவதில்லை, வேள்வி வேட்டலே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளப்படுகிறது.\nபிராமணங்களை இருபிரிவாகப் பிரிக்கலாம் ஒன்று விதி, மற்றொன்று அர்த்தவாதம். வேள்வி கிரியைகள் செய்ய வேண்டிய ஒழுங்கு முறைகளைக் கூறுவது விதி. வேள்விக் கிரியைகளின் நோக்கம், விளக்கம், உட்பொருள் ஆகியவை பற்றி விவரிப்பது அர்த்தவாதம். அர்த்தவாதத்தில் கதைகள், பழைய வரலாறுகள், இதிகாச நிகழ்வுகள் ஆகியவையும் கூறப்பட்டுள்ளது. இவையே பிற்காலத்தில் இதிகாசங்கள், புராணங்கள் தோன்றுவதற்குக் காணரமாக இருந்தது.\nஇன்று நடைமுறையில் பிராமணங்களே இடம் பெற்றுள்ளன.\nசிறுகதை : நேற்று சாரதா இன்று ரோஜா – ஆதன் குமார்\nமேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு.. – இவைகளுக்கு மட்டும் அனுமதி\nஇந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : அதர்வண வேத சம்கிதை\nஅண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா\n‘கேங்ஸ்டர்’ விகாஷ் துபே என்கவுண்டர்… மறைந்திருக்கும் மர்மம் என்ன\nபாகம் 1: வேதங்கள் அறிவோம்… நான்கு வேதங்கள் குறித்து முக்கிய தகவல்கள்…\nஇந்திய தத்துவம்-சிறிய அறிமுகம் : ரிக் வேத சம்கிதை\nமின்னலால் இனி மரணமில்லை… இந்திய விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்பம்…\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா...\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக...\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச வ��லை…...\nதிமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/programmes-video-view/2/konjam-soru-konjam-varalaru/25944/Konjam-Soru-Konjam-Varalaru--29-02-2020", "date_download": "2021-07-28T07:16:29Z", "digest": "sha1:COT37X3VAEYO5PDKDARPTQIXD6V7AOLR", "length": 4569, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு -29/02/2020 | Konjam Soru Konjam Varalaru -29/02/2020 | Puthiya Thalaimurai", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு -29/02/2020\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு -29/02/2020\nநேர்படப் பேசு - 27/07/...\nகிட்சன் கேபினட் - 26/...\nநேர்படப் பேசு - 26/07/...\nநேர்படப் பேசு - 24/07/...\nகிட்சன் கேபினட் - 23/...\nநேர்படப் பேசு - 23/07/...\nமுதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது\nவன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nவிரைவுச் செய்திகள்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை | அசாம்-மிசோரம் பேச்சுவார்த்தை\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ்\n“505 அறிவிப்புகள்; முக்கியமானவற்றை கூட நிறைவேற்றவில்லை” - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/health-team-undertakes-challenging-task-dangerous-trip-in-boats-and-vaccinate-hill-villagers-020721/", "date_download": "2021-07-28T08:04:55Z", "digest": "sha1:WMKVMAGAWSHROXHFIDW4TQ3DCX3VQ374", "length": 15864, "nlines": 163, "source_domain": "www.updatenews360.com", "title": "சவாலான பணியை மேற்கொள்ளும் சுகாதாரக் குழு : படகுகளில் ஆபத்தான பயணம் செய்து மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங��கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசவாலான பணியை மேற்கொள்ளும் சுகாதாரக் குழு : படகுகளில் ஆபத்தான பயணம் செய்து மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி\nசவாலான பணியை மேற்கொள்ளும் சுகாதாரக் குழு : படகுகளில் ஆபத்தான பயணம் செய்து மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி\nகன்னியாகுமரி : மலைக்கிராம மக்களுக்காக அபாய பயணத்தை மேற்கொண்டு சுகதாரக் குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் சுமார் 50 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5000 மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தச்சமலை, மாறாமலை, விளாமலை, தோட்டமலை என 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு படகுகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.\nகுறிப்பாக மழைக்காலங்களில் சுமார் 30 நிமிடம் இந்த மலை கிராமங்களில் இருந்து படகுகள் மூலம் பயணம் செய்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதென்பது சற்று சிரமமான செயல்.\nஇதனால் இம்மக்கள் வசிக்கும் மலை கிராமங்களுக்கு, ” பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின்” பொறுப்பு மருத்துவ அலுவலராக பணி புரியும் மருத்துவர்.கார்த்திக் மற்றும் கிராம சுகாதார செவிலியர் புஷ்பலீலா, பென்சால் அடங்கிய குழுவினர் மலை வாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த படகில் பயணித்து அம்மக்கள் வசிக்கும் மலை கிராமங்களுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி இப்பணியை சேவை மனப்பான்மையுடன் செய்து வருகின்றனர்.\nஇதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு இந்த மருத்துவ குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம் என்றால் அது மிகையில்லை. ஆரம்பத்தில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய மலைவாழ் மக்கள் மருத்துவர்.கார்த்திக் குழுவினரின் அயராத முயற்சியால் தற்போது அவர்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமலைவாழ் மக்களுக்கான கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலப்பணி ஒரு சவாலான பணியாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை அளிப்பதாக இருக்கின்றது என்கிறார் மருத்துவர் கார்த்திக்.\nகிராம சுகாதார செவிலியரான பென்சால் கூறும்போது, “மலை கிராமங்களுக்கு கடினமான, கரடு முரடான பாதைகளில் நடந்தும், படகில் பயணித்தும், அம்மக்களை சந்தித்து, அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி பின்னர் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தங்களுக்கு மன நிறைவை அளித்தது என பெருமிதம் கொண்டார்.\nTags: ஆபத்தான பயணம், கன்னியாகுமரி, சவாலான பணி, மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி\nPrevious பச்சிளம் குழந்தைக்காக உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் : 40 நிமிடத்தில் 70 கி.மீ திக் திக் பயணம்.. குவியும் பாராட்டு\nNext டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர்கள் : மின் வாரியத்தில் ஏற்படும் இழப்பை தவிர்க்க நடவடிக்கை\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nதனுஷ் – கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…\nபேருந்தை மறித்து ஓட்டுநருக்கு வணக்கம் வைத்து அட்டூழியம்: போதை தலைக்கேறி ரகளை செய்த இளைஞரால் பரபரப்பு…\nசூரியன், விலங்குகளின் உருவங்களுடன் சதுர வடிவ வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு..\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அ��ும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சமூகவலைதளங்களில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/diploma-engineer-beaten-to-death-in-alcohol-dispute-02072021/", "date_download": "2021-07-28T08:14:10Z", "digest": "sha1:GQRWKKVB45M3E3NTSAP7YZRNCSQB3276", "length": 18150, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிப்ளமோ இன்ஜினியர் அடித்துக்கொலை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமது போதையில் ஏற்பட்ட தகராறில் டிப்ளமோ இன்ஜினியர் அடித்துக்கொலை\nமது போதையில் ஏற்பட்ட தகராறில் டிப்ளமோ இன்ஜினியர் அடித்துக்கொலை\nதிருச்செந்தூர்: திருச்செந்தூரில்மது போதையில் ஏற்பட்ட தகராறில் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து டிப்ளமோ இன்ஜினியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.\nதிருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சிவமுருகன் (24).இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது அவருக்கு புனேவில் வேலை கிடைத்துள்ளது. இதனால் புனே செல்வதற்கு முன்பு திருச்செந்தூரில் வந்து இருந்துள்ளார். இந்தநிலையில் சிவமுருகன் கடந்த சில நாட்களாக நண்பர்களுடன் மது அருந்தி வந்துள்ளார். நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாலை வரை வீடு திரும்பாததால் அவரது தாயார் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சிவமுருகன் உடன் இருந்த சக நண்பர் ஒருவர் செல்போனை எடுத்து சிவமுருகன் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇரவு 10.30 மணி வரை சிவமுருகன் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிவமுருகனை திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து தேடியுள்ளனர். அப்போது சிவமுருகன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சமையல் கூடம் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிவமுருகன் சக நண்பர்களுடன் நேற்று மதியம் முதல் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சமையல் கூடம் அருகில் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது சிவ முருகனுக்கும் வீரபாண்டியபட்டனம் வாவு நகர் சங்கர் மகன் சண்முகசுந்தரதிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனிருந்த நண்பர்கள் இருவரையும் வீட்டிற்கு செல்லும் படி அறிவுறுத்தி அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் சிவமுருகன் மற்றும் சண்முகசுந்தரம் இரண்டு பேரும் அங்கிருந்து தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சிவ முருகனுக்கும் சண்முகசுந்தரதிற்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் அருகில் கிடந்த விறகு கட்டையால் சிவமுருகன் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த சிவமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சண்முகசுந்தரம் அங்கிருந்து சென்று விட்டார்.\nஇதனையடுத்து சண்முக சுந்தரத்தை பிடித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளது. மேலும் தற்போது கொரொனா தடுப்பூசி முகாமும் உள்ளது.இந்தநிலையி��் இந்த பள்ளிக்கு இரவு நேர காவலர்கள் கிடையாது. இதனால் இங்கு இரவு நேரத்தில் மது அருந்துபவர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.\nTags: குற்றம், திருச்செந்தூர், தூத்துக்குடி, மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிப்ளமோ இன்ஜினியர் அடித்துக்கொலை\nPrevious நூலகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்: மாவட்ட ஆட்சியராக வேண்டும் என கூறிய சிறுவனுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்…\nNext இந்திய – சீன எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த லால்குடி ராணுவ வீரர் விபத்தில் பலி\nதிமுக அளித்த வாக்குறுதி எங்கே : திருவள்ளூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தலைமையில் போராட்டம்\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது\nலாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கைது: லாரி பறிமுதல்…\nதொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது\nகாவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை\nகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கைது\nவீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை\nஅரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு\nதண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடு��ட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சமூகவலைதளங்களில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=I", "date_download": "2021-07-28T07:23:24Z", "digest": "sha1:D7I3B24A7ANV5ZC2WC5WT557KBKR3EXY", "length": 17202, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nI வெண்மண்டை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI agree. எனக்கு சம்மதம். தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am at a loss தடுமாறி நிற்கிறேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am aware of this நான் இதை அறிந்து இருக்கிறேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am bound to win நான் கட்டாயம் ஜெயிப்பேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am in office இங்கே தற்போது இல்லை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am so proud of my mother.ling. என் தாயாரால் நான் பெருமைப்படுகிறேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am so proud of you. உங்களை எண்ணி நான் பெருமையடைகிறேன். தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am sorry for that. நான் அதற்காக வருந்துகிறேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am stumped Sதம்ப்ித்துநிற்கிறேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI am very happy. எனக்கு மிக்க சந்தோசம். தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI became aware of the fact நான் இந்த உண்மையை அறிந்துள்ளேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI can see you என்னால் உன்னை ( உங்களை) பார்க்க முடியும் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI committed a mistake நான் ஒரு தவறு செய்துவிட்டேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI don't think. நான் நினைக்கவில்லை. தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI don't understand எனக்கு விளங்கவில்லை. தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI don�t want to come நான் வர விரும்பவில்லை. தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI express my interest நான் என்னுடைய விருப்பத்தை தெறிவிக்கிறேன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nI found நேற்றையதினம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2011/12/3n.html", "date_download": "2021-07-28T07:36:03Z", "digest": "sha1:3KDJZXONZ5FITHJXX73ZW7A36CPSRF46", "length": 54038, "nlines": 213, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (3/6)", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (3/6)\n- டிசம்பர் 18, 2011\nரூபஸ் அண்ணன் ஆங்கில மாணவர். கொள்கையால் ஈர்க்கப் பட்டு ஏற்பட்ட கூட்டணி. முதல் நாளே நமக்கு ஏற்ற ஆள் யாராவது இருக்கிறார்களா என்று தேடுவோமே அப்படித் தேடித் பிடித்துக் கொண்ட ஆள். அவரால் என்னுடைய பல அடிப்படைக் குணாதிசயங்களே மாறியது. எளிதில் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஆளாக இருந்தவன் நான். அவரைப் பார்த்த பின்புதான் எல்லோருடனும் நல்ல பிள்ளையாக இருப்பது ஒன்றே நாம் சாதிக்க விரும்பும் சாதனைகளை எளிதாக அடைவதற்கான உருப்படியான வழி என்பதைக் கற்றுக் கொண்டேன். அது அவருக்கு இயல்பாகவே வந்தது. அதைப் பார்த்து முயன்று மாற்றிக் கொண்டேன் நான். அவரிடம் நிறைய அரசியல் ஆர்வம் இருந்தது. எனக்கும் அது இருந்தது. ஆனால், நம்ம அரசியல் வெறும் பேச்சுக்கு மட்டும்தான். அவர் அப்போதே நிறையக் களப் பணிகள் செய்வார். அதனால் அவரைக் கூடுதலாகப் பிடிக்கும்.\nபொதுவாகவே கல்லூரி வயதில் தண்ணி-தம் போன்ற பழக்கங்கள் இருப்பவர்கள்தான் சக மாணவர்களிடம் எளிதில் பெரிய ஆளாக முடியும். அப்படி எல்லாம் இல்லாமல் இவர் எப்படி அவர்களுடைய செட்டில் இப்படி மதிக்கப் படுகிறார் என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். எல்லோருமே அவரை \"தலைவரே\" என்றுதான் சொல்வார்கள். சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும். நாமும் தலைவன் ஆகா வேண்டும் நினைத்துக் கொண்டிருக்கும் ஆள். ஆனால், அதற்கான சரக்கு இல்லை. அவரிடம் அது இருந்ததால்தான் அத்தனை பேருக்குத் தலைவன் ஆகி விட்டார். அதுவும் ஆட்டோமேட்டிக்காகவே ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவன் என்றால் சும்மாவா\" என்றுதான் சொல்வார்கள். சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும். நாமும் தலைவன் ஆகா வேண்டும் நினைத்துக் கொண்டிருக்கும் ஆள். ஆனால், அதற்கான சரக்கு இல்லை. அவரிடம் அது இருந்ததால்தான் அத்தனை பேருக்குத் தலைவன் ஆகி விட்டார். அதுவும் ஆட்டோமேட்டிக்காகவே ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவன் என்றால் சும்மாவா அவரும் தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் மீது அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைத்திருப்பவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அந்தக் கட்சியில் இருந்தவர்களை எல்லாம் மிகவும் நல்லவர்களாக நம்பியவர். எனக்கு அதில் (மக்களை நம்புவதில்) நிறையவே எதிர்மறைக் கருத்துகள் இருந்தன. அவர் போன்றவர்கள் அப்படி இருக்கலாம் என்றே இப்போது தோன்றுகிறது. மக்களை நம்பாதவன் மக்கள் பணியில் இறங்கி என்ன சாதிக்க முடியும் அவரும் தன்னைச் சுற்றியிருக்கும் மக்கள் மீது அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை வைத்திருப்பவர். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அந்தக் கட்சியில் இருந்தவர்களை எல்லாம் மிகவும் நல்லவர்களாக நம்பியவர். எனக்கு அதில் (மக்களை நம்புவதில்) நிறையவே எதிர்மறைக் கருத்துகள் இருந்தன. அவர் போன்றவர்கள் அப்படி இருக்கலாம் என்றே இப்போது தோன்றுகிறது. மக்களை நம்பாதவன் மக்கள் பணியில் இறங்கி என்ன சாதிக்க முடியும் இன்றைக்கு பெரும்பாலானோர் மக்களின் மூடத்தனத்தை நம்பி பொது வாழ்க்கையில் இருக்கிறார்கள். அவர் மக்களின் நல்ல பகுதியை மட்டும் பார்ப்பவர் - அதில் முழு நம்பிக்கை கொண்டவர். அப்படித்தான் இருக்க வேண்டும். அதனால்தானே அவரையும் அவர்கள் நம்புகிறார்கள். விமர்சனம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் நமக்கு மட்டும்தான் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டிய கட்டாயம். குறைகளைப் பபற்றிச் சொல்லிச் சொல்லிக் குறை பட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம். களத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையை மட்டுமே நம்பி இறங்கியவர்கள். அவர் களத்தில் இருப்பவர். அதனால் தப்பில்லை.\nநிறைய இலக்கிய ஆர்வமும் உள்ளவர். இதிலும் நமக்குப் பேச்சு மட்டும்தான். அவர் உண்மையாகவே உள்ளே போய்ப் பார்த்தார். நாம் வாரப் பத்திரிகைகளைப் படித்து இலக்கியம் பேசுபவர்கள். அவர் அப்போதே நிறைய ஜெயகாந்தனைப் படித்ததாக நினைவு. ஆன்மிகம் பற்றியும் நிறையப் பேசுவோம். 'என் மதத்தை என் கண்ணில் மாட்டியவர்களிடம் எல்லாம் எப்படியேனும் திணிப்பது ஒன்றே என் பிறப்பின் நோக்கம் - அது ஒன்றே எனக்கு நன்மையளிக்கும்' என்றெண்ணும் பின்னணியில் பிறந்து, அதில் பெருமளவு நம்பிக்கையோடும் இருபத்தைந்து ஆண்டுகளைக் கழித்து, பின்னர் அதிலெல்லாம் ஆர்வமிழந்து, 'என் வாழ்க்கை முழுமையையும் பிறருக்குப் பயன்படும் பணிகளில் கழிப்பதே என் பிறவிப் பெரும்பயன்' என்றெண்ணும் பின்னணியில் பிறந்து, அதில் பெருமளவு நம்பிக்கையோடும் இருபத்தைந்து ஆண்டுகளைக் கழித்து, பின்னர் அதிலெல்லாம் ஆர்வமிழந்து, 'என் வாழ்க்கை முழுமையையும் பிறருக்குப் பயன்படும் பணிகளில் கழிப்பதே என் பிறவிப் பெரும்பயன்' என்று வாழ ஆரம்பித்திருப்பவர். கல்லூரிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் படு தீவிரமாகச் செயல்பட்டு இப்போது காங்கிரஸ் கட்சியை அழித்தே தீருவேன் என்று அலையும் முக்கியமான ஆட்களில் ஒருவராக இருக்கிறார். உள்ளே போய்ப் பார்த்தால்தானே எல்லோருடைய இலட்சணமுமே சரியாகப் புரிபடும். டெல்லியில் உச்ச நீதி மன்றத்தில் கொஞ்ச காலம் கழித்து விட்டு, மண்ணோடும் மக்களோடும் வாழ வேண்டியதன் கட்டாயம் உணர்ந்து, இப்போது மதுரை உயர் நீதி மன்றத்துக்கு வந்து விட்டார்.\nஇப்போது மேலும் மூர்க்கமாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார். பெயருக்கு வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டு, முழுக்க முழுக்க சமூகப் பணிகளில் சுழன்று கொண்டிருக்கிறார். டெல்லியின் புண்ணியத்தில் தீவிரத் தமிழ் தேசியவாதியாக மாறியிருக்கிறார். அவர்கள்தானே நம்மை மறந்தாலும் நினைவு படுத்தி நினைவு படுத்தி அப்படி ஆக்குபவர்கள். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் கனவு கண்ட வாழ்க்கையை அவர் அவருக்கு அமைத்துக் கொண்டிருக்கிறார். நான் புறவாழ்க்கை வெற்றிகளைத் தேடி ஓடி வந்ததால், அதைப் பார்த்துப் பொறாமை மட்டும் பட்டுக் கொண்டிருக்கிறேன். போயிருந்தாலும் அவரளவுக்குத் தீவிரமாகச் செயல் பட்டிருப்பேனா என்று தெரியவில்லை. அதற்கான தைரியமெல்லாம் நமக்கு இல்லையே. இப்போதும் எப்போதாவது அழைத்து மணிக்கணக்காகப் பேசுவதுண்டு. முன்பு போல நிறைய ஒத்துப் போகவும் முடியவில்லை. தீவிர வாசிப்பும் செயல்பாடும் சிந்தனையில் அவரைப் பல மைல் தொலைவு முன்னால் கொண்டு சென்றிருப்பதால், நாம் இங்கே பிழைப்புவாதியாய் ஓட்டிக் கொண்டிருப்பதால், இடைவெளி கூடி இருக்கிறது. இது ஓர் ஆயுட்கால உறவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இன்னும் வேகமாக வெகு தொலைவு செல்லாமல் இருந்தால் அல்லது நான் இன்னும் வேகமாக அவருடைய திசையில் முன்னேறினால் மீண்டும் இணைந்து செயல்படுவது பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு இல்லையென்றுதான் எண்ணுகிறேன். ஆனால், கண்டிப்பாக வாழ்க்கையில் கொஞ்ச காலமாவது அவரோடு செயல்பட்டால்தான் அவரைச் சந்தித்ததன் பயனை அடைந்து விட்டதாகக் கொள்ள முடியும். பார்க்கலாம்.\nரூபஸ் அண்ணன் என்றாலே அடுத்து உடனடியாக நினைவுக்கு வருவது மாணவர் சங்கம். நாங்கள் முதலாண்டு படித்த போது மாணவர் சங்கம் இருந்தது. அடுத்த ஆண்டில் மாணவர் சங்கத் தலைவர் ஆகி விட வேண்டும் என்று அ��்ணன் திட்டமிட்டுருந்தார். அவர் போன்றவர்கள் - கொஞ்சம் நீதி நியாயமெல்லாம் பேசுபவர்கள், இது போன்ற பதவிகளில் சிக்கினால், சீரழிந்து சின்னாபின்னமாகி விடுவார்கள் என்று நான் எண்ணினேன். அவரிடமே அடிக்கடி இந்த எதிர்விதையை விதைத்துக் கொண்டே இருப்பேன். அதையெல்லாம் எளிதில் சமாளித்து விடலாம் என்று நிறையத் திட்டங்கள் இருப்பதாகச் சொல்வார். மாணவர் சங்கத் தலைவர் என்றாலே காரணமே இல்லாமல் பிரச்சனை கிளப்பத் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும் கூட்டம் மாணவர் கூட்டம். அவர்களிடம் போய், \"காரணம் இல்லாமல் - விடுமுறைக்காகப் போராட்டங்கள் பண்ணக் கூடாது; மறியல் செய்வது தவறு; பேருந்தில் கல் வீசக் கூடாது\" என்றெல்லாம் பேசினால் எடுபடாது என்று எண்ணினேன் நான். எண்ணிக் கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது; அதை மாற்ற நான் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கக் கூடிய ஆள் அவர். அப்போது அது வீண் முயற்சியாகப் பட்டது. இப்போது எண்ணிப் பார்க்கையில் ஒருவேளை அவர் அதையெல்லாம் சாதித்திருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. தற்காலிகமாகவாவது முடிந்திருக்கும். அடுத்த வருடம் மீண்டும் அவர்களுக்கேற்ற மாதிரித் தலைவனிடம் ஓடியிருப்பார்கள்.\nஇன்று நாம் அரசியலில் காணும் எல்லாத்தையுமே அன்றைய மாணவர் சங்கத் தேர்தலில் காண முடிந்தது. நாக்கு வழிக்கக் கூடப் பயன் படாத வகுப்புப் பிரதிநிதி பதவிக்கு ஓட்டுக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன் என்றெல்லாம் ஒருவன் சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தேர்தல் அன்று உடன் இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணி வாங்கி ஊற்ற வேண்டும். வென்ற பிரதிநிதிகள் கடைசி நிமிடத்தில் அணி மாறி விடுவார்கள் என்று பத்து - இருபது பேர் வளையமாகச் சுற்றி வென்றவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். பணம், தைரியம் - இரண்டும் மிக முக்கியமான தேவைகள். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் பற்றி நிறையப் பெருமையாகப் பேசுவார்கள். அங்கெல்லாம் அத்தனை பேருந்துகள் உடைபடும்; இதெல்லாம் தடைபடும் என்று வேதனைக்குரிய விஷயங்களை எல்லாம் பெருமையாகப் பேசுவார்கள். இதெல்லாம் எங்கள் கல்லூரியில் நடைபெறாது. ஆரம்ப காலத்தில் இருந்தே கல்லூரிக்கென்று ஒரு பண்பாட்டை மிக உறுதியாக உருவாக்கி விட்டார்கள். யாருடைய கல்லூரி சில நேரங்களில் அது எல்லை மீறும்போது அதையும் எந்த விதத்தில் கொண்டு வர முடியுமோ அந்த விதத்தில் வழிக்குக் கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஆண்டு கொஞ்சம் அதிகமாகவே எல்லை மீறி விட்டது. அதனால், நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மறு வருடம் முதல் மாணவர் சங்கம் இல்லாமல் செய்து விட்டார்கள்.\nஏற்கனவே தொழிலாளர் சங்கங்களை ஒருபுறம் மரியாதையோடு பார்த்தாலும் அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் மீது வெறுப்புணர்வு உருவாகிக் கொண்டு வந்தது. இங்கே வந்து மாணவர் சங்கம் என்ற பெயரில் செய்யப்படும் அட்டூழியங்களைப் பார்த்த பின்பு சங்கங்கள் மீதே கடுமையான வெறுப்புணர்வு வர ஆரம்பித்தது. உரிமைக்கான போராட்டம் என்றாலே அதை அருவருப்பாகப் பார்க்கத் தோன்றியது. இளைய சமுதாயம் புழுத்துப் போய் விட்டதோ என்றோர் எண்ணம் வந்தது. இந்த நிலையில் மாணவர் சங்கம் கலைக்கப் பட வேண்டும் என்று கொதித்துக் கொண்டிருந்த உள்ளங்களில் ஒன்று என்னுடையது. கலைக்கப் பட்ட செய்தி அறிந்து அளவிலாத மகிழ்ச்சியும் அடைந்தேன். போராட்டங்கள் செய்வதன் ஒரே நோக்கம் - அதில் கிடைக்கும் விடுமுறை. ஒரு நாள் என்றால் மகிழ்ச்சி. கூடக் கொஞ்சம் நாட்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி. \"அந்தக் கல்லூரிகளில் எல்லாம் மாதக் கணக்கில் விடுமுறை கிடைக்கும் படிக்கு உடைக்கிறார்கள்; இங்கேதான் இப்படி\" என்று அலுத்துக் கொள்வோரைக் கண்டால் துடிப்பேன். போராட்டம் செய்யும் நாட்களில் பொதுச் சொத்துகளுக்கு அதிகளவில் சேதம் செய்யக் கூடியவர்கள்தாம் மாணவர்களின் நாயகர்கள். இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் தலைவர்களாகி அவர்களின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்யப் போகிறார் அண்ணன் என்று எண்ணியிருக்கிறேன். ஒருவேளை அதற்கான வாய்ப்பை அளித்திருந்தால் அப்படியொரு பண்பாட்டு மாற்றத்தையே செய்து காட்டியிருப்பாரோ என்று இப்போது நினைக்கிறேன்.\nஅன்று பேருந்துகளில் கல்லெறிந்து கண்ணாடி உடைத்தவர்கள், அமைதியாகப் போய்க் கொண்டிருந்த பொது மக்களுக்கு ஊரு விளைவித்தவர்கள், பத்து-இருபது வருடங்கள் கழித்து அதே இடத்தில் குடும்பத்தோடு வரும்போது கல்லடி பட்டு மண்டை உடைந்து கதற வேண்டும் என்றெல்லாம் கடுமையாக வேண்டியிருக்கிறேன். காளிமுத்து, வைகோ போன்று கல்லூரிக் காலத்தில் மாணவர் சங்கங்களில் தலைவர்களாக இருந்தவர்கள்தாம் பின்னாளில் பெரும் அரசியல்வாதியாக ஆனார்கள் என்று கேள்விப் பட்டு, நாமும் அதில் பங்கெடுத்துப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். ஆனால், அதற்காகக் கொடுக்கும் விலை மிக மிக அதிகம். அப்படியொரு பயிற்சியும் அனுபவமும் தேவையே இல்லை என்றே தோன்றும். காமராஜர் என்ன கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்தா அவ்வளவு பெரிய தலைவர் ஆனார் அப்படிப் பார்த்தால், அந்த அளவுக்குப் பெரிய ஆளான யாருமே கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர்கள் இல்லை. பலர் கல்லூரிக்கே சென்றதில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருப்பவர்களுக்குத்தான் - அதுவும் மிகச் சிலருக்குத்தான் கல்லூரிப் படிப்பெல்லாம் தேவைப் படுகிறது.\nபொதுவுடமைக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் இப்போதும் நான் உறுதியாக நம்புவது - மாணவர்களுக்கெல்லாம் காக்கப் பட வேண்டிய உரிமை என்று எதுவுமே இல்லை. ஒழுங்காகப் படிக்கிற வேலையைப் பார்த்தால் போதும். அவர்களுடைய குடும்பங்கள் காக்கப் பட வேண்டியது அதையெல்லாம் விட முக்கியம். சில நேரங்களில் ஆசிரியர் சங்கங்களும் இவர்களைப் பயன் படுத்தி விடுகிறார்கள். ஊதிய உயர்வுக்கு மட்டும் போராடும் எந்தச் சங்கமும் சும்மா டுபுக்கு. இதில் இலங்கைப் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, காஷ்மீர்ப் பிரசினைக்காகவெல்லாம் வேறு போராடுவார்கள். வேண்டிய இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தவுடன் அந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப் பட்டு விட்டது போல அமைதியாகி விடுவார்கள். தொழிலாளர் சங்கங்கள் பற்றி இன்னும் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. அவர்களும் பல நேரங்களில் அப்படித்தான் தோன்ற வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குச் சங்கங்கள் இல்லாவிட்டால் முழுமையாக ஏமாற்றப் பட்டு விடுவார்கள் - அழிக்கப் பட்டு விடுவார்கள் என்றும் உறுதியாகத் தோன்றுகிறது. எதுவுமே நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டால் மட்டும் போதாது. காலம் முழுக்க அந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் பட வேண்டும். அதில்தான் இருக்கிறது அவர்களின் நீண்ட கால வெற்றி - தோல்வி.\nநாங்கள் சேர்ந்த வருடத்துக்கு முன்பு வரை, கல்லூரியில் போலவே விடுதியிலும் ஏகப்பட்ட போராட்டங்கள் நடக்குமாம். அங்கே எப்படி என்றால், ஏதாவது பிரச்சனை என்றால் அ���்றிரவு உண்ணாவிரதம் இருந்து விடுவது. அன்றைய இரவு செய்யப் படும் உணவு முழுக்க வீணாவது மட்டுமின்றி, அதற்கான செலவும் மாணவர்களின் தலையில்தான் விழும். சில நேரங்களில் ஏதோ காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது அர்த்தமில்லாமலும் வார்டன்களைச் சீண்டிப் பார்க்கவும் கடுப்பேற்றவுமே நடந்திருக்கிறது. பிறரைத் துடிக்க விட்டுப் பார்க்கும் பண்பு எல்லா வயதுக்குமே இருக்கும் என்றாலும் அந்த வயதுக்கு அதிகம். இதில் ஓர் ஆசாமி என்ன செய்திருக்கிறார் - தினமும் இரவு விடுதிக்குள் ஏதாவதொரு இடத்தில் வெடி வெடிக்குமாம். ஒருநாள் வார்டன் அறைக்கு முன், ஒருநாள் கழிப்பறையில், ஒருநாள் உணவகத்தில், ஒருநாள் தொலைக்காட்சி அறையில் என்று ஒவ்வொரு நாளும் ஓரிடத்தில் வெடிக்குமாம். கடைசிவரை அதை யார் செய்தார் என்று யாருக்குமே தெரியாமல் போய் விட்டதாம். புண்ணியவான் இப்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை. மாணவர்களைப் பொருத்த மட்டில் இது ஒரு பெரிய வேடிக்கை. ஒவ்வொரு நாளும் வெடித்தவுடன் கூடிக் கும்மாளமிட்டுச் சிரித்துப் பிரிவார்களாம். ஆனால் அது கல்லூரி - விடுதி நிர்வாகத்துக்குப் பெரிய பிரச்சனை - சவால்.\nமாணவர்கள் அப்படிச் செய்ததற்கு - அடிக்கடி உண்ணாவிரதங்கள் இருந்ததற்குச் சொன்ன காரணம், அப்போதைய நிர்வாகம் மிகவும் கெடுபிடியாக இருந்தது. இவர்களை இப்படி வைத்திருந்தால்தான் சரியாக இருக்கும் என்று எண்ணிச் செய்வது இப்படியும் திரும்பிக் கொண்டு எரிச்சலூட்டும். அளவுக்கு மீறி நெருக்கடிகள் கொடுத்தால், கொடுப்பவர்களைத் துடிக்க விட்டுப் பார்க்க வேண்டும் என்றே நெருக்கடிக்கு உள்ளாபவர்கள் நினைப்பார்கள் அல்லவா அதுதான் நடந்திருக்கிறது. நாங்கள் சேர்ந்த ஆண்டில் நிர்வாகத்தில் மாற்றம் நடந்திருந்தது. மாணவர்களிடம் நட்புறவோடு பழகி, அவர்களையும் ஆளாக மதித்து, ஜாலியாக இருந்தால் அவர்களும் நல்ல பிள்ளையாகத்தான் இருப்பார்கள் என்று நிரூபிக்கப் பட்டது. இப்படியெல்லாம் அவர்களைச் சொறிந்து விட்டு அவர்களை அமைதிப் படுத்த வேண்டுமா என்றும் நினைக்கலாம். அதை அமைதிக்கான சூத்திரம் என்று பார்ப்பதை விட, அமைதி என்பது முறையான நடத்துதலுக்குக் கிடைக்கும் பதில் மரியாதை என்றும் கொள்ளலாம். இது கல்லூரி - விடுதி மாணவர்களுக்கு மட்டு���ில்லை, எல்லாச் சமூகப் பிரச்சனைகளுக்குமே பொருந்தும் என்றே நினைக்கிறேன்.\nபுதிய வார்டன் மிகவும் நல்லவர். எந்த நேரமும் சிரித்த முகத்துடனே இருப்பார். எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார். அவர் வந்த நாள் முதல் ஒரே கொண்டாட்டம்தான். ஒன்று மாற்றி ஒன்றாக ஏதாவதொரு விழா கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆரம்பித்து, வினாடி வினாப் போட்டி, கிறிஸ்துமஸ் விழா, பொங்கல் விழா, ரமலான் விழா, மரம் நடுவிழா, சர்வமதக் கலந்துரையாடல் என்று முதலாண்டு முழுக்க ஒரே விழா மயம். விநாயகர் சதுர்த்தியில் சிறிய உரை ஆற்றினேன். வினாடி வினாவில் கலந்து கொண்டு வெற்றி பெறவில்லை. கிறிஸ்துமஸ் விழாவில் கவிதை வாசித்தேன். பொங்கல் விழாவில் கவிதைப் போட்டி நடந்தது. அதில் வாசித்த கவிதைக்கு முதல்ப் பரிசு கிடைத்தது. ரூபஸ் அண்ணன் கவிதை அதை விட நன்றாக இருந்தாலும் இரண்டாம் பரிசு பெற்றது. காரணம் – அப்போதே அவர் கொஞ்சம் புரியாத மாதிரி எல்லாம் எழுதுவார். இப்போது அதை வாசித்தாலும், “ஆகா, என்ன ஒரு கவிதை” என்று தோன்றும். நாம் எழுதியது, “ஓ” என்று தோன்றும். நாம் எழுதியது, “ஓ இதுக்கு அந்த ஊரில் அப்போது கவிதைன்னு பேரா இதுக்கு அந்த ஊரில் அப்போது கவிதைன்னு பேரா” என்று தோன்ற வைக்கும். அதையும் இந்த வலைப்பதிவில் போட்டிருக்கிறேன். இதோ இங்கு இருக்கிறது. பொறுமையிருந்தால் போய்ப் பாருங்கள். ரமலான் விழாவை வேடிக்கை மட்டும் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர் அப்துல் ரசாக் சார் அருமையான உரை ஒன்று ஆற்றினார். மரம் நடுவிழாவில் சில மரங்களை நட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். அவையெல்லாம் இப்போது பெரும் மரங்களாக வளர்ந்திருக்க வேண்டும். சர்வமதக் கலந்துரையாடலில் அனைவரின் பேச்சையும் தொகுத்து வழங்கும் வேலை செய்தேன்.\nஅப்போதே ஒரே அறக்கட்டளையின் கீழ் ஐந்து கல்லூரிகள் இருந்தன. இப்போது எண்ணிக்கை கூடியிருக்கலாம். அப்போதே பல்கலைக் கழகம் ஆவது பற்றியெல்லாம் பேச்சு வந்தது. இன்னும் ஆகவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது. விடுதியில் நடக்கும் விழாக்களுக்கு பிற கல்லூரிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விருந்தினராக அழைத்து வரப் படுவார்கள். நான் சொன்னவை போக, ஏகப்பட்ட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. பொங்கல் விழாவில் எங்கள் பகுதிக்காரர் சரவண கிருஷ்ணன் ஊரில் இருந்து அவருடைய மாமாவை வரவைத்து இருவரும் சிலம்பாட்டம் ஆடி சிலிர்க்க வைத்தார்கள்.\nBharathi Raja R செவ்வாய், டிசம்பர் 20, 2011 8:23:00 முற்பகல்\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்���ள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nயுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்\n- பிப்ரவரி 22, 2019\nபெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான \"21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்\" நூல் பற்றி உரையாடுகிறார். இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது. நெறியாளர்: வில்சன் ஒயிட். நூல் வாங்க: https://goo.gl/CVDJzG யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை: https://www.youtube.com/user/YuvalNoahHarari யுவால் நோவா ஹராரி 21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் செப்டம்பர் 14, 2018 வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போருக்கு. என் பெயர் வில்சன் ஒயிட். நான் இங்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nதமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.aimsea.net/products/", "date_download": "2021-07-28T06:47:54Z", "digest": "sha1:NUA4ZQNQ7RWMBKEF6SUQ3WSMUHI6FIID", "length": 35316, "nlines": 237, "source_domain": "ta.aimsea.net", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் - சீனா தயாரிப்புகள் சப்ளைய���்கள் & தொழிற்சாலை", "raw_content": "\nநெகிழ்வான ஒரு பேக் நிலைப்படுத்தி\nதரையையும் ஒரு பேக் நிலைப்படுத்தி\nநுரைப்பதற்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nமருத்துவ பயன்பாட்டிற்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகுழாய்கள் மற்றும் பொருத்துதல்களுக்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nசுயவிவரங்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nவெளிப்படையான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகம்பி மற்றும் கேபிள்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nநெகிழ்வான ஒரு பேக் நிலைப்படுத்தி\nதரையையும் ஒரு பேக் நிலைப்படுத்தி\nநுரைப்பதற்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nமருத்துவ பயன்பாட்டிற்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகுழாய்கள் மற்றும் பொருத்துதல்களுக்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nசுயவிவரங்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nவெளிப்படையான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகம்பி மற்றும் கேபிள்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nபி.வி.சி மற்றும் யுபிவிசி பொருத்துதல்களுக்கான வெப்ப நிலைப்படுத்தி வடிகால் ப ...\nகால்சியம் துத்தநாகம் ஒரு பேக் சொகுசு வினைல் டி க்கான நிலைப்படுத்திகள் ...\nதளம் வினைல் பி.வி.சி சீலிக்கு சுற்றுச்சூழல் நட்பு நிலைப்படுத்தி ...\nகால்சியம் துத்தநாகத்திற்கான சுற்றுச்சூழல் நட்பு அல்லாத நச்சு அல்லாத நிலைப்படுத்திகள் ...\nவிளிம்பிற்கான டிரிம் அல்லாத நச்சு நிலைப்படுத்தி மென்மையான மற்றும் நெகிழ்வான ...\nUL90 ins இன்சுலேடட் கம்பி ஒற்றை கோர் கம்பி மின் கம்பி செப்பு கடத்தி நெட்வொர்க் கேபிள் பி.வி.சி நிலைப்படுத்திகள்\nகேபிள் தொழிற்துறைக்கான உயர்தர உறை மற்றும் காப்பு பயன்பாடுகளின் இரு தேவைகளையும் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட திடமான, உயர் செயல்திறன் கொண்ட கால்சியம் துத்தநாகம் (CaZn) நிலைப்படுத்திகளை Aimsea உருவாக்கி வருகிறது. CaZn என்பது பரந்த அளவிலான செலவு குறைந்த செயலாக்க நிலைப்படுத்திகளாகும், இது முடிக்கப்பட்ட பி.வி.சி கேபிள் சேர்மங்களின் செயல்திறனை பெரிதும் மேம்படுத்துகிறது, சிறந்த வெப்ப நிலைத்தன்மை மற்றும் மின் பண்புகளை வழங்குகிறது, ஆரம்ப நிறம் மற்றும் வண்ண நிலைத்தன்மை, ஒளி மற்றும் கனமான கால்சியம் கருப்பு, வெள்ளை கம்பி மற்றும் கேபிள் ஆகியவற்றிற்கு ஏற்றது, சிறந்தது வெப்ப நிலைத்தன்மை, சக்தி கேபிள் ஜாக்கெட்டுக்கு ஏற்றது.\nயுஎல் 80 ℃ பி.வி.சி நிலைப்படுத்திகள் நெகிழ்வான பி.வி.சி கம்��ி கட்டமைக்கப்பட்ட கேபிளிங் கோஆக்சியல் ஃபிவர் முறுக்கப்பட்ட கம்பி\nமுறுக்கப்பட்ட ஜோடி கேபிளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் எங்கள் பி.வி.சி நிலைப்படுத்திகள் பெரும்பாலும் தொலைபேசி தகவல் தொடர்பு மற்றும் நவீன ஈத்தர்நெட் நெட்வொர்க்குகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு வகையான வயரிங் ஆகும், இதில் ஒரு சுற்று இரண்டு கடத்திகள் ஒன்றாக முறுக்கப்படுகின்றன. ஒரு ஜோடி கம்பிகள் தரவை அனுப்பக்கூடிய ஒரு சுற்றுகளை உருவாக்குகின்றன. அருகிலுள்ள ஜோடிகளால் உருவாக்கப்படும் சத்தம், க்ரோஸ்டாக்கிலிருந்து பாதுகாப்பை வழங்க ஜோடிகள் ஒன்றாக முறுக்கப்படுகின்றன. கோஆக்சியல் கேபிள், அல்லது கோக்ஸ் கேபிள், அதிக அதிர்வெண் சமிக்ஞைகளை அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்மை இருண்ட கம்பி மற்றும் கேபிளுக்கு காங்கோ சிவப்பு, ஒளி கால்சியம் சூத்திரத்திற்கு ஏற்றது, தூள் கேபிள் ஜாக்கெட் மற்றும் சிறந்த வெப்ப நிலைத்தன்மைக்கு ஏற்றது.\nகம்பி தரை நிறுவல் தொலைத்தொடர்பு கேபிள்களுக்கான யுஎல் 105 ℃ பி.வி.சி நிலைப்படுத்தி\nபி.வி.சி கேபிள்களின் செயல்திறன் மற்றும் சேவை வாழ்க்கையில் ஸ்டேபிலைசர் அமைப்பு குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளது. இது கேபிள்கள் மற்றும் கம்பிகள், தரை கேபிள்கள், நிறுவல் கேபிள்கள், தொலைத்தொடர்பு கேபிள் ஆகியவற்றை திறம்பட உற்பத்தி செய்ய உதவுகிறது மற்றும் முடிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு குறிப்பிட்ட பண்புகளை வழங்குகிறது-நல்ல வெப்ப நிலைத்தன்மை மற்றும் மின் பண்புகள், ஆரம்ப நிறம் மற்றும் வண்ண நிலைத்தன்மை, ஒளி மற்றும் கனமான கால்சியம் கருப்பு, வெள்ளை கம்பிக்கு ஏற்றது மற்றும் கேபிள், சிறந்த வெப்ப நிலைத்தன்மை, சக்தி கேபிள் ஜாக்கெட்டுக்கு ஏற்றது.\n5 ஜி கேபிள்களுக்கான கால்சியம் துத்தநாக நிலைப்படுத்தி தொலைதொடர்பு கோடுகள் மின் வயரிங் கேபிள்கள்\nபி.வி.சி பெரும்பாலும் 5 ஜி மின் கேபிள் ஜாக்கெட்டிற்கு அதன் சிறந்த மின் காப்பு பண்புகள் மற்றும் மின்கடத்தா மாறிலி காரணமாக பயன்படுத்தப்படுகிறது. பி.வி.சி பொதுவாக குறைந்த மின்னழுத்த கேபிள் (10 கே.வி வரை), தொலைத்தொடர்பு கோடுகள் மற்றும் மின் வயரிங் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பி.வி.சி கேபிள்களின் செயல்திறன் மற்றும் சேவை வாழ்க்கையில் நிலைப்படுத்தி அமைப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கேபிள்கள் மற்றும் கம்பிகளை திறம்பட உற்பத்தி செய்ய முடியும், மேலும் நல்ல வெப்ப நிலைத்தன்மை மற்றும் மின் பண்புகள், ஆரம்ப நிறம் மற்றும் வண்ண நிலைத்தன்மை, நல்ல இயந்திர பண்புகள், நிலைப்படுத்தி சிதறல் உள்ளிட்ட முடிக்கப்பட்ட தயாரிப்பு குறிப்பிட்ட பண்புகளை வழங்க முடியும். நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், உடையக்கூடிய தன்மையைக் குறைக்கவும் Ca / Zn நிலைப்படுத்தி எப்போதும் கம்பி மற்றும் கேபிள் காப்பு மற்றும் ஜாக்கெட் கலவைகளில் சேர்க்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் நிலைப்படுத்தி பி.வி.சி உடன் அதிக பொருந்தக்கூடிய தன்மை, குறைந்த நிலையற்ற தன்மை, நல்ல வயதான பண்புகள் மற்றும் எலக்ட்ரோலைட் இல்லாததாக இருப்பது முக்கியம். இந்த தேவைகளுக்கு அப்பால், முடிக்கப்பட்ட தயாரிப்பின் தேவைகளை மனதில் கொண்டு பிளாஸ்டிசைசர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nபி.வி.சி நிலைப்படுத்தி தெளிப்பு தோட்ட குழாய் மென்மையான குழாய் பி.வி.சி பிளாஸ்டிக் குழாய்களுக்கான மூலப்பொருள்\nபி.வி.சி மேட்ரிக்ஸில் இணைக்கப்பட்ட பிளாஸ்டிசைசர் அதன் நெகிழ்வுத்தன்மையை ஏறக்குறைய விரும்பிய நிலைக்கு அதிகரிக்கிறது மற்றும் பிளாஸ்டிக் செய்யப்பட்ட பி.வி.சிக்கான பயன்பாடுகளின் நோக்கத்தை கணிசமாக விரிவுபடுத்துகிறது. முக்கியமாக குழாய்கள் (உணவு, மருத்துவம்), குழல்களை (அழுத்தம், தோட்டம், பம்ப்), கேஸ்கட்கள், ஸ்விங் கதவுகள் மற்றும் ஹேண்ட்ரெயில்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நிலைப்படுத்திகள் அதிக வெப்ப நிலைத்தன்மை, குறைந்த வாசனை, சிறந்த உட்புற காற்றின் தரம், பிளாஸ்டிசைசர்களுடன் நல்ல பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன.\nதெளிவான பி.வி.சி தாள்கள் திரை அச்சிடும் மென்மையான பி.வி.சி பேக்கிங்கிற்கான நச்சு இலவச நிலைப்படுத்திகள்\nபி.வி.சி கடுமையான படங்களைத் தவிர, CaZn நிலைப்படுத்தி அடிப்படையிலான நெகிழ்வான பி.வி.சி படங்களுக்கான பயன்பாடுகளின் பெரிய உண்மை உள்ளது. சந்தையில் பிளாஸ்டிசைஸ் இல்லாத நெகிழ்வான படங்கள் சந்தையில் நுழைந்தாலும், பிளாஸ்டிக்மயமாக்கப்பட்ட படங்களால் சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்த நெகிழ்வான படம் லேமினேஷன் படங்கள், சாளர மடக்குதல் படங்கள், சுய பிசின் படம், விளம்பர படம், சுருங்கும் படங்கள், கார் மடக்குதல் படங்கள், அச்சு படங்கள், போக்குவரத்து அடையாள படங்கள், பொம்மை சாதன படங்கள், மருத்துவ படங்கள், அட்டவணை உடைகள் போன்றவற்றில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சிறந்த செயலாக்கம், அதிக வெப்ப நிலைத்தன்மை, குறைந்த தட்டு அவுட் பண்புகள், குறைந்த வாசனை, சிறந்த அச்சுப்பொறி.\nபல தசாப்தங்களாக, பி.வி.சி வெளிப்படையான தயாரிப்புகள் கடுமையான மற்றும் நெகிழ்வானவையாக பிரிக்கப்பட்டுள்ளன, அவை வெவ்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த தற்போதைய விவாதங்களின்படி, எதிர்கால சந்தைப் பிரிவுகள் முக்கிய சவால்களை எதிர்கொள்ளும். தகரம் கொண்ட தயாரிப்புகள், தகரம் இல்லாத தீர்வுகளுக்கு மாற்றீடுகள் பெருகிய முறையில் முக்கியமானதாக மாறும். இது சம்பந்தமாக, மருந்தகவியல், உணவு தொடர்பு ஒப்புதல், உட்புற காற்று அதிர்ச்சி விதிமுறைகள் அல்லது பொம்மை தரநிலைகள் போன்ற பல்வேறு சட்ட விதிமுறைகளுக்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடந்த காலத்தில், தகரம், ஈயம் மற்றும் பேரியம் பல பயன்பாடுகளில் முக்கிய பயன்பாடுகளாக இருந்தன, ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் கால்சியம் துத்தநாகம் மற்றும் பேரியம் துத்தநாகத்தை மட்டுமே பயன்படுத்துவதால், உலகின் பிற பகுதிகள் மெதுவாக இந்த வளர்ச்சியைப் பின்பற்றுகின்றன, மேலும் இந்த தீர்வுகளை அதிகளவில் தேர்வு செய்கின்றன.\nபிளாஸ்டிக் தாள்களுக்கான ஒரு பேக் வெப்ப நிலைப்படுத்திகள் கடுமையான ரோல் & மடக்குதல் படம் பி.வி.சி பாய்கள்\nமாத்திரைகள், காப்ஸ்யூல்கள், ஊசி மருந்துகள், சிரிஞ்ச்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை பொதி செய்வதற்கு பி.வி.சி கடுமையான படம் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், பொம்மைகள், கேஜெட்டுகள், நிலையான, அழகுசாதனப் பொருட்கள், கருவிகள், உணவுப் பொருட்கள், அலங்காரம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பல்வேறு தொழில்களுக்கு பேக்கிங் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த படங்கள் முக்கியமாக Ca / Zn PVC நிலைப்படுத்திகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஏனெனில் இது நீண்ட காலம், அதிக இழுவிசை வலிமை, ஈரப்பதம் நிரூபணம், கண்ணீர் எதிர்ப்பு, தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள் இல்லை, பினோல் இல்லை, கீறல் இலவசம். மேலும், நெகிழ்வான பேக்கிங் பேக்கிங் போக்குகளுக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் இது தயாரிப்புகளுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நுகர்வோருக்கு சுற்றுச்சூழலை சாதகமாக பாதிக்கும் வசதியையும் வழங்குகிறது.\nபி.வி.சி கால்சியம் துத்தநாக நிலைப்படுத்தி பிளாஸ்டிக் பி.வி.சி சுயவிவர சாளர கதவு கூரை\nபி.வி.சி நிலைப்படுத்தி / வெப்ப நிலைப்படுத்திகள் நவீன மற்றும் செயல்பாட்டு பி.வி.சி ஜன்னல்கள், கதவுகள், மொட்டை மாடி கதவு, நெகிழ் கதவு, கடை ஜன்னல்கள், நுழைவு அடைப்புகள் மற்றும் சுயவிவர அமைப்பின் அடிப்படையில் பகிர்வு சுவர்களுக்கு சிறந்த தீர்வாகும். வெள்ளை சாளர சுயவிவரங்களின் ஆரம்ப வண்ணம் மற்றும் வானிலை எதிர்ப்பு ஆகியவை சுயவிவரங்களுக்கான முக்கிய தேவைகள், இந்த முடிவுக்கு, சிறந்த நிலையான மற்றும் மாறும் பண்புகளைக் கொண்ட ஒரு பேக் நிலைப்படுத்திகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம், மேலும் புற ஊதா எதிர்ப்பிற்கான தேவைகள் உள்ளன. பாரம்பரிய பிபி அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​வலுவான வெப்பநிலை மாற்றங்களுக்கு ஆளாகும்போது கூட, அல்லது ஈரமான மற்றும் வறண்ட வானிலை மற்றும் சூரிய கதிர்வீச்சு சுழற்சிகளில் கூட, காஸ்ன் நிலைப்படுத்திகள் ஒத்த அல்லது சிறந்த வண்ணத் தக்கவைப்பு, தாக்க வலிமை அல்லது பரிமாண ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளன. இயந்திர பண்புகளை.\nநீர்ப்புகா ஓடுக்கான பி.வி.சி நிலைப்படுத்தி கூரை ஓடு பிளாஸ்டிக் கூரை பி.வி.சி நெளி தாள் பி.வி.சி பிசின் பிளாஸ்டிக் தாள்\nகால்சியம் துத்தநாக நிலைப்படுத்திகள் / வெப்ப நிலைப்படுத்திகள் நச்சுத்தன்மையற்ற பி.வி.சி கூரை அமைப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் பலவிதமான தனித்துவமான பண்புகள் காரணமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டன, குறிப்பாக, நீண்ட ஆயுள், கடுமையான வானிலை மற்றும் வெப்பநிலை உச்சநிலைகளில் ஆயுள், குறைந்த வாழ்க்கை சுழற்சி செலவுகள், ஆற்றல் திறன், வெப்பம் மற்றும் சூரிய பிரதிபலிப்பு, சுடர் எதிர்ப்பு, வேதியியல் மற்றும் கிரீஸ் எதிர்ப்பு ஆகியவை பிற நன்மைகளுக்கிடையில். மேலும், பி.வி.சி நிலைப்படுத்திகள் ஆற்றல் செயல்திறனை வழங்குகின்றன, தாள் உற்பத்திக்கு ஏற்றது, நல்ல வெப்ப நிலைத்தன்மை, நீண்ட வெப்ப நிலைத்தன்மை.\nரயில் வேலிக்கு உயர்தர பி.வி.சி நிலைப்படுத்திகள் பி.வி.சி அடைப்புகள் தோட்ட வேலி டிக்கெட் வேலி குதிரை ரயில் வேலி\nபி.வி.சி ஃபென்சிங் என்பது எந்தவொரு துடுப்பு, நிலையான அல்லது குதிரையேற்ற பண்ணைக்கும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் செயல்பாட்டு விருப்பமாகும். வினைல் ரயில் வேலி, பெரும்பாலும் பிளவு ரயில் வேலி என்று குறிப்பிடப்படுகிறது, இது அனைத்து வகையான திட்டங்களுக்கும் ஒரு சிறந்த பொருளாதார வேலி தீர்வாகும். பாரம்பரிய பிபி அமைப்புகளுடன் ஒப்பிடுகையில். அனைத்து வகையான ஃபென்சிங்கிற்கும் விரிவான அளவிலான நிலைப்படுத்திகளை ஐம்சியா வழங்குகிறது. பி.வி.சி வேலி தயாரிப்பதற்கான சிறந்த வண்ணத் தக்கவைப்பு, தாக்க வலிமை அல்லது பரிமாண நிலைத்தன்மையை Aimsea CaZn நிலைப்படுத்திகள் கொண்டுள்ளன. வலுவான வெப்பநிலை மாற்றங்களுக்கு ஆளாகும்போது அல்லது ஈரமான அல்லது வறண்ட வானிலை மற்றும் சூரிய கதிர்வீச்சு சுழற்சிகளில் இந்த வழியில் உறுதிப்படுத்தப்பட்ட பி.வி.சி வேலி அவற்றின் இயந்திர பண்புகளை பராமரிக்க முடியும்.\nவெப்ப காப்புக்கான சிறந்த பி.வி.சி நிலைப்படுத்தி வண்ண சாளர சட்ட சுயவிவர கதவு மூலைகள் இணை-விலக்கு வண்ணம்\nஒரு பகிர்வுகளாக அல்லது கதவுகளாகப் பயன்படுத்தும்போது நெகிழ்வான வினைல் மிகவும் வலுவான வெப்ப மின்காப்பு ஆகும். இது உங்கள் கட்டிடங்கள், கிடங்கு அல்லது பட்டறைகளில் அதிக வெப்ப ஆற்றல் சேமிப்பை ஏற்படுத்தும். பயன்படுத்த மற்றும் நிறுவ எளிதானது, வினைல் பகிர்வுகள் வெப்ப பரிமாற்றத்தை நிறுத்திவிடும், இதனால் செலவு மிச்சமாகும் மற்றும் பணியாளர்களின் வசதியும் அதிகரிக்கும். எங்கள் கால்சியம் துத்தநாக நிலைப்படுத்தி இந்த வெப்ப காப்புத் தேவையை நச்சுத்தன்மையற்ற மற்றும் சுற்றுச்சூழல் நட்புடன் ஏற்றுக் கொள்ளும். நிலைப்படுத்தி நல்ல வானிலை நிலைத்தன்மை, சிறந்த ஆரம்ப வண்ணம், குறைந்த தட்டு அவுட், பரந்த செயலாக்க வரம்பைக் கொண்டுள்ளது.\n123 அடுத்து> >> பக்கம் 1/3\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nபி.வி.சி சேர்க்கைகள், பி.வி.சி வெப்ப நிலைப்படுத்தி, பி.வி.சி நிலைப்படுத்தி, பி.வி.சி அல்லாத நச்சு நிலைப்படுத்தி, ஃப்ளெக்ஸைபலுக்கான பி.வி.சி வெப்ப நிலைப்படுத்தி, பி.வி.சி ஒன் பேக் நிலைப்படுத்தி,\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/11/blog-post.html", "date_download": "2021-07-28T08:37:14Z", "digest": "sha1:46QMUODJESEJQX6EVVJJACXYHOCWDOG3", "length": 12626, "nlines": 352, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: நியூ ஏஜ் - பாப்பா பாட்டு", "raw_content": "\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபாப்பா பாப்பா இத கேளு,\nபாரதி பாடும் கத கேளு..\nமம்மி டாடி சொல்வதை நீ\nMummy க்கு Help ம் பண்ணிடனும்\nTime க்கு School போயிடனும்\nGood Good வெரி குட் வாங்கிடனும்\nபாப்பா பாப்பா இத கேளு,\nபாரதி பாடும் கத கேளு..\nபயணித்தவர் : aavee , நேரம் : 4:30 AM\nம்..ம்.. நல்லாத்தான் இருக்கு. இசையை இணைத்து ஆல்பம் போட்டுடுங்க\nமச்சி...பின்னி இருக்க...அப்படியே கொஞ்சம் சினிமா பாடலும் எழுது மச்சி...\n Y reading.. பாட்டாவே போட்டுக் காட்டிடுங்க..\nஎழில் மேடம், நன்றி.. அந்த யோசனையும் இருக்கு.. பார்ப்போம்..\nஎழுதிட்டா போச்சு மச்சி.. நீ படம் எடுக்கும் போது பாடலாசிரியர் நான்தானே\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) November 7, 2012 at 11:48 AM\nநன்றி புவனா, ( ஒய் இப்பெல்லாம் ரொம்ப லேட் காமெண்ட்ஸ்.. )\nசிறப்பான முயற்சி.. இந்த கால பிள்ளைகளுக்கு தகுந்த வரிகள்.\nவாங்க மேடம்.. உங்க பசங்களுக்கு போட்டு காமிங்க.. அவங்க ரசிச்சாங்கலான்னு சொல்லுங்க..\nஅன்பின் ஆவி - பாப்பா பாட்டு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறு���ுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bouncypitch.blogspot.com/2008/10/", "date_download": "2021-07-28T06:50:34Z", "digest": "sha1:3AMCNCMELNI47ZIERLI5RCLPXHK6AJLY", "length": 7981, "nlines": 53, "source_domain": "bouncypitch.blogspot.com", "title": "ஆடுகளம்: October 2008", "raw_content": "\n- ஆஹா.. கூடி பேசுறாய்ங்கடோய் -\n\"... அப்படின்னு நம்ம 'தாதா' அணிக்கு திரும்பியதை பத்தி சொல்லலைங்க. அவர் எப்போ அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார் மீண்டும் திரும்பி வந்தார்னு சொல்றதுக்கு ஏந்தான் இந்த ஊடகப்பசங்க அவரை போட்டு படுத்துறாங்களோ தெரியல. விட்டா கும்ப்ளே விக்கெட் எடுக்காவிட்டால் கூட தூக்குடா கங்குலியைன்னு சொல்லுவாங்களோ என்னமோ தெரியல. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்லை ஏந்தான் இந்த ஊடகப்பசங்க அவரை போட்டு படுத்துறாங்களோ தெரியல. விட்டா கும்ப்ளே விக்கெட் எடுக்காவிட்டால் கூட தூக்குடா கங்குலியைன்னு சொல்லுவாங்களோ என்னமோ தெரியல. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்லை தாதா அணிக்கு மீள்வரவு (டிச - 2006-ன்னு நினைக்கிறேன்) ஆனதிலிருந்து இந்தியாவின் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் அவர்தான் என இங்குள்ள தினசரி புள்ளிவிபரம் கொடுத்திருந்தது. ஆனா அதே தினசரி அந்த செய்தியின் தலைப்பாக வைத்திருந்தது என்ன தெரியுமா தாதா அணிக்கு மீள்வரவு (டிச - 2006-ன்னு நினைக்கிறேன்) ஆனதிலிருந்து இந்தியாவின் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் அவர்தான் என இங்குள்ள தினசரி புள்ளிவிபரம் கொடுத்திருந்தது. ஆனா அதே தினசரி அந்த செய்தியின் தலைப்பாக வைத்திருந்தது என்ன தெரியுமா 'கங்குலிக்கு இறுதி வாய்ப்பு'. ஐயோ கொடுமை 'கங்குலிக்கு இறுதி வாய்ப்பு'. ஐயோ கொடுமை இது போல தலைப்பையெல்லாம் கங்குலியும் சரி நாமும் சரி கடந்த கொஞ்ச காலாம பாத்துக்கிட்டுத்தான் வருகிறோம். நமக்கொன்றும் புதிதல்ல.\nஅதற்காக, கடந்த இரு தொடர்களைப் போலல்லாமல் தாதாவும் சரி அவரோட பங்காளிங்களும் (அதாங்க மூத்த வீரர்கள்) சரி 'வாம்மா மின்னல்' மாதிரி பிட்சுக்கு வந்துட்டு போகாம, நிலைச்சு நின்னு ஆடனும். குறிப்பா நம்ம டிராவிட். அவரது ஆட்டத்தின் வீழ்ச்சியே நமது அணியின் அண்மைய மோச���ான தோல்விகளுக்கும் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டைமைக்கும் காரணம் என்பது எனது எண்ணம். அவரது ஆட்டத்தை சுற்றியே நமது அணியின் பேட்டிங் உள்ளது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.\nதேர்வு கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் நம்மூர்காரர் வந்ததுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வோம். பத்ரிநாத்தின் தேர்வும் ஸ்ரீகாந்தின் தலைமைப்பதவியும் ஒரு கோ-இன்ஸிடண்ட். அவரது தேர்வில் அரசியல் இல்லையென்றாலும், கிரிக்கெட்டில் அரசியலில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நாம் பத்து பேர் சேர்ந்து ஒரு அணியோ அல்லது அமைப்போ அமைக்கும் போது, அதில் அரசியல் இருக்கும் போது இவ்வளவு வருமானம் (பி.சி.சி.ஐ-யின் இந்தாண்டு வருமானம் 1000 கோடியாம்) வரும் அமைப்பினுள் அரசியலில்லாமல் இருக்குமா. இதெல்லாம் சகஜமப்பா\nஇதற்கிடையில், ஒருவர் மீன் பிடிக்க சென்றதால் தனது அணியில் இடத்தை இழந்துள்ளார். அதனால் இலாபம் இந்தியாவிற்கே. சைமண்ட்ஸிற்கு இந்திய ரசிகர்கள் நன்றி சொல்லிக்கொள்ளும் விதமாக நிறைய தூண்டிலும் வலையும் அனுப்பி வைச்சு, இந்திய தொடருக்கு முன் மீன் பிடிக்க போகச்சொல்லலாம். நிச்சயம் ஆஸி-க்கு அவரது இழப்பின் வலி தெரியவரும். இருந்தாலும், இது போல கடுமையான தண்டனைகளை மற்ற அணி நிர்வாகங்களும் கடைபிடிக்கலாம் என்பது எனதெண்ணம்.\nஇம்முறை ஆஸி அணி சற்று வலு குறைந்ததாகவே காணப்படுகிறது. இந்தியாவிற்க்கு இம்முறை வெல்ல வாய்ப்பு கூடுதலே.\nஇன்னமும், 'வந்துட்டோம்ல' தலைப்புக் காரணம் சொல்லல இல்ல... அதாவாது நான் கடைசியாய் பதிவிட்டது கடந்த இந்தோ-ஆஸி தொடர் முடிவில். அதன் பிறகு இப்பத்தான் முதல் பதிவு. நம்ம மூத்த மிடில்-ஆர்டர் வீரர்களின் ஃபார்ம் மாதிரி கொஞ்ச நீண்ண்ண்ட ஓய்வெடுத்து விட்டேன். நான் திரும்பி வந்தது போல அவர்களது ஃபார்மும் மீண்டு(ம்) வரட்டும்.\nஇனியாவது அடிக்கடி இங்கு சந்திக்கலாம்.... :)\nLabels: ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தியா- ஆஸ்திரேலியா, கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/successful-story-of-actor-prithviraj-sukumaran", "date_download": "2021-07-28T07:52:04Z", "digest": "sha1:ZYRB3PS4SOCTZ5MPWDQURIO4J7JLHCNB", "length": 7891, "nlines": 208, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 July 2021 - மாற்றங்களை ஏற்ற கலைஞன்! | successful story of actor Prithviraj Sukumaran - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n“‘தலைவி’ அரசியல் படம் இல்��ை” - இயக்குநர் விஜய் சொல்லும் சீக்ரெட்ஸ்\nமேதகு - சினிமா விமர்சனம்\nநமக்குத் தெரியாத உலகம்... நல்லிவுட்\n“சினிமா தொழில்நுட்பத்தில் மட்டும் மாறியிருக்கிறது\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: தமிழ் சீரியல் வேண்டாம்னு சொன்னேனா\nவிகடன் TV: டி.ஆர்.பி சீக்ரெட்\nமாடத்தி - சினிமா விமர்சனம்\nஏழை மக்களுக்கு இல்லம் வேண்டும் - களத்தில் ஆனந்த விகடன்...\nசிங்கத்துக்கு எப்படி கொரோனா வந்தது\n3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி\nகோலி கேப்டனாகத் தொடர வேண்டுமா\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 13- சுவாமி சுகபோதானந்தா\nதமிழ் நெடுஞ்சாலை - 13 - பெயரில் என்ன இல்லை\nவாசகர் மேடை: இங்கிட்டு சசிகலா... அங்கிட்டு மோடி\nஎங்கள் குரல் இப்படித்தான் இருக்கும்\nநீல நிற கோலிக் குண்டு - சிறுகதை\nபிரித்வி ஆரம்பத்திலேயே ஆகச்சிறந்த நடிகராகவெல்லாம் தன்னை நிரூபிக்கவில்லை. ஆனால், அவரிடம் ஒரு தேடல் இருந்தது\nMovie Reviewer | Science Enthusiast ஒரு சினிமா ஆர்வலராக தொடர்ந்து விமர்சனங்கள், சினிமா கட்டுரைகள் எழுதி வருகிறேன். சினிமா, டிவி/வெப்சிரீஸ் தவிர்த்து நிறைய அறிவியல் கட்டுரைகள், எக்ஸ்ப்ளெய்னர்கள் எழுதியிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2021/01/19/super-good-films-90th-movie-kalathil-santhippom-coming-soon-in-300-theaters-rb-chaudhary-interview/", "date_download": "2021-07-28T08:02:12Z", "digest": "sha1:FFF3PGYKSHGSIEOQXNNRDHXEH75KKMTW", "length": 9037, "nlines": 115, "source_domain": "filmnews24x7.com", "title": "சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்,’ விரைவில் 300 தியேட்டர்களில் – ஆர்.பி.சவுத்ரி பேட்டி – Film News 24X7", "raw_content": "\nசூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்,’ விரைவில் 300 தியேட்டர்களில் – ஆர்.பி.சவுத்ரி பேட்டி\nசூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்,’ விரைவில் 300 தியேட்டர்களில் – ஆர்.பி.சவுத்ரி பேட்டி\nமுரளி-சித்தாரா நடித்து, விக்ரமன் இயக்கத்தில், ‘புதுவசந்தம்’ படத்தை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி. இவர் தயாரித்த முதல் படம். இந்த படத்தின் வெற்றி அவரை தமிழ் பட உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக உயர்த்தியது. பிரபல கதாநாயகர்கள் அனைவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிப்பதை பெருமையாக கருதினார்கள்.\nசூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி இதுவரை 90 படங்களை தயாரித்து இருக்கிறார். அவருடைய 90-வது படமாக ‘களத்தில��� சந்திப்போம்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nஇப்படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் மஞ்சுமா மோகன், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், ரேணுகா, ஸ்ரீ ரஞ்சனி, ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராஜசேகர் டைரக்டு செய்து இருக்கிறார்.\n90 படங்களை தயாரித்த அனுபவங்கள் பற்றி ஆர்.பி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-\n‘‘பொதுவாகவே ரசிகர்களின் சினிமா ரசனை மாறிவிட்டது. நான் படம் தயாரிக்க வந்தபோது, வருடத்துக்கு 75 படங்கள் தயாராகி திரைக்கு வந்தன. இப்போது வருடத்துக்கு சுமார் 300 படங்கள் வருகின்றன. இத்தனைக்கும் தயாரிப்பு செலவு அதிகரித்து விட்டது. சினிமா தற்போது இளைஞர்களை நம்பியே இருக்கிறது. அவர்கள்தான் தியேட்டருக்கு படம் பார்க்க வருகிறார்கள்.\n90 படங்களை தயாரித்ததில் எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது. அந்த அனுபவத்தில் நான் சொன்ன யோசனைகளை ஏற்று படங்களை இயக்கிய டைரக்டர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.\n‘களத்தில் சந்திப்போம்’ டைரக்டர் ராஜசேகர் திறமைசாலி. படம் முழுவதையும் நான் பார்த்து விட்டேன். நன்றாக வந்து இருக்கிறது. இது, 2 நண்பர்களை பற்றிய கதை. ஜீவாவுக்கும், அருள்நிதிக்கும் சமமான கதாபாத்திரங்கள். இந்த படத்தை 300 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு நடந்து வருகிறது.\nசசிகுமார் நடிக்கும் உண்மை சம்பவ படம்\nபத்து தல- படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nதனுஷுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து\nநவரசாவில் யோகிபாபுவின் மாறுபட்ட வேடம்\n“மாயோன்” பட டப்பிங் முடித்தார் சிபிராஜ் \nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக���\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/siva-sankar-baba-face-life-threats-says-his-supporters-hrp-gee-492869.html", "date_download": "2021-07-28T07:07:30Z", "digest": "sha1:WTOMZGFXUVT74R25JO2LPUNRJHTGWWZH", "length": 8722, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "அறக்கட்டளை நிர்வாகிகளால் சிவசங்கர் பாபா உயிருக்கு ஆபத்து - பாபாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு/Siva sankar baba face life threats says his supporters hrp gee– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஅறக்கட்டளை நிர்வாகிகளால் சிவசங்கர் பாபா உயிருக்கு ஆபத்து - பாபாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு\nநிர்வாகிகளில் செயலால் சிவசங்கர் பாபா ஆசிரமத்திலிருந்து கோபித்துக்கொண்டு வெளியேறி இமயமலை சென்றார்.\nசிவசங்கர் பாபாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.\nபோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசியவர்கள், “சிவசங்கர் பாபாவின் அறக்கட்டளை நிர்வாகியான ஜானகி சீனிவாசன் என்பவர் மற்ற அறக்கட்டளை நிர்வாகிகளுடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர்.\nஇதன்காரணமாகவே சிவசங்கர் பாபா ஆசிரமத்திலிருந்து கோபித்துக்கொண்டு வெளியேறி இமயமலை சென்றதாக தெரிவித்தனர். தற்போது சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அறக்கட்டளை நிர்வாகிகள் முறையான வழக்கறிஞரை நியமிக்காமல்\nபா.ஜ.கவின் கே.டி.ராகவனை வழக்கறிஞராக நியமித்து பாபாவின் மீது அரசியல் சாயம் பூசும் முயற்சியிலும் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nசிவசங்கர் பாபாவிற்கு எதிரான அறக்கட்டளை நிர்வாகிகளின் இது போன்ற நடவடிக்கைகளால் சிவசங்கர் பாபாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.மேலும் சிவசங்கர் பாபா மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றும் அவர்கள் கூறினர்.\nஅறக்கட்டளை நிர்வாகிகளால் சிவசங்கர் பாபா உயிருக்கு ஆபத்து - பாபாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு\nதிருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா\nBasavaraj Bommai : கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை\nஇதுவரை வழங்கப்பட்டுள்ள Fastag எவ்வளவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்\nமாஸாக மாற்றப்பட்ட ’ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650’... என்ன மாற்றம் தெரியுமா\nகுருணால் பாண்டியா தனி விடுதிக்கு மாற்றம் : மற்ற 8 வீரர்களுக்கான டெஸ்ட் ரிப்போர்ட் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thannaram.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-07-28T08:22:38Z", "digest": "sha1:TDDTNRQRJS5FOM22OWWLXJ2ROQ6QZR2Z", "length": 10444, "nlines": 27, "source_domain": "thannaram.in", "title": "குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nNovember 13, 2018 adminஅனைத்தும், புத்தக வெளியீடுஅனைத்தும், அனைத்தும் (All)\nமேற்குமலைத்தொடர்ச்சியின் விரிந்துநிற்கும் அந்தப் பெருமலையின் அடிவாரத்தில் முளைத்துநிறைந்த அடர்காட்டுக்குள் அமைந்திருக்கிறது அக்கிணறு. இப்போது வேண்டுமானால் மண்பாதைகளும் சென்றடையும் வழிகளும் வந்துவிட்டிருக்கலாம். ஆனால், காலத்தின் நூறாண்டுகளுக்கு முன்பு, எத்தனையோ இடர்களைத் தாண்டியும் யாரோ ஒரு மனிதன் அந்தக் கிணற்றை அங்கு வெட்டியிருக்கிறார். அவ்வளவு கட்டுமான நேர்த்தியோடும் வடிவின் நிறைவழகோடும் ஆழப்பட்டிருக்கும் அந்தக் கிணறு, இன்றைக்கு நீரற்று தூர்ந்த நிலையிலிருக்கிறது. சொட்டுத்தண்ணீரைக்கூட கிணற்றின் சுனையில் சுரக்கவில்லை.\nஇதற்கு என்ன காரணமென உள்ளெண்ணிப் பார்த்தால், ஏதோவொருவகையில் நம் ஆழ்மனதின் புறவுலக வெளிப்பாடுதான் அது. நம்மில் வற்றிப்போன ஒரு அகச்சுரப்பு காய்ந்துபோனதன் அடையாளம் அது கருமலைக் கிணற்றின் சுனைக்கண் மீண்டும் திறப்பதற்காக… கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் சிற்றளவிலான ஒரு மலையைச்சுற்றி, முந்தைய தலைமுறை மனிதர்களால் தோண்டப்பட்டு இன்றளவும் நீருயிர்த்திருக்கும் நூற்றியெட்டு குளங்களின் சுனைநீரைக் கொண்டுவந்து… எல்லோர் கைகளிலும் தந்து தண்ணீருக்கான ஒரு பிரார்த்தனையோடு கருமலைக்கிணற்றின் ஆழத்துக்குள் ஒவ்வொரு கரங்களாக ஊற்ற… ‘குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு’ புத்தக வெளியீட்டு நிகழ்வு துவங்கியது.\nநெஞ்சுமுழுக்க நிறைவையும், இன்னும் கூடுதல் பொறுப்புகளைச் சுமந்தாகவேண்டும் என்கிற நம்பிக்கையையும் இந்நிகழ்வு தந்திருக்கிறது. வெளியுலகுக்கான எவ்வித விளம்பர வெளிப்பாடுகளுமின்றி, எண்பது வாரங்கள் தொடர்ச்சியாக காலைநேரங்களில் பனைவிதைகளை விதைத்தும், வாராவாரம் நண்பர்கள்கூட சூழல்காப்பு களப்பணிகளை முன்னெடுத்தும் செயலாற்றுகிற ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு’ என்பது, என்னைப் பொறுத்தவரையில் செயல்நீருக்கான மனிதச்சுனைதான்.\nகர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளோடு தாய்களும், முதுமை கொண்டவர்களும் நாடிவந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் இந்த ஒன்றுகூடல் தன்னளவில் ஒளிபொருந்தியது என்பது காலநிஜம். அதன் உள்ளார்ந்த சத்தியம் எள்ளளவும் அப்பழுக்கற்றது. இவர்களின் அறப்பணியும், ஆழ்ந்த பற்றும்… எங்களுடைய மனசாட்சியை கணத்துக்குகணம் உலுக்கியது. அது எங்களை நோக்கி நிறைய அகக்கேள்விகளைக் கேட்டது. செயல்படுதலின் தீவிரத்துக்குள் நாங்கள் இன்னும் உண்மையுற வேண்டுமென்கிற தீர்க்கத்தை மனதுக்கு வழங்கியது.\nஇந்தப் புத்தகம் வெளிவருதலுக்கான மிகமுக்கிய ஆதாரம் ரவீந்திரன் சார். கருவை உருப்படுத்தியது அவரே. தமிழின் நிலைவாசல் வழியாக இந்தியக் குளக்கட்டுமான வரலாற்றை உயிரீரத்தோடு மொழிப்படுத்திய பிரதீப் பாலு, மேல்கோட்டை குளங்களின் நீரள்ளிவந்த கெளசிக், நிகழ்வுக்கு துணைநின்ற பொன்முத்து, ஜான்சுந்தர் அண்ணன், வந்திருந்த அனைவருக்கும் உணவு தயாரித்து அளித்த பிரகாஷ் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தார், இந்நிகழ்வுக்கான ஒட்டுமொத்த செய்கைக்கும் உறுதுணையாயிருந்த குமார் சண்முகம்… என அத்தனை தோழமைகளின் உடனிருப்போடும் சொற்பகிர்தலோடும் கடந்தது நிகழ்வு.\nஅந்தக் கிணற்றருகே உள்ள சின்னதொரு கோவிலில், விடியக்காலையிலேயே திண்டுக்கலில் இருந்து கிளம்பிவந்து கடவுளுக்குப் படையல்வைத்து வணங்கிய, ஒரு எளிய குடும்பத்தின் பெண்மக்கள் இட்டக் குலவைச்சத்தம் தான் இந்நிகழ்வின் துவக்கக்குரலாக மலையொலித்தது. நிகழ்வுக்காக வந்திருந்த குழந்தைகளின் கைகளில் தும்பி இதழையும், பெரியவர்களிடம் தன்னறத்தின் சில புத்தகங்களைக் கைசேர்த்தது பிரியத்தின் நிழலாக மனதிலசைகிறது.\n நாம் எல்லோரும் இதேயிடத்துக்கு மீண்டும் திரும்பி வருவோம். ச���றிது நாட்களில், நம்மை ஒரு தகவல் வந்தடையும். அந்த செய்தி என்னவாக இருக்குமென்றால்… கருமலைக்கிணற்றின் சுனை கண்திறந்து தண்ணீர் மேலேறி நின்றுள்ளது என்பதுதான். யார்யாரெல்லாம் நீரைத் தொழுகிறோமே அவர்களெல்லாம் இங்குவந்து நிச்சயம் அந்நாளில் கூடுவோம். இது மிகைநம்பிக்கை கிடையாது. பூமியுயிர்களை ஈன்றுப்புறந்தள்ளிய இந்த இயற்கையின் கருணைமீதான அகநம்பிக்கை. நினைவில் நீருள்ள மனிதன் ஒருபோதும் துயருருவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-07-28T07:42:13Z", "digest": "sha1:IU2BRDWBYI46EVYO5474KW3RC6B7Y6VF", "length": 4640, "nlines": 124, "source_domain": "www.magizhchifm.com", "title": "பொய் | Magizhchi Fm", "raw_content": "\nநடிகர் சூர்யா பிறந்த நாள் ஜூலை 23 .\nஇராஜபாளையம் தொகுதியில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் அமமுக,அதிமுக மற்றும் மாற்றுக்கட்சி உறுப்பினர்கள் 150…\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் விழா\nநடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் தரிசனம்\nகல்விக்கு மீண்டும் ஒரு தெரஸா ரூபி தெரஸா ஆசிரியை…\nநாம் ஒரு பொய் கூறுவது,\nPrevious articleபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “பாசமலர் தங்கை” கவிதை.\nஅப்துல்கலாம் நினைவு தினம் ஜூலை 27.\nநுணலும் தன் வாயால் ..\nஅப்துல்கலாம் நினைவு தினம் ஜூலை 27.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/indian-philosophy-induction-atharva-veda-samhita/", "date_download": "2021-07-28T08:32:06Z", "digest": "sha1:WGOJKWNFAV7M7VLOUCTNCRFNZ4CEBB4M", "length": 14791, "nlines": 96, "source_domain": "www.newskadai.com", "title": "இந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : அதர்வண வேத சம்கிதை | Newskadai.com", "raw_content": "\nஇந்தியத் தத்துவம் – சிறிய அறிமுகம் : அதர்வண வேத சம்கிதை\nஅதர்வண வேத சம்கிதையின் காலம் கி.மு. 1000 – 800. இதுவும் சம காலத்தில் தோன்றியவை அல்ல, அதனால் நீண்ட கால எல்லைகளைக் கொண்டுள்ளது. இதில் 5848 பாடல்கள் காணப்படுகின்றன. மொத்தம் இருபது காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு காண்டங்கள், பாடல்களின் எண்ணிக்கைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. நான்கு, ஐந்து, ஆறு, ஏழு எனப் பாடல்களைக் கொண்டு, முதல் நான்கு காண்டங்கள் அமைந்துள்ளன. ஐந்து, ஆறு, ஏழு காண்டங்களில் எண்ணிக்கை மாறுதல்களுடன் காணப்படுகிறது\nஅதர்வண வேதத்தைத் தவிர்த்துவிட்டு, வேதங்கள் மூன��று (திரயீவித்யா) என்று கூறிவருகிற வழக்கம் நெடுங்காலமாக இருந்தது. வெகுகாலத்திற்குப் பிறகு தான் அதர்வணம், நான்காவதாக வேத எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது. சேர்ப்பதில் தயக்கம் ஏற்பட்டதற்குக் காரணம் இதில் பேசப்பட்ட பொருளாக இருக்கலாம். இதில் உள்ள பாடல்கள் வசிய மந்திரங்களாக இருக்கிறது.\nஅதர்வண வேத சம்கிதை எந்தக் காலத்திற்கு உரியன என்பதில் அறிஞர்களிடடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது. அதர்வணம், ரிக் வேத சங்கிதைக்கு முன்பானதா, பின்பானதா என்று முடிவெடுப்பதில் குழப்பங்கள் நிறைய இருக்கின்றன. அதில் காணப்படும் கருத்துக்கள் இன்றைய நிலையில் அது மூடநம்பிகை கொண்டதாகக் காணப்படுவதனால், இதனை ரிக் வேதத்திற்கு முன்பானதாகக் கருதப்பட்டது. அதுமட்டுமல்லாது இது ஆரியர்களுக்கு உரியதா என்கிற சந்தேகம் எழுப்புபவர்களும் இருக்கின்றனர். இங்குள்ள வட்டாரா மக்களின் கருத்தாக இருக்குமோ என்ற ஐயம் கொள்பவகர்களும் உண்டு. ஆனால் இதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.\nமற்ற வேதங்களைப் போலவே இதிலும் ரிக் வேத பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஏழில் ஒரு பகுதி ரிக் வேதப்பாடல்கள் மாறுதல்களுடன் காணப்படுகிறது. பல ஆய்வாளர்கள் இது ரிக்குக்குப் பிந்தியதாகவே கருதுகின்றனர். ரிக் வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பாடல்கள், அதர்ணவத்தில் தற்காலத்தியதைப் போல் உள்ளதால், இந்த வேதம் பிற்காலத்தியவையாகக் கருதப்படுகிறது.\nமற்ற மூன்று வேத சம்கிதையில் இந்திரன், அக்னி, சோமன், உஷை போன்ற உருவகப்படுத்தப்பட்ட தேவர்களை விளித்து வேண்டுவதாகக் காணப்படுகிறது. அதர்வணச் சம்கிதையில் இது போன்ற தேவர்களைப் பற்றிய பாடல்கள் மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது. அதர்வணச் சம்கிதை மந்திரங்களாக இல்லாமல் மாந்திரிகமாகக் காணப்படுகிறது.\nநன்மை, தீமைகளை விளைவிக்கும் பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் எதிரிகளை அழிப்பதற்கும், வரங்களைப் பெறுவதற்கும், நோயைக் குணப்படுத்துவதற்கும், எதிரிகளைத் தோற்கடிப்பதற்கும், விஷத்தை அகற்றுவதற்கும், பலத்தை அதிகரிபதற்கும், தூக்கமின்மையைப் போக்குவதற்கும், ஆயுளை அதிகரிப்பதற்கும், அமைதியை பெறுவதற்கும், கணவன்– மனைவி நல்லுறவுக்கும், ஆண்மை சிறந்திடவும், வாரிசை பெறுவதற்கும், சூதாட்டத்தில் வெற்றிப் ப���றுவதற்கும், பேயை ஓட்டுவதற்கும், விஷத்தை அகற்றுவதற்கும் மந்திரங்கள் கூறப்பபட்டுள்ளன. மேதைமை பெறுவதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. மேலும் இறுதி சடங்கு, முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்தல் பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன.\n“விடியலும், சூரியனும், என்னுடைய மந்திர வார்த்தைகளும், பிரஜாபதியின் அருளும் இவனுடைய சுறுசுறுப்பைத் தூண்டட்டும்.\nமூலிகைச் செடிகளின் சாரம் அவனுக்கு எழுச்சியைத் தரட்டும். சூடேற்றப்பட்ட ஒரு பொருளைப் போல் அவன் கிளர்ச்சியடையும் போது அவனுடைய மூச்சுக் காற்று வெப்பமடையும்.\nஇந்திரன் அவனது ஆண்மையை மேம்படுத்தட்டும்.\nஅக்னியே, சவீதாவே, சரஸ்வதியே, அவனுடைய சக்தியை வில்லைப் போல் நல்ல நிலையில் வைத்திருங்கள்”\nஇந்தச் சம்கிதையில் உள்ள சூக்தங்களின் தலைப்புகளைக் கண்ணுற்றாலே அது எதைப் பற்றி எல்லாம் பேசியிருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.\nசிகிச்சை, பிரசவம், சந்ததி, மின்னல், செல்வம், காமாலை, குஷ்டம், காய்ச்சல், பிரமசரியம், காதல், கிருமி நாசம், பகை அழி, வேள்வி தோஷம், வசிய வழி, ஆரோக்கியம், விஷம் நீக்குக் காப்பு, சிகிச்கை, கேடுங் குறையும், புன்செயல் (பிறர் செய்த செய்வினையை எதிர்த்து), புழு நாசம், தூக்கம், மக்கட் பேறு, தீர்க்காயுசு, வலிமை, கீழாக்கு (துன்பம் செய்பவனைக் காலால் மிதி) நஞ்சு, துன்பமழி, பலம், பயமின்மை, மருந்து, துண்டமாக்கு (பகைவர்களை மிதித்துவிடு), எதிரிகள், புகழ், உணவு, வீரியம், துரத்து, பெருகு பெருகு, இருமல், உன்மத்தம் (பைத்தியம்), கடன், எனக்கு (வசியம் விரும்பல்) கேசம் வளர, துச்சுவப்னம் (துஷ்டரை நீக்கு), அரியழி (பகை கொல்லு), விஷம் நீக்கு, துன்பம் நீங்கு, பாம்பு, சத்துரு சம்காரம், சாந்தம், பயமின்மை, மேதை.\nசிறுகதை : ஓட்டு கட்சி – முனைவர் ஆதன் குமார்\nரம்மியமான உடையில் ரகரகமாய் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்…\nமாணவர்களின் கல்வியில் கல்லைத் தூக்கிப் போட்ட மத்திய அரசு… புதிய கல்விக் கொள்கை 2020…\nஅண்ணாமலையின் அரசியல் சாணக்கியத்தனம்… டெல்லி உரையில் இதை கவனித்தீர்களா\nமின்னலால் இனி மரணமில்லை… இந்திய விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்பம்…\nஇந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : ஆரண்யகங்கள் – அ.கா.ஈஸ்வரன்\nஒட்டுமொத்த நாடும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது… ஆனால் முகேஷ் அம்பானி\nஅழிவின் விளி��்பில் யானை எனும் பேருயிரி… பாதுகாக்க மறந்த மனித இனம்…\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா...\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக...\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை…...\nதிமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalurimai.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T07:33:39Z", "digest": "sha1:MNOTQQOASVFWTFHKLF5DB6OZOSPQB3GG", "length": 3844, "nlines": 82, "source_domain": "makkalurimai.com", "title": "சமுதாய செய்த்கள் - மக்கள் உரிமை", "raw_content": "\nதேசப்பற்று என்ற பெயரால் நாடகம் ஆடும் தேசத்துரோக கும்பல் விரட்டப்படுவது எப்போது \nகால்நூற்றாண்டு கலவரக் கதைகள் அத்தியாயம் 6\nஇந்திய அரசின் ரொக்கப் பரிசுக்காக கொல்லப்படும் காஷ்மீர் அப்பாவிகள்.\nகங்குல் கிழிக்கும் பொங்கலோ பொங்கல்\nகால் நூற்றாண்டு கலவரக் கதைகள் அத்தியாயம் ஐந்து\nநொறுங்கும் கனவும்; நெருங்கும் களமும்\n பாஜக B டீமுக்கு எதிராக ஒன்று திரளும் மார்க்க அறிஞர்கள்\nஇஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சியில் வேளாண் சட்டங்கள்…\nஅஸ்ஸாம் மதரஸாக்களை அரசு பள்ளிகளாக மாற்றும் முயற்சி\nதேசப்பற்று என்ற பெயரால் நாடகம் ஆடும் தேசத்துரோக கும்பல் விரட்டப்படுவது எப்போது \nகால்நூற்றாண்டு கலவரக் கதைகள் அத்தியாயம் 6\nமக்கள் உரிமை வார இதழ் 7,வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை..\nCOPYRIGHT மக்கள் உரிமை 2021\nதேசப்பற்று என்ற பெயரால் நாடகம் ஆடும் தேசத்துரோக கும்பல் விரட்டப்படுவது எப்போது \nகால்நூற்றாண்டு கலவரக் கதைகள் அத்தியாயம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.aimsea.net/news/", "date_download": "2021-07-28T08:12:02Z", "digest": "sha1:H7XHGOTC2QDCSOXEBNVCA336Y4FDMONY", "length": 17193, "nlines": 213, "source_domain": "ta.aimsea.net", "title": "செய்தி", "raw_content": "\nநெகிழ்வான ஒரு பேக் நிலைப்படுத்தி\nதளங்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nஃபோமிங்கிற்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nமருத்துவ பயன்பாட்டிற்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகுழாய்கள் மற்றும் பொருத்துதல்களுக்கு ஒரு பேக் நிலைப்படுத்தி\nசுயவிவரங்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\nவெளிப்படையான ஒரு பேக் நிலைப்படுத்தி\nகம்பி மற்றும் கேபிள்களுக்கான ஒரு பேக் நிலைப்படுத்தி\n���ொது செயல்திறன் பி.வி.சி பிசின் என்பது ஒரு வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் தூள் ஆகும், இது 1.35-1.45 அடர்த்தி கொண்டது. ஒரு பிளாஸ்டிசைசரைச் சேர்ப்பதன் மூலம் உற்பத்தியின் கடினத்தன்மையை சரிசெய்ய முடியும். இயந்திர பண்புகள் பி.வி.சி அதிக கடினத்தன்மை மற்றும் இயந்திர பண்புகளைக் கொண்டுள்ளது. மற்றும் மூலக்கூறு எடை அதிகரிப்பால் அதிகரிக்கிறது, பு ...\nபாலிவினைல் குளோரைட்டின் (பி.வி.சி) இயற்கையான நிறம் மஞ்சள் கலந்த ஒளிஊடுருவக்கூடியது மற்றும் பளபளப்பானது. பாலிஎதிலீன் மற்றும் பாலிப்ரொப்பிலீனை விட வெளிப்படைத்தன்மை சிறந்தது, ஆனால் பாலிஸ்டிரீனை விட மோசமானது. சேர்க்கைகளின் அளவைப் பொறுத்து, இதை மென்மையான மற்றும் கடினமான பாலிவினைல் குளோரைடுகளாகப் பிரிக்கலாம். மென்மையான தயாரிப்புகள் நெகிழ்வானவை மற்றும் டி ...\nபி.வி.சி என்ன வகையான பிளாஸ்டிக்\nபி.வி.சி என்பது பல கூறுகள் கொண்ட பிளாஸ்டிக் ஆகும், இது பல்வேறு வழிகளில் வடிவமைக்கப்பட்டு செயலாக்கப்படலாம், பலவகையான தயாரிப்புகள் மற்றும் பரவலான பயன்பாடுகளுடன். மோல்டிங் செயலாக்கம் மற்றும் பயன்பாட்டு நிலைமைகளை பூர்த்தி செய்ய பிசின் மற்றும் சேர்க்கைகளின் சிறந்த கலவையின் மூலம், சிறந்த தயாரிப்பைப் பெறலாம். இதைச் செய்ய, நான் ...\nபி.வி.சி என்றால் என்ன பொருள் பி.வி.சி பிசின் நல்ல வேதியியல் நிலைத்தன்மை, உயர் இயந்திர பண்புகள், சிறந்த மின் காப்பு, சுடர்-மந்தநிலை மற்றும் சுய-அணைத்தல் மற்றும் குறைந்த விலை ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது மோசமான வெப்ப நிலைத்தன்மை, குறைந்த பயன்பாட்டு வெப்பநிலை, கடின தயாரிப்புகளின் அதிக நொறுக்குத்தன்மை, ஒரு ...\nசீனாவில் பி.வி.சி பொருட்களுக்கான பாலிஆக்ஸிஜனேற்றப்பட்ட பசைகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆழமான ஆய்வு\nபி.வி.சி மந்தையின் பசை மூலக்கூறு யூரேன் துருவப் பிணைப்பை (ஒரு NHC00 ஒன்று) கொண்டுள்ளது, மேலும் பல எஸ்டர் பிணைப்புகள், ஈதர் பிணைப்புகள், யூரியா பிணைப்புகள் மற்றும் பலவற்றையும் கொண்டுள்ளது. இது பலவகையான பொருட்களுடன் நல்ல பிணைப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அவர் ஒரு கூறு கரைப்பான் அடிப்படையிலான பொலின் தொகுப்பை விவரித்தார் ...\nபி.வி.சி பிசின் ஒரு வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் தூள். இந்த பிசின் நேரடியாகப் பயன்படுத்த முடியாது, ஆனால் பல்வேறு தயாரிப்புகளைத் தயாரிக்க பல்வேறு மாற்றிகளைச் சேர்ப்பதன் மூலம் மாற்றியமைக்க வேண்டும். வெவ்வேறு தயாரிப்பு பயன்பாடுகளின்படி, வெவ்வேறு உடல் மற்றும் இயந்திர பண்புகளைக் காட்ட வெவ்வேறு மாற்றிகளைச் சேர்க்கலாம். ஒரு appr ஐ சேர்க்கிறது ...\nசிபிவிசி உற்பத்தியாளரின் பொறியாளர் கூறினார்: சிபிவிசி பிசின் பி.வி.சி பிசின் ஐசோபிரைல் டைட்டானேட்டை மாற்றியமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, இது ஒரு புதிய வகை ரப்பர் தயாரிப்பு ஆகும். சிபிவிசி பிசின் தூள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் தூள். பி.வி.சி பிசின் ஐசோபிரைல் டைட்டனேட்டுக்கு உட்பட்ட பிறகு, மூலக்கூறு பிணைப்புகளின் ஒழுங்கற்ற தன்மை மேம்பட்டது, ஒப் ...\ncpvc குழாய்கள் பெரும்பாலும் கழிவுநீர் மற்றும் ரசாயன அரிக்கும் திரவ ஊடகங்களின் போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மூலப்பொருளின் விலை சிபிவிசி அதன் அதிக விலை காரணமாக அதிகமாக உள்ளது, இதன் விளைவாக சிபிவிசி குழாய்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. சில செயலாக்க ஆலைகள் அதற்கு பதிலாக பி.வி.சி குழாய்களைப் பயன்படுத்தும், எனவே பி.வி.சி உண்மையில் சிபிவிசி பைப் மானுஃப்பை மாற்ற முடியும் ...\nபி.வி.சி பொருள் செயலாக்கம் மற்றும் மோல்டிங் பாலிவினைல் குளோரைடு\nபாலிவினைல் குளோரைடு குழாய்களின் மோல்டிங் செயல்முறை பி.வி.சி பொருட்களுடன் தொடங்க வேண்டும். முதலாவதாக, நிலைப்படுத்திகள், பிளாஸ்டிசைசர்கள் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் வெவ்வேறு பயன்பாட்டு அளவுகளுக்கு ஏற்ப பொருள் சூத்திரத்தை மென்மையான பாலிவினைல் குளோரைடு மற்றும் கடுமையான பாலிவினைல் குளோரைடு என பிரிக்கலாம். உயர்தர பாலிவினைல் சி.எல் ...\nஒரு டன் பி.வி.சி துகள்கள் எவ்வளவு\n பொதுவாக பயன்படுத்தப்படும் ஐந்து பிளாஸ்டிக்குகளில் பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி) ஒன்றாகும். பி.வி.சிக்கும் பிளாஸ்டிக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பிளாஸ்டிக்கில் பி.வி.சி உள்ளது, இது பி.வி.சியின் மேல் வகையாகும். ஒரு டன் பி.வி.சி துகள்கள் எவ்வளவு பி.வி.சி பயன்பாடுகளின் பரவலான காரணமாக, தயாரிப்புகளும் வேறுபட்டவை. ...\nPvcu க்கும் upvc க்கும் உள்ள வேறுபாடு\n1. கட்டுமான கோணம்: பி.வி.சி குழாய் உற்பத்தியாளர் அறிமுகப்படுத்துகிறார் பி.வி.சி-யு முக்கியமாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் கட்டுவ���ற்கு பயன்படுத்தப்படுகிறது, முன் உட்பொதிக்கப்பட்ட குழாய்கள், முக்கிய கட்டுமான முறை சூடான உருகுதல், பசை, மற்றும் குளிர்காலத்தில் கட்டுவது எளிதல்ல; upvc நீர் வழங்கல் மற்றும் வடிகால், கழிவுநீர் குழாய்கள், ஒரு ...\nPE நீர் வழங்கல் குழாயின் மூலப்பொருள்\nPE பிசின் மோனோமர் எத்திலீன் மூலம் பாலிமரைஸ் செய்யப்படுகிறது. பாலிமரைசேஷனின் போது அழுத்தம் மற்றும் வெப்பநிலை போன்ற வெவ்வேறு பாலிமரைசேஷன் எதிர்வினை நிலைமைகள் காரணமாக, வெவ்வேறு அடர்த்திகளின் பிசின்களைப் பெறலாம். எனவே, அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன், நடுத்தர அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட பாலி உள்ளன ...\n123456 அடுத்து> >> பக்கம் 1/7\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nபி.வி.சி வெப்ப நிலைப்படுத்தி, பி.வி.சி ஒன் பேக் நிலைப்படுத்தி, ஃப்ளெக்ஸைபலுக்கான பி.வி.சி வெப்ப நிலைப்படுத்தி, பி.வி.சி அல்லாத நச்சு நிலைப்படுத்தி, பி.வி.சி நிலைப்படுத்தி, பி.வி.சி சேர்க்கைகள்,\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/03/2015mar31.html", "date_download": "2021-07-28T06:22:36Z", "digest": "sha1:EPJ2BF6OKNHV6JDVXI3XT5VEKB5F4VYA", "length": 18174, "nlines": 309, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பயணிகள்-நிழற்குடை - 2015MAR31", "raw_content": "\nரொம்ப நாள் லீவு விட்டதுக்காக என் வாசகர்கள் எல்லார்கிட்டவும் பொது மன்னிப்பு கேட்டுக்கறேன். முதல் குறும்படம் எடுத்துட்டு அதோட ரெஸ்பான்ஸ் பார்த்து \"சப்பாத்தி\"ச்சு போயிட்டேன் (எவ்வளவு நாள் தான் பூரிச்சு போறது). படம் பார்த்த அல்லா வ்யுவர்ஸ்க்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விடுமுறை தினங்கள்ல பண்ணின ஒரே நல்ல காரியம் அஞ்சு புத்தகங்கள் படிச்சது தான். தோழர் கார்த்திக் புகழேந்தி எழுதின வற்றா நதி, தலைவர் சுஜாதாவோட சிறுகதை தொகுப்பான 'அனுமதி', அப்புறம் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பெருமாள் முருகன் அவர்களின் 'மாதொருபாகன்', 'ஆலவாயன்' மற்றும் 'அர்த்தநாரி' ஆகிய மூன்றையும் படித்து முடித்துவிட்டேன். இதன் புத்தக விமர்சனங்களை விரைவில் நம்ம வாசகர் கூடத்தில் எதிர்பார்க்கலாம்.\nஆவி டாக்கீஸ் நடத்திய குறும்பட- சிறுகதை போட்டியின் முடிவுகள் முன்பே அறிவித்தபடி ஏப்ரல் பதினாலு அன்று வெளியிடப்படும். (டிஸ���கி- வரும் வாரத்தில் இந்த போட்டி சம்பந்தப்பட்ட இன்னொரு அறிவிப்பும் வெளியாகலாம்.பொறுத்திருங்கள் )\nஏழு போட்டிகளில் தொடர்ந்து ஜெயிச்சதையோ , எழுபது விக்கட்டுகள் சாய்த்த பெருமையையோ நினைத்து பெருமைப்படாமல் செமி-பைனல்ஸ் வரை வந்து ஒரு நல்ல டீமிடம் தோற்றதை மட்டும் ரெட்-இங்க்கால் அடிக்கோடிட்டு வீரர்களை தரக்குறைவாக பேசுகிறார்கள், அதுவாவது போகட்டும், விராட் கோஹ்லி சரியாக விளையாடாததற்கு அனுஷ்கா ஷர்மாவை கிண்டல் செய்து பரப்பிய புண்ணியவான்களை நினைத்தால் கேட்கத் தோன்றுவது - என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nசரிவிடுங்க, ஐபிஎல் வந்துட்டா உலகக் கோப்பையை எல்லாரும் மறந்துடுவாங்க. வரும் வெள்ளி கேப்டனின் மகன் நடிப்பில் 'சகாப்தம்', உதயநிதியின் 'நன்பேண்டா' மற்றும் கார்த்தியின் 'கொம்பன்' என மூன்று பெரிய தமிழ்ப்படங்களும் 'பாஸ்ட் அண்டு ப்யுரியஸ் 7\" என்ற ஆங்கிலப் படமும் களத்தில் குதிக்கின்றன. நான் முதலில் கொம்பனை சந்திக்க ப்ளான் பண்ணியிருக்கேன். நீங்க எதைப் பார்க்க போறீங்க\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:23 PM\n அப்புறம் ஏன் சொல்ல மாட்டாங்கண்ணேன..\nஅஞ்சப்பர் பக்கம் போன கோழியும் அனுஷ்கா பின்னால போன கோலியும் மனுஷங்க வாய்ல விழாமப் போகமாட்டாங்க என்று எனக்கு வாட்சப் கவிதை வந்தது ரசித்தேன். என்ன இருந்தாலும் கவனம் (கிரிக்கெட்) ஆட்டத்தில் இருக்காதுல்ல\nஇன்னொரு ரசனையான ஜோக்கும் சொல்வாங்க \"தோனி ஷர்மாவுக்கு கம்பெனி குடுன்னு சொன்னாரு. நான் ஷுஷ்கா ஷர்மா பத்தித்தான் சொல்றாருன்னு நினைச்சுட்டேன். அவர் சொன்னது ரோஹித் ஷர்மான்னு உள்ள வந்தப்புறம் சொல்றாரு... முதல்லியே தெளிவாச் சொல்லியிருக்கணுமில்ல\nதிண்டுக்கல் தனபாலன் April 1, 2015 at 7:14 AM\nசீக்கிரம் சந்தித்து விட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க...\n\"சப்பாத்தி\"ச்சு - நம்ம வலையுலக வாத்தியாரோட இருந்தா இப்படித்தான்... ஹா... ஹா...\n//நம்ம வலையுலக வாத்தியாரோட இருந்தா இப்படித்தான்..///\nசொன்னதிற்காக பதிவு எழுதியமைக்கு நன்றி தல...\nஉங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் ....\nஅப்புறம் அந்த சப்பாத்தி செம மேட்டர்மா கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன் சிரிப்பை\nசப்பாத்திகள் கூட 'மேட்டர்' ஆகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்கிற கவலை ஒட்டிக் கொள்கிறது எனக்கு..\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் - திர��ந்தவே மாட்டார்கள்\n மிஸ் பண்ணிட்டோம் உங்கள் \"come back\"\nசப்பாத்திச்சு ஹஹஹஹஹஹ் ..(அல்லா ..).ம்ம்ம்ம் சென்னைல கொஞ்ச நாள் தங்கினதே கொஞ்சம் கூவம் வாசனை வீசுதே ஹ்ஹாஹ்ஹ்ஹ் ஹேய் சும்மா ஜோக் தான்பா...\n நம்ம சமூகம் உருப்படப் போறதில்ல...\n உங்களுக்கு ஆல் தெ பெஸ்ட்\nகிரிக்கெட் மோகம் வெறியாவதால் இப்படி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் பரவுகிறது ஐ.பி. எல் வந்ததும் எல்லாம் மாறிவிடும்\nகிரிக்கெட் மோகம் வெறியாவதால் இப்படி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் பரவுகிறது ஐ.பி. எல் வந்ததும் எல்லாம் மாறிவிடும்\nவிவேக் மயில் சாமி படத்தை போட்டு எனக்கு வந்த வாட்ஸ் அப் மெசேஜ் \"opponent team சட்டையில பச்சை இருந்தா நாம ஜெயிசிடுவோம்னு சொன்னியே அதைக்கூட மன்னிச்சிருவேண்டா. ஆனா அனுஷ்கா வந்தா விராத் கோலி செஞ்சுரி அடிப்பான்னு பீலா விட்டியே அதை மன்னிக்கவே மாட்டேண்டா\"\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/bollywood-actor-kartik-aaryan-success-story", "date_download": "2021-07-28T07:58:04Z", "digest": "sha1:R5EAN2HBZSNXELIPW7VYYA2637TW7BWX", "length": 7803, "nlines": 207, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 July 2021 - பாலிவுட்டின் லவ்வர் பாய்! | Bollywood actor Kartik Aaryan success story - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண���ணுங்க...\nநட்சத்திர ஜன்னலில் நவரச வானம் - மணிரத்னம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nதமிழும் சரஸ்வதியும் - சீரியல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்\n“காவல்துறையை ஏமாற்றித்தான் படம் எடுத்தோம்\nமுகவரி தொலைத்த கிராமத்தின் கதை\nஅரிதாரம் கலைத்தால் வேறொரு அவதாரம்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: 15 வருடக் கனா\n“கமலே கூப்பிட்டாலும் அரசியலுக்கு வரமாட்டேன்\n“இசையும் பயணமும் இழைந்தோடும் கதை\nநாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 14 - சுவாமி சுகபோதானந்தா\nவாசகர் மேடை: தாலாட்டு 2.0\nதமிழ் நெடுஞ்சாலை - 14 - ஹரப்பா முதல் ஆடுகளம் வரை\nபுஷ்பராணியின் பூனைகள் - சிறுகதை\nபயோடெக்னாலஜியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோதே கார்த்திக் ஆர்யனுக்கு நடிகனாக வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது\nMovie Reviewer | Science Enthusiast ஒரு சினிமா ஆர்வலராக தொடர்ந்து விமர்சனங்கள், சினிமா கட்டுரைகள் எழுதி வருகிறேன். சினிமா, டிவி/வெப்சிரீஸ் தவிர்த்து நிறைய அறிவியல் கட்டுரைகள், எக்ஸ்ப்ளெய்னர்கள் எழுதியிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024922/amp", "date_download": "2021-07-28T07:20:24Z", "digest": "sha1:E7PYSIMPNCI5VWD7E72YBKKVGSWOBQ7O", "length": 9299, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் | Dinakaran", "raw_content": "\nராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nமாமல்லபுரம், ஏப். 19: ராமானுஜர் 1017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய பெரும்புதூரில் பிறந்தார். வைணவ சமயத்தை தோற்றுவித்தவரும், சாதி, மதங்களை கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என உயரிய கருத்தை 1000 ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தியவர் ராமானுஜர். ஓம் நமோ நாராயணாய என்ற 8 எழுத்து திருமந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி உலகமே அறியும் படி உரக்க கூறியவர். இந்நிலையில், ராமானுஜர் பிறந்த திருவாதிரை நட்சத்திரம் நேற்று வந்ததால், நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாமல்லபுரம்  தலசயன பெருமாள் கோயிலில் தேவி, பூதேவியுடன் ராமானுஜர் அலங்கரிப்பட்டு 4 ஆயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடப்பட்��ு உற்சவம் நடந்தது. சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளையும் குன்னத்தூர் கிராமத்தினர் செய்தனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் சன்னதியில் சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ராமானுஜரின் ஜெயந்தி விழா ேநற்று விமர்சையாக நடந்தது. இதையொட்டி, ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வண்ண மலர்களால் அலங்ரித்து தூப, தீப ஆராதனைகள் செய்து, சிறப்பு பஜனை பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதில், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவரும் முககவசம், சமூக இடைவெளியுடன், சுவாமி தரிசனம் செய்தனர்.\nகாஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்\nதிருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்\nவெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி\nதிருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை\nமணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்\nவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி\nகொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nவக்கீல் கொலையில் 3 பேர் கைது\nமணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்\nமாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் போக்குவரத்து போலீசார்\nமயிலை கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம் கோரி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்\nபார்வையாளர்கள் வருகை குறைவு வெறிச்சோடிய வண்டலூர் பூங்கா\nபைக் மீது லாரி மோதி பெண் பலி: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்\nமதுராந்தகம் அருகே பரபரப்பு ஒன்றன் பின் ஒன்றாக அரசு பஸ்கள் மோதி விபத்து: பயணிகள் 10 பேர் படுகாயம்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை: 2 வடமாநில வாலிபர்களுக்கு வலை\nகாஞ்சிபுரத்தில் பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்த���:  2 பேர் கைது  ஒருவருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1017571/amp?ref=entity&keyword=Puthuvai", "date_download": "2021-07-28T06:28:31Z", "digest": "sha1:F5W5R5O3N2RIIBOQK4YR6FZNCZXRAARU", "length": 11398, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு | Dinakaran", "raw_content": "\nசுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு\nமரக்காணம், மார்ச் 15:சுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் மீனவர்கள் இந்த சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கும் மீன்கள் மற்றும் வலைகளை மீன் வளத்துறை அதிகாரிகள் அடிக்கடி பறிமுதல் செய்கின்றனர். இதுபோல் மீன் வளத்துறை அதிகாரிகள் மீன்கள், வலைகளை பறிமுதல் செய்யும்போது மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் பிரச்னை ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் பகுதியில் சிங்காரவேலர் அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்த சுருக்குமடி வலை சங்க நிர்வாகிகள், மீன் வியாபாரிகள் சங்கம், மீனவர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மீன் பிடிப்பது மீனவர்களின் பிறப்புரிமை, இதில் மீனவர்களின் அனுமதியில்லாமல் மத்திய, மாநில அரசுகள் எந்த சட்டமும் இயற்றக்கூடாது. சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பது என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்யக் கூடாது. மீனவர்களுக்கு தொடர்ந்து எதிராக செயல்படும் மீன் வளத்துறை மண்டல இயக்குனரை மீன் வளத்துறையில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. மீனவர்களின் நலன் கருதி தற்போது தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைக்கான தடையை உடனடியாக நீக்கவேண்டும். இல்லை என்றால் வரும் சட்ட மன்ற தேர்தலை புறக்கணிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட திருநங்கைகளால் திடீர் பரபரப்பு\nஎன்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு\nதயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை\nதங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nதிண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nகண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்\nதடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து கிடையாது கொரோனா அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு கவர்னர் தமிழிசை எச்சரிக்கை\nகோயில் தர்மகர்த்தா கொலை வழக்கில் திடீர் திருப்பம் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன் கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 30 இடங்களுக்கு சீல் இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு\nகொரோனா கட்டுப்பாடுகளை மறந்து வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்\nவிழுப்புரம் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது ₹5 லட்சம் நகைகள் பறிமுதல்\nவீட்டின் பூட்டை உடைத்து பணம் துணிகர கொள்ளை\nகிணற்றில் தவறி விழுந்தகுழந்தை பரிதாப சாவு\nதிண்டிவனத்தில் பைக்கில் சென்ற வாலிபரிடம் செயின் பறித்த 2 திருநங்கைகள் கைது\nகடந்தாண்டு உச்சத்தை விட அதிகரித்தது புதுவையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா மேலும் 3 பேர் பலி\nவிழுப்புரத்தில் பரபரப்பு என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nபெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தவாக வேல்முருகன் பேட்டி\nபுதுவை சாரத்தில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் அதிரடி கைது மேலும் 2 பேருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/love-jihad-kashmir-issue-of-sikh-girls-sikh-gurdwara/", "date_download": "2021-07-28T07:42:23Z", "digest": "sha1:LMRKVRFCGEBV32DSYVFUB7ATJHYAOG34", "length": 13687, "nlines": 98, "source_domain": "newsguru.news", "title": "காஷ்மீரை தாக்கும் லவ் ஜிஹாத் அடுத்தடுத்து கடத்தப்படும் சீக்கிய சிறுமிகள்! போராட்டத்தில் குதித்த சீக்கியர்கள்!! - நியூஸ் குரு - ரா.செந்தில்முருகன்", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 28, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome அரசியல் காஷ்மீரை தாக்கும் லவ் ஜிஹாத் அடுத்தடுத்து கடத்தப்படும் சீக்கிய சிறுமிகள்\nகாஷ்மீரை தாக்கும் லவ் ஜிஹாத் அடுத்தடுத்து கடத்தப்படும் சீக்கிய சிறுமிகள்\nஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்துக்கள், கிருஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் இங்கு சிறுபான்மையினர். பல பத்தாண்டுகளாக காஷ்மீரில் நிலவி வரும் பிரிவினை வாதத்தை, 370 வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலமும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததன் மூலமும் மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்த்தை அளிக்கவும் மத்திய அரசு யோசித்து வருகிறது.\nஇதனிடையே கேரள மாநிலத்தைப்போலவே காஷ்மீரிலும் பிறமத பெண்களை குறிவைத்து கடத்தி அவர்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த சிறுமிகள், பெண்களை குறிவைத்து லவ்ஜிகாத் நடத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் சற்று மனநலம் குன்றிய ஒரு பெண் என்று இருவரை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கடத்தி சென்றது. அவர்களில் ஒருவரை வயதான ஒரு முஸ்லீம் நபருக்கும், இன்னொரு பெண் முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் கட்டாய மதமாற்றமும் செய்யப்பட்டதாக சிரோன்மணி அகாலி தளம், ராஷ்ட்ரீய சீக் சங்கத், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி ஆகியன குற்றம்சாட்டியுள்ளன. இது குறித்து காவல்துறையில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.\nஅதில் முதியவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் நிலைமை இதுவரை தெரியவில்லை. இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்ப���து நீதிமன்றத்தில் கூட்டம் சேரக்கூடாது என்று கூறி பெண்ணின் பெற்றோரை வெளியே நிறுத்திய காவல்துறையினர், இளைஞனின் பெற்றோரையும், உறவினர்களையும் நீதிமன்றத்திற்குள் அனுமதித்து,வழக்கு விசாரணையில் பங்கு பெறச் செய்தனர். பெண்ணின் குடும்பத்தினர் கருத்தைக் கேட்காமலேயே அந்த சிறுமியை முஸ்லீம் இளைஞனுடன் அனுப்பி வைத்தார் நீதிபதி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தின் வெளியே சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பின்னர் இது குறித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச லெப்டினென் கவர்னர் மனோஜ்சின்காவை அகாலிதளத்தின் காஷ்மீர் தலைவர் மன்ஜீத்சிங் தலைமையில் சீக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர்.\nஅப்போது, நீதிபதியால் பெண்ணின் தரப்பை விசாரிக்காமல் அனுப்பிவைக்கப்பட்ட பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரில் மட்டும் 4 சீக்கிய இளம்பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது குறித்து விசாரணை நடத்த வேண்டும், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ளதைப்போல கட்டாய மதமாற்றச்சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மனோஜ்சின்கா உறுதியளித்துள்ளார்.\nஉ.பி.,ம.பி.மாநிலங்களில் கட்டாயமதமாற்றச்சட்டத்தை கொண்டு வந்த போது, அதற்கு எதிராக கருத்து கூறியது அகாலிதளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீரை தாக்கும் லவ் ஜிஹாத் அடுத்தடுத்து கடத்தப்படும் சீக்கிய சிறுமிகள்\nமனதின் குரல் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் ஜாம்பவான் மில்கா சிங்கை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி\nஇந்திராவின் 1975 நெருக்கடி நிலையும் ஜனநாயகத்தை மீட்க ஆர்.எஸ்.எஸ். நடத்திய போராட்டங்களும்\nகாஷ்மீரை தாக்கும் லவ் ஜிஹாத் அடுத்தடுத்து கடத்தப்படும் சீக்கிய சிறுமிகள்\nதிமுக அரசு தனது இயலாமையை மூடிமறைக்க பிறர்மீது பழி சுமத்தி தப்பிப்பது வழக்கம் –...\nமனதின் குரல் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் ஜாம்பவான் மில்கா சிங்கை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி\nதமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் நல்லது – வானதி சீனிவாசன்\nஇந்திராவின் 1975 நெருக்கடி நிலையும் ஜனநாயகத்தை மீட்க ஆர்.எஸ்.எஸ். நடத்திய போராட்டங்களும்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nகொரோனா மக்களின் உயிர்களை மட்டுமல்ல எதிர்காலத்தையே பறிக்கும் கோரமான யுத்தம்\nநாராயணன் திருப்பதி - ஜூன் 10, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/teachers-protest-ttv-dhinakaran-sudden-leap--pm37hk", "date_download": "2021-07-28T06:47:26Z", "digest": "sha1:2GZDSMQMUYA4ZAE2PV6RTTAUYJVUQGLE", "length": 7098, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ஆசிரியர்கள் போராட்டத்தில் அதிகார மமதை...’ டி.டி.வி.தினகரன் திடீர் பாய்ச்சல்..!", "raw_content": "\n’ஆசிரியர்கள் போராட்டத்தில் அதிகார மமதை...’ டி.டி.வி.தினகரன் திடீர் பாய்ச்சல்..\nஆசிரியர்கள் விவகாரத்தில் அதிகார மமதையில் தமிழக அரசு செயல்படக்கூடாது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எச்சரித்துள்ளார்.\nஆசிரியர்கள் விவகாரத்தில் அதிகார மமதையில் தமிழக அரசு செயல்படக்கூடாது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எச்சரித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’உண்மையிலேயே 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்களா.. உண்மை நிலவரம் என்னவென்றே தெரியவில்லை. ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் தவறான தகவலை வெளியிட்டு வருகின்றனர். எதற்காக ஊடகங்களும் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ளாமல் இப்படிபட்ட செய்தியை வெளியிடுகிறீர்கள்\nஇன்னும் பல ஊர்களில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் விவகாரத்தில் அதிகார மமதையில் தமிழக அரசு செயல்படக்கூடாது. தனது அதிகார பலத்தை காண்பித்து அவர்களை நசுக்க பார்ப்பதைவிடுத்து, ஆசிரியர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்.. மீண்டும் சீனுக்கு வரும் TTV.\nதீய சக்தி திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோல நடக்கிறது.. மீண்டும் சீனுக்கு வரும் TTV\nமொத்தமாக காலியாகும் அம��ுக கூடாராம்.. முக்கிய பிரமுகரை கொக்கி போட்டு தூக்கிய எடப்பாடியார்.. விழிபிதுங்கும் TTV\nஅமமுக அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றம்... டிடிவி.தினகரன் அறிவிப்பு..\n சுற்றுப்பயணத்திற்கு முன்பு சசிகலா போட்ட உத்தரவு..\nவன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா. விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.\nஎப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோல நடக்கிறது.. ஓபிஎஸ் விளாசல்.\nஎதிர்கட்சியா இருந்தபோது பேசியதை.. தில்லு இருந்தா திமுக இப்ப பேசட்டும்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.\nஆக்ரோஷ பார்வை அனல் தெறிக்க... கையில் பேனாவை வைத்து ஆக்ஷனில் மிரட்டும் தனுஷ்.. வெளியானது 'மாறன்' ஃபர்ஸ்ட் லுக்\nஉறுதிகாட்டிய ஓ.பி.எஸ்... நிம்மதி பெருமூச்சில் எடப்பாடி... ஒன்று சேர்த்த திமுக-சசிகலா..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/china-aged-man", "date_download": "2021-07-28T07:30:26Z", "digest": "sha1:FOC64WIQG2O2L4HSE5TWEGY36RFYZKXE", "length": 9239, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "256 வயது வரை வாழ்ந்த சீன மனிதர்!", "raw_content": "\n256 வயது வரை வாழ்ந்த சீன மனிதர்\nலி சிங்-யோன், சீனாவைச் சேர்ந்த இவர் உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் ஓர் மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறப்பை பற்றி இன்று வரையும் சரியான தகவல்கள் கிடைக்கப்படவில்லை.\nசிலர் இவர் 1736ம் ஆண்டு பிறந்தார் எனவும், சிலர் வரலாற்றுக் கூற்றுப்படி பார்க்கையில் இவர் 1677ம் ஆண்டே பிறந்திருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். எப்படி வைத்துப் பார்த்தாலும் இவரது வயது 197 அல்லது 256ஆக இருக்க வேண்டும்.\nஇரண்டில் எது இவரது வயதாக இருந்தாலும், இவர் தான் அதிக வயது வாழ்ந்த நபராகக் கருதப்படுவார். இவர் இறக்கும் முன், இவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததற்கான இரகசியத்தையும் கூறிச் சென்றுள்ளார்.\nபத்து வயதில் மூலிகையாளராக தன் துறையை தேர்ந்தெட���த்து பயணத்தை துவங்கிய லி சிங்-யோன். நாற்பது வருடங்கள் கோஜி பெர்ரீஸ், லிங்க்சி, காட்டு கின்செங், ஹி ஷுவு, கோட்டு கோலா, மற்றும் ரைஸ் வைன் போன்ற மூலிகை உணவுகளை உண்டு வந்துள்ளார். இதையே இவர் நூறு வயது வரை கடைப்பிடித்து வந்தார் எனவும் கூறப்படுகிறது.\nமேலும், 1749ம் ஆண்டு இவரது 71வது வயதில் இவர் சீன இராணுவத்தில் தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் நபராகச் சேர்ந்துள்ளார். இவர் 23முறை திருமணங்கள் செய்திருந்தார். இவருக்கு 200 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் தான் உலகின் வயதான நபர் இல்லை என்றும், ஒருமுறை லீ ஏறத்தாழ 500 வருடங்கள் வாழ்ந்த நபரைச் சந்தித்ததாக கூறியிருக்கிறார் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.\nஅந்த நபர் தான் இவருக்கு கிகோங் என்னும் விஷேசமான தற்காப்பு பயிற்சியையும் மற்றும் சிறப்பு மூலிகை உணவு பழக்கத்தையும் கற்பித்தார் எனவும், அதன் மூலமாகத் தான் இவர் அசாதாரண நீண்ட ஆயுள் வாழ முடிந்தது எனவும் கூறப்படுகிறது.\nலீ இறக்கும் முன்னர் அவரது நீண்ட ஆயுளின் ரகசியத்தைப் பற்றி கேட்டபோது, ஆமை போல அமர வேண்டும், புறா போல நடக்க வேண்டும், நாய் போல உறங்க வேண்டும், இதயத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.\nசீன அரசின் வரலாற்றுக் கோப்புகளில், லீயின் 150வது (1827) மற்றும் 200வது (1877) பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த குறிப்புகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது. இதைச் சீனாவின் உள்ள பிரபல செங்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வூ என்பவர் உறுதி செய்துள்ளார்.\n#TokyoOlympics 2ம் நாள்: 11 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடம்.. ஒரே நாளில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா\n#TokyoOlympics முதல் நாள்: பதக்க பட்டியலில் சீனா முதலிடம்.. ஒரு பதக்கம் கூட வெல்லாத பரிதாப அமெரிக்கா, ரஷ்யா\nஅடேய் பாகிஸ்தான்காரா.. உங்க வேலைய எங்ககிட்டயே காட்டுறீங்களா.. தலையில் அடித்து கதறும் சீனா..\nசீனாவின் வலையில் தமிழகம்.. தலையில் அடித்து கதறும் மருத்துவர் ராமதாஸ்.. கவனிக்குமா அரசு.\nகுட்டி சீனாவாக மாறிய இலங்கை.. தமிழ் ஈழமே இந்தியாவுக்கு ஒரே பாதுகாப்பு.. பிரதமர் மோடிக்கு வைகோ பரபரப்பு கடிதம்\nஎனக்கும் இந்தி தெரியாது... வேறு மொழியில சொல்லுங்க... மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன்..\nஇது போதும்டா... தங்க மகன் தனுஷூக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்��நாள் வாழ்த்து...\nஅதிமுக என்பது குடும்ப கட்சி அல்ல.. யாரும் கைப்பற்ற முடியாது.. சீறிய ஓபிஎஸ்.\nவிஜய் பட ஹீரோயினோடு ஜோடி போடும் விஜய் ஆண்டனி..\nஉதயநிதியின் வெற்றியை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/today-news-in-tamil-tamil-nadu-budget-2019/", "date_download": "2021-07-28T07:27:10Z", "digest": "sha1:7QIZLJDHMOCIKN3HB5R3MTLWMJOQ7HKJ", "length": 13679, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu News: budget 2019 and Today News In Tamil- இன்றைய செய்திகள்", "raw_content": "\nToday News In Tamil: தமிழகத்தின் இன்றைய (08/02/2019) முக்கிய செய்திகள் தொகுப்பு\nToday News In Tamil: தமிழகத்தின் இன்றைய (08/02/2019) முக்கிய செய்திகள் தொகுப்பு\nTamil Nadu News: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கள் முதல் வியாழன் வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.\nTamil nadu budget 2019 and Today News In Tamil: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக இங்கு தொகுத்து தரப்படுகிறது.\n1. தமிழ்நாடு அரசின் 2019-2020 ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.\nதிமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘இது உதவாக்கரை பட்ஜெட்’ என குறிப்பிட்டார். பல எதிர்க்கட்சிகள், ‘பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் இல்லை’ என விமர்சித்தன.\nகஜ புயல் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களை ஆளும்கட்சியினர் நல்ல விஷயமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.\n2. தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n3. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அ���ுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசித்ததாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.\n4. இரட்டை இலை சின்ன வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.\n5. கொடநாடு கொலை வழக்கில் சயான் மற்றும் மனோஜூக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமினை ரத்து செய்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\n6. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கள் முதல் வியாழன் வரை 4 நாட்கள் நடைபெறுகிறது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் தனபால் பேட்டி அளித்தார்.\n7. தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.\n8. அதிமுக செய்தி தொடர்பாளராக வழக்கறிஞர் கே.சிவசங்கரி நியமனம் செய்யப்பட்டார். கட்சியினர் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இபிஎஸ்-ஓபிஎஸ் விடுத்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.\n9. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் ப.சிதம்பரம்.\n10. பெரம்பலூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜா(33) என்பவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\n11. நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் நடத்திட வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். கனிமொழி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை வழங்கினர்.\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு ���திரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஆபிஸ் சீரியல் அறிமுகம்.. சின்னத்திரையில் ஃபேமஸ் வில்லி.. வானத்தைப்போல பொன்னி லைஃப் ட்ராவல்\nமுன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்; பின்னணி என்ன\nதிருமணத்தை 1 மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்\nTamil News Updates : குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nஓபிஎஸ் – இபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தது எதற்கு சசிகலா குறித்த கேள்விக்கு நன்றி சொன்ன இபிஎஸ்\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி – ஜூலை 28ல் துவக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaiththalam.lk/news/local/18-2", "date_download": "2021-07-28T08:01:13Z", "digest": "sha1:ZUMSKEHBEBHEOXNGYD2USW4L4CIJU4IP", "length": 10373, "nlines": 158, "source_domain": "velaiththalam.lk", "title": "18 வயதிற்கு உட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது", "raw_content": "\n18 வயதிற்கு உட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது\nமலையகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் வேலைக்கு அனுப்பக்கூடாது என்றும், அதனையும் மீறி தொழிலுக்கு அனுப்புபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சின் காரியாலயத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,\nமலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை ��ாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். உயிரிழந்த அச்சிறுமியின் ஆத்மா சாந்தி அடைய எதிர்வரும் வியாழக்கிழமை டயகமைக்கு நாம் நேரடியாக சென்று நினைவேந்தல் நகழ்வொன்றை நடத்தவுள்ளதாகவும், அன்றைய தினம் மலையக உறவுகள் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமலையகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் தொழிலுக்கு அனுப்பக்கூடாது என்றும், அதனையும் மீறி தொழிலுக்கு அனுப்புபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்காக, தொழில் பயற்சி நிலையம் ஊடாக தொழில் பயிற்சி திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், தொடர்பில் இரண்டு வகையான விசாரணைகளைக் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\n15 வயது சிறுமியை பணிக்கு அமர்த்தியமை தொடர்பிலும், அவரின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளைக் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nசிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்\nசிறுவர் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ள இடங்கள...\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமரின் கருத்து\nஅதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்ப�...\nகத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு புதிய டிஜிட்டல் வழிகாட்டி\nகொவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தாருக்�...\nஓமானில் கொரோனாவினால் மற்றுமொரு இலங்கையரும் மரணம்\nஓமானில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு இலங்கையரும�...\nஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை\n2021 ஜனவரி முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/10/tnpsc-group-4-syllabus-and-exam-pattern.html", "date_download": "2021-07-28T08:40:38Z", "digest": "sha1:X2572S3JQKTIEELESZTNKV7NEXBY3RP5", "length": 3156, "nlines": 84, "source_domain": "www.arasuvelai.com", "title": "TNPSC GROUP 4 Syllabus and Exam Pattern", "raw_content": "\nTNPSC Group 4 தேர்வுகள் பழைய பாடத்திட்டம் அடிப்படையிலேய�� நடைபெறும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nTNPSC Group 4 மற்றும் VAO தேர்வுகள் தொடர்பான முழுத் தகவல்களும் இப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nCCSE IV தேர்வில் உள்ள பதவிகள்\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?cat=9", "date_download": "2021-07-28T07:00:13Z", "digest": "sha1:OOV4VBFUEKV66HZMJIJJK53KFVDL4HJE", "length": 9683, "nlines": 81, "source_domain": "www.jaffna7news.com", "title": "India – jaffna7news", "raw_content": "\n ஜோதிடத்தை நம்பி 20 அடி ஆழம் தோண்டிய நபருக்கு என்ன கிடைத்தது தெரியுமா\nதமிழகத்தில் ஜோதிடரின் பேச்சை நம்பி, புதையல் ஆசை காரணமாக வீட்டின் உள்ளே 20 அடி ஆழம் பள்ளம் தோண்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பெரம்பலூர்\nஎனக்கு இல்லாத அந்த பெண்ணை யாரும் திருமணம் செய்யக்கூடாது பட்டதாரி பெண்ணை குத்தி கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை\nதமிழகத்தில் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் முன்னாள் ஊராட்சி\n“கண் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை..இதை ஷேர் செய்யுங்க..\n“கண் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை..இதை ஷேர் செய்யுங்க..உங்கள் ஷேர் இந்த குழந்தையை காப்பாற்றலாம் 🙏உங்களால் பண உதவி செய்ய முடிந்தால் செய்யுங்க இல்லை என்றல் ஒரு\n‘இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய செய்தி\nபிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், இன்று மாலை 6 மணிக்கு\nபிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழை��ும் பிரபல பாடகி; குஷியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசன் 4 இரண்டு வாரங்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், இரண்டாம் வாரம் நடிகை ரேகா பிக் பாஸ்\nதிருமணமான 24 நாளில் புதுப்பெண் மரணம்… வெளியான பல உண்மைகள்\nஇந்தியாவில் தி ருமணமான 24 நாளில் பு துப்பெண் மர்மமான முறையில் உ யிரிழந்த நிலையில் கணவன் தான் அவரை கொலை செய்து விட்டார் என பெண்ணின்\nகணவனிடம் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறிய 22 வயது மனைவி அடுத்த சில மணி நேரத்தில் நடந்த துயர சம்பவம்\nதமிழகத்தில் பெற்ற குழந்தையை ஆற்றில் தூக்கி வீசி விட்டு கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளம் தாயாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் வீரமணி. இவர்\nதந்தை, ஆண் நண்பர் மூலம் உருவான கருவை சாலையில் வீசியெறிந்த 17 வயது சிறுமி\nகொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காலகட்டங்களில் இந்தியாவில் பாலியில் வன்கொடுமை வழக்குகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது\nபிரபலப் பாடகர் SPBயிடம் உள்ள பலரும் வாயைப் பிளக்கும் சொத்துக்கள்; உங்களுக்குத் தெரியுமா\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியமின் நிகர சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி.பி என அழைக்கப்படும் எஸ்பி. பாலசுப்ரமணியம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரின்\nமனித வாழ்வின் இறப்பு குறித்து முன்கூட்டியே கூறிய எஸ்.பி.பி.. அவரே பேசியிருக்கும் வீடியோவைப் பாருங்க…\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்பட ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பியின் குரலுக்கு தென்னிந்திய திரையுலகில் பெரிய அளவில் ரசிகர்\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண��ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/07/22/a-family-got-stuck-in-home-due-to-mosquito-coal-in-chennai", "date_download": "2021-07-28T07:48:13Z", "digest": "sha1:RGPWNGGISNVC3CDNEZUVLXK63THX2JOU", "length": 8967, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "a family got stuck in home due to mosquito coal in chennai", "raw_content": "\nஸ்நேக் பாபு போல் கொசுவை விரட்ட புகை: 2 பேர் பலி; இருவர் கவலைக்கிடம் - சென்னை பம்மலில் நடந்த சோக சம்பவம்\nகொசுவை விரட்ட போடப்பட்ட புகையால், வீட்டில் தூங்கியவர்கள் மயக்கம், ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு. இருவர் கவலைக்கிடம்.\nசென்னை பல்லாவரம் அடுத்த, பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் ஒரு வீட்டில் நான்கு பேர் இரவு தூங்கியுள்ளனர்.\nஇன்று காலை வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து வீட்டில் இருந்து புகை வெளியே வரத்துவங்கியுள்ளது. இதனை கண்ட மேல் தளத்தில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டின் உரிமையாளர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nதகவலின் பேரில் மகன் வந்து கதவை தட்டியும் திறக்காததால் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேர் படுத்த நிலையில் இருந்துள்ளனர்.\nநான்கு பேரையும் மீட்டு ஆட்டோ மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி (55) என்ற பெண் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.\nமீதமுள்ள மூவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைகாக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 11 வயது சிறுவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nமருத்துவமனையில் சொக்கலிங்கம் (61), இவரது மகள் மல்லிகா (38), மல்லிகாவின் மகன் விஷால் (11), ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஷால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொக்கலிங்கம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனியில் கம்பவுண்டராக இருந்து ஓய்வு பெற்றவர்.\nபோலீசார் விசாரணையில் வீட்டிற்கு வெளியே சிறிய தட்டில் அடுப்பு கரியை கொண்டு எரியவிட்டு புகை போட்டுள்ளனர். அதே போல் வீட்டின் சமையலறையில் அடுப்பில் எண்ணெய் டின்னில் கரியை போட்டு எரித்து கொசுவை விரட்ட முயற்சித்துள்ளனர். பின்னர் அனைவரும் படுக்கையறையில் ஏசியை போட்டு விட்டு படுத்து உறங்கியுள்ளனர்.\nகொசுவை விரட்ட போடப்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேரும் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே புஷ்பலட்சுமி உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் விஷால் (11), என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலிசார் விசாரித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனையில் முடிவில் தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்கின்றனர்.\nகும்பகோணத்தை அதிரவைத்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’... பா.ஜ.கவை சேர்ந்த மோசடி கும்பலின் அதிர்ச்சிகர பின்னணி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=K", "date_download": "2021-07-28T08:05:16Z", "digest": "sha1:YSMNPSWTJ42EMGQ5VF5HF4C5CDJZSX62", "length": 15819, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nK கூரம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nK முட்ட தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nK முண்டை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nK a முத்தை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nK a t முட்டடி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nK King கொற்கைவேந்தன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nK thirasalai முத்திராசாலை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nK.k.s காரியாலய காரிய சகாயகர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nKa காவுதடி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24369", "date_download": "2021-07-28T06:33:10Z", "digest": "sha1:CEKOU65DOR2TZK7K2RZCGESHRJSLNP6O", "length": 9694, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "ராணுவ ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்தமை தொடர்பில் காஷ்மீர் ராணுவப் பிரிவு மீது வழக்கு பதிவு - GTN", "raw_content": "\nராணுவ ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்தமை தொடர்பில் காஷ்மீர் ராணுவப் பிரிவு மீது வழக்கு பதிவு\nராணுவ ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்து மனித கேடயம் போல் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக காஷ்மீர் ராணுவப் பிரிவு மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகாஷ்மீர் தலைநகரில் இடம்பெற்ற டைத்தேர்தலின் போது தேர்தலை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் கலவரத் தில் ஈடுபட்டனர். வாக்குச் சாவடி களைத் தீ வைத்து கொளுத்தியதுடன் பல பாதுகாப்புப் படையினர் மீது; கல்வீச்சும் மேற்கொள்ளப்பட்டது.\nஇதனையடுத்து கலவரத்தைக் கட���டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 8 பேர் பலியாயினர். இந்நிலையில்இ தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராணுவத்தினர் ஒரு இளைஞரைப் பிடித்து ஜீப்பில் கட்டி வைத்துஇ மனித கேடயமாகப் பயன்படுத்திய வீடியோ வெளியானது. இந்நிலையில்இ ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்தது தொடர்பாக காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஷ்மீருக்கென உள்ள ரன்பீர் குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி ராணுவப் பிரிவு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTagsஇளைஞரை காஷ்மீர் ராணுவப் பிரிவு ராணுவ ஜீப் வழக்கு பதிவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் குடியிருப்புகட்டிடம் இடிந்து விழுந்ததில் 11போ் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் முடக்கநிலை 14ம் திகதிவரை நீடிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமிஸ்ராவின் நியமனத்துக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் அமைப்பு எதிர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் 10,186 போ் கொரோனாவுக்கு பலி\nதெலுங்கானாவில் ஒரு வாரத்தில் வெயிலுக்கு 21 பேர் பலி\nஇணைப்பு2 – தொழிலதிபர் விஜய் மல்லையா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில��� அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/02/2011.html", "date_download": "2021-07-28T06:15:59Z", "digest": "sha1:LAUWDQJQ4B6YSFSENVE4PTI4R5A3SCI5", "length": 9122, "nlines": 249, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: உலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2011", "raw_content": "\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2011\nஇந்த வருட நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடந்தது. அவற்றிலிருந்து சில துளிகள்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:35 PM\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) February 9, 2011 at 1:07 AM\nஆஹா... சூப்பர்... எந்த restaurant இது எங்கயோ பாத்தா atmosphere இருக்கேனு கேட்டேன்...\nநன்றி புவனா, இது ஷாம்பர்க் ங்கிற சிட்டில இருக்கிற \"Gaylord Indian restaurant \" .\nஅந்த கேக் என் மனைவி செய்தது..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி\nபயணம் - திரை விமர்சனம்\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2011\nராஜா , இது நியாயமா \nஉலகக் கோப்பை கிரிக்கெட் - ஒரு முன்னோட்டம்\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chellaupdates.com/who-is-king-killivalvan-and-why-is-he-famous/", "date_download": "2021-07-28T06:56:16Z", "digest": "sha1:AFQSQ7IYAU7M7VXH5NBZSWEPNECAGWUI", "length": 14947, "nlines": 144, "source_domain": "chellaupdates.com", "title": "கிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் ?", "raw_content": "\nகிள்ளிவளவன் : நானும் ரவுடிதான் பார்த்திபன் பெயரின் பின்னாலிருக்கும் உண்மையான அரசன் யார் \nநானும் ரவுடிதான் படத்தில் பார்த்திபன் கொண்டிருக்கும் பெயரால் புகழடைந்த இந்த கிள்ளிவளவன் பொன்னியின் செல்வன் வாசகர்கள் நன்கறிந்த பெயர். ஆனால், அவரின் உண்மையான கதை என்ன \nகிள்ளிவளவன் (தமிழ்: சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட ஆரம்பகால தமிழ் சோழர்களான நெடுங்கிள்ளி மற்றும் நலங்கிள்ளி ஆகியோருக்கு நெருக்கமான ஒரு காலகட்டம். இக்காலம் முற்கால சோழர்கள் என அழைக்கப்படும் காலம் உறுதியில்லாத பழம் சோழர்களின் காலம். இந்த சோழர் அல்லது அவரது ஆட்சி குறித்து திட்டவட்டமான விவரங்கள் இல்லை. உள்ள ஒரே தகவல் புறநானூறில் உள்ள சங்க காலத்தின் துண்டு துண்டான கவிதைகள் மட்டுமே.\nஇந்த கவிதைகளிலிருந்து ஒரு முறையான காலவரிசை மற்றும் தரவைப் பிரித்தெடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் இந்த கவிதைகளின் சாதாரண தன்மை மற்றும் இந்த கவிதைகளை சேகரித்த மானுடவியலாளரின் நோக்கங்களுக்கும் வரலாற்றாசிரியரின் முயற்சிகள் தொடர்ச்சியான வரலாற்றை அடைகின்றன என்பதற்கும் இடையிலான பரந்த வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டும்.\nகுலமுற்றத்தில் (குலமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்) இறந்த கிள்ளிவளவனைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றில் ஏராளமான கவிதைகள் உள்ளன,குறைப்பள்ளியில் இறந்த மற்றொரு கிள்ளிவளவனின் தனி கவிதையும் உள்ளன. இந்த இரண்டு கிள்ளிகளை பற்றியும் எழுதிய கவிஞர் கோவூர்கிழார் என்பதால், இந்த இரண்டு மன்னர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று வைத்துக்கொள்வது நியாயமானதே.\nஸ்ரீரங்கம் கோயிலின் விமானம் முதலில் பிரம்மா தேவனின் சக்திகளுடன் “பூங்காடலில்” இருந்து வந்தது. ராமவதாராம் என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் அவதாரம் இந்த விமானத்துக்கு பூஜைகள் செய்துள்ளது. ஆனால் அன்பின் அடையாளமாக இந்த விமானத்தை விபீடணனுக்கு (ராவணனின் சகோதரர்) ஒரு நிபந்தனையுடன் கொடுத���தார். அந்த நிபந்தனை அதை பூமியில் வைக்கக்கூடாது. அவர் இந்த விமானத்தை எடுத்து இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​விநாயகர் ஒரு தந்திரம் செய்து, இப்போது ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அந்த விமானம் இருக்கும்படி செய்து விட்டார். பின்னர் சோழ மன்னர்களான தர்மவர்ச்சோழன் மற்றும் கிள்ளிவளவன் ஆகியோர் இந்த ஆலயத்தை இப்போதுள்ள பெரிய கோயிலாக உருவாக்கினர். அவர்கள் கோயிலின் பெரிய அடிப்படை அடித்தளங்களையும் முதன்மை கட்டிடங்களையும் அமைத்துள்ளனர்.\nசேர தலைநகர் கரூரை முற்றுகையிட்டு கைப்பற்றியது கிள்ளிவளவனின் ஆட்சியின் தனித்துவமான யுத்த சாதனை மற்றும் பல கவிதைகளில் புகழப்பட்டது. கவிஞர் ஆலத்தூர்கிழார் இந்த நகரத்திலிருந்து கிள்ளிவளவனின் கவனத்தைத் திசைதிருப்ப ஒரு முயற்சியை மேற்கொண்டார். கரூரை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக, அவரது வலிமைக்கு தகுதியற்ற ஒரு எதிரிக்கு எதிராக யுத்தம் புரிவது பற்றி பாடி திசை திருப்ப முயன்றுள்ளார். (புறநானூறு – 36). இருப்பினும் இந்த முயற்சி பயனற்று போனதோடு கரூர் நகரம் சோழரிடம் விழுந்தது.\nகவிஞர்களின் தாராள ஆதரவுக்கு புகழ் பெற்ற மலைநாட்டு தலைவர் மலையமான் திருமுடிக்கரிக்கு எதிராக கிள்ளிவளவன் ஒரு போரை நடத்தினார். மலையமான் போரில் கொல்லப்பட்டார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் வெற்றி பெற்ற சோழனால் ஒரு கொடூரமான மரணத்திற்கு உள்ளாக்கப்படவிருந்தனர். கவிஞர் கோவூர்கிழார் இந்த குழந்தைகளின் வாழ்க்கைக்காக மீண்டும் மன்றாடி பாடினார் எனக் கூறப்படுகிறது. (புறநானூறு – 46)\nபாண்டியர்களுக்கு எதிராக தெற்கில் கிள்ளிவளவனின் பிரச்சாரங்களில் புறநானூற்று கவிதைகள் மௌனமாக இருக்கின்றன, ஆனால் கவிஞர் நக்கீரர் அகநானூற்றில் ஒரு கவிதையில் (கவிதை 345) பாண்டிய தளபதி பழையன் மாறனின் கைகளில் கிள்ளிவளவன் படைகள் சந்தித்த தோல்வியைக் குறிப்பிடுகிறார்.\nஇம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய குளமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.\nஇதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே.\nகதைகள் பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்\nஎமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்\nஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்க வேண்டிய விரதம்\nஉங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 44\nவாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : கடவுள் வைத்த கடிதம் | க17\nமீம்ஸ் டைம் | மகளிருக்கு இலவச பேரூந்து – வாங்க சிரிக்கலாம்\nபல வருட தேடல் ஒரு நொடி கவனச்சிறதல் குட்டிக் கதை.\nவாட்ஸ்அப் தத்துவக்கதைகள் : ஏழை கண்டெடுத்த விலைமதிப்பில்லா சொத்து | க16\nவிவசாயி செய்த மகாதர்மம் : வாட்ஸ்அப் தத்துவக்கதைகள் | க15\nகோபத்தோடு எழுபவன் தோல்வியுற்று அமருவான்.\nமொக்க ஜோக்ஸ் : கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க | பாகம் 1\nஇப்படியும் ஒரு பள்ளி மாணவி..\nஇந்த பெட்டியில் குறியிடுவதன் மூலம், இந்த விண்ணப்பம் ஊடாக பதிவு செய்யப்படும் தரவுகளின் சேமிப்பு பற்றிய பாவனை தொடர்பான எங்களது விதிமுறைகளை வாசித்துள்ளதுடன் அவற்றை ஏற்றுக்கொள்வதாகவும் நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/09/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-07-28T07:26:48Z", "digest": "sha1:7INACP7MGLKSI2FBHPDMBDGYOASX2JM3", "length": 16073, "nlines": 141, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "உளுந்து வடை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஉடைத்த கறுப்பு உளுந்து_1 கப்\nசின்ன வெங்காயம்_5 லிருந்து 10\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்து,அரிசி இரண்டையும் தனித்தனியாக நீரில் ஊற வைக்கவும்.உளுந்து நன்றாக ஊறியதும்(சுமார் 3 மணி நேரம்) தோலைக் கழுவிக் களைந்து நீரை வடிகட்டி விட்டு ஃபிரிட்ஜில் சுமார் 1/2 மணி நேரத்திற்கு வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டுத் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். இடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும். குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டும்.நன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும்.அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.\nஅடுத்து அரிசியைக் கழுவிக் களைந்து அதே கிரைண்டரில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றாமல் கெட்டியாக மைய அரைக்கவும்.அதனுடன் பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்கவும்.நன்றாக அரைத்த பிறகு வழித்து உளுந்து மாவுடன் சேர்த்துப் பிசையவும்.\nஇப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி,பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும்.ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.\nஎண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.மாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.\nஇவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பக்க உணவாகப் பரிமாரலாம்.\nவீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால் இஞ்சி,பச்சை மிளகாயை அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.அவர்கள் ஒருமுறை வடையில் உள்ள மிளகாயைக் கடித்து விட்டால் மீண்டும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள்.எனவே அரிசியுடன் சேர்த்து அரைத்து விடலாம்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, புழுங்கல் அரிசி, வடை, ulundhu, ulundhu vadai, vadai. 2 Comments »\n2 பதில்கள் to “உளுந்து வடை”\nஅரிசி சேர்த்து உளுந்து வடையா புதிய செய்முறையாக இருக்கு வடைகள் பார்க்கவே நல்லா இருக்கிறது.\nஎங்க ஊர்பக்கம் இப்படித்தான் செய்வாங்க.மேல் பகுதி நல்ல மொறுமொறுப்பாகவும்,உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.அரிசியைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல்,கெட்டியாக,பார்த்து மைய‌ அரைக்க வேண்டும்.தண்ணீர் அதிகமானால் எண்ணெய் குடித்துவிடும்.ஒரு தடவ செஞ்சி பாருங்க.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nமுருங்கைக்கீரை பிரட்டல் / துவட்டல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-07-28T07:00:23Z", "digest": "sha1:5VYJYJRCAIWU2SUFH6D5XKKA5VX6XIQV", "length": 19761, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவகச்சேரி பிரதேச சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகந்தையா வாமதேவன், த. தே. கூ\nசெ. மயூரன், த. தே. கூ\nசாவகச்சேரி பிரதேச சபை (Chavakachcheri Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். சாவகச்சேரி நகரசபைக்குள் அடங்கு���் பகுதி தவிர்ந்த சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 200.90 சதுர மைல்கள். இதன் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையும்; கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டம் என்பனவும்; தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும்; மேற்கில் நல்லூர் பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, சாவகச்சேரி பிரதேச சபைக்கு 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]\n2.1 1998 உள்ளாட்சித் தேர்தல்\n2.2 2011 உள்ளாட்சித் தேர்தல்\n2.3 2018 உள்ளாட்சித் தேர்தல்\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபைப் பகுதி 17 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[3]\n1 வரணி J339 வரணி வடக்கு\n2 நாவற்காடு கரம்பை J337 குடமியான்\n3 மந்துவில் J344 தாவளை-இயத்தலை\n4 சரசாலை J316 சரசாலை தெற்கு\n5 மட்டுவில் வடக்கு J313 மட்டுவில் வடக்கு\n6 மட்டுவில் சந்திரபுரம் J312 மட்டுவில் மத்தி\n7 கைதடி வடக்கு J288 கைதடி வடக்கு\n8 கைதடி தெற்கு J291 கைதடி தெற்கு\n9 மட்டுவில் நுணாவில் J309 கைதடி நுணாவில்\n10 மீசாலை ராமாவில் J318 மீசாலை கிழக்கு\n11 கொடிகாமம் J326 கொடிகாமம் வடக்கு\n12 உசன் மிருசுவில் J329 உசன்\n13 உசன் மிருசுவில் J329 உசன்\n13 கரம்பகம் எழுதுமட்டுவாள் J330 கரம்பகம்\n14 விடத்தல்பளை பாலாவி J325 பாலாவி\n15 கச்சாய் அல்லாரை J322 அல்லாரை\n16 தனங்கிளப்பு J297 கைதடி நாவற்குளி\n17 நாவற்குழி J294 நாவற்குளி மேற்கு\n29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவு:[4][5]\nசனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 3,460 36.82% 7\nஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,103 33.02% 4\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 2,091 22.25% 3\nதமிழீழ விடுதலை இயக்கம் 742 7.90% 1\nசெல்லுபடியான வாக்குகள் 9,396 100.00% 15\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 39,871\n23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவு:[6]\nதமிழ்த் தேசியக் கூட்��மைப்பு * 12,565 75.07% 12\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,161 18.89% 2\nஐக்கிய தேசியக் கட்சி 667 3.98% 1\nமக்கள் விடுதலை முன்னணி 2 0.01% 0\nசெல்லுபடியான வாக்குகள் 16,738 100.00% 15\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 37,015\n* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.\n** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.\n2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[7]\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 9,672 37.04% 10 13 13\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5,732 21.95% 6 2 6\nஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,799 14.55% 4 2 4\nசிறீ லங்கா சுதந்திரக் கட்சி 2,312 8.85% 3 0 3\nதமிழர் விடுதலைக் கூட்டணி ** 1,935 7.41% 2 0 2\nஐக்கிய தேசியக் கட்சி 1,540 5.90% 2 0 2\nதமிழர் சமூக சனநாயகக் கட்சி 758 2.90% 1 0 1\nஇலங்கை பொதுசன முன்னணி 210 0.80% 0 0 0\nமக்கள் விடுதலை முன்னணி 157 0.60% 0 0 0\nசெல்லுபடியான வாக்குகள் 18,677 100.00% 28 17 31\nபதிவான மொத்த வாக்குகள் 19,024\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 27,100\n* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.\n** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.\nசாவகச்சேரி பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.[8]\n↑ \"சாவகச்சேரி பிரதேச சபையை கைப்பற்றியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு\". newsfirst (5-04-2018). பார்த்த நாள் 29-04-2018.\nஇலங்கை வடமாகாணத்தின் பிரதேச சபைகள்\nயாழ்ப்பாண மாவட்டப் பிரதேச சபைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-management-board-tamilnadu-protest-live-updates/", "date_download": "2021-07-28T08:33:16Z", "digest": "sha1:IPRFOTDPCP5K2BTCWZIPV2E33ZFSTG5T", "length": 22264, "nlines": 138, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி பிரச்னை LIVE UPDATES : ‘ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் அல்ல’-உச்ச நீதிமன்றம்-Cauvery Management Board, Tamilnadu Protest LIVE UPDATES", "raw_content": "\nகாவிரி பிரச்னை : கோவையில் திமுக நிர்வாகிகள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nகாவிரி பிரச்னை : கோவையில் திமுக நிர்வாகிகள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nகாவிரி பிரச்னை தமிழ்நாட்டில் கொதிநிலையை எட்டியிருக்கிறது. போராட்டங்கள் பல முனைகளிலும் வெடித்துக் கிளம்புகின்றன. தீர்வு கிடைக்குமா\nகாவிரி பிரச்னை தமிழ்நாட்டில் கொதிநிலையை எட்டியிருக்கிறது. போராட்டங்கள் பல முனைகளிலும் வெடித்துக் கிளம்புகின்றன. தீர்வு கிடைக்குமா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதை கெட்டியாக பிடித்துக்கொண்ட கர்நாடகா, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. செயல் திட்டம் வகுக்கவே கூறியிருக்கிறது’ என மத்திய அரசிடம் முறையிட்டது.\nகாவிரி பிரச்னையில் நீரின் அளவைத் தவிர, மற்ற அனைத்து அம்சங்களிலும் நடுவர் மன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது. இந்த முரண்பாடை வைத்துக்கொண்டு, இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது. உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசும் தாக்கல் செய்துள்ளன.\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுக்க போராட்டங்களும் வெடித்திருக்கிறது. காவிரி பிரச்னை தொடர்பான LIVE UPDATES\nமாலை 3.00 :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை அதிமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை என தோழமை கட்சி எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கூறினர்.\nபிற்பகல் 2.15 : காவிரி உரிமை மீட்பு கூட்டியக்கம் சார்பில் ஒத்துழையாமை இயக்கம் நடத்த இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்.\nபகல் 1.50 : காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நாளை மற்றும் ஏப்.5 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை திமுகவினர் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.\nபகல் 1.10 : ‘ராஜினாமா செய்ய வேண்டாம் என ��ுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். தற்போது குழப்பத்தில் உள்ளேன். ராஜினாமா செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து வருகிறேன்’ என முத்துக்கருப்பன் எம்.பி. கூறினார். அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வரும் சூழலில், திமுக எம்.பி.க்களே தன்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என கூறியதாக முத்துக்கருப்பன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபகல் 1.00 : ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை எனது ராஜினாமா கடிதத்தை அளிக்க முயற்சி செய்வேன். இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்திக்க முடியவில்லை’ என அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் கூறினார்.\nபகல் 12.50 : காவிரி பிரச்னையில் அதிமுக எம்.பி.க்கள் அமளியால் இன்றும் மக்களவை முடங்கியது. நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.\nநாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.,க்கள் போராட்டம்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.#Cauvery #cauveryissue #CauveryManagementBoard pic.twitter.com/b8qCJCHKCR\nபகல் 12.45 : ‘காவிரி போராட்டத்தில் காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகும் ஸ்டாலின், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சிறையில் இருக்கத் தயாரா’ என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nபகல் 12.40 : காவிரி பிரச்னையில் ராஜினாமா செய்வது தீர்வாகாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். ‘முத்துக்கருப்பன் எம்.பி.யின் ராஜினாமா, அவருடைய தனிப்பட்ட விருப்பம்’ என்றும் தம்பிதுரை கூறினார்.\nபகல் 12.35 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை பீளமேட்டில் திமுக வட்ட கழகச் செயலாளர் முருகேசன் , சிங்கை சதாசிவம் ஆகிய இருவரும் தீ குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய பீளமேடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபகல் 12.30 : காவிரி மேலாண்மை வாரியம் கோரி மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முத்துக்கருப்பன் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஏற்க குடியரசு துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கய்யா நாயுடு தயாராக இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘உடல்நிலை சரியில்லை, சொந்த காரணங்கள் என குறிப்பிடப்படும் ராஜினாமா கடிதம் மட்டுமே ஏற்கப்படும். அரசியல் காராணங்களை குறிப்பிட்டு கடிதம் அளித்தால் ஏற்கக்கூடாது’ என்பது மரபு இது தெரிந்தே காரணத்தை குறிப்பிட்டு முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதம் வழங்கியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.\nபகல் 12.15 : காவிரி பிரச்னை குறித்து சீமான், வேல்முருகன், தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோர் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.\nபகல் 12.00 : காவிரி மேலாண்மை வாரியம் கோரி தஞ்சை, திருச்சி, திருவாரூரில் விவசாயிகள், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.\n#BREAKING | சென்னையில் திமுகவினர் போராட்டம்\nபகல் 11.45 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் அருகே திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.\n#BREAKING | திருமுருகன்காந்தி பேட்டி\nபகல் 11.35 : ‘ஏப்.5-ல் முழு அடைப்புப் போராட்டத்தை மதிமுகவினர் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.\nகாவிரி உரிமை மீட்புப் போராட்டத்திற்கு தமிழகம் அணி திரளட்டும்’ என வைகோ அறிக்கை விடுத்திருக்கிறார்.\nபகல் 11.30 : ‘காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஏற்கனவே அறிவித்தபடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஏப். 3 ஆம் தேதி கடையடைப்பு நடைபெறும். ஏப்.5 ஆம் தேதி திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் நடத்தும் கடையடைப்பில் பங்கேற்பது பற்றி ஏப்.3 ஆம் தேதி தெரிவிப்போம்’ என சங்கத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.\nபகல் 11.15 : தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு ஏப்ரல் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.\n#BREAKING | பிரெசிடென்சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபகல் 11.00 : கால அவகாசம் கேட்டு மத்திய அரசு தொடுத்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் குறிப்பிடுவது அல்ல. காவிரி பிரச்னையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது தான் ஸ்கீம்’ என கருத்து தெரிவித்தனர்.\nகாவிரி விவகாரம்: 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nVijay TV Serial; ஹேமாவுடன் நெருக்கமாகும் கண்ணம்மா… பொறாமைப்படும் லட்சுமி\nகண்ணிமைக்கும் நொடியில் விபத்து; சேலம்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சோக சம்பவம்\nஆர்.பி.ஐயின் புதிய விதி: சம்பளம், ஈ.எம்.ஐ, ஏ.டி.எம். வித்ட்ரா – எவையெல்லாம் மாற உள்ளது\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nமுன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்; பின்னணி என்ன\nதிருமணத்தை 1 மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்\nTamil News Updates : குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nஓபிஎஸ் – இபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தது எதற்கு சசிகலா குறித்த கேள்விக்கு நன்றி சொன்ன இபிஎஸ்\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி – ஜூலை 28ல் துவக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/eating-more-protein-for-treat-weak-bones-to-fatty-liver/articleshow/83807087.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-07-28T07:17:50Z", "digest": "sha1:QCEBXN3UESEUSEOAC2FJ37R2VZZ6V5MV", "length": 17960, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "foods for fatty liver: எலும்பு ஆரோக்கியம் முதல் கல்லீரல் கொழுப்பு தேங்கும் பிரச்சினை வரை சரி செய்ய புரத உணவுகள் - Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎலும்பு ஆரோக்கியம் முதல் கல்லீரல் கொழுப்பு தேங்கும் பிரச்சினை வரை சரி செய்ய புரத உணவுகள்\nபுரதச்சத்து குறைபாட்டால் நிறைய பேருக்கு எலும்பு பலவீனம், கொழுப்பு கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே நம் உடல் ஆரோக்கியமாக இருக்க இந்த புரதச்சத்து எவ்வளவு அவசியம் என தெரிந்து கொள்வோம்.\nபுரோட்டீன் நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். புரோட்டீன் அமினோ அமிலங்களைக் கொண்ட ஒரு நீண்ட சங்கிலித்தொடர் ஆகும். புரோட்டீன் நம் உடலில் பல்வேறு வேலைகளைச் செய்ய உதவுகிறது. நம்முடைய உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் பராமரிக்கும் புரோட்டீன் மிகவும் அவசியம். நம்முடைய தோல், முடிகள், எலும்பு மற்றும் இப்படி ஒவ்வொரு திசுக்களிலும் புரதமானது காணப்படுகிறது.\nபுரோட்டீன் பெரும்பாலும் உடலின் கட்டுமான வேலைகளைச் செய்ய உதவுகிறது. புரோட்டீன் ஆனது செரிமானத்தின் போது அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலங்கள் உடலின் திசுக்களின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த மாக்ரோநியூட்ரியண்ட் ஆரோக்கியமான வலுவான தசைகள் மற்றும் எலும்புகளை பராமரிப்பதற்கும், உங்கள் தலைமுடி மற்றும் நகங்களை பராமரிப்பதற்கும் உதவுகிறது. எனவே உங்களுக்கு புரோட்டீன் பற்றாக்குறை ஏற்பட்டால் அதை கவனிப்பது மிகவும் அவசியம். சரி வாங்க இந்த புரோட்டீன் பற்றாக்குறையால் எந்த மாதிரியான பிரச்சினை ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்யலாம் என அறிவோம்.\nபுரத குறைபாடானது ஹைப்போபுரோட்டினீமியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. புரத பற்றாக்குறையால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றலாம்.\nசோம்பல் மற்றும் பலவீனமான உணர்வு.\nமுடி மெலிந்து மற்றும் உடைந்து போதல்\n​உடல் எடையை குறைப்பது கடினம்\nநீங்கள் எல்லாம் செய்தும் உங்க உடல் எடை குறையவில்லை என்றால் உங்க உணவில் போதுமான புரதத்தை சேர்க்கவில்லை என்று அர்த்தம். இதற்கு காரணம் புரதக் குறைவால் உடலானது தசைகளை மீண்டும் உருவாக்க முடிவதில்லை. புரத குறைவு உங்க ஆற்றலை ��ுறைத்து விடும். எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் போதுமான புரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nபுரத குறைபாடு உள்ளவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கல்லீரலில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு கல்லீரலில் வடு மற்றும் கல்லீரல் செயலிழப்புக்கு வழி வகுக்கும். இதற்கு காரணம் கொழுப்பை கடத்தும் லிப்போ புரோட்டீன் குறைப்பாட்டால் ஏற்படலாம் என கூறப்படுகிறது.\nகுறைவான அளவில் புரதம் எடுத்துக் கொள்வது உங்க எலும்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே போதுமான புரதம் உட்கொள்ளாமல் இருப்பது இடுப்பு எலும்பு முறிவு அபாயத்திற்கு வழி வகுக்கும். புரதக் பற்றாக்குறையால் குறைந்த எலும்பு அடர்த்தி மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும்.\n​குழந்தைகளின் வளர்ச்சி குறையும் :\nஉடல் வளர்ச்சிக்கும் தசை மற்றும் எலும்பு வலிமையை பராமரிக்க புரதம் என்பது மிகவும் அவசியம். எனவே உடலுக்கு ஒரு சீரான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. எனவே குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\n​தோல், முடி மற்றும் நகப்பிரச்சினைகள் :\nநம்முடைய தோல், முடி மற்றும் நகங்களில் உள்ள செல்கள் புரதத்தால் ஆனவை. எனவே நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பெற விரும்பினால் புரதச்சத்தை சேர்க்க வேண்டும். புரதச்சத்து குறைப்பாட்டால் சரும பிரச்சனைகள், முடி மெலிந்து போதல், தோல் சிவத்தல், நகங்கள் உடைந்து போதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். புரத குறைப்பாட்டால் எடிமா போன்ற நீர்த்தேக்கம் உடம்பில் ஏற்படலாம்.\nபுரதம் உடலில் சில ஹார்மோன்களை உருவாக்குகிறது.\nஉடலில் வேதிவினைகளில் ஈடுபடும் என்சைம்கள் புரதங்களால் ஆனவை\nநோயெதிர்ப்பு பொருட்களை உருவாக்க புரதம் அவசியம்.\nஇரத்தத்தின் pH அளவை பராமரிக்க புரதம் உதவுகிறது.\nஉடம்பில் உள்ள நீர்ச்சத்து அளவை பராமரிக்க உதவுகிறது.\nசெல்கள் மற்றும் இரத்தத்தில் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லவும் உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சேமிக்கவும் புரதம் உதவுகிறது.\n​தேவையான ஆற்றலை புரதம் கொடுக்கிறது\nஉங்களின் புரத அளவானது ஒரு கிலோ கிராம் உடல் எடையில் 1-1.5 கிராம் அளவு இருக்க வேண்டும். நீங்கள் 60 கிலோ எடை உள்ளவராக இருந்தால் ஒரு நாளைக்கு புரத உட்கொள்ளல் 60 முதல் 90 கிராம் வரை இருக்கலாம். இற���ச்சி, முட்டை, மீன், பால், பருப்பு வகைகள் மற்றும் சோயா போன்ற இயற்கை உணவுகளில் இருந்தும் நீங்கள் புரதத்தை பெறலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொரோனா சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயன்பட்ட உணவுகள் இவைதான்... எப்பவுமே சாப்பிடுங்க... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபுரோட்டீன் பயன்கள் புரதமும் கொழுப்பும் புரதச்சத்தின் நன்மைகள் பலவீனமான எலும்புகள் கொழுப்பு கல்லீரல் கல்லீரல் வீக்கம் கல்லீரல் நோய்களை சரிசெய்யும் புரத உணவுகள் Weak bones protein benefits foods for fatty liver fatty liver causes bone health\nகோவில்கள் சனியனே என திட்டினால் ஆபத்து வரும் - திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்\nAdv: அமேசானில் ஹோம் & கிச்சன் அப்ளையன்ஸ்களுக்கு 50% வரை தள்ளுபடி\nபொருத்தம் இரக்க குணத்தால் மற்றவர்களால் மனதளவில் காயமடையக்கூடிய ராசிகள்\nஅழகுக் குறிப்பு Sprouts For Hair : பொடுகு, அரிப்பு, நமைச்சல், இளநரை எல்லாத்துக்கும் தீர்வு இந்த ஒரு உணவு\nடெக் நியூஸ் ஜூலை.30 வரை ரூ.10,000-க்குள் எந்த Phone-ஐயும் வாங்க வேண்டாம்\nOMG தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வாய்ப்பு....\nஅழகுக் குறிப்பு Skin And Hair : முகம் ஜொலிக்கவும், முடி வளரவும் இந்த அஞ்சு வைட்டமின் போதுமாம்\nதமிழக அரசு பணிகள் IREL'ல் டிப்ளமோ & பி.எஸ்.சி பட்டதாரிகளுக்கு பயிற்சி வேலைவாய்ப்பு 2021, ரூ.10,000 சம்பளம்\nடெக் நியூஸ் Silent-ஆ 10 புதிய Plan-களை அறிமுகம் செய்த Airtel; இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்\nசெய்திகள் ரோஜா உயிரை காப்பாற்ற ஒரே வழி.. அனுவை கடத்த அர்ஜுன் திட்டம்\nவிழுப்புரம் திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் தொகுதிக்குள் சென்று அதிரடி ஆய்வு\nசினிமா செய்திகள் ஓமைகாட், நடிப்புக்கு முழுக்கு போடும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்\nதேனி தேனியில் வைத்து ஒபிஎஸ்சை கிழித்த திமுக அமைச்சர் அன்பரசன்\nசெய்திகள் முத்துராசின் பேய் வந்ததா நாம் இருவர் நமக்கு இருவர் 2ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/12014.html", "date_download": "2021-07-28T07:32:27Z", "digest": "sha1:UFL7LUM4KX3MC2D27HIX5A7T6QJN7IEF", "length": 6809, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "நல்லூர் வளாகத்தில், அனுமதியின்றி பறந்த ட்ரோன் கமராவால் குழப்பம் – DanTV", "raw_content": "\nநல்லூர் வளாகத்தில், அனுமதியின்றி பறந்த ட்ரோன் கமராவால் குழப்பம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்றசவத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றிருந்த நிலையில், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரின் எச்சரிக்கையை மீறி, நல்லூர் ஆலய பகுதியில் ட்ரோன் கமரா இன்று பறக்க விடப்பட்டிருந்தது.\nஆலய உற்சவ காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் எந்த விதமான ட்ரோன் கமராக்களும் பறக்கவிடப்படின் சுட்டு வீழ்த்தப்படும் என யாழ் மாநகர முதல்வரினால் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் நல்லூர் கந்தன் தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தவேளை தென்னிலங்கை அரச ஊடகமொன்றினால் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து அங்கு நின்றவர்களினால் குறித்த ஊடக நிறுவனத்தினரிடம் வினவியபோது, தாங்கள் விசேட அனுமதிபெற்றே இதனை பறக்கவிட்டுள்ளதாகவும் தங்களுக்கு தடை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து யாழ் மாநர முதல்வர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.\nஉடனடியாக அங்கு விரைந்த ஆலய பரிபாலன சபையினர் நீங்கள் எந்த இடத்தில் எந்த அனுமதிபெற்றாலும் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் ட்ரோன் கமரா பாவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.\nஇதனையடுத்து குறித்த நிறுவத்தினர் தமது ட்ரோன் கமராவை எடுத்துச் சென்றனர்.\nநல்லூர் உற்சவ காலத்தில் பக்தர்களின் நன்மைகருதி யாழ்ப்பாண மாநகர சபையினரால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும், தென்னிலங்கை அரச ஊடகத்தின் இச் செயற்பாடு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. (சி)\nகிசாலினிக்கு நீதி கோரி யாழில் மாபெரும் போராட்டம்\nநாவற்குழியில் ராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை\nயாழ். இணுவிலில் வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல்: இருவர் படுகாயம்\nவல்வெட்டித்துறையில் மேலும் ஒரு கிராமசேவையாளர் பிரிவில் 13 பேருக்கு தொற்று\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/home-default-2/", "date_download": "2021-07-28T08:14:16Z", "digest": "sha1:EFMKHD7EHRVXAPUYKZ5WQRO7WNTXGWXI", "length": 9979, "nlines": 168, "source_domain": "www.newskadai.com", "title": "Home Default 2 | Newskadai.com", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nவெறிச்சோடிய ஜலகண்டாபுரம்… கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…\nஜலகண்டாபுரம் டோட்டல் குளோஸ்: ஒரு வாரத்திற்கு இது மட்டும்தான் கிடைக்கும்\nஜலகையில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா… தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததால் சோகம்…\nமீண்டும் வெளியே வந்த ஜலகண்டாபுரம்… கொரோனாவிலிருந்து மீண்டு வருமா\nஅடுத்த ரவுண்டுக்கு தயாரான கொரோனா… தொற்றால் முடங்கும் ஜலகை சுற்றுவட்டாரம்…\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா \nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா \nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nகூட்டமாக படுத்து தூங்கும் யானைகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அது குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளன. உருவத்தில் பெரியதாக...\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா\nஉணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போதும், பேப்பர்களைப் பிரிக்கவும் எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்...\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி...\nதமிழகத்தில் கொரோனா 2வது அலைக் கட்டுக்குள் வர தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி...\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா \nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…\nதிம���க முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை… காரணம் இதுவா\nமத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்க கூடாது… மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழுத்தம்…\nகொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..\n‘நீ கிறுக்குத்தனமா கேள்வி கேட்டால்’… லஞ்சம் குறித்த கேள்வியால் கடுப்பான வேளாண் துறை அமைச்சர்…\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இவர்களுக்கும் முன்னுரிமை… அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த ஆர்டர்..\nஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்டாலினை தொந்தரவு செய்யக்கூடாது… வழக்கு போட்டவருக்கு நேர்ந்த கதி…\nஇந்தியத் தத்துவம் சிறிய அறிமுகம் : ஆரண்யகங்கள் – அ.கா.ஈஸ்வரன்\nமக்களே மகிழ்ச்சியான செய்தி… ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் எப்போது கிடைக்கும் தெரியுமா\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/laghu-siddhanta-kaumudi/ach-sandhi-prakarana-3", "date_download": "2021-07-28T07:46:34Z", "digest": "sha1:AL2OTSFB3DCNAPEEVKEYHKNNBMG24NOT", "length": 44177, "nlines": 238, "source_domain": "www.sangatham.com", "title": "அச் ஸந்தி⁴ ப்ரகரணம் – 3 | சங்கதம்", "raw_content": "\nஅச் ஸந்தி⁴ ப்ரகரணம் – 3\nலோகே வேதே³ சைஙந்தஸ்ய கோ³ரதி வா ப்ரக்ருʼதிபா⁴வ பதா³ந்தே | கோ³அக்³ரம்‌, கோ³(அ)க்³ரம்‌ | ஏஙந்தஸ்ய கிம்‌ சித்ரக்³வக்³ரம்‌ | பதா³ந்தே கிம்‌ சித்ரக்³வக்³ரம்‌ | பதா³ந்தே கிம்‌\nலோகே வேதே³ ச = பொது மற்றும் வேத பிரயோகங்களில்\nபதா³ந்தே = சொல்லின் முடிவில்\nஏங் அந்தஸ்ய கோ³ = கோ³ என்கிற ஏங் ப்ரத்யாஹார எழுத்தில் முடியும் சொல்லைத் தொடர்ந்து\nஅதி = ஹ்ரஸ்வ அ-காரம் வந்தால்\nப்ரக்ருʼதிபா⁴வ: = இயல்பு நிலையிலேயே மாற்றமில்லாமல் இருக்கலாம்\nவேத பிரயோகத்திலும், உலக வழக்கிலும் ஹ்ரஸ்வ அ-காரம் தொடர்ந்து வரும் “கோ³” என்கிற சொல் விகல்பத்துடன் எந்த மாற்றமும் இல்லாமல் ப்ரகிருதிபா⁴வத்தில் இருக்கலாம்.\nகோ³ + அக்³ரம் = கோ³ அக்³ரம்\nஇந்த சூத்திரம் பதாந்தமாக (பதத்தின் இறுதியாக) வரும் கோ- என்கிற பதத்துக்கு மட்டுமே பிரயோகிக்க முடியும். அபதாந்தமான (பதத்தின் இறுதியாக இல்லாத) கோ சப்தத்துக்கு பிரயோகிக்க இயலாது.\n45 அநேகால்‌ ஶித்ஸர்வஸ்ய | 1 | 1 | 55 ||\nஅனேகால் ஶிச்சாதே³ஶோ ஸர்வஸ்ய ஸ்தா²னே ப⁴வத: ||\nஅநேக அல் = ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்,மெய் எழுத்துக்கள்\nஶித் = ஶ் என்கிற ஶ-காரம் இத் ஆக உள்ள போது\nஸர்வஸ்ய = எல்லா எழுத்த��க்களுக்கும் பதிலாக இடம் பெற வேண்டும்\nசூத்திரங்களில் ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல் என்று விதிக்கப் படும் போது, ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்,மெய் எழுத்துக்கள் அல்லது ஶ-காரம் இத் ஆக உள்ள போது, அந்த சொல் முழுவதையும் மாற்றி புதிய சொல் (ஆதேசம்) இடம் பெற வேண்டும்.\nராம + பி⁴ஸ் (அதோ பி⁴ஸ் ஐஸ்) |\nஇதில் ஐஸ் என்பது அநேக அல் ஆகும். அது பி⁴ஸ் என்கிற சொல் முழுவதையும் நீக்கி இடம் பெறுகிறது.\nஙித³னேகாலப்யந்த்யஸ்யயைவ ஸ்யாத்‌ || .\nஙித் = கடைசியாக உள்ள ‘இத்’ ஆனா ங் எழுத்து\nஅநேக அல் அபி = ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்டிருக்கையில்\nஅந்த்யஸ்ய ஏவ ஸ்யாத்‌ = கடைசி எழுத்துக்கு மட்டுமே (ஆதேசம் ஆகவேண்டும்).\nஙித் என்கிற ப்ரத்யாஹாரம் பல எழுத்துக்களைக் கொண்ட போதிலும் இறுதி எழுத்துக்கு மட்டுமே பதிலீடாக (ஆதேசமாக) வரும். உதாரணமாக, அவங் (अवङ्) என்பது ஆதேசமாக வரும்போது, அதில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் (அநேக அல்) இருப்பது கவனிக்கத் தக்கது. இவ்வாறு இருக்கையில் கோ³ என்கிற பதத்துக்கு ஆதேசமாக ‘அவங்’ விதிக்கப் படும் போது (“அநேக அல்” விதிப்படி அமைந்தாலும்) ங-காரத்தில் முடிவதால் க்³ + ஓ என்பதில் ஓ என்கிற இறுதி எழுத்துக்கு மட்டுமே பதிலியாக (ஆதேசமாக) வரும் என்று இந்த ஙிச்ச விதி கூறுகிறது.\nபதா³ந்தே ஏஙந்தஸ்ய கோ³ரவங்‌ வா(அ)சி | க³வாக்³ரம்‌, கோ³(அ)க்³ரம்‌ | பதா³ந்தே கிம்‌ \nஸ்போ²டாயனஸ்ய = ஸ்போடாயனருடைய விதி\nபதா³ந்தே = பதத்தின் (சொல்லின்) முடிவில்\nஏஙந்தஸ்ய கோ³ = ஏங் ப்ரத்யஹார எழுத்துக்களில் முடியும் கோ³ என்ற பதத்துக்கு\nஅவங்‌ வா = விகல்பத்துடன் பதிலீடாக அவங் இடம்பெறலாம்\nஅசி = அச் தொடர்ந்து இருக்கையில்\nஸ்போடாயனரின் கருத்துப் படி, ஏங் ப்ரத்யஹார எழுத்துக்களில் முடியும் கோ³ என்ற பதத்துக்கு அச் தொடர்ந்து இருக்கையில் விகல்பத்துடன் பதிலீடாக ‘அவங்’ இடம்பெறலாம்.\nஉதாரணமாக, கோ³ + அக்³ரம் (गो + अग्रम्) => க்³ ஓ + அக்³ரம் => க்³ + அவங் + அக்³ரம்\nங் என்பது இத் ஆகி ஹலந்த்யம் சூத்திரப்படி லோபம் ஆகி விடுகிறது. ஆகையால்,\nக்³ + அவ + அக்³ரம் = க³வ + அக்³ரம் => அக: சவர்ணே தீர்க³: சூத்திரப்படி => க³வாக்³ரம் (பசுக்களின் கூட்டம்)\nஇந்த விதி விகல்பத்துடன் விதிக்கப் படுகிறது. அதாவது இந்த விதியை உபயோகப் படுத்தலாம் – உபயோகிக்காமலும் கூட இருக்கலாம்.\nஅதோடு ஸர்வத்ர விபா⁴ஷா கோ³ சூத்திரப்படி ஹ்ரஸ்வ அ-காரம் தொடர்ந்து வரும் “கோ³” என்கிற சொல் விகல்பத்துடன் எந்த மாற்றமும் இல்லாமல் ப்ரகிருதிபா⁴வத்தில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ள படியால்,\nகோ³ அக்³ரம் என்று தனித் தனி சொற்களாக இருப்பதும் உண்டு.\nகோ³ரவங்‌ ஸ்யாதி³ந்த்³ரே | க³வேந்த்³ர || .\nஇந்த்³ரே = இந்த்ர என்ற சொல் தொடர்ந்து வரும் போது\nகோ³ரவங்‌ = கோ³ வின் இறுதி எழுத்துக்கு ‘அவங்’ பதிலீடாக வரும்\nஇந்த்ர என்ற சொல் தொடர்ந்து வரும் போது கோ³ வின் இறுதி எழுத்துக்கு ‘அவங்’ பதிலீடாக வரும்.\nகோ³ + இந்த்³ர = க்³ + அவங் + இந்த்³ர = க்³ + அவ + இந்த்³ர = க³வ் + அ +இ + ந்த்³ர = க³வ் + ஏ + ந்த்³ர = க³வேந்த்³ர:\nதூ³ராத்ஸம்போ³த⁴னே வாக்யஸ்ய டே ப்லுதோ வா ||\nவாக்யஸ்ய டே ப்லுதோ வா = வாக்கியத்தின் கடைசி உயிர் எழுத்து (டி) ப்லுத ஸ்வரத்துடன் ஒலிக்கும்\nதூரத்திலிருந்து கூப்பிடுகையில் வாக்கியத்தின் கடைசி உயிர் எழுத்து (டி) ப்லுத ஸ்வரத்துடன் ஒலிக்கும்.\n50 ப்லுதப்ரக்³ருʼஹ்யா அசி நித்யம்‌ | 6 | 1 | 125 ||\nஏதே(அ)சி ப்ரக்ருʼத்யா ஸ்யு | ஆக³ச்ச² க்ருʼஷ்ண 3 அத்ர கௌ³ஶ்சரதி || .\nஏதே = இந்த இரண்டும்\nஅசி = அச் (உயிர் எழுத்துக்கள்) தொடர்ந்து இருக்கையில்\nப்ரக்ருʼத்யா ஸ்யு = இயல்பிலேயே இருக்கும்\nப்லுதத்தினை தொடர்ந்து வரும் உயிர் எழுத்து எந்த மாற்றங்களுக்கும் உட்படாமல் இயல்பிலேயே இருக்கும்.\nஆக³ச்ச² க்ருʼஷ்ண3 அத்ர கௌ³ஶ்சரதி\nஇதில் கிருஷ்ண் + அ3 + அ + த்ர = இரண்டு அ-வும் சேர்ந்து அக: ஸவர்ணே தீர்க: சூத்திரம் பிரயோகிப்பதை இந்த சூத்திரம் தடுக்கிறது.\n51 ஈதூ³தே³த்³ த்³விவசனம்ʼ ப்ரக்³ருʼஹ்யம்‌ 1 | 1 | 11\nஈதூ³தே³த³ந்தம்ʼ த்³விவசனம்ʼ ப்ரக்³ருʼஹ்யம்ʼ ஸ்யாத்‌ | ஹரீ ஏதௌ | விஷ்ணூ இமௌ | க³ங்‌கே³ அமூ || .\nஈதூ³தே³த³ந்தம்ʼ த்³விவசனம்ʼ = ஈத், ஊத், ஏத் ஆகிய ப்ரத்யாஹார எழுத்துக்களில் முடியும், இருமை சொற்கள்\nப்ரக்³ருʼஹ்யம்ʼ ஸ்யாத்‌ = ப்ரக்³ருʼஹ்யம்ʼ எனப்படும்.\nஇது ஒரு சம்ஜ்ஞா சூத்திரம். ஈ, ஊ, ஏ ஆகிய எழுத்துக்களை முடிவாகக் கொண்ட இருமைச்சொற்கள் ப்ரக்ருஹ்யம் எனப்படும். இதனைத் தொடர்ந்து வரும் சூத்திரங்களில் ப்ரக்ருஹ்யம் என்று கருதப் படும் சொற்கள் விளக்கப் படுகிறது. இவ்வாறு அமையும் இருமைச் சொற்கள் சந்தியில் இன்னொரு சொல்லுடன் இணையாது.\nஅஸ்மாத்பராவீதூ³தௌ ப்ரக்³ருʼஹ்யௌ ஸ்த | அமீ ஈஶா | ராமக்ருʼஷ்ணாவமூ ஆஸாதே | மாத்கிம்‌ \nஅஸ்மாத் (அதஸ:) = அதஸ: என்னும் ��ாற்றுப் பெயர்களில் முடிவில் “ம்” என்ற எழுத்துக்கு\nபரா ஈத் உதௌ = பிறகு வரும் ஈ மற்றும் ஊ\nப்ரக்³ருʼஹ்யௌ ஸ்த = ப்ரக்ருஹ்யம் ஆகும்\n“அது” என்ற அர்த்தத்தில் வரும் அமூ, அமீ ஆகிய சொற்களில் இறுதியில் ம் என்ற எழுத்துடன் இணைந்து வரும் ஊ, ஈ ஆகிய எழுத்துக்கள் ப்ரக்ருஹ்யம் ஆகும். அமீ + ஈஸ: என்று சந்தி சேரும் போது இச்சொற்கள் ப்ரக்ருஹ்யம் ஆகையால் சந்தி சேர்ந்து ஒரே சொல்லாக மாறாமல் தனித்தனி சொற்களாகவே இருக்கும்.\n (ஏன் “மாத்” என்று ம்-க்கு பின்னால் வரும் எழுத்து என்று சொல்ல வேண்டும்) – இந்த கேள்வியை லகுகௌமுதியின் ஆசிரியரே கேட்டு விடையும் கூறுகிறார். இவ்வாறு செய்வதற்கு பெயர் பதக்ருத்யம் எனப்படும். தெளிவாக்குதல். இருமை சொற்களின் இறுதியில் வரும் ஈ, ஊ. ஏ ஆகிய எழுத்துக்கள் ப்ரக்ருஹ்யம் என்று கூறப்பட்டாலும் இந்த சூத்திரம் (அதஸோ மாத்) அதஸ: எனப்படும் சொற்களில் ம் என்கிற எழுத்துக்கு பின் வரும் ஈ, ஊ ஆகிய எழுத்துக்களே ப்ரக்ருஹ்யம் ஆகும். உதாரணமாக அமுகே + அத்ர = அமுகேऽத்ர என்று சேரும் (अमुकेऽत्र ).\nஅத்³ரவ்யார்தா²ஶ்சாத³யோ நிபாதா ஸ்யு ||\nச ஆத³ய: = ச முதலிய சொற்கள்\nஅத்³ரவ்யார்தா² = பொருட்களை (த்ரவ்யம்) குறிப்பிடும் அர்த்தத்தில் வராத போது\nநிபாதா ஸ்யு: = நிபாதம் எனப்படும்\nகணபாடத்தில் (பெயர்சொற்களின் தொகுப்பு நூல்) சாதிகணம் எனப்படும் ச முதலிய சொற்கள். ஸத்வமிதி த்³ரவ்யமுச்யதே , லிங்க³ஸங்க்²யான்விதம் த்³ரவ்யம் (सत्वमिति द्रव्यमुच्यते , लिङ्गसंख्यान्वितम् द्रव्यम्) – த்ரவ்யம் என்பது உயிருள்ளவை மற்றும் எண்ணிக்கை (எண்கள்) ஆகும். ச முதலிய சொற்கள் உயிருள்ளவை மற்றும் எண்ணிக்கையை குறிப்பிடாத போது நிபாதம் எனப்படும். நிபாதம் என்பது மாறிலி ஆகும். எந்த வேற்றுமை உருபு, காலம், ஒருமை பன்மை ஆகிய மாற்றங்கள் அற்றவை.\nஏதே(அ)பி ததா² = இதுவும் அவ்வாறே\nப்ராதிகணம் எனப்படும் ப்ர முதலிய சொற்களும் முந்தைய சூத்திரத்தில் சொன்னவாறே உயிரற்ற (எண்களையும் குறிக்காத போது) நிபாதம் ஆகும்.\n55 நிபாத ஏகாஜனாங்‌ 1 | 1 | 14\nஏகோ(அ)ஜ்‌ நிபாத ஆங்‌வர்ஜ ப்ரக்³ருʼஹ்ய ஸ்யாத்‌ | இ இந்த்³ர | உ உமேஶ | ’வாக்யஸ்மரணயோரஙித்‌; ஆ ஏவம்ʼ நு மன்யஸே | ஆ ஏவம்ʼ கில தத்‌ | அன்யத்ர ஙித்‌ ; ஆ ஈஷது³ஷ்ணம்‌ ஓஷ்ணம்‌ ||\nஏகோ(அ)ச் நிபாத: = ஓரெழுத்தில் அமையும் அச் (உயிர்) எழுத்துக்கள் கொண்ட நிபாதங்களும்\nஆங்‌வர்ஜ: = ஆ��் அல்லது ஆ-வைத் தவிர்த்து\nப்ரக்³ருʼஹ்ய ஸ்யாத்‌ = ப்ரக்ருஹ்யம் ஆகும்\nஒரே உயிர் எழுத்தில் அமையும் நிபாத (மாறிலி) சொற்கள் – அ, ஆ போன்றவை, ஆங் தவிர மற்றவை ப்ரக்ருஹ்யம் ஆகும்.\nஓத³ந்தோ நிபாத ப்ரக்³ருʼஹ்ய ஸ்யாத்‌ | அஹோ ஈஶா ||\nஓத³ந்தோ நிபாத = ஓ என்கிற எழுத்தில் முடியும் நிபாதம் (மாறிலி)\nப்ரக்³ருʼஹ்ய ஸ்யாத்‌ = ப்ரக்ருஹ்யம் ஆகும்\nசா-திகணத்தில் ஓ என்கிற எழுத்தில் முடியும் ஓ, அஹோ, உதாஹோ, அதோ² ஆகிய சொற்களில் ஓரெழுத்து சொல்லான ஓ என்கிற நிபாத சொல் ப்ரக்ருஹ்யம் என்று முந்தைய நிபாத ஏகாஜனாங்‌ சூத்திரத்தில் கண்டோம். இந்த சூத்திரம் ஓ-வில் முடியும் மற்ற நிபாத சொற்களும் ப்ரக்ருஹ்யம் என்று விதிக்கிறது.\n57 ஸம்பு³த்³தௌ⁴ ஶாகல்யஸ்யேதாவனார்ஷே | 1 | 1 | 16 ||\nஸம்பு³த்³தி⁴னிமித்தக ஓகாரோ வா ப்ரக்³ருʼஹ்யோ(அ)வைதி³கே இதௌ பரே | விஷ்ணோ இதி, விஷ்ண இதி, விஷ்ணவிதி ||\nஸம்பு³த்³தி⁴னிமித்தக ஓகார: = விளிச் சொல்லாக உபயோகிக்கப் படும் ஓ என்கிற எழுத்து\nப்ரக்³ருʼஹ்ய: வா = விகல்பத்துடன் ப்ரக்ருஹ்யம் ஆகலாம்\nஅவைதி³கே = வேத மொழியல்லாத பொது மொழியில்\nஇதோ பரே = இதி என்கிற சொல் தொடர்ந்திருக்கையில்\nஸாகல்யரின் கருத்துப் படி, விளிச்சொற்களில் ஓ என்ற எழுத்து அமைந்து இதி என்கிற சொல் தொடர்ந்து வரும் போது வேத மொழியல்லாத பொது வழக்கில் ப்ரக்ருஹ்யம் ஆகலாம்.\nவாயோ இதி (ஸாகல்யரின் கருத்துப் படி)\nமய பரஸ்ய உஞோ வோ வா(அ)சி | கிம்வுக்தம்‌, கிமு உக்தம்‌ || .\nமய பரஸ்ய உஞ: = மய் ப்ரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து வரும் உ என்கிற எழுத்து\nவ: வா அசி = அச் தொடர்ந்து இருக்கையில் வ் ஆகலாம் (விகல்பத்துடன்)\nமய் ப்ரத்யாஹார எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் உ என்கிற எழுத்து அச் (உயிர் எழுத்துக்கள்) தொடர்ந்து இருக்கையில் வ் அல்லது வ ஆகலாம். உதாரணம்: கிமு + உக்தம் = கிம்வுக்தம்\n59 இகோ(அ)ஸவர்ணே ஶாகல்யஸ்ய ஹ்ரஸ்வஶ்ச | 6 | 1 | 127 ||\nபதா³ந்தா இகோ ஹ்ரஸ்வா வா ஸ்யுரஸவர்ணே(அ)சி | ஹ்ரஸ்வவிதி⁴ஸாமர்த்²யான்ன ஸ்வரஸந்தி⁴ | சக்ரி அத்ர, சக்ரய்த்ர | பதா³ந்தா இதி கிம்‌ \nபதா³ந்தா இக: = இக் ப்ரத்யாஹார எழுத்தை பதத்தின் முடிவாகக் கொண்டு\nஹ்ரஸ்வா வா ஸ்யு = ஹ்ரஸ்வம் ஆகலாம் (விகல்பத்துடன்)\nஅஸவர்ணே அசி பரே= ஸவர்ணம் அல்லாத வேறொரு உயிர் எழுத்து தொடர்ந்து இருக்கையில்\nஇது ஸாகல்யரின் கருத்து. இக் ப்ரத்யாஹார எழுத்தை பதத்தின் முடிவாகக் கொண்டு உள்ள சொல���லைத் தொடர்ந்து அந்த எழுத்துக்கு ஸவர்ணம் அல்லாத வேறொரு உயிர் எழுத்து தொடர்ந்து இருக்கையில் அந்த இக் ப்ரத்யாஹார எழுத்து ஹ்ரஸ்வம் ஆகலாம்.\nஹ்ரஸ்வவிதி⁴ஸாமர்த்²யான்ன ஸ்வரஸந்தி⁴ = இதன் பிறகும் சந்தி எதுவும் நிகழக் கூடாது.\n = பதத்தின் முடிவில் என்று சொல்வது ஏன் பதமாக (ஸுப், திங் ஆகியவையே பதங்கள் – அதாவது வினைச்சொல் அல்லது வேற்றுமை உறுபுடன் சேர்ந்த பெயர்ச்சொல்) இல்லாத சொற்களுக்கு இந்த விதி பொருந்தாது.\nகௌ³ரீ + ஔ = கௌ³ர் + ஈ + ஔ = கௌ³ர் + ய் + ஓ = கௌ³ர்யௌ\nகௌரீ என்பது ஔ என்கிற எழுத்துடன் (வேற்றுமை) சேர்ந்து இருமை (இரு கௌரிகள்) ஆகும் நிலையில் அது பதமாக இல்லாத காரணத்தால் இந்த சூத்திரம் பொருந்துவதில்லை.\nஅஸவர்ண அச் (உயிர்) எழுத்துக்கள் தொடர்ந்து இருக்கையில், ஸமாஸத்தில் இருக்கும் சொல்லின் இறுதியில் இருக்கும் இக் எழுத்துக்களுக்கு ஹர்ஸ்வ அல்லது ப்ரக்ருதிபாவமோ ஏற்படாது.\nவாபீ + அஶ்வ: = வாப்யஶ்வ: (கிணற்றில் இருக்கும் குதிரை)\nஇதில் ஸமாஸத்தில் இருப்பதால் இந்த விதி பொருந்தாது. ஆகவே இகோ யணசி சூத்திரம் பிரயோகிக்கப் பட்டு வாப்யஶ்வ: என்று ஆகி விட்டது.\n60 அசோ ரஹாப்⁴யாம்ʼ த்³வே | 8 | 4 | 46 ||\nஅச பராப்⁴யாம்ʼ ரேப²ஹகாராப்⁴யாம்ʼ பரஸ்ய யரோ த்³வே வா ஸ்த | கௌ³ர்ய்யௌ | (ந ஸமாஸே) | வாப்யஶ்வ ||\nஅச: பராப்⁴யாம்ʼ = அச் எழுத்தைத் தொடர்ந்து\nரேப²ஹகாராப்⁴யாம்ʼ = ரேப²ம் மற்றும் ஹ-காரம் ஆகிய எழுத்துக்கள்\nபரஸ்ய யர: = யர் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடர்ந்து இருக்கையில்\nத்³வே வா ஸ்த: = இரட்டிப்பு ஆகலாம்\nஹ-வைத் தவிர்த்த மற்ற எல்லா மெய் எழுத்துக்களும் (யர் ப்ரத்யாஹார எழுத்துக்கள்), ஓர் உயிரெழுத்துக்குப் பின் நிற்கும் ர மற்றும் ஹ எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் போது இரட்டிப்பு ஆகலாம்.\nகௌ³ரீ + ஔ = கௌ³ர் + ஈ + ஔ = கௌ³ர் + ய் + ஓ = கௌ³ர்யௌ / கௌ³ர்ய்யௌ\nருʼதி பரே பதா³ந்தா அக: ப்ராக்³வத்³வா | ப்³ரஹ்ம ருʼஷி | ப்³ரஹ்மர்ஷி: | பதா³ந்தா கிம்‌ \nருʼதி பரே = ஹ்ரஸ்வ ரு’ காரத்தை தொடர்ந்திருக்கையில்\nபதா³ந்தா அக: = பதாந்தத்தில் உள்ள அக் ப்ரத்யஹார எழுத்து ஆதேசம் ஆகலாம்\nப்ராக்³வத்³வா = முன்பு சொல்லப் பட்டது போல\n“அக்- ப்ரத்யாஹார எழுத்தைத் தொடர்ந்து (அ, இ, உ, ரு’, ல்ரு) ரு-காரம் இருக்கையில்” என்பது மட்டுமே ருʼத்யக: என்று சூத்திரத்தில் காணப்படுகிறது. வ்ருத்தியில் காணப்படும் சொற்கள் வேறு சூத்திரங்களில் இருந்து அனுவ்ருத்தி ஆனவை. ஏங: பதா³ந்தாத³தி (43) என்ற சூத்திரத்தில் இருந்து “பதாந்த” என்ற சொல் அனுவ்ருத்தி ஆகி இருக்கிறது. இகோ(அ)ஸவர்ணே ஶாகல்யஸ்ய ஹ்ரஸ்வஶ்ச (59) என்ற சூத்திரத்தில் இருந்து “ஶாகல்யஸ்ய” “ஹ்ரஸ்வ” ஆகிய சொற்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். “முன்பு சொன்னது போல” என்பது இதற்கு முன்பு பார்த்த “இகோ(அ)ஸவர்ணே…” (59) சூத்திரத்தையே குறிக்கும்.\nஇவ்வாறு இந்த சூத்திரத்தின் அர்த்தம்: ஹ்ரஸ்வ ரு’கார எழுத்து, அக்-ப்ரத்யாஹார எழுத்தை இறுதியாகக் கொண்ட பதத்தினைத் தொடர்ந்து இருக்கையில், அந்த அக்-ப்ரத்யாஹார எழுத்துக்கு பதிலாக அதே அக்-ப்ரத்யாஹாரத்தைச் சேர்ந்த ஹ்ரஸ்வ எழுத்து அமையும்.\nமேலே “இகோ(அ)ஸவர்ணே…” சூத்திரத்திலே குறிப்பிட்டது போல (ஹ்ரஸ்வவிதி⁴ ஸாமர்த்²யாந்ந ஸ்வரஸந்தி⁴) இதற்கு மேல் சந்தி எதுவும் நிகழாது. ப்ரக்ருதி பா⁴வமே நிலவும். இவ்வாறு இந்த சூத்திரம் ப்ரயோகப் படுத்தப் படவில்லை எனில் என்ன ஆகும் ஆத் கு³ண: சூத்திரப்படி கு³ண அக்ஷரம் ஆதேசம் ஆகவேண்டும். ஆகவே அ-காரத்தைத் தொடர்ந்து ரு’காரம் வருகையில் உரண் ரபர: சூத்திரம் பிரயோகம் செய்யத் தகுந்ததாக ஆகிறது. ரு-காரம் “அர்” ஆகி, அது ஆதேசம் ஆவதால் ப்³ரஹ்மர்ஷி: என்று ஆகிறது.\nஇந்த சூத்திரம் பதாந்தத்தில் உள்ள அக்-ப்ரத்யாஹார எழுத்தின் மீதே செயல்படும் என்பதை பதா³ந்தா கிம்‌ என்று கேட்டு பத³க்ருத்யம் செய்கிறார் ஆசிரியர். அதற்கு உதாரணமாக ஆர்ச்ச²த் என்ற சொல் தரப்பட்டுள்ளது. இது ருச்² (ऋछ्) தா⁴துவின் இறந்தகால படர்கைச் சொல்.\nஆ + ருச்ச²த் = என்று வரும் போது இங்கே ஆகாரம் பதா³ந்தத்தில் இல்லை. அதாவது சொல்லின் இறுதியில் இல்லை. நடுவில் இருப்பதால் இந்த சூத்திரம் ப்ரயோகம் ஆகாது. அதற்கு பதிலாக ஆத் கு³ண: மற்றும் உரண் ரபர: சூத்திரப்படி ஆ + ருச்ச²த் => ஆர் + ச்ச²த் = ஆர்ச்ச²த் என்று ஆகி விடும்.\nப்ரகிருதி பா⁴வ சந்தி⁴க்குரிய சூத்திரம் இது. இந்த சூத்திரத்துக்கான அவசியம் என்ன என்று பார்த்தால், ஏற்கனவே இகோ(அ)ஸவர்ணே ஶாகல்யஸ்ய ஹ்ரஸ்வஶ்ச (59) சூத்திரம் அஸவர்ண எழுத்துக்களுக்கிடையே ஏற்படும் ஸந்தி⁴ குறித்து மட்டுமே விதிக்கப் பட்டுள்ளது. இரு ரு’காரங்கள் (ஸவர்ண எழுத்துக்களுக்குள்) ஸந்தி⁴ செய்ய வேண்டி வரும்போது இந்த சூத்திரம் பயன்படுகிறது. உதாரணமாக ஹோத்ரு’ ரு’கார: என்னும் இடத்தில் ப்ரக்ருதி பா⁴வம் ஏற்படுவதை இந்த சூத்திரம் மூலமாகவே விளக்க முடியும். அதோடு இகோ(அ)ஸவர்ணே ஶாகல்யஸ்ய ஹ்ரஸ்வஶ்ச (59) சூத்திரம் ஸமாசத்தில் ப்ரயோகம் ஆகாது என்று நிஷேதம் செய்யப் பட்டது இந்த சூத்திரத்துக்கு பொருந்தாது. ஸப்த + ருஷீணாம் என்ற ஸமாஸத்தில் இந்த சூத்திரம் ப்ரயோகம் ஆகும் போது ஸப்தருஷீணாம் என்று ப்ரக்ருதி பா⁴வம் ஏற்படுகிறது. இந்த சூத்திரம் ப்ரயோகம் ஆகாவிட்டால் ஸப்தர்ஷீணாம் என்று உரண் ரபர: சூத்திரத்தின் படி கு³ண சந்தி ஆகும்.\n2 Comments → அச் ஸந்தி⁴ ப்ரகரணம் – 3\nPingback: விளிகள் – ஸம்போதநம் | சங்கதம்\nமணிசங்கர் பிப்ரவரி 24, 2019 at 10:00 மணி\nலகு முழுவதும் பூர்த்தியாக அருள வேண்டுகிறோம்.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sumanasa.com/tamilnews/", "date_download": "2021-07-28T07:03:28Z", "digest": "sha1:QXGV4IS7LUYGE46FYTEOKOYCTXOOIGGM", "length": 23274, "nlines": 206, "source_domain": "www.sumanasa.com", "title": "Tamil News / Top Stories - முக்கிய செய்திகள் | Sumanasa.com", "raw_content": "\nமுக்கிய செய்திகள் / பிரபலமான (Last 16 hours)\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.Asianet News தமிழ்(4 hours ago)61\n போட்டோஷூட் எடுப்பதாக சுவர் மீது ஏறி சீரியல் நடிகை செய்த அட்ராசிட்டிசமயம் தமிழ்(9 hours ago)38\nகர்நாடக மாநில புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வுதினகரன்(16 hours ago)34\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\nஜூலை-28: பெட்ரோல் விலை ரூ.102.49, டீசல் விலை ரூ.94.39க்கு விற்பனைதினகரன்(6 hours ago)18\nதொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.Asianet News தமிழ்(4 hours ago)17\nவன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம்தினமலர்(5 hours ago)17\n33 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழி சமையல் எரிவாயுபுதிய திட்டத்தை தொடக்கி வைத்தாா் முதல்வா் ஸ்டாலின்தினமணி(8 hours ago)16\nபெகாசஸ் உளவு செயலி: இலக்கான தமிழ்நாட்டுத் தலைவர்கள் - புதிய தகவல்கள்BBC தமிழ்(16 hours ago)15\nபசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராகிறார்தினமலர்(16 hours ago)14\nகேட்பாரற்ற ரூ.49,000 கோடி; பார்லி.,யில் அமைச்சர் தகவல்\nபோன் ஒட்டு கேட்பு: இன்று விசாரணை\n'கோவாக்சின்' அங்கீகாரம்; ரத்து செய்தது பிரேசில்\nஉலக பட்டியலில் குஜராத்தின் தோலாவீரா\nவன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம்\nஅ.தி.மு.க.,வில் 'ஈகோ' : தி.மு.க.,வுக்கு தாவும் நிர்வாகிகள்\nடில்லி வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்\nசாலைகள் பராமரிப்புக்கு ரூ.4,216 கோடி வீணடிப்பு\nதமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nகுரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nகர்நாடகா புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்\nஅன்று மைக் டைசன், தற்போது மொராக்கோ வீரர்: ஒலிம்பிக்கில் பரபரப்பு\nஒலிம்பிக் பதக்க பட்டியல்- தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஜப்பான்\nகொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி 93 சதவீதம் பாதுகாப்பானது\nஇந்தியாவில் மேலும் 43,654 பேருக்கு கொரோனா\nமாலை மலர் இருந்து இன்னும்…\nகோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nபுதுச்சேரியில் மீண்டும் விமானசேவை தொடங்குவது பற்றி அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை\nஐதராபாத் அடுத்த மேட்சல் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து\nசெல்போன் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் ரத்து, விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் சமரசத்துக்கு இடமில்லை : ராகுல் காந்தி\nஆர்.டி.ஐ கேள்விக்கு இந்தியில் பதில் - ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவு\nவன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா: அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅவைகளில் பொதுச்சொத்தை சேதப்படுத்துவது சுதந்திரமல்ல: உச்சநீதிமன்றம்\nசட்டப்பேரவை தேர்தலில் பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு: ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nRoja Promo: அனுவை சுடச்சொல்லும் அர்ஜுன்.. ரோஜா சீரியல் இன்றைய பரபரப்பான ப்ரொமோ\n சைலேந்திர பாபுவுக்கு எதிராக ஸ்டாலினிடம் புகார்\nஆபிஸ் ஃபைல்களை எடுத்துக் கொண்டு ஓடும் குரங்குகள்... மிரண்டு போயுள்ள தாலுகா அலுவலர்கள்\nவீட்டு வாசலில் போர்டு பி���ித்து நின்ற எடப்பாடி பழனிசாமி: சசிகலாவால் களையிழந்த அதிமுக\nசரியான செக்; என்ன செய்யப் போகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி\nஇலங்கை தொடர்: க்ருனால் பாண்டியாவுக்கு மாற்று வீரர் யார்\nவாக்குறுதிகள் நிறைவேற்றாத திமுக; கொட்டித்தீர்த்த முன்னாள் அமைச்சர்\nசமயம் தமிழ் இருந்து இன்னும்…\nஎங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்.. மீண்டும் சீனுக்கு வரும் TTV.\nஓபிஎஸ்- இபிஎஸ் அதிமுகவை டெல்லி வீதிகளில் கூவி கூவி விற்கிறார்கள்.. கேவலமாக கழுவி ஊற்றிய பெங்களூர் புகழேந்தி.\nஎன்னை தோற்கடிக்க திமுகவில் உள்ளடி வேலை.. என்கிட்ட பெயர் பட்டியல் இருக்கு.. அமைச்சர் துரைமுருகன் பகீர்..\nஉறுதிகாட்டிய ஓ.பி.எஸ்... நிம்மதி பெருமூச்சில் எடப்பாடி... ஒன்று சேர்த்த திமுக-சசிகலா..\nஎந்த முயற்சி செய்தாலும் அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது.. சசிகலாவுக்கு எதிராக எகிறிய ஓபிஎஸ்..\n8 ஆண்டுகளில் 2 ஆவது மனைவியை விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகையின் முன்னாள் கணவர் இவரும் பிரபல நடிகர் தான்\nநாங்கள் ரோடு போட்டோம் அதில் இவர்கள் வண்டி ஓட்டுகிறார்கள்.. திமுகவை நக்கலடித்த எடப்பாடி பழனிச்சாமி.\nபுயல் வேகத்தில் சூப்பர் ஸ்டார்... ‘அண்ணாத்த’ பட டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி...\nAsianet News தமிழ் இருந்து இன்னும்…\nநாட்டில் புதிதாக 43,654 பேருக்கு தொற்று: 41,678 பேர் குணமடைந்தனர்\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ் பேட்டி\nதனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ல் தமிழகம் வருகை\nஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉத்தரப்பிரதேசம்: பாரபங்கி அருகே பேருந்து மீது லாரி மோதி 18 பேர் பலி\nஅச்சம் தரும் காலநிலை மாற்றம்: அழியப்போகிறதா உலகம்\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்:...\nஉ.பி.யில் சாலையில் படுத்துத் தூங்கியவர்கள் மீது...\nபெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க என்ன தயக்கம்\nசிட்னியில் மேலும் நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு...\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nகேரளாவில் கரோனா பாதிப்பு கையை மீறிச் சென்றுவிட்டதா அரசும், மருத்துவ வ��்லுநர்களும் சொல்வது என்ன\nதி இந்து இருந்து இன்னும்…\nஇனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி\nதமிழகம் முழுவதும் இன்று அதிமுக கவன ஈர்ப்பு போராட்டம்\nஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் ஜப்பான் முதலிடம்- பதக்கப்பட்டியல்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\n'நடிப்பு அசுரன்’ தனுஷ் பிறந்தநாள்\nகர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு\nஇன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\nNews18 தமிழ் இருந்து இன்னும்…\nவன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியீடு: விளைவுகள் என்ன\nபாமக செய்த தவறு; எடப்பாடி போட்ட கணக்கு - வட மாவட்டங்களில் கரை சேராத பின்னணி\nநேரலை இரண்டே வீரர்களை அனுப்பி தங்கப் பதக்கத்தை வென்ற குட்டி நாடு\nFacebook Metaverse - மார்க் சக்கர்பெர்கின் புதிய மாயாஜாலம் - எப்போது சாத்தியம்\nஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் ராஜ மரியாதை\nபெகாசஸ் உளவு செயலி: இலக்கான தமிழ்நாட்டுத் தலைவர்கள் - புதிய தகவல்கள்\nஒலிம்பிக் வீரர்களுக்கு ஆணுறை வழங்கப்படுவது ஏன்\nரூ.745 கோடி மதிப்புள்ள நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது\nBBC தமிழ் இருந்து இன்னும்…\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nமுன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்; பின்னணி என்ன\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nபுகைப்படத்தை விமர்சனம் செய்த ரசிகர் : தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த வில்லி வெண்பா\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nie தமிழ் இருந்து இன்னும்…\nஆவின் முறைகேடு: ரூ.10.37 கோடி ஊழல்; முக்கிய கோப்புகள் மாயம்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை\nDhanush Birthday special: வைரலாகும் தனுஷ் பிறந்தநாள் காம���் டிபி\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்: தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்பு\nஜம்மு காஷ்மீர் கிஸ்த்வர் மாவட்டத்தில் மேக வெடிப்பு: 4 பேர் பலி, 36 பேரைக் காணவில்லை\nDhanush 43 First Look: தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nOnePlus Nord 2 5G இந்தியாவில் விற்பனை; என்ன விலை, என்ன சலுகை\nZee News தமிழ் இருந்து இன்னும்…\nதிமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nபெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை\nதகவல் -தொழில்நுட்ப நிலைக்குழு கூட்டத்தில் இருந்து பா.ஜ.க எம்.பி.க்கள் வெளிநடப்பு\nகர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nஜம்மு காஷ்மீர்: மேக வெடிப்பால் பெருமழை: 4 பேர் பலி, 40- பேர் மாயம்\n5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா\nஒலிம்பிக் மகளிர் ஆக்கி: இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டன் வெற்றி\nதினத் தந்தி இருந்து இன்னும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=L", "date_download": "2021-07-28T08:25:34Z", "digest": "sha1:BCUYSVVYI3LCRZYPZOYRG4B5QI6UDHKP", "length": 15717, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nL அழிச்சாட்டியம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nL band பொருட்கை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nL be கத்திரு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nLab ஆய்வகம்- சோதனைக்கூடம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nLabel சிட்டை கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY) பொருள்\nLabeled தாளின் மேல்) எழுது; கடித உறையில்) முகவரி எழுது தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nLabelled compound குறியிட்டச் சேர்மம் வேதியியல் (CHEMISTRY GLOSSARY) பொருள்\nLabial letter உதட்டொலி எழுத்து தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2012/06/2n.html", "date_download": "2021-07-28T08:11:51Z", "digest": "sha1:DQIKNDTSJPFUBDM2I55TLOUUZ6QZL6W4", "length": 44088, "nlines": 196, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (2/3)", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nகுறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (2/3)\nதமிழை முறையாகக் கற்றுத் தேர்ந்த நா.பா.வின் நடை அன்றைய தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தன் முதல் புதினத்திலேயே ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு செய்யுளோடு - கவிதையோடு தொடங்கிய அந்தப் புதுமை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கவிதைக்கும் பேச்சுக்கும் மரியாதை இருந்த காலமாதலால் அரவிந்தனும் பூரணியும் அன்றைய இளைஞர்களின் மனதை எளிதில் கொள்ளை கொண்டிருக்கிறார்கள். கவிதையைப் பெரிதாக நினைத்த கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் அதன் ஆற்றலை ஓரளவு உணர முடிந்தது. இத்தோடு கவிதையும் பேச்சும் அழிந்து விடும் என்று சொல்வதற்கில்லை. கவிதை கண���டிப்பாக வாழும். கைபேசியில் குறுந்தகவலாக அனுப்ப முடியும் அளவுக்கு எழுதப் படும் காதல்க் கவிதைகள் மட்டும் வாழும். பிழைப்புக்கு உதவும் வகையில் இருக்கும் பேச்சாற்றல் மட்டும் வாழும். அதன் பின் குறிஞ்சி மலர் கூட அன்றைய சூழலுக்கு ஏற்ற மாதிரி ரீமேக் பண்ணப் பட்டால்தான் படித்துப் பார்க்கப் படும்.\n\" என்று கேட்கப் போகும் பூரணியிடம், புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் புன்னகை பூக்கக் கையெடுத்துக் கும்பிட்ட காட்சியை ஆசிரியர் விளக்கியிருந்த விதம் நன்றாக இருந்தது. அது போலக் கும்பிடுவோர் நிறையப் பேரைப் பார்த்திருக்கும் அனுபவம் இருப்பதால் அதை முழுமையாகப் புரிந்து ரசிக்க முடிந்தது. என் உறவினரே ஒருவர் இருக்கிறார். கொடுத்த காசைக் கேட்கப் போனால், வாயெல்லாம் பல்லாக வரவேற்பார், வித விதமாகச் சாப்பாடு வாங்கிப் போடுவார், எல்லாம் முடிந்ததும் ஒரு கும்பிடு போடுவார். அதன் பொருள், \"இதுக்கு மேல் ஒன்றும் கேட்கக் கூடாது. மரியாதையாக இடத்தைக் காலி பண்ணு\" என்பது. புரிந்தவர்கள் பேசாமல் கிளம்பி விடுவார்கள். புரியாத மக்கு மண்டையர்கள் கேவலப் பட்டுத்தான் கிளம்புவார்கள். இதெல்லாம் ஒரு கலை. அது எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் அந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்குக் கையேந்தி \"ஐயா... சாமி... தர்மம் போடுங்கய்யா...\" என்று அலைவது மேல் என்கிறீர்களா\" என்பது. புரிந்தவர்கள் பேசாமல் கிளம்பி விடுவார்கள். புரியாத மக்கு மண்டையர்கள் கேவலப் பட்டுத்தான் கிளம்புவார்கள். இதெல்லாம் ஒரு கலை. அது எல்லோருக்கும் வருவதில்லை. ஆனால் அந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்குக் கையேந்தி \"ஐயா... சாமி... தர்மம் போடுங்கய்யா...\" என்று அலைவது மேல் என்கிறீர்களா\nமதுரை நகரின் அழகு பற்றிப் பல இடங்களில் சுவைத்துச் சுவைத்து எழுதியிருக்கிறார் நா.பா. சங்க காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் மதுரை அப்படி இருந்திருக்கலாம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை என்ற போதிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அந்த அளவுக்கு அழகாக இருந்திருக்குமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அதன் பின்பு படையெடுப்பு எதுவும் நடக்க வில்லை. புதிதாக யாரும் வந்து புகுந்து விட வில்லை. அதே ஆட்கள்தான் அந்த ஊரில் ஆண்டு கொண்டும் ஆட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அதெப்படி ஐம்பதாண்���ு காலத்தில் ஒரு நகரம் பண்பாட்டு ரீதியாக இப்படியோர் அதல பாதாள வீழ்ச்சியைச் சந்தித்திருக்க முடியும் நான் பார்த்த-பார்க்கும் மதுரையில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. இப்போதெல்லாம் மதுரை என்றாலே, பிக்பாக்கெட் அடிக்கிற - பித்தலாட்டம் செய்கிற - கூலிக்குக் கூப்பாடு போடுகிற கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது (மதுரைக்காரர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். மதுரை, உங்களைப் போன்ற நல்லவர்களே இல்லாத ஊர் என்று சிறுமைப் படுத்துவதல்ல என் நோக்கம். இந்தப் புதினத்தில் வரும் அளவுக்கு மதுரை இப்போது நல்ல ஊராக இல்லையே என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே முயல்கிறேன் நான் பார்த்த-பார்க்கும் மதுரையில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. இப்போதெல்லாம் மதுரை என்றாலே, பிக்பாக்கெட் அடிக்கிற - பித்தலாட்டம் செய்கிற - கூலிக்குக் கூப்பாடு போடுகிற கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது (மதுரைக்காரர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். மதுரை, உங்களைப் போன்ற நல்லவர்களே இல்லாத ஊர் என்று சிறுமைப் படுத்துவதல்ல என் நோக்கம். இந்தப் புதினத்தில் வரும் அளவுக்கு மதுரை இப்போது நல்ல ஊராக இல்லையே என்ற ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே முயல்கிறேன்\nஒருவேளை அப்போதைய மதுரை என்பது கோபுரங்களைச் சுற்றிய மையப் பகுதி மட்டுமாகவும் அங்கு மட்டும் அந்த அழகும் பொலிவும் இருந்திருக்கக் கூடும். இப்போதும் நிறையப் பேர் காலையில் எழுந்ததும் தலைக்கு இரண்டு செம்புத் தண்ணீரை ஊற்றி விட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக நெற்றி நிறையப் பட்டை அடித்துக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் எல்லோருமே குறிஞ்சி மலரில் வருவது போல எப்போதும் இறைவனடி போற்றும் அடியார்ப் பெருந்தகைகளா என்பதுதான் தெரியவில்லை.\nதொலைக்காட்சித் தொடரில் பார்த்ததாகச் சென்ற இடுகையில் பேசிய பல காட்சிகள் (அரவிந்தனும் பூரணியும் திருப்பரங்குன்றம் மலையில் பெயர் பொறித்தல், பொற்றாமரைக் குளத்தின் முன் சந்தித்தல் போன்ற காட்சிகள்) இடுகையிட்ட அடுத்த நாளே நூலிலும் வந்து விட்டன. பரவாயில்லை. தொலைக்காட்சித் தொடருக்கும் மூல நூலுக்கும் ஓரளவு தொடர்பு இருக்கும் போலத் தெரிகிறது. :)\nஅடுத்ததாக நான் சொல்ல மறந்த இன்னொன்றும் வந்து விட்டது. அரவிந்தனுடைய நண்பனாக முருகானந்தம் என்றொரு கதாபாத்திரம். தொலைக்காட்சியில் தொடர் ��ார்த்த போதே எனக்கு அரவிந்தனை விட முருகானந்தத்தை மிகவும் பிடிக்கும். அரவிந்தன் நல்லவன் - நாயகன் என்றாலும் கொஞ்சம் நளினம் கிளினம் என்று ஒரு மாதிரியாகச் சித்தரிக்கப் பட்டிருப்பான். ஆனால் முருகானந்தம் தடாலடிப் பேர்வழி. தவறைத் தட்டிக் கேட்டால் மட்டும் போதாது; அதைச் செய்பவர்களை ரெண்டு தட்டுத் தட்டவும் வேண்டும் என்று சொல்கிற ஆள். அதெல்லாம் செய்ய முடியாத கையாலாகாதவர் அனைவருக்கும் அப்படிப் பட்டவர்களைத்தானே திரையில் காணும் போதும் கதைகளில் படிக்கும் போதும் அளவிலாமல் பிடிக்கிறது. அது மட்டுமில்லை, அவன் ஒரு தொழிற்சங்கவாதியும் கூட. அதனால் இயல்பாகவே அவனை நிறையப் பிடித்து விட்டது. முருகானந்தமாக நடித்தவரின் முகம் இன்னமும் அப்படியே நினைவிருக்கிறது. டி இராஜெந்தரின் தம்பி போல - ஆனால் இன்னும் கொஞ்சம் களையாக இருப்பார். அவர் பெயர் கூட நினைவிருக்கிறது. வெங்கடேஷ். அந்த நேரத்தில் சில திரைப்படங்களில் கூட துணைப் பாத்திரங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன்.\nஇதோ அடுத்த அத்தியாயமும் வந்து விட்டது. சினிமா மோகத்தில் வசந்தி தொலைந்து போவதும் அவளை அழைத்து வரச் செல்லும் குழுவில் முருகானந்தமும் இடம் பெறுவதும் வந்து விட்டது. நல்ல குடும்பத்துப் பெண்களிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற கிறுக்கு அப்போதே ஆரம்பித்திருக்கிறது. அதில் ஆரம்பித்ததுதான் குடும்பப் பெண்கள் குத்துப் பாட்டுக்கு ஆடும் அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. திருச்சியில் வைத்து முருகானந்தம் அவளைக் காத்தோடு அறைகிற காட்சி ஒன்று தொலைக்காட்சித் தொடரில் கண்ட நினைவு. அப்போது மிகவும் ரசித்துப் பார்த்த காட்சிகளில் ஒன்று. அப்போதைய வயதும் பின்னணியும் அப்படி. மிடுக்கான பெண்களை அட்டுப் பையன்கள் அடித்தால் பார்த்துப் பரவசப் படும் காலம் அது. அதுவே இப்போதாக இருந்தால் பார்த்துக் கொதித்துப் போயிருப்போம். இல்லையா ஆனால் புதினத்தில் அந்தக் காட்சியே இல்லை. ஆனால் அதன் பின்பு இருவருக்கும் காதல் உண்டாகிற கதை அப்படியேதான் இருக்கிறது. வசந்தியாக நடித்தவரின் முகம் கூட நினைவில் இருக்கிறது. பெயர் கூட இராஜஸ்ரீ அல்லது ஏதோவொரு ஸ்ரீ என்பதாக நினைவு. அதன் பின்பு அவரும் சில திரைப் படங்களில் தங்கையாக நடித்துக் கண்ட நினைவும் இருக்கிறது.\nவசந்தியின் குடும்பம் பற்றிக் கொஞ்சம் பேசி விடுவோம். வசந்தியின் தந்தை இலங்கையில் வாழ்வாங்கு வாழ்ந்தவர். அவருடைய காலத்தில் குடும்பத்தோடு அங்குதான் இருந்திருக்கிறார்கள். அவ்வப்போது தமிழகம் வந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். இலங்கைக்கும் தமிழகத்துக்குமான உறவு எப்படி இருந்தது என்பதைப் பிற்காலச் சந்ததிக்குச் சொல்லும் ஒரு சிறிய சாட்சியாக இந்த நூலும் இருக்கும். அவருடைய தந்தையாரின் மறைவுக்குப் பின் மதுரையில் அவருடைய தாய் தன் இரு பெண்மக்கள் சகிதம் செட்டில் ஆகி விடுகிறார். அவர்களுக்குக் கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் இருக்கிறது. அந்த அளவுக்கு வசதி. மூத்த மகள் வசந்தா தறுதலையாகத் தலையெடுக்கிறாள். அடுத்த பெண் செல்லம் அடக்கமும் பண்பும் நிறைந்த அழகுப் பிள்ளையாக வளர்கிறாள். ஒரே வீட்டில் பிறந்த இரு பெண்பிள்ளைகள் இப்படி எப்படி முற்றிலும் மாறுபட்டவர்களாக வருகிறார்கள் என்பது நாம் இப்போதும் பல வீடுகளில் பார்த்து ஆச்சரியப் படுவதுதானே. பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எல்லாமே ஒரு மாதிரித்தான் வளரும் என்கிற வார்ப்புகள் (STEREOTYPES) எல்லாம் இல்லாமல் பார்த்துக் கொண்டது அன்றைய தேதிக்குப் பெரிய சாதனை.\nஅதே போலவே ஒழுக்க சீலர் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகன் - பூரணியின் தம்பி - திருநாவுக்கரசு என்று பெயர் கொண்டவன், தறுதலையாவதும் அந்தக் காலத்திலேயே எதார்த்தம் அறிந்து எழுதி இருப்பதைக் காட்டுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பே பதினைந்து வயதுப் பையன் சீட்டாடுவதும் பீடி குடிப்பதும் நடந்திருக்கிறது. ஒருவேளை, அது மதுரை போன்ற மாநகரங்களில் மட்டுமாக இருக்கலாம். இது போன்ற சேட்டைகள் சிறுநகரங்களையும் கிராமங்களையும் சென்று சேரக் கொஞ்சம் காலம் பிடித்திருக்கும் என்றே எண்ணுகிறேன். சினிமாக்காரர்கள்தான் அதற்குப் பிந்தைய காலத்திலும் பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன், நல்லவர் பிள்ளை நல்லவர், கெட்டவன் பிள்ளை ரெம்பக் கெட்டவன் என்பது போன்ற பாடாவதியான கதைகளைச் சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்கள் போலும். இப்போது அதுவும் கூடப் பெருமளவில் குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.\nஎதார்த்தத்துக்கு ஏற்பற்ற பல விஷயங்களும் இந்தக் கதையில் இருக்கின்றன. வசந்தியின் அம்மா மங்களேசுவரி அம்மாள் அவ்வளவு நல்லவராக எப்படி இருந்தார் என்பது புரிபடவில்லை. மதுரக் கோட்டையில் அப்படியெல்லாம் இருந்தால் மங்களேசுவரி அம்மாளை மங்குனி அம்மாள் என்று நினைத்து அஞ்சு வருடங்களில் ஆண்டியம்மாள் ஆக்கி இருப்பார்கள். நாயகனும் நாயகியும் வர்ணிக்கிற அளவுக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் பாத்திரங்களைப் படைத்திருப்பதும் கூட அப்படியோர் அம்சமே. ஆண்களைக் கூட அசிங்கமாகக் காட்டுகிற முதிர்ச்சி இப்போதைய படைப்பாளிகளுக்கு வந்து விட்டது. பெண்களை அழகுக்கு அப்பாற்பட்டு நாயகியாகச் சித்தரிக்கும் காலம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அல்லது, அப்படியான கதைகளைப் படிக்க வில்லை - படங்களைப் பார்க்க வில்லை என்றும் இருக்கலாம். அதே வேளையில், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அழகாய் இருப்பவர்களின் மற்ற திறமைகள், சர்க்கரை அதிகம் போட்ட காப்பி போல நம் சமூகத்தின் கண்களுக்குச் சற்றுத் தூக்கலாகத் தெரியும் என்பதும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய உண்மை. அந்த வகையில் நா.பா.வின் பாத்திர அமைப்பு எதார்த்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதென்றும் ஏற்றுக் கொள்ளலாம்.\nஇந்தக் கதையின் முதல் பாதியில் சேவை மனப்பான்மையும் நல்லெண்ணமும் மித மிஞ்சித் தென்படுகின்றன. ஒருவேளை அந்த நேரத்தில் நா.பா.வைச் சுற்றி அவ்வளவு நல்லவர்கள் வாழ்ந்தார்களோ என்னவோ. நல்லவர்கள் அதிகமிருக்கும் கதைகளில் மட்டுமல்ல; மெய் வாழ்க்கையிலேயே அடுத்தடுத்து நிறைய நல்லவர்களைக் கண்டால் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவுக்குத்தான் நாம் வாழும் சூழல் இருக்கிறது. அப்படியிருக்கையில், எம்.ஜி.ஆர். படங்களில் வருவது போல, கையில் கிடைப்பதையெல்லாம் பங்கு வைக்கும் அரவிந்தனும், முன் பின் தெரியாத பூரணிக்கு கணக்குப் பார்க்காமல் செய்யும் மங்களேசுவரி அம்மாளும் சில நேரங்களில் காமெடிக் கேரக்டர்கள் போல் இருக்கிறார்கள். அதற்குக் கால இடைவெளிதான் காரணமாக இருக்க வேண்டும்.\nமங்கையர் கழகத்தில் இருக்கும் பெண்கள் நிறையப்பேர் வம்பளப்பதே வேலையாய்க் கொண்டவர்கள் என்கிற வரி, இரண்டு முக்கியமான கருத்துக்களைச் சொல்லிச் செல்கிறது. ஒன்று, சங்கம் வைப்பதில், அது எந்தச் சங்கமானாலும் சரி, எந்தக் காலத்திலும் மதுரையை அடித்துக் கொள்ள முடியாது. அப்போதே அப்படி ஒரு சங்கம் தோன்றி விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ��ரண்டு, மகளிர் சங்கங்கள் என்றாலே, வம்பளக்கும் பெண்களின் கூடாரம் என்கிற நிலைமையோ கருத்தோ (கவனமாகப் பேசணுமோல்லியோ) அந்தக் காலத்திலேயே இருந்தும் இருக்கிறது. இன்னொன்று, பூரணியின் சொற்பொழிவுக்குப் படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டியதைப் பற்றிப் படித்த போது, சுவரொட்டி ஒட்டுவதிலும் மதுரை எப்போதும் முன்னோடிதான் என்பதும் உறுதியாகிறது. \"வெற்றிகரமாக உச்சாப் போன அருமை அண்ணனுடைய அன்பு மகனுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்) அந்தக் காலத்திலேயே இருந்தும் இருக்கிறது. இன்னொன்று, பூரணியின் சொற்பொழிவுக்குப் படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டியதைப் பற்றிப் படித்த போது, சுவரொட்டி ஒட்டுவதிலும் மதுரை எப்போதும் முன்னோடிதான் என்பதும் உறுதியாகிறது. \"வெற்றிகரமாக உச்சாப் போன அருமை அண்ணனுடைய அன்பு மகனுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்\" என்கிற ஒன்றுதான் நான் மதுரையில் இன்னும் வாசித்திராத ஒரே சுவரொட்டி வாசகம். மற்றபடி எல்லாத்துக்கும் எல்லா விதமான வார்த்தைகளோடும் சுவரொட்டி ஒட்டி ஒட்டி மதுரைச் சுவர்கள் அனைத்தும் மரத்துப் போய் விட்டன என்பதை மதுரையையும் அதைச் சுற்றிலும் இருக்கிற ஊர்களையும் சேர்ந்த எம் போன்றவர்கள் நன்கறிவர்.\nஒரு கட்டத்தில், எவ்வளவோ திறமையோடும் பேரோடும் புகழோடும் இருந்த போதும் தனக்குத் திருமணமாகாத ஒரு காரணத்துக்காக சமுதாயத்தில் தன்னைப் பற்றிப் பிறர் இழித்துப் பேசுவதைக் கேட்டு உடைந்து போகிறாள் பூரணி. என்னதான் சாதித்தாலும், பேரோடும் புகழோடும் வாழ்ந்தாலும், சாதாரண மக்கள் வாழும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியா விட்டால் வாழ்க்கை நிறைவற்றதாகத்தானே இருக்கிறது என்று எண்ணி எண்ணி அழுகிறாள். இதுதான் இலட்சியவாதிகளுக்கு நேரும் மிகப் பெரிய நெருக்கடி. இதை வெல்ல முடியாமல் மாட்டிக் கொள்வோர்தான் முக்கால்வாசிப் பேர். அந்தச் சிந்தனை வரும்போதே முளையிலேயே கிள்ளி எறிய முடிகிறவர்கள் மிக மிகக் குறைவே. அப்படியே எறிந்து கொண்டே இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டுக் கொல்கிறவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவாவது சமரசம் ஆகி விடுவார்கள் சிலர். அதுதான் மனிதர்களைத் தம் திறமையைப் பிறருக்காகவன்றிப் பிழைப்புக்காகப் பயன் படுத்திக் கொள்வோராக ஆக்குகிறது. அது கூடப் பரவாயில்லை. இன்ன பிற சிற்றின்பங்களுக்காகக் கூடப் பயன்படுத்தப் பணிக்கிறது.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ���னால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nயுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்\n- பிப்ரவரி 22, 2019\nபெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான \"21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்\" நூல் பற்றி உரையாடுகிறார். இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது. நெறியாளர்: வில்சன் ஒயிட். நூல் வாங்க: https://goo.gl/CVDJzG யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை: https://www.youtube.com/user/YuvalNoahHarari யுவால் நோவா ஹராரி 21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் செப்டம்பர் 14, 2018 வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போருக்கு. என் பெயர் வில்சன் ஒயிட். நான் இங்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஉலகம் சமநிலை பெற வேண்டும்\nநண்பன் - திரைப்பட விமர்சனம்\nகுறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (2/3)\nகலாச்சார வியப்புகள்: இலண்டன் - 5/12\nகலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 1/7\nவேற வியப்புகள் - உள்ளுணர்வும் கனவுகளும்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cropbag.in/ta/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-07-28T07:40:00Z", "digest": "sha1:Q7OE3MPKUA4YJTMZJFEKQVT7QNLZU3KO", "length": 7863, "nlines": 132, "source_domain": "cropbag.in", "title": "விவசாயிகளுக்கு பயனுள்ள சமீபத்திய தகவல்களைக் கண்டுபிடிக்க கிராப் பேக் வலைப்பதிவு உங்களுக்கு உதவுகிறது", "raw_content": "\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரத��ர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nபாலிஹவுஸ் விவசாய விவரங்கள் பாலிகார்பனேட் தாள்களைப் பயன்படுத்தி தாவரங்களை மூடுவதன் மூலம் [...]\nஇந்தியாவில் கால்நடை இனங்களை உற்பத்தி செய்யும் சிறந்த பால் பற்றிய இந்திய மாட்டு தகவல்\nஇந்திய மாடு தகவல் இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களுக்கு நிறைய [...]\nஇந்தியாவில் விவசாய வணிக ஆலோசனைகளை சம்பாதிப்பது\nவிவசாய வணிக ஆலோசனைகள் விவசாயிகளுக்கு லாபம் ஈட்ட உதவும் பெரும்பாலான வணிக [...]\nஆடு வளர்ப்பை ஒரு சார்பு முறையில் எவ்வாறு சிறந்து விளங்குவது\nஆடு வளர்ப்பு என்பது வீட்டு ஆடுகளை வளர்ப்பது மற்றும் வளர்ப்பது. இது [...]\n2020-21 மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிருஷி [...]\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nபுதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (எம்.என்.ஆர்.இ) நாட்டில் சூரிய பம்புகள் [...]\nமண் சுகாதார அட்டை திட்டம்\nமண் சுகாதார அட்டை திட்டம்\nமண் சுகாதார அட்டை திட்டம்\nஇந்திய அரசு 19 பிப்ரவரி 2015 அன்று மண் சுகாதார அட்டை [...]\nமகா அக்ரிடெக் அரசாங்க திட்டம்\nமகா அக்ரி-டெக் திட்டம் என்பது முழு நாட்டிலும் அதன் சொந்த வகையான [...]\nபயோஃப்ளாக் மீன் வளர்ப்பு - ஒரு நாவல் மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் [...]\ne-NAM ஆன்லைன் வர்த்தக தளம்\ne-NAM ஆன்லைன் வர்த்தக தளம்\ne-NAM ஆன்லைன் வர்த்தக தளம்\nதேசிய வேளாண் சந்தை (ஈ.என்.ஏ.எம்) என்பது ஒரு ஒருங்கிணைந்த வர்த்தக தளமாகும், [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/tag/madrasa/", "date_download": "2021-07-28T06:15:53Z", "digest": "sha1:JJHSDUIUVMYMBR3ZA77SROAZFZ6LPHDH", "length": 2373, "nlines": 38, "source_domain": "kayalpatnam.in", "title": "madrasa – Kayalpatnam", "raw_content": "\nMay 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nMarch 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்கள��� ஆக்குநீ\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-07-28T08:37:02Z", "digest": "sha1:XJJ4T5SQT4PKWVE2LSDRVBIEIO4T4GBX", "length": 11731, "nlines": 186, "source_domain": "malayagam.lk", "title": "வெலிகம போதைப்பொருள் கடத்தல் : வெளியாகிய திடுக்கிடும் தகவல்.! | மலையகம்.lk", "raw_content": "\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு -பிரதமர் மஹிந்த ராஜபக்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது.\nஹிசாலினி உயிரழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு..\nHome/செய்திகள்/வெலிகம போதைப்பொருள் கடத்தல் : வெளியாகிய திடுக்கிடும் தகவல்.\nவெலிகம போதைப்பொருள் கடத்தல் : வெளியாகிய திடுக்கிடும் தகவல்.\nவெலிகம பொல்அத்துமோதர கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கடத்தல் டுபாயிலிருந்து வழிநடத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிரதான போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ள ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக்க இந்த கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nபோதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மேலும் சிலர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் தொலைபேசியை தொடர்புகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇதேவேளை போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள���ு.\nவெலிகம கடற்பிராந்தியத்தில் 200 கிலோகிராம் ஹெரோயினுடன் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட ஹெரொயினின் பெறுமதி 1758 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் பெருகும் யானை+மனித+ மோதலில் 47 பேர் பலி.\nகொரோனா தடுப்பூசி : தொண்டர் படையணி உருவாக்க தீர்மானம்\nஒருநாள் தொடரை வென்ற அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nஹரின் பெனாண்டோ சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nஹரின் பெனாண்டோ சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nஅரச பேருந்து சேவையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ..\nஒருநாள் தொடரை வென்ற அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nமுல்லைத்தீவு- அருள்மிகு வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்கோயில்\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nயாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். https://t.co/rhpKjNd7VK\nஇலங்கையை வந்தடைய உள்ள 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் \nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ�� பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omshanthi.forumta.net/t351-topic", "date_download": "2021-07-28T06:56:25Z", "digest": "sha1:LE35SSDUMTE5PRKUYCNF6MA4SGWDKKTF", "length": 17886, "nlines": 220, "source_domain": "omshanthi.forumta.net", "title": "மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.", "raw_content": "\n» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.\n» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019\n» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை\n» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது\n» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு\n» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\n» தமிழிலும் டைப் செய்யலாம்\n» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்\n» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்\n» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா\n» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.\n» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்\n» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்\n» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு\n» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle\n» நைஷ்டிக பிரம்மசாரி யார்\n» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்\n» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்\n» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்\n» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்\n» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்\n» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்\n» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்\n» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்\nரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …\nநமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.\nமஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.\nஸத்ஸங்கம் :: உறுப்பினர் படைப்புகள் :: கவிதைகள்\nமஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.\nதோன்றிய ஒர் கவி மாலை.\nவேர்கள் பலதொங்கும் வெளியில் நிற்பான் (சாந்தவெளி)\nபாரினிலே சித்த���ையோ புரிதல் கட்டம்\nகட்டம் மாற்றியவன் கடவுள் என்பான்\nதொட்டதெலாம் தூய்மைமிகு தங்கம் ஆகும்\nநாட்டமெலாம் சித்தனுக்கு நாயகி தாளில் என்றும்\nநாகரசன் பேட்டையிலே நாட்டிய கோட்டை\nதாகம் மிகுந்தோர்க்கு நல்ராசப் பாட்டை\nபாகம் தந்தவர்க்கு படைத்தான் பாட்டை\nசோகம் போய்விடவே அடையும் பரத்தின் வீட்டை\nசித்தனப்பா அவன் சொற்கள் கேளு வேதம் வேதம்\nபித்தனப்பா அவன் செய்கை புரிதல் தூரம் தூரம்\nவித்தைகள் செய்வதிலே அவர்க்கு பிரியம் பிரியம்\nமுத்திக்கு முயன்றதனால் மாய்கை சரியும் சரியும்\nகனக வைப்பு தந்தான் அது தங்கம் தங்கம்\nமனமதனை மயக்குகின்ற மாயம் மாயம்\nநினைவினிலே தங்கினிற்கும் சாயம் சாயம்\nசனகாதி முனியெல்லாம் அவன் சொந்தம் சொந்தம்\nதுணியாத பேர்களுக்கோ மனம் தேயும் தேயும்\nதுணிந்து விட்டால் தூலமிது காயும் காயும்\nஅணிந்திடுவான் இருனூலை வெண்மை வெண்மை\nதணிந்திடுமே தாகமது பரம் அண்மை அண்மை\nபுறசெய்கை கண்டு மயங்காதே வேடம் வேடம்\nஅறமகத்தில் கொண்டிடுவான் பாடம் பாடம்\nமுறத்தினிலே மடப்பள்ளி சாதம் சாதம்\nகரத்தினிலே முத்திதரும் கூடம் கூடம்\nகிரிவலத்தை வந்தாலோ ஞானம் ஞானம்\nஅரிதான அன்புவெள்ளம் அவனுள்ளம் உள்ளம்\nகிரியான குள்ளமுனி வந்தார் வந்தார்\nபுரிபடவே பிடியுங்களென சொன்னார் சொன்னார்\nமண்ணிதிலே வாழ்க்கையிது பொய்மை பொய்மை\nநுண்ணிய அறிவதுவே என்றும் உண்மை உண்மை\nபண்ணிய பாக்களெலாம் அவன் தன்மை தன்மை\nகண்ணிமைக்கும் பொழுதினிலே மாறும் கண்மை கண்மை\nசித்தனவன் சொற்கேளு செவிச்செல்வம் செல்வம்\nமத்ததெலாம் அவன் மாற்றும் செல்வம் செல்வம்\nஉத்தமியின் தாளைத்தான் அவன் கொள்வான் கொள்வான்\nசித்தியெலாம் சூழ்ந்து நிற்கும் சில சோம்பர்க்காமே\nவிந்தையிலே விந்தையப்பா சித்தன் செய்கை\nபுந்தியிலே புரிபடாத பித்தன் வாழ்க்கை\nசந்தியிலே ஆற்றுகின்ற ஆதவன் தொழுகை\nஅந்தியிலே வந்துதவும் அருளின் பொய்கை\nநாட்டிடடா நாகரசக் கோட்டை கோட்டை\nகாட்டிடடா கனகவைப்பு பாட்டை பாட்டை\nஓட்டிடடா உந்தன் குணக்கூட்டை கூட்டை\nசித்தனவன் வயதிங்கே இன்று நூறாம் நூறு\nசித்தனவன் சாவதில்லை என்றும்பதி நாறாம் நாறு\nஎத்தனைதான் பிறப்பதுவோ இதுவே ஆறு ஆறு\nஸத்ஸங்கம் :: உறுப்பினர் படைப்புகள் :: கவிதைகள்\nJump to: Select a forum||--நுழை வாயில்| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--விதிமு���ைகள்| |--புதிய உறுப்பினராக என்ன செய்யவேண்டும்| |--வாழ்த்துகள்| |--கேள்வி பதில்|--மஹான்களின் வாழ்க்கை சித்திரங்கள்|--பாடல்கள் - தோத்திரங்கள் - கட்டுரைகள் (மஹான்கள் ஆக்கியது)|--அருட்சக்தியின் படைப்புகள்|--உறுப்பினர் படைப்புகள்| |--கவிதைகள்| |--கட்டுரைகள்| |--புதினங்கள்| |--சிறுகதைகள்| |--துணுக்குகள்| |--புதிய இந்தியா|--ஓம் சாந்தி| |--சிதானந்த அலை - பூஜா தத்துவங்கள்| | |--உபாஸக தர்மங்கள்| | | |--ஆலய திருப்பணி உத்ஸவங்கள்| |--புத்தக விமர்சனங்கள் பூஜா நிகழ்வுகள் - செய்திகள்| |--சாந்தி பாடங்கள்| |--உலக அமைதி| |--மன அமைதி| |--உடல் அமைதி| |--அழகு வெள்ளத்தில் அமைதிக்கு வழி| |--ஆன்மீகத்தில் சாந்தி| |--இந்துசமயம்| |--தந்திரங்கள்| |--மந்திரங்கள்| |--வேதங்கள்| |--உபநிடதங்கள்| |--புராணங்கள்| |--சாக்தம்/ஸ்ரீவித்யை| |--காணாபத்யம்| |--சைவம்| |--வைணவம்| |--கௌமாரம்| |--ஸௌரம்| |--அத்வைதம்| |--வேதாந்தம்| |--தமிழில் சாந்தி| |--இலக்கிய்ங்களில் சாந்தி| |--மருத்துவத்தில் சாந்தி| |--ஆயுர்வேதம்| |--சித்த மருத்துவம்| |--தினசரி செய்திகள்| |--தமிழ்நாடு| |--புதுடில்லி| |--இந்தியா| |--உலகம்| |--தரவேற்றம்| |--படங்கள்| |--காணொளிகள்| |--விஞ்ஞானம்| |--சாந்தி கொடுக்கும் சாதனங்கள்| |--போட்டிகள்| |--கவிதைப் போட்டிகள்| |--கட்டுரைப் போட்டிகள்| |--கதைப்போட்டிகள்| |--பதிவுப்போட்டிகள்| |--கணிணிச் செய்திகள்|--முக்கிய இணைப்புகள்|--நன்றியுடன் இணையத்தில் எடுத்தவை|--முகநூல் பார்வைகள்|--படங்கள் - காணொளி - இசையொலி|--மற்ற மொழிகளின் பதிவுகள்|--விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1812841", "date_download": "2021-07-28T08:53:23Z", "digest": "sha1:OF6SQPNSLWI2M3HNIQTX5U2SXSXUQK2Y", "length": 3975, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"புருடோத்தம நம்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புருடோத்தம நம்பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:15, 2 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:01, 21 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n15:15, 2 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''புருடோத்தம நம்பி''', [[சைவத் திருமுறைகள்|பன்னிரு சைவத் திருமுறைகளில்]] [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்கள��ல் ஒருவர் ஆவார். இவர் [[வைணவ சமயம்|வைணவ]]க் குலத்தில் தோன்றிச் [[சிவன்|சிவபெருமானிடத்துப்]] பக்தி பூண்டு சிவனடியாராக விளங்கியவர். [[நடராசர்|நடராசரையே]] வழிபட்டுக்கொண்டு [[சிதம்பரம்|சிதம்பரத்திலேயே]] வாழ்ந்தார். இவர் இயற்றிய திருவிசைப்பா பதிகள் இரண்டும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியே பாடப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/812/specs", "date_download": "2021-07-28T08:27:43Z", "digest": "sha1:DXTGBMYZX2TAK6RBIW6TLVU5CHD6NKOR", "length": 24405, "nlines": 444, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பெரரி 812 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பெரரிபெரரி 812 சிறப்பம்சங்கள்\nபெரரி 812 இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபெரரி 812 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 6496\nஎரிபொருள் டேங்க் அளவு 92.0\nபெரரி 812 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஇயந்திர வகை வி12 - 65°\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 94mmx78mm\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 92.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive காந்த suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive காந்த suspension\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை கார்பன் ceramic brakes\nபின்பக்க பிரேக் வகை கார்பன் ceramic brakes\nசக்கர பேஸ் (mm) 2720\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் ���ெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry தேர்விற்குரியது\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி தேர்விற்குரியது\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபெரரி 812 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா 812 வகைகள் ஐயும் காண்க\n812 மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nRolls Royce பேண்டம் சிறப்பம்சங்கள்\nRolls Royce டான் சிறப்பம்சங்கள்\nRolls Royce ராய்த் சிறப்பம்சங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி 812 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 812 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 812 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaiththalam.lk/news/migrant-workers/use/uae-10", "date_download": "2021-07-28T06:35:04Z", "digest": "sha1:NEAO5P7F3U2G4HLCFVPQTM6RE3VUSILW", "length": 10466, "nlines": 156, "source_domain": "velaiththalam.lk", "title": "அரசின் இறுதித் தீர்மானம் வௌிவரும் வரை UAE வர முயற்சிக்க வேண்டாம்!", "raw_content": "\nஅரசின் இறுதித் தீர்மானம் வௌிவரும் வரை UAE வர முயற்சிக்க வேண்டாம்\nஅரச அதிகாரிகள் இறுதித் திகதி மற்றும் நடைமுறையை வெளியிடும் வரை வௌிநாடுகளில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய வாழ் மக்களை மீள திரும்புவதற்கான விமான டிக்கட்டுக்களை பதிவு செய் வேண்டாம் என்று UAE பயண முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறை உட்பட பல நோக்கங்களுக்காக சென்ற இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களிடமே UAE பயண முகவர்கள் இவ்வறிவுறத்தலை முன்வைத்துள்ளனர்.\nகுறித்த நாடுகள் பல்வேறு புதிய கொவிட் 19 திரிபுகள் பரவி வரும் நிலையில் அவை ஐக்கிய அரபு இராச்சியத்துக்குள் நுழையும் ஆபத்துள்ளமையினால் குறித்த நாடுகளில் இருந்த பயணிகள் வருகைத் தருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரதான விமானசேவைகள் பயணிகளுக்கான விமான டிக்கட்டுக்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கினாலும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது சிவில் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் தேசிய அவசரநிலை, இடர்கால மற்றும் அனர்த்த முகாமைத்த��வ அதிகாரி என்பன குறித்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள தமது வீடுகளுக்கு வந்து சேர மக்கள் ஆர்வத்துடன் நம்பிக்கையின்மையுடன் இருக்கும் நிலையில் அவசரப்படாமல் அரசாங்கம் வழங்கும் இறுதித் தீர்மானம் என்ன என்பதை ஆராய்ந்தறித்த பின்னர் UAE வருவதற்கான டிக்கட்டுக்களை பதிவு செய்யலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் செலுத்திய பணத்தை மீள வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து பதிவு செய்வது சிறந்தது. சில சமயங்களில் 7 மாதங்களின் பின்னர் செலுத்திய பணத்தை மீள வழங்கும் நிலை காணப்படுகிறது.\nகல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி- போராட்டம் தொடரும்\nஅதிபர் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும்...\nஆட்கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்வாளர்கள்\nஆப்பிரிக்க கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் வ...\nஎதிர்வரும் தினங்களில் டெல்டா திரிபு தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம்\nடெல்டா திரிபுடைய 35 பேர் வரை அடையாளங்காணப்பட்டுள�...\nதொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்துள்ள அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம்\nஅனைத்து மாவட்டங்களிலும் இன்று (19) தொடக்கம் போராட்...\nகொவிட் தடுப்புப் பணிகளில் இருந்து கிராமசேவகர்கள் விலகல்\n​கொவிட் தடுப்பூசி மற்றும் கொவிட் அபாயக் கொடுப்ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/jun/21/1360-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3176150.html", "date_download": "2021-07-28T07:21:07Z", "digest": "sha1:J4Q77WVNLPVCETRIHVOG5IROVE2CDZMA", "length": 11708, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "1,360 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\n1,360 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள்\nஈரோடு மாநகரில் உள��ள அரசு, உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் 1,360 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.\nஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 626 மாணவிகள், ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள், சி.எஸ்.ஐ. பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 434 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,360 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சம்பந்தப்பட்ட பள்ளி வளாகங்களில் வியாழக்கிழமை நடைபெற்றன.\nஇந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசினர். முன்னதாக ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவுக் கூடத்தை எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர்.\nவிழாவில், தலைமை ஆசிரியர்கள் சுகந்தி, அசோக் ரத்தினகுமார், சித்ராவிஜயராணி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nசித்தோட்டில்...: சித்தோடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 187 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ரத்தினசபாபதி தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சி.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்.\nஇப்பள்ளி மாணவர்கள் 115 பேருக்கும், ஆர்.என்.புதூர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 72 பேருக்கும் ரூ.22.95 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஆர்.என்.புதூர் பள்ளித் தலைமையாசிரியர் எம்.தங்கமுத்து, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் டி.சிவசங்கர், எலவமலை கூட்டுறவு கட்டட கடன் சங்கத் தலைவர் எஸ்.மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/jul/18/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3662726.html", "date_download": "2021-07-28T08:27:42Z", "digest": "sha1:IQ6CCCLT6VOKH5EWIWZ737OF3D37JNOJ", "length": 13117, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலைத் தகராறு: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nசாலைத் தகராறு: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்\nசாலைத் தகராறு வழக்கில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமாக பிரச்னை தீா்க்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா் நீதிமன்றம் ரத்து செய்தது.\nமேலும், வழக்குரைஞா்கள் நோய்த்தொற்று நிவாரண நிதியில் ரூ. 3 லட்சம் வழக்கு செலவுத் தொகையை செலுத்துமாறு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த வழக்கை உயா் நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓரி விசாரித்தாா். அப்போது நீதிபதி கூறியதாவது:\nகுற்றம் சாட்டப்பட்ட நபா், தனது செயலுக்காக மன மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளாா். இதுபோன்ற சம்��வத்தை எதிா்காலத்தில் அவா் தொடா்ந்து செய்யமாட்டாா் என்பதையும் தெரிவித்துள்ளாா்.\nமேலும், சமூக நலத்திற்காக நிதியளிக்க அவா் தன்னாா்வமாக செயல்பட்டுள்ளாா். இதுபோன்ற விஷயங்களை கருத்தில் கொள்ளும்போது இந்த குற்ற நடவடிக்கையை தொடா்வது எந்த பயனுள்ள நோக்கத்தையும் தராது என்பதால் சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இதன் மூலம் ரத்து செய்ய உத்தரவிடப்படுகிறது.\nகுற்றம்சாட்டப்பட்ட மனுதாரா் ரூ. 3 லட்சம் செலவு தொகையை தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கரோனா நோய்த்தொற்று நிவாரண நிதியில் 2 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய புகாா்தாரா் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் இந்த விவகாரத்தை தீா்த்துக் கொண்டுள்ளாா்.\nமேலும் இந்த வழக்கை ரத்து செய்வதற்கு தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் தெரிவித்துள்ளாா் என்று நீதிபதி கூறினாா்.\nமுன்னதாக, கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலைத் தகராறு வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சுமுகமாக தங்களது பிரச்சினைகளை தீா்த்துக் கொண்டதன் அடிப்படையில் சப்தா்ஜங் காவல்நிலையத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nகடந்த ஆண்டு அக்டோபா் 17 ஆம் தேதி புகாா்தாரா், அவரது மனைவியும் சப்தா்ஜங் என்கிளேவ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு அருந்திய பிறகு அதிகாலை 2.30 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது எய்ம்ஸ் மருத்துவ மையம் அருகே சாலை தகராறு சம்பவம் நிகழ்ந்ததாக புகாா் அளித்தாா்.\nஅதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபா் தன்னை மாறி மாறி பெல்ட்டால் அடித்ததாகவும் இதன் காரணமாக தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதே சம்பவத்தில் புகாா்தாரருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் இந்த விவகாரத்தில் இரு தரப்பினா் சுமுகமாக பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு கண்டதால் முன்னா் இந்த முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ர���மப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/-remaining-ipl-matches-to-be-played-in-uae-in-september-news-288237", "date_download": "2021-07-28T07:09:12Z", "digest": "sha1:HAPJXF3GO7TK4HZQN3VAHMH2LTXOHQUJ", "length": 12270, "nlines": 162, "source_domain": "www.indiaglitz.com", "title": "remaining ipl matches to be played in uae in september - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கும் தேதி… வெளியான பரபரப்பு தகவல்\nமீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கும் தேதி… வெளியான பரபரப்பு தகவல்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅபுதாபி, துபாய், ஷார்ஷா ஆகிய இடங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறலாம் எனவும் இதுதொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் 25 நாட்களில் மீதமுள்ள 31 போட்டிகளை பிசிசிஐ நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதோடு இதில் விளையாடிவரும் வெளிநாட்டு வீரர்களை போட்டிக்கு அழைத்து வருவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.\nமுன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆஷ்லி ஜைல்ஸ் எங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப முடியாது எனத் தெரிவித்து இருந்தார். காரணம் ஆஷஸ் போட்டிக்கு தயாராக வேண்டி இருக்கிறது எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இதேபோல மற்ற நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் பிசிசிஐ முனைப்பு காட்டி வருகிறது.\nஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாகலாமாகத் துவங்கியது. இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி வீர��் விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 2021 ஐபிஎல் மேட்சை ஒத்தி வைப்பதாக அதன் தலைவர் கங்குலி அறிவித்தார்.\nஅதோடு இந்த மேட்ச் ஒத்தி வைக்கப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.2,000 கோடி நஷ்டம் ஏற்படும் எனவும் கங்குலி தெரிவித்து இருந்தார். இந்த நஷ்டத்தை ஈடுகட்டவே கொரோனா நேரத்தில் பிசிசிஐ தீவிரம் காட்டுகிறது எனப் பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.\nஇதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் இடத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பெற்று இருக்கிறது. மீதமுள்ள 31 போட்டிகள் நடந்து முடியும்போது வெற்றிக்கோப்பை யாருக்கு என்பதும் முடிவாகும்.\nஇந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க: 'மாரியம்மா' கேரக்டர் குறித்து நடிகை துஷாரா\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்: கொண்டாடும் ரசிகர்கள்\nஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்\nஉலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை\n13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nடிராவிட் கூறிய ஒரு வார்த்தையால் வெற்றிக்கோப்பை… இலங்கை கிரிக்கெட்டில் நடந்த அதிசயம்\nசச்சின் Vs மெஸ்ஸி…. இத்தனை ஒற்றுமைகளா\nநட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்… அனுஷ்கா, சாக்ஷி பற்றிய சுவாரசியத் தகவல்கள்\nபண மழையில் நனையும் கிரிக்கெட்டர்கள் டாப் 10 லிஸ்ட்டில் உள்ள இந்தியர் யார் தெரியுமா\nயூரோ கோப்பை… 53 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை முத்தமிட்ட இத்தாலி\nதேம்பியழுத எதிர்அணி வீரர்… கட்டி அணைத்துத் தேற்றிய மெஸ்ஸி… இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ\nஒரு கேட்ச் பிடித்து மூத்த வீரர்களையே மிரட்டிய இளம் வீராங்கனை… டிரெண்டிங் வீடியோ வைரல்\nகேப்டன்சி தல… தோனி பற்றி மறக்கவே முடியாத சில சுவாரசியச் சம்பவங்கள்\nஒரே டீமில் 7 பேருக்கு கொரோனா… ஒரே இரவில் புது அணியை உருவாக்கிய அதிசயம்\nமகாபலிபுரதிற்கு திடீர் விசிட் அடித்த யாக்கர் மன்னன்… வைரல் புகைப்படம்\nதல தோனி கொடுத்த சர்ப்பிரைஸ் கிஃப்ட்… செம குஷியில் சாக்ஷி வெளியிட்ட புகைப்படம் வைரல்\nகிரிக்கெட்டில் மெகா சாதனைப் படைத்த வீரர்… மைல்கல் வீடியோ வைரல்\nகோபா அமெரிக்க கால்பந்து கோப்பை- இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பிரேசில்\nடி20 போட்டியில் முதல் இரட்டை சதம்.. பேய் அடி பேட்டிங்கால் அலறவிட்ட இளம் வீரர்\nகுடும்பத்தோடு கடற்கரையில் காற்று வாங்கும் ரொனால்டோ… செம வைரல் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/dmk-spokesperson-tamilan-prasanna-wife-committed-suicide/", "date_download": "2021-07-28T06:44:08Z", "digest": "sha1:ONYGSCJZ6YAKRP5MKJV6IRSC4UTQ523G", "length": 7379, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "திமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை… காரணம் இதுவா? | Newskadai.com", "raw_content": "\nதிமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை… காரணம் இதுவா\nதிமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nதிமுக முன்னணி பேச்சாளர்களில் ஒருவராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர் தமிழன் பிரசன்னா. பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி நதியா இன்று (ஜூன் 8) காலை சென்னை எருக்கங்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nபிரசன்னா – நதியா தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி நதியாவின் பிறந்தநாளான இன்று, அதனை சிறப்பாக கொண்டாடி பேஸ்புக்கில் போட வேண்டும் என நதியா கூறியதாக தெரிகிறது. இதற்கு கணவர் பிரசன்னா, கொரோனா பெருந்தோற்று காலம் என்பதால் இந்த ஆண்டு வேண்டாம் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. அதனால் மனம் உடைந்த நதியா, காலை 10 மணியளவில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nகொடுங்கையூர் காவல் நிலையத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் 174படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்க கூடாது… மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழுத்தம்…\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…\nவேதா நிலையம் #81 போயஸ் கார்டன்….\n“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை”… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….\nயோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழ���் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….\nஎன் தளபதியை இழந்து விட்டேனே… பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர்…\nஅதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்\n“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா...\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக...\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை…...\nமத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்க கூடாது… மு.க.ஸ்டாலினுக்கு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/110109/A-school-principal-has-been-sacked-for-making-a-death-threat-to-a-Nemili-regional-education-officer-in-Ranipettai-district.html", "date_download": "2021-07-28T06:32:09Z", "digest": "sha1:W3EXL6WRKISLGD3PLFYUWIBAEMGIKJGD", "length": 6843, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராணிப்பேட்டை: வட்டார கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல்; தலைமையாசிரியர் சஸ்பெண்ட் | A school principal has been sacked for making a death threat to a Nemili regional education officer in Ranipettai district | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nராணிப்பேட்டை: வட்டார கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல்; தலைமையாசிரியர் சஸ்பெண்ட்\nராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமஞ்சம்பாடி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த சிவராஜ் என்பவர் தம்மை தொலைபேசியில் ஆபாசமாக திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நெமிலி வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரமேஷ், விசரணை நடத்தி தலைமை ஆசிரியர் சிவராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nகோவை: நைஜீரிய நாட்டு இளைஞரிடமிருந்து ரூ.1.15 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்\nடெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை\nRelated Tags : கொலை மிரட்டல், தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர் , ராணிப்பேட்டை, நெமிலி,\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியா��ு: ஓபிஎஸ்\n“505 அறிவிப்புகள்; முக்கியமானவற்றை கூட நிறைவேற்றவில்லை” - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு\n5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவை: நைஜீரிய நாட்டு இளைஞரிடமிருந்து ரூ.1.15 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்\nடெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/91-272708", "date_download": "2021-07-28T08:26:05Z", "digest": "sha1:XJ3DZUD2ICVVUSTBB667T2VSIQQBIFRT", "length": 25869, "nlines": 176, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வர்ண பூஞ்சைகளுக்கு கண்களே குறி TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்��்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் வர்ண பூஞ்சைகளுக்கு கண்களே குறி\nவர்ண பூஞ்சைகளுக்கு கண்களே குறி\n“பேபி அம்மா… பேபி அம்மா… எனக் கூப்பிடும் பாட்டி அல்லது தாத்தாமாரின் குரல்களும், “ச்சி… எப்ப பார்த்தாலும் பேபி அம்மா, நோபி அம்மானுக்கிட்டு, மனுசனை நிம்மதியாகவே இருக்கவிடுறதில்ல” என, பேத்தி, பேரன்மார்கள் முணுமுணுத்துகொண்டே பதிலளிப்பர்.\nஇன்னும் சிலர், வேண்டா வெறுப்புக்கு, பாட்டி அல்லது தாத்தாவின் பக்கத்தில் சென்று, “என்னாவாம்” என வினவுகையில், கைக்கெட்டிய தூரத்திலிருக்கும் ஏதாவது ஒன்றை எடுக்கவே கூப்பிட்டிருப்பார். அந்தநேரத்தில் வரும் கோபத்துக்குக் குறைவே இருக்காது.\nஎனினும், 10, 15 நிமிடங்களுக்குப் பின்னர், அதே குரல் மீண்டும் அழைக்கும், வீட்டிலிருக்கும் வயதுபோனவர்கள் இருவரைப் பார்த்துக்கொள்வதை விட, 10 குழந்தைகளை பார்த்துக்கொள்ளலாமென, பலரும் மனம்சலிப்புற்றுக் கூறுவதையும் கேள்விப்பட்டிருப்போம்.\nவீட்டிலிருக்கும் வயதானவர்களிடம் பல கதைகள் இருக்கும். இப்போதெல்லாம் அவற்றை கேட்பதற்கே நேரம் கிடைப்பதில்லை, எத்திசையில் திரும்பினாலும், கொரோனாக் கதைகளே காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.\n2019ஆம் ஆண்டுக்குப் பின்னர், ‘கொரோனா, கொரோனா’ எனக் கேட்டுக் கொண்டிருந்த காதுகளுக்குள் தற்போது, கலர்கலராய் பூஞ்சைக் கதைகள் ரீங்காரமிடத் தொடங்கியுள்ளன. ‘கறுப்பு பூஞ்சை’, ‘வௌ்ளைப் பூஞ்சை’, ‘மஞ்சள் பூஞ்சை’ என, என்னென்ன வர்ணங்களில் பூஞ்சைகள் தொற்றிக்கொள்ளுமோ எனத் தெரியாது, பலரும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.\nகொரோனா வைரஸின் கோரப்பசி இன்னும் ஆறவில்லை. கோடிக்கணக்கான மனித உயிர்கள், அதற்கு இரையாகி வருகின்றனர். அயல் நாடான இந்தியாவில், கொரோனாவுக்குப் போட்டியாக ‘கறுப்பு பூஞ்சை‘ (Mucormycosis) என்ற தொற்றுத் தீவிரமாகப் பரவிவருகின்றது.\nஇது, அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல. 2002ஆம் ஆண்டே இந்நோய் கண்டறியப்பட்டு விட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்.\n‘கறுப்பு பூஞ்சை’த் தொற்றானது மண், தாவரம், உரம், ஈரமான இடங்கள், அழுகிய பழங்கள், காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பங்கஸினால் ஏற்படுகின்றதென விளக்கமளிக்கப்படுகிறது.\nபக்றீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள இந்தப் பங்கஸானது, நாசி (மூச்சுக்குழல்) வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துவதோடு மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றது.\nஇதுவரை இந்தியாவில், ‘கறுப்பு பூஞ்சை‘ தொற்றுக்கு உள்ளானவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.\n‘கறுப்பு பூஞ்சைத்' தொற்றானது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்கள், கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவா்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்ட காலம் சிகிச்சை பெற்றவர்கள், இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து உடையவர்கள், குறைவான வெண்குருதி சிறுதுணிக்கைகளைக் கொண்டவர்கள், புற்றுநோய், எச்.ஐ.வி தொற்றாளர்கள் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கே ‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.\n‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், அது கண்களைக் கடுமையாகத் தாக்கி, பின்னர் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.\n‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்றின் அறிகுறிகளாக, தீவிர தலைவலி, கண் எரிச்சல், கண் சிவப்பாகுதல், கண்ணில் வலி, கண் வீக்கம், வாய், மூக்கு, நாக்கில் நிறமாற்றம், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி, இரத்தம் கலந்த சளி, வாந்தி, திடீரென பார்வை மங்குதல் போன்றவை காணப்படலாம். மேலும், கன்னத்தில் ஏற்படும் வீக்கம், வாய்க்குள் தோன்றும் கறுப்பு நிறப் புண், கண் இமைகளில் வீக்கம் போன்றவைகளும் இதன் அறிகுறிகளாகக் காணப்படுகின்றன.\n‘கறுப்பு பூஞ்சை‘ நோயானது திடீரெனத் தீவிரமடைந்து பரவுவதற்கான காரணம் எதுவென்ற கேள்விக்கு, மருத்துவ நிபுணர்கள் கூறும் பதில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் என்பதாகவே உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய காலத்திலிருந்து, இதுவரை சுமார் 8,800 பேருக்கு ‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்றுப் பீடித்துள்ளது. தற்போது கொரோனா ��ைரஸின் பரவல் அதிகரித்ததன் விளைவாக ‘ஸ்டெரொய்ட்‘ (Steroid) சிகிச்சையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.\n‘ஸ்டெரொய்ட்’ சிகிச்சையால் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவா்கள், அதன் பின்னா் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ளத் தவறுவதால் பலருக்கு ‘கறுப்பு பூஞ்சை’த் தொற்று ஏற்படுகிறது. அதற்கடுத்ததாக, ‘வெள்ளைப் பூஞ்சை’, ‘மஞ்சள் பூஞ்சை’ ஆகியனவும் பரவுகின்றன.\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து, 12 - 18 நாள்களுக்குள் ‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்றின் அறிகுறிகள் உணரப்படுவதாக மருத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇத்தொற்றுக்கு, சிகிச்சை அளிப்பதற்கான முக்கிய மருந்தாக இருப்பது அம்ஃபோடெரிசின் பி (Amphotericin B) ஊசி ஆகும். இந்த ஊசி, ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்தாகும்.\nஇந்தத் தொற்றுப் பீடித்துள்ள நோயாளிகளை, கண் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்ற மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.\nஏனெனில், ‘கறுப்பு பூஞ்சை‘ நோய்த்தொற்று உடலின் வெவ்வேறு பகுதிகளை ஒரே நேரத்தில் பாதிக்கும் எனவும் உயிர்காக்கும் செயல்முறைகளின் ஒரு பகுதியாக, பூஞ்சையால் பாதிக்கப்பட்ட அனைத்து திசுக்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.\nஇதனால் சிலர் கண் பார்வையை இழக்க நேரிடும். சில சமயங்களில், இத் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, 4-6 வாரங்கள் வரை நரம்பு வழி பூஞ்சை எதிர்ப்புச் செயல்முறை தேவைப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நோயைக் கட்டுப்படுத்த, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு காது, மூக்கு தொண்டைப் பரிசோதனை செய்தல், ஊட்டச்சத்து மிக்க உணகளை நாளாந்தம் உட்கொள்ளல், மதுபானம் அருந்துவதைத் தவிர்த்தல், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல், நாளாந்தம் உடற்பயிற்சி செய்தல், சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தல் ஆகியவை அவசியமாகும்.\nஇந்தியாவில், ‘கரும் பூஞ்சை’ நோயின் தாக்கம், வீரியம் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் இந்நோயின் அச்சுறுத்தல் உள்ளதா என்ற ஐயம் மக்களிடத்தில் தலைதூக்க��யுள்ளது.\n‘கறுப்பு பூஞ்சை‘ நோய்த் தொற்றுத் தொடர்பாக, இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (SLMRI) ஆய்வுகளை மேற்கொண்டு, தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர, ஊடகவியலாளர் சந்திப்பின்போது பின்வருமாறு கூறியிருந்தார்; ”அம்பாறையில் ஒருவருக்கு ‘கறுப்பு பூஞ்சை’ நோய் இருப்பதாக இனங்காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சமூகத்தில் இது தொடர்பான அச்சம் நிலவுகின்றது. இருப்பினும் இலங்கையின் வைத்திய பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு முதல், ‘கறுப்பு பூஞ்சை’ நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில், 2019ஆம் ஆண்டு 42 பேருக்கும் 2020ஆம் ஆண்டு 24 பேருக்கும் 2021ஆம் ஆண்டில் இதுவரையில் 24 பேருக்கும் ‘கரும் பூஞ்சை’ நோய் இருப்பது இனங்காணப்பட்டு உள்ளது. இருப்பினும், இவர்களில் எவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்தக் கரும் பூஞ்சை நோய், இலங்கைக்குப் புதிதல்ல” எனவும் டொக்டர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்திருந்தார்.\nஅத்துடன், இத்தொற்றுப் பரவலடைவதற்கான அனைத்துச் சூழல் அமைப்புகளும் இலங்கையில் காணப்படுகின்றன. எமது மண்ணிலும் அந்தப் பூஞ்சை படர்ந்திருக்கின்றது எனவும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களையே இந்நோய் பீடித்துக்கொள்கின்றது எனவும் அவர் எச்சரித்தார்.\nஆக, வயதானவர்களுக்குப் பார்வை மங்கும்போது, பக்கத்தில் இருக்கும் பொருள்கள்கூடக் கண்களுக்குத் தெரிவதில்லை. பத்து குழந்தைகளையும் பார்த்துக்கொள்வோமென இளம் குடும்பஸ்தர்கள் வீராப்புப் பேசுவர். இயலாமைக்கும் வீராப்புக்கும் கூட, கண்கள்தான் பிரதானமானவை. இந்தப் பூஞ்சைகள் கூட, கண்களைத்தான் குறிவைக்கின்றன. ஆகையால், சுகாதார வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதே சகலருக்கும் நலம் தரும்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீ��்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-thepapare-weekly-sports-roundup-episode-69-tamil/", "date_download": "2021-07-28T06:56:35Z", "digest": "sha1:LDEVUADODF5QFXEC6HNV4W6RPFQYBBNU", "length": 7315, "nlines": 253, "source_domain": "www.thepapare.com", "title": "Video - ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69", "raw_content": "\nHome Videos Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69\nடெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இலங்கையை ஒருநாள் தொடரில் வெள்ளையடிப்பு செய்த தென்னாபிரிக்க அணி, மகளிருக்கான சாப் கால்பந்து சம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்குத் தெரிவாகிய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆப்கானிஸ்தான் அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தைஅலங்கரிக்கின்றன.\nடெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இலங்கையை ஒருநாள் தொடரில் வெள்ளையடிப்பு செய்த தென்னாபிரிக்க அணி, மகளிருக்கான சாப் கால்பந்து சம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்குத் தெரிவாகிய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆப்கானிஸ்தான் அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தைஅலங்கரிக்கின்றன.\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 68\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 67\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 66\nVideo – இரு நாடுகளுக்கு கிரிக்கெட் ஆடிய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Auto-driver-made-an-accident-on-calf-10137", "date_download": "2021-07-28T08:38:02Z", "digest": "sha1:IDPI6GSLVWOV6UEMTVWBDLXYWJQ7C5QO", "length": 8059, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நடு ரோட்டில் உயிருக்கு துடிதுடித்த கன்று! காப்பாற்ற போராடிய தாய் பசு! திருச்சியை நெகிழ வைத்த சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nநடு ரோட்டில் உயிருக்கு துடிதுடித்த கன்று காப்பாற்ற போராடிய தாய் பசு காப்பாற்ற போராடிய தாய் பசு திருச்சியை நெகிழ வைத்த சம்பவம்\nவிபத்தில் சிக்கி அடிபட்ட கன்றுக்குட்டியை பிரிய மனமில்லாமல் தாய்ப்பசு அதனை தடவிக் கொடுத்த சம்பவம் திருச்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்புறத்திலிருந்து கே.கே நகருக்கு ஆட்டோ ஒன்று சென்றிருக்கிறது. அப்போது ஆட்டோவிற்கு நடுவில் கன்றுகுட்டி ஓடி வந்து விழுந்தது. இதனால் ஆட்டோ கன்றுகுட்டி மேல் மோதி கவிழ்ந்தது .\nஇந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சில காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் ஆட்டோவில் சிக்கி அடிபட்ட கன்றுகுட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து கொண்டிருந்தது . மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த கன்று குட்டியின் தாய் பசுவானது அதன் அருகில் வந்து நாக்கால் தடவிக் கொடுத்த படி அருகில் நின்று கொண்டிருந்தது.\nஅதை பார்த்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுனரை ஆட்டோவில் இருந்து தூக்கி காப்பாற்றினார்கள் . அதேசமயம் கன்றுக்குட்டியும் காப்பாற்றி அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . இந்த சம்பவமானது அந்த பகுதி மக்களிடையே சி��ிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Why-compound-wall-is-important-for-a-house-and-what-are-the-effects-if-compound-wall-is-not-there-11245", "date_download": "2021-07-28T08:00:39Z", "digest": "sha1:B2E2OVUMVXGG5RQXKP5YTWWFIQ4VIYF3", "length": 10664, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "உங்கள் இல்லத்தின் தாய் சுவர், தந்தை சுவர் எதுவென தெரியுமா? வெற்றி தரும் சுவர் ஜோதிடம் இதோ! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nஉங்கள் இல்லத்தின் தாய் சுவர், தந்தை சுவர் எதுவென தெரியுமா வெற்றி தரும் சுவர் ஜோதிடம் இதோ\n'பொன் போன்ற பூமியில், நாம் வாங்கும் ஒவ்வொரு சதுர அடியையும் வீணடிக்காமல் அனைத்து இடத்தையும் வீடாகவே கட்டிக்கொள்ள வேண்டும்\" என்ற எண்ணத்தில் தான் பெரும்பான்மையான மக்கள் இருக்கின்றார்கள்.\nஆனால், இக்கருத்து சரியானது அல்ல. ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும், நிறுவனத்திற்கும் 'மதில்சுவர்\" என்பது மிக மிக முக்கியமானதாகும்.தாய்-தந்தை : ஒரு வீட்டின் நான்கு பக்க சுவரும் 'தாய் சுவர்\" எனப்படும். அதுபோல மதில்சுவர் என்பது 'தந்தை சுவர்\" எனப்படும். ஒரு குடும்பத்தில் தாய் எவ்வளவு முக்கியமோ, அதேஅளவு தந்தையும் முக்கியம்.\nதாய் மட்டும் வளர்க்கும் பிள்ளைக்கும், தாய்-தந்தை இருவரும் சேர்ந்து வளர்க்கும் பிள்ளைக்கும��� நிச்சயமாக வேறுபாடு இருக்கும். இதேபோல, மதில் சுவருடன் கட்டப்பட்ட வீட்டில் வசிப்பவர்களுக்கும், மதில்சுவர் இல்லாத வீட்டில் வசிப்பவர்களுக்கும் நிறைய, நிறைய வேறுபாடுகள் இருக்கும்.\nமதில்சுவர் ஏன் அவசியம்- ஒவ்வொரு நாட்டிற்கும் எல்லை உண்டு. 'எல்லைக்கோடு\" ஒரு நாட்டை மற்றொரு நாட்டிலிருந்து பிரிக்கின்றது. ஒரு நாட்டிற்கே எல்லை அவசியமாகும்போது ஒவ்வொரு வீட்டிற்கும் எல்லையாக மதில்சுவர் இருக்க வேண்டியது அதி அத்தியாவசியமாகின்றது. வெளிப்புற காரணிகளில் இருந்து ஒரு வீட்டை காப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்த மதில்சுவர்.\nஅத்தோடு இம்மதில்சுவர், பிரபஞ்ச ஆற்றலை கிரகித்து வீட்டிற்கு எடுத்து வரும் மிக முக்கியமான வேலையை செய்கின்றது. உடல் மேல் படர்ந்துள்ள தோல், நம்மை வெயிலிலிருந்தும், குளிரிலிருந்தும் எவ்வாறு பாதுகாக்கின்றதோ அதேபோல ஒரு வீட்டையும் மதில்சுவர், தீய சூழ்நிலைகளில் இருந்து காப்பாற்றுவதில் பெரும் பங்காற்றுகிறது.\nமதில்சுவர் இல்லாவிட்டால் நிகழும் தவறு என்ன - பிரபஞ்ச ஆற்றல் வீட்டில் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எந்தவொரு நல்ல விஷயமும் நடப்பதற்கு காலதாமதம் ஆகும். தடைகளும், போராட்டங்களும் இருந்து கொண்டே இருக்கும். மனநிம்மதியின்மையும், ஆரோக்கிய குறைபாடும் ஏற்படும். தொழில் முன்னேற்றமின்மை, பணவரவின்மையும் ஏற்படும். எதிர்பாராத இழப்புகளை அவ்வீட்டில் வசிக்கும் மக்கள் சந்திக்க நேரிடும்.\nஎனவே மதில்சுவர், ஒரு வீட்டிற்கு பாதுகாப்பை மட்டுமல்லாது மகிழ்ச்சியை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பிரம்மாண்ட வெற்றி பெற மதில்சுவர் அதிஅத்தியாவசியமாக உள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=M", "date_download": "2021-07-28T06:33:07Z", "digest": "sha1:NUTMOEKC3CQU3EYEYC27WZO7NSKTTUYQ", "length": 15683, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nM எம்மை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nM. மயிலை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nM. மான்கொம்பு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nMa t. மாட்டடி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nMa/large மா/பெரிய வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nMaathithal மர்த்தித்தல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nMaathiyam மர்த்தியம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yantramantratantra.com/2021_05_09_archive.html", "date_download": "2021-07-28T07:59:12Z", "digest": "sha1:5Y4H6GOANVANS2VAQXOQBSMF7GU3JLP6", "length": 21169, "nlines": 510, "source_domain": "www.yantramantratantra.com", "title": "YANTRAMANTRATANTRA May 2021 - YANTRAMANTRATANTRA", "raw_content": "\nகடன் அடைய படுக்கையை இப்படி மாத்தினா போதும் | VASTU\nஆழ்மனதை ஏமாற்றி வெற்றி பெற இரவில் கேளுங்கள் | SUB CONSIOUS MIND FREQUENCY\nநடக்காதுனு நினைச்சது நடக்க இப்படி விளக்கேத்துங்க\nகேட்டதெல்லாம் கிடைக்க இந்த நாளை தவற விடாதீர்கள்\nதிருப்பதி பெருமாள் உங்களை குபேரனாக்க மந்திரம்\nபிறந்த கிழமைக்குரிய அதிர்ஷ்டம் தரும் உணவு பொருள்\nVARAHI | வசிய வராஹி மந்திரம் | 30.5.21 | துன்பம் நீங்க | வராகி\nதுன்பம் வரும் சமயம் இந்த விளக்கை பாருங்கள் | TAMIL JOTHIDAM\n29.5.21 | சதுர்த்தி | கஷ்டங்கள் தீர வழிபட வேண்டிய கணபதி\n28.5.21 | வீட்டில் தோஷம் நீங்க இதை செய்யுங்கள் | VASTHU\nபணம் குடும்���ம் வாக்கு | 27.5.21 | இன்று இரவுக்குள் செய்யுங்கள்\nதங்கம் சேர தண்ணியில் இதை எழுதி குடிங்க | THANGAM VANGA\nபணம் பெருக பணம் வர\nபணம் பெருக குளிக்கும் நீரில் இப்படி செய்ங்க | MONEY | PANAM\nஇரவில் கையில் வரைந்து காலை எழுந்ததும் பார்க்கவும்\nஅவசரம் | அவசியம் | 25.5.21 | வதந்தியை நம்பாதீர் | DON'T MISS\nஇப்படி கைதட்டினா எல்லா பிரச்னையும் தீரும் | HEALTH TIPS TAMIL\nநரசிம்ம ஜெயந்தி பௌர்ணமி கடன் எதிரி நோய் தீர | \nபணம் பெருக பணம் வர\nபணம் | டெய்லி பணக்கோலம் போட ரெடியா \n22.5.21 | எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாளை இதை செய்யுங்கள்\nஉடலில் நச்சுக்கள் வெளியேற காலில் இப்படி செய்யுங்கள்\n21.5.21 | இப்படி ஊதுவத்தி ஏற்றி வைக்க மறக்காதீங்க | WEALTH\nகாக்கைக்கு இது மட்டும் போட்டுடாதீங்க | KAKA TANTRA\nஎப்பேர்ப்பட்ட கடனும் இது இருந்தா சீக்கிரம் அடைஞ்சுடும்\nஆபத்தில் இருக்கும் சமயம் டக்குனு இதை சொல்லுங்க\nஎதிரி | கால வாரினவங்கள கதற விட இதை செய்ங்க\nபார்த்ததும் ஒருத்தர மயக்க கன்னி பெண் கையால் இதை வாங்குங்க\n20.5.21 | தப்பா பேசறவங்க நாவை அடக்க இதை செய்ங்க\n19.5.21 | வருடத்தில் ஒரே முறை வரும் நாள்| DON'T MISS IT | 2 IN 1\nஇன்று செய்யாவிட்டால் 1 வருஷம் காத்திருக்கணும் | POOJAI\nகேட்டது கிடைக்க கால் கட்டை விரல்ல இதை தடவுங்க | MONEY\nமிஞ்சி போனவர்களை கெஞ்ச வைக்க இதை பண்ணுங்க\nஇன்று முதல் ஜூலை 28 வரை இந்த விளக்கை ஏற்றி வைக்க தவறாதீர்கள்\nAKSHAYA TRITIYA | அக்க்ஷய திருதியை அள்ளி கொடுக்க இதை செய்ங்க\nஅவசரமாக உயிர் காக்க இதை சொல்லுங்கள் | SAVE LIFE | TAMIL\nஇந்த கொட்டையை நீரில் போட்டு வைத்தால் தீராத பணம் சேரும்\nவீட்டில் பணம் புரண்டோட இதை வரைங்க | MONEY | PANAM\nAKSHAYA TRITIYA என்னது தங்கத்துக்கு பதிலா இத வாங்கலாமா\nLOCK DOWN SAMAYAL | ராசிப்படி இதை சாப்பிடுங்க | லாக் டவுன்\nகொரோனா வார்டு மருத்துவர்கள் கடைபிடிக்கும் முறை\nAKSHAYA TRITIYA ராசிக்குரிய அதிர்ஷ்டம் பணம் தரும் மந்திரம்\nOXYGEN | பிராண வாயு நிறைந்திருக்க வீட்டில் வையுங்கள்\n11.5.21 | அமாவாசை | இதை இருட்டில் மறைத்து வையுங்கள்\n5 நிமிஷத்தில் அனைத்து பிரச்சனையும் தீர | AGNIHOTRA MANTRA\n09.5.21 செல்வம் சேர மாங்காய் நெல்லி வைத்து இத செய்யுங்கள்\n09.5.21 | மாலை இந்த விளக்கை ஏற்ற தவறி விடாதீர்கள்\nஅரசு வேலை கிடைக்க பரிகாரம் |அதிக சம்பளம் | உயர் பதவி\nநீண்ட ஆயுள் பெற நோய்கள் தீர இது இருந்தால் போதும்\nநாளை இதை செய்யலைன்னா 1 வருஷம் காத்திருக்கணும்\nபண அதிர்ஷ்டம் பறந்து வர அரிசி போது��் | MONEY | PANAM\nநீங்கள் நினைக்கும் நபர் உங்களை தேடி ஓடி வர | ATTRACTION\nலட்சாதிபதி யோகம் பெற இந்த 2 வரி சொன்னால் போதும்\nஎதிர்பாரா பணவரவு பெற இந்த நாளை தவற விடாதீர்கள்\n21 நாட்கள் இதை சொல்லாம விட்றாதீங்க | MONEY | பணம்\nவீட்டை பண மாளிகையாக்க 7 வழிகள் | MONEY TIPS | VASTU\nமாதவிடாய் வலி நீங்க | மாதவிடாய் சீராக வர | PERIODS VALI\nபண ஈர்ப்பு பெருக 4 எளிய வழிகள் (இந்த இலை மட்டும் போதும்)\nஇந்த படம் மட்டும் உங்ககிட்ட இருந்தா நீங்க தான் ராணி\nதீபாவளி அன்று வைக்க வேண்டிய மஹாலக்ஷ்மி விஷ்ணு திருவுருவ படம் - தீபாவளி அன்று வைக்க வேண்டிய மஹாலக்ஷ்மி விஷ்ணு திருவுருவ படம். முக்கிய குறிப்பு : இந்த படம் தீபாவளி முதல் நாள் அன்று நீக்கப்பட்டு விடும். தேவையுள்ளோர் தர...\nVARAHI | வராஹி அம்மனுக்கு பிடித்தவை\nஇந்த வாரம் நினைத்தது நடக்க\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nசூர்ய கிரஹணம் SOLAR ECLIPSE\nபணம் பெருக பணம் வர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2019/01/1.html", "date_download": "2021-07-28T08:03:42Z", "digest": "sha1:IOQYNEN7J56EVA2CXLDJVET6XJWGURCU", "length": 48838, "nlines": 199, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "யாதும் ஊரே: அமேரிக்கா 1", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nயாதும் ஊரே: அமேரிக்கா 1\nஇவ்வளவு நாட்களாக பயணக்கட்டுரைகளை 'கலாச்சார வியப்புகள்' என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றையெல்லாம் தொகுத்து மின்நூலாகவும் வெளியிட்டாகிவிட்டது. காலம் கடந்து, அந்தப் பெயர் சலித்துப்போய் இருக்கிறது இப்போது. அதனால் இதுமுதல் பயணக்கட்டுரைகளுக்கு 'யாதும் ஊரே' என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நூலின் அடுத்த பதிப்புக்கும் இதே பெயரை இட்டுக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன்.\nஎப்படி இருக்கிறது புதிய பெயர்\n'அமெரிக்கா'வை எல்லோரும் சொல்வது போல 'அமெரிக்கா' என்று சொல்லாமல் ஏன் 'அமேரிக்கா' என்று சொல்ல வேண்டும் உண்மை என்னவென்றால், தமிழில்தான் அப்படி 'அமெரிக்கா' என்று எழுதுகிறோம். எழுதுவது மட்டுமே அப்படி. பேசும்போது கூடப் பெரும்பாலானவர்கள் 'அமேரிக்கா' என்றுதான் சொல்கிறோம். சிறு வயதில் 'அமேரிக்கா' என்று சொல்வது சிறிது பட்டிக்காட்டுத்தனமாக இருக்கிறது என்று எண்ணி, எழுதுவது போலவே 'அமெரிக்கா' என்று கவனமாக மாற்றிச் சொல்லப் பழகிக்கொண்டோம் என்கிற நினைவும் வருகிறது இந்த வேளையில். பின்னர் அதையே 'யூ. எஸ்.' என்றும் 'ஸ்டேட்ஸ்' என்றும் சொல்வதே நாகரீகம் என்றும் நமக்கு நாமே எண்ணிக்கொண்டு மாற்றிக்கொண்டும் விட்டோம். இப்போது அமேரிக்கா வந்து பார்த்தால்தான் தெரிகிறது - அதை அவர்களே 'அமேரிக்கா' என்றுதான் சொல்கிறார்கள் (ஒருவேளை இங்கேயும் வெவ்வேறு பின்னணி கொண்ட மக்கள் 'யூ. எஸ்.', 'ஸ்டேட்ஸ்' என்று வெவ்வேறு விதமாக அழைத்துக்கொள்வார்களோ என்னவோ தெரியவில்லை). குறிலை நெடிலாக்கவும் நெடிலைக் குறிலாக்கவுமே உருவாக்கப்பட்ட நாடு அமேரிக்கா என்பதால், அவர்களின் பண்பாட்டை - பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டிய கடமை 'வந்தேறி' நமக்கு இருக்கிறது என்பதால், அப்படியே நாமும் செய்யலாம் என்று முடிவு செய்துவிட்டேன். தப்பில்லைதானே\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொடிய நாளில் இனியும் ஊர் ஊராகப் பயணம் செய்கிற பணி நமக்கு ஒத்துவராது என்ற கனத்த முடிவொன்றோடு குடும்பத்தோடு தாய்மண்ணுக்குத் திரும்பினோம். அதன்பின் சில ஆண்டுகள் வாழ்க்கை நம்மைக் கட்டிப்போட்டு அடித்தது. நன்றாகக் கவனிக்கவும். 'கட்டிப்போட்டு' அடித்தது. வெறுமனே அடிப்பதற்கும் கட்டிப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அடிக்க மட்டும் செய்தால் திருப்பி அடிக்கவும், தப்பி ஓடவும் இடமுண்டு. கட்டிப்போட்டு அடிக்கும் போது அதற்கெல்லாம் இடமில்லை. வாங்கிக்கொண்டு தாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது மனமுடைந்து செத்துப்போக வேண்டும். அப்படியான பயங்கரமான ஒரு வாழ்வை அனுபவித்துத்தான் மீண்டிருக்கிறோம். பெரும் போராட்டங்களுக்கும் மறுபிறப்புக்கும் பிறகு மனைவியின் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு, குழந்தைகளும் சிறிது பெரியவர்களாகிவிட்ட இந்த வேளையில், மீண்டும் 'பயணங்கள் முடிவதில்லை' என்று அடுத்த சுற்றைத் தொடங்கிவிட்டோம். கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பிறவிக்குரிய துன்பங்களை முழுதும் அனுபவித்து முடிந்துவிட்டதால் அடுத்த சில ஆண்டுகள் சிறிது வலியின்றி அமைய வேண்டும் என்று நம்புகிறோம். பார்க்கலாம்.\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்பு, முந்தைய நிறுவனத்தில் பணிபுரியும் போது, அமேரிக்கா வருவதற்காகப் பெற்றிருந்த விசாவை மூன்று முறை புதுப்பித்துப் புதுப்பித்துப் போட்டுவிட்டு, பல முறை 'அங்கே போக வேண்டும்', 'இங்கே போக வேண்டும்' என்று பாவலா மட்டும் காட்டிவிட்டு, அசந்து படுத்துத் தூங்கிவிட்டிருந்த ஒரு வேளையில் அழைத்து, \"பெட்டியைக் கட்டு. இப்போதே புறப்படவேண்டும்\" என்றார்கள். எப்போதுமே நம் ராசி அப்படி. எல்லாமே கடைசி நிமிடத்தில்தான் முடிவாகும். அப்படியே அடித்துப் பிடித்து ஓடுகிற மாதிரித்தான் வரும். வழக்கம் போலவே, குடும்பத்தை அழைத்துச் செல்லலாமா இல்லையா என்பதில் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வரை குழப்பம். நான்கு மாதங்களுக்கு மேல் என்றால் குடும்பத்தை அழைத்துச் செல்லலாம். வேலையோ சரியாகப் பதினைந்து வாரங்களுக்கு (நமக்குன்னே ஒக்காந்து யோசிச்சு முடிவு பண்ணுவாய்ங்க போல). \"இன்னும் ஒரே ஒரு வாரம் சேத்துப் போட்டுக்குங்க சார்\" என்று கெஞ்சிக் கூத்தாடித் தலையசைக்க வைத்துக் கடைசியில் எல்லோருமாகப் புறப்பட்டோம்.\n\"பயணம் என்றால் இனி நீங்கள் மட்டும் போய்க்கொள்ளுங்கள், வந்துகொள்ளுங்கள்\" - \"நான் மட்டும் போய்க்கொள்கிறேன், வந்துகொள்கிறேன்\" என்று போட்டிருந்த தீர்மானம், ஒரே இரவில் \"உங்களை விட்டுவிட்டு நாங்கள் மட்டும் இங்கே கிடந்து சீரழிவதற்கு, எல்லோருமாகச் சேர்ந்தே சென்று ஒரே இடத்தில் கிடந்து சீரழிவது எவ்வளவோ மேல்\" - \"உங்களை இங்கே விட்டுவிட்டு நான் மட்டும் அங்கே போய்த் தனியாகக் கிடந்து சீரழிவதற்கு, எல்லோருமாகச் சேர்ந்தே சென்று ஒரே இடத்தில் கிடந்து சீரழிவது எவ்வளவோ மேல்\" என்று மாறியது. வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே மாதிரியான சூழ்நிலையை மீண்டும் மீண்டும் கையில் கொடுத்து வேடிக்கை பார்ப்பதில்தான் இந்த வாழ்க்கைக்கு எவ்வளவு இன்பம்\nஆனாலும் இந்த முறை எடுத்த முடிவில் தவறில்லை என்றே படுகிறது. முன்பெல்லாம் மனைவியின் உடல்நிலை இருந்த இருப்பில் பயணம் செய்வதே தவறாக இருந்த வேளைகளில் பயணம் செய்யும் முடிவை எடுத்ததாகவும், இப்போதைய சூழ்நிலையிலோ பயணம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை - தனியாக விட்டுச் செல்வதுதான் அதைவிடப் பெருந்தவறு என்றும் தெளிவாகப் பேசி முடிவெடுத்தோம் (முடிவு எடுக்கும் போது எப்போதுமே தெளிவாகத்தானே இருப்போம்\nஇப்போதைய புதிய சூழ்நிலையில் பழைய பிரச்சனைகள் பல இல்லை. குழந்தைகள் வயிற்றுக்குள் கருவாகவோ சமீபத்தில் பிறந்த சிசுவாகவோ இல்லாமல் ஓரளவு வளர்ந்துவிட்ட குழந்தைகளாகி இருப்பதே பயணத்துக்குப் பெரும் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதுவே புதியதொரு பிரச்சனையையும் உருவாக்கி இருக்கிறது. குட்டி போட்ட பூனை போல இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பது பிள்ளைகளின் படிப்புக்குப் பெரும் தொல்லையாக இருக்கிறது. ஆனால் அதற்கு மகள் பழக்கப்பட்டுவிட்டாள். இப்போதெல்லாம் பள்ளியை - இடத்தை மாற்றாவிட்டால்தான், \"என்னப்பா, நீண்ட காலமாக ஒரே இடத்தில் ஓடிக்கொண்டிருப்பது போல இருக்கிறது\" என்று கேட்கத் தொடங்கிவிட்டாள். எனவே, 'இந்த ஒரு முறை மட்டும் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு இடமாற்றம் செய்து பார்ப்போம். அதன்பின்பும் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையென்றால் மீண்டும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்வோம்' என்று முடிவு செய்தோம்.\nஇதற்கு முன்பு சென்ற நாடுகளைவிட பல வகைகளிலும் அமேரிக்கா வேறுபட்ட நாடு. அது எங்களின் இந்த முடிவுக்கு ஏற்றபடிப் பல கூடுதல் வசதிகளையே அளிக்கிறது. மற்ற எல்லா நாடுகளையும்விட எங்கள் பணிக்கு நிறையவே வாய்ப்புகள் குவிந்து இருக்கும் இடம் அமேரிக்கா. வந்துவிட்டால் கொஞ்ச காலம் எப்படியாவது ஓட்டிவிடலாம். வந்த அதே வேகத்தில் விரட்டப்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் இப்போதைய சூழ்நிலை மற்ற எல்லா நாடுகளையும்விட இங்கே மோசமாகத்தான் இருக்கிறது. வந்து இறங்கிய நாள் முதல் தொடர்ச்சியாக வெளியார்கள் விரட்டிவிடப்படும் கதைகள் ஒன்று மாற்றி ஒன்றாகக் கேள்விப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். எனக்கும் கூட வந்திறங்கிய அடுத்த மாதமே, \"உனக்குக் கொடுத்திருந்த கெடு முடிந்துவிட்டது. புறப்படு\" என்று தகவல் வந்தது. முன்பெல்லாம் வந்துவிட்டால் ஆறு ஆண்டுகள் ஓடும். இப்போதெல்லாம் எல்லோருக்குமே ஆறு மாதம் - ஒரு வருடம் என்று கெடு கொடுத்துவிடுகிறார்கள். இடமாற்றம் - நீட்டிப்பு என்று கோருபவர்களுக்கு, \"அதெல்லாம் கிடையாது, இடத்தைக் காலி பண்ணு\" என்று கூறிவிடுகிறார்கள். அதனால் எங்கே இருக்கிறோமோ அங்கேயே இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு ஓட்டிவிடவே விரும்புகிறார்கள் நண்பர்கள். இது பற்றிப் பின்னர் விரிவாகவே பேசுவோம்.\nஅடுத்ததாக, இதற்கு முன்பு சென்ற இடங்கள் கார் அதிகம் பயன்படுத்தப்படாத இடங்கள். அமேரிக்கா அப்படியல்ல. இங்கே கார் இல்லாவிட்டால் கால் இல்லாதது போல என்பார்கள். கார் இல்லாத வீடுகளே இல்லை. எனவே இங்கே வருகிற எவரும் முதல் வேலையாகக் கார் வாங்கிவிடுவார்கள். குடும்பத்தோடு வருகிறவர்களுக்கு அதுவே ஒரு வசதிதான் (வாங்கும்வரை படுகிற பாடு தனிக்கதை). இது பற்றியும் பின்னர் விரிவாகப் பேசுவோம்.\nஅமேரிக்கா என்றதும் நம் ஒவ்வொருவருக்கும் ஏதோதோ நினைவு வரும். அப்படி எனக்கும் சில உண்டு. மூன்று தலைமுறைகளுக்கு முன்பே எங்கள் பாட்டி ஒருவர், பேருந்து வசதி கூட இல்லாத எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்து அமேரிக்கா வந்து வாழ்ந்துவிட்டுத் திரும்பினார். இங்கே வரும் போது ஒரு மாதிரி வந்தவர், திரும்பி ஊருக்கு வரும் போது வேறு மாதிரி வந்து இறங்கினார் என்பார்கள். அப்படியான நாடு இது. எல்லோருமே அவரை 'அமேரிக்காக் கிழவி' என்றுதான் அழைப்போம். பெரும்பாலானவர்கள் செருப்பே போடாத ஊரில், அவர் காலை மறைத்துக் காலுறையும் காலணியும் அணிவார். தெரியாத மனிதர்களை முறைப்பதைப் பெரிய வெண்ணெய்த்தனம் என்று எண்ணுகிறவர்களுக்கு நடுவில் சிரித்து வரவேற்று \"ஹாய்\" என்பார். அவ்வப்போது முழுமையாகச் சில ஆங்கிலமும் பேசிப் போடுவார். \"நல்லபடிப் போறவனை அரைக்கிறுக்காக்கும் - அரைக்கிறுக்கை முழுக்கிறுக்காக்கிவிடும் ஊர் அமேரிக்கா\" என்பார்கள் ஊர்க்காரர்கள். இதில் கோளாறு பாட்டியினுடையதா ஊரினுடையதா என்பது முடிவற்ற உரையாடலுக்கானது. நாம் எப்படி வந்து இறங்கியிருக்கிறோம் என்று வேறு தெரியவில்லை. திரும்பிப் போகும்போது என்ன நிலையில் போய் இறங்கப் போகிறோம் என்றும் தெரியவில்லை. ஊர் திரும்பும் போது ஊரில் நம்மை என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து வந்திறங்கும் போது எப்படி இருந்திருப்போம் என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். ஊர்க்காரர்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவுக்கு வெளியே நம் நண்பர்கள் அதிகம் பணிபுரியும் நாடு அமேரிக்காதான்.\nகிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே சொல்லிவ���த்த மாதிரிச் சொல்வதும் இதுதான் - \"உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு நாடும் ஒரு விதம் என்றாலும், மற்ற எல்லா நாடுகளையும் விட முற்றிலும் மாறுபட்ட நாடு அமேரிக்கா. அங்கே இருந்திருக்கிறேன் இங்கே இருந்திருக்கிறேன் என்கிற கதைகள் எதுவும் எடுபடாமல் போய்விடுகிற இடம் இது. இங்கே இருக்கும் மனிதர்கள் வேறு மாதிரியானவர்கள். இங்கே வந்து இறங்கியதுமே ஒரு மாற்றம் வரத் தொடங்கும். மனிதர்கள் இங்கே குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இருந்துவிட்டால் வேறொரு மனிதனாக மாறிவிடுவார்கள். அதில் நீயும் தப்ப முடியாது.\"\nஅதையும் பார்த்துவிடுவோமே என்றுதான் வந்து இறங்கியிருக்கிறோம். பார்க்கலாம்.\nஇதற்கு முன்பு பார்த்த நாடுகளைவிட அமேரிக்கா ஒரு வகையில் வேறுபட்டுத்தான் இருக்கிறது. முதலில் சிங்கப்பூர் சென்ற போது, அங்கே இருக்கும் தமிழர்களோ இந்தியர்களோ துளியளவு கூட தம் தமிழ்த்தனத்தையோ இந்தியத்தனத்தையோ விட்டுவிடாமல் வாழ்வதைத்தான் பார்த்துப் பார்த்துப் பிரமித்தோம். இங்கிலாந்து சென்ற போதும் அப்படியே. சிங்கப்பூர் அளவுக்கு இல்லாவிட்டாலும், இந்தியர்களும் மற்றைய நம் பக்கத்து நாட்டுக்காரர்களும் பெரும்பாலும் அந்த அடையாளத்தோடே அங்கே வாழ்கிறார்கள். அது இங்கேயும் இருக்கிறது. ஆனால் மிகவும் குறைவு. அதற்குத் தொலைவும் எண்ணிக்கையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த மண்ணுக்கே உரிய சில காரணிகளும் இருக்கலாம். இன்னும் சிறிது காலம் இருந்து பார்த்தால் புரிந்துவிடும்.\nஅடுத்ததாக நினைவுக்கு வருவது, தன் வாழ்வின் முக்கியமான பகுதியை நீண்ட காலம் பெங்களூரிலேயே கழித்த சுஜாதா, ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் பெங்களூர் வந்து பார்த்துவிட்டு, \"பெங்களூரில் அமெரிக்காவில் போல் பெரிய பாலம் எல்லாம் கட்டியிருக்கிறார்கள்\" என்று எழுதினார். 'அப்பச் சரி, அமேரிக்கா பார்க்க வேண்டியதில்லை' என்று எண்ண வைத்த வரி அது\nஅடுத்ததாக, ஜெயகாந்தன் அமேரிக்காவைப் பார்த்துவிட்டு வந்து, \"இதுதான் மார்க்ஸ் கனவு கண்ட நாடு\" என்று சொன்னதாகச் சொல்லி ஞாநி வந்து பார்த்துவிட்டு, அவரும் அமேரிக்காவைப் பற்றி நிறையப் பிரமித்து எழுதியதும் நினைவுக்கு வருகிறது.\nஇது போக, \"இன்றைய இந்தியா என்பது அப்படியே முப்பது-நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய அமேரிக்கா போல் இருக்கிறது\" என்று சொல்லிவைத்தாற்போல் இரண்டு-மூன்று நண்பர்கள் ஒரே மாதிரிச் சொன்னது, \"பஜ்ஜியில் எண்ணெய் அதிகம் இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் பஜ்ஜியைக் கைப்பற்றத் தன் படைகளோடு வந்திறங்கிய அமேரிக்கா\" என்கிற கேலிச்சித்திரம், இரட்டை கோபுரத் தகர்ப்பு, ஒபாமாவின் காலம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகளும் உண்டு. அதற்கெல்லாம் மேல், சிறு வயதிலிருந்தே அமேரிக்காவின் உலக அரசியல் அட்டூழியங்கள் பற்றி நாம் கேள்விப்பட்ட - படித்த அத்தனை கதைகளும் அப்படியேதான் மனதில் இருக்கின்றன.\nசமீபத்தில்தான், அமேரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்குப் பின் உள்ள அரசியலை விளக்கும் 'ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்' (Confessions of an Economic Hit Man) என்ற அந்த மிக முக்கியமான நூலையும் படித்தேன். அந்த நூலைப் படித்ததில் நான் புரிந்து கொண்டது இதுதான். அமேரிக்காவில் ஓடும் கார்களின் எண்ணிக்கை பற்றிப் பேசினோம் அல்லவா அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இவர்களின் நில அமைப்பு அப்படி. நிறையத் துப்பாக்கி வைத்துக்கொண்டிருப்பதற்குக் கூட இதே காரணந்தான் சொல்கிறார்கள். மிதமிஞ்சிய கார்களின் எண்ணிக்கைதான் எண்ணெய் அதிகம் இருக்கிற பஜ்ஜியைக் கூட விடாமல் விரட்டும் நாடாக அமேரிக்காவை ஆக்கியது. எண்ணெய்க்கு மட்டும் பஞ்சம் வந்துவிட்டால் இங்கே மக்கள் கொதித்துப் போவார்கள். அது ஒருமுறை நடந்தும் இருக்கிறது. எனவே காற்றைப் போல், நீரைப் போல், உணவைப் போல், தம் மக்களின் தலையாய தேவையாக இருக்கிற எண்ணெயை எப்போதும் தங்குதடையின்றிக் கிடைக்கவைக்க வேண்டிய கடமை இங்கே இருக்கிற அரசுக்கு இருக்கிறது. அதற்காக இந்த அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - என்ன வேண்டுமானாலும் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இவர்களின் நில அமைப்பு அப்படி. நிறையத் துப்பாக்கி வைத்துக்கொண்டிருப்பதற்குக் கூட இதே காரணந்தான் சொல்கிறார்கள். மிதமிஞ்சிய கார்களின் எண்ணிக்கைதான் எண்ணெய் அதிகம் இருக்கிற பஜ்ஜியைக் கூட விடாமல் விரட்டும் நாடாக அமேரிக்காவை ஆக்கியது. எண்ணெய்க்கு மட்டும் பஞ்சம் வந்துவிட்டால் இங்கே மக்கள் கொதித்துப் போவார்கள். அது ஒருமுறை நடந்தும் இருக்கிறது. எனவே காற்றைப் போல், நீரைப் போல், உணவைப் போல், தம் மக்களின் தலையாய தேவையாக இருக்கிற எண்ணெயை எப்போதும் தங்குதடையின்றிக் கிடைக்கவைக்க வ���ண்டிய கடமை இங்கே இருக்கிற அரசுக்கு இருக்கிறது. அதற்காக இந்த அரசு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - என்ன வேண்டுமானாலும் அது பற்றி இம்மக்களுக்குக் கவலையில்லை. அவர்களின் வாழ்க்கை எந்த இடையூறும் இல்லாமல் ஓட வேண்டும். இதுதானே எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா மக்களின் ஆசையும் அது பற்றி இம்மக்களுக்குக் கவலையில்லை. அவர்களின் வாழ்க்கை எந்த இடையூறும் இல்லாமல் ஓட வேண்டும். இதுதானே எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா மக்களின் ஆசையும் அதனால்தான், அமேரிக்க அரசியலைப் பற்றிப் பேசும் போதெல்லாம் எல்லோருமே \"பிறருக்கு எப்படியோ, தம் மக்களுக்கு உண்மையாய் இருக்கிறார்களே அதனால்தான், அமேரிக்க அரசியலைப் பற்றிப் பேசும் போதெல்லாம் எல்லோருமே \"பிறருக்கு எப்படியோ, தம் மக்களுக்கு உண்மையாய் இருக்கிறார்களே நம்மூரில் அதுவும் கூட இல்லையே நம்மூரில் அதுவும் கூட இல்லையே\nஅப்படியான அமேரிக்காவில் எனக்கு நான்கு மாத வேலை. அதற்குக் குடும்பத்தோடு வந்து இறங்கினேன். இரண்டு-மூன்று வார நீட்டிப்போடு, வந்த வேலை முடிந்தும் விட்டது. இன்னும் ஓரிரு வாரங்கள் இருந்து வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த இடைவெளியில் அதைப் பற்றி எழுதும் இந்த வேலையையும் பார்த்துவிடலாம் என்று திட்டம். பார்க்கலாம்.\nநண்பர் ஒருவன் கேட்டான் - \"என்ன நண்பா, நீயும் கடைசியில் அந்தப் பாவநீரில் மூழ்கப் புறப்பட்டுவிட்டாயே\" என்று. உண்மைதான். தனிமனிதர்களைப் போல், குடும்பங்களைப் போல், நிறுவனங்களைப் போல், நாடுகளும் பிழைப்புக்காகவும் சுகபோகங்களுக்காகவும் பாவம் செய்யத்தான் செய்கின்றன. அதற்கு மறைமுகமான காரணமாக மட்டுமே நாம் இருக்கும்வரை நமக்கு மனம் அவ்வளவு வலிப்பதில்லை. 'கறிக் கடைக்காரன் அளவுக்குக் கறி வாங்கிச் சாப்பிடுபவனுக்குப் பாவம் சேர்வதில்லை' என்கிற மாதிரியான தத்துவம்தான். \"அதனாலென்ன\" என்று. உண்மைதான். தனிமனிதர்களைப் போல், குடும்பங்களைப் போல், நிறுவனங்களைப் போல், நாடுகளும் பிழைப்புக்காகவும் சுகபோகங்களுக்காகவும் பாவம் செய்யத்தான் செய்கின்றன. அதற்கு மறைமுகமான காரணமாக மட்டுமே நாம் இருக்கும்வரை நமக்கு மனம் அவ்வளவு வலிப்பதில்லை. 'கறிக் கடைக்காரன் அளவுக்குக் கறி வாங்கிச் சாப்பிடுபவனுக்குப் பாவம் சேர்வதில்லை' என்கிற மாதிரியான தத��துவம்தான். \"அதனாலென்ன திரும்பப் போகும் போது, 'அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக திரும்பப் போகும் போது, 'அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக' என்று அதன் குகைக்குள்ளேயே நின்று கமுக்கமாகக் கத்திவிட்டு ஓடிவிட வேண்டியதுதானே' என்று அதன் குகைக்குள்ளேயே நின்று கமுக்கமாகக் கத்திவிட்டு ஓடிவிட வேண்டியதுதானே\" என்று இன்னொரு நண்பர் கூடக் கிண்டல் அடித்தார்.\nஎனக்குப் பள்ளிப் பருவத்தில் நடந்த இரு நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் ஒன்றும் நினைவுக்கு வந்தது. ஓரளவுக்கு மனதைத் தேற்றிக் கொண்டேன். ஓரளவுக்குத்தான்.\n\"எம்ஜியார் பிடிக்காதுன்னா அவர் போடுற சத்துணவு மட்டும் ஏன்டா சாப்புடுற\n\"என்னது, எம்ஜியார் போடுற சத்துணவா அதென்ன அவங்க அப்பன் வீட்டுக் காசா அதென்ன அவங்க அப்பன் வீட்டுக் காசா அதுல எங்கப்பன் காசும் இருக்குடா வெண்ண அதுல எங்கப்பன் காசும் இருக்குடா வெண்ண\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது ��ம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nயுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்\n- பிப்ரவரி 22, 2019\nபெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான \"21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்\" நூல் பற்றி உரையாடுகிறார். இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது. நெறியாளர்: வில்சன் ஒயிட். நூல் வாங்க: https://goo.gl/CVDJzG யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை: https://www.youtube.com/user/YuvalNoahHarari யுவால் நோவா ஹராரி 21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் செப்டம்பர் 14, 2018 வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போருக்கு. என் பெயர் வில்சன் ஒயிட். நான் இங்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nயாதும் ஊரே: அமேரிக்கா 1\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2409", "date_download": "2021-07-28T07:46:05Z", "digest": "sha1:ZOJY2GRLGJIMWLRE6NSRJYFOHIFU5K5A", "length": 32223, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "போர்க்குற்ற விசாரணை பாரபட்சமின்றி நடைபெற்றால்த்தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகும்:- GTN", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணை பாரபட்சமின்றி நடைபெற்றால்த்தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகும்:-\nநீதியான, போர்க்குற்ற விசாரணையை உறுதி செய்யாது வெறும் பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதாக அமையும். என வடமாகாண சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவேலணை பகுதியில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் , நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அம்மையார் அவர்களின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிப்புச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.\nஅந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nமுன்னைநாள் ஜனாதிபதி அவர்கள் நேரடியாக வேலணைப் பகுதிக்கு விஜயம் செய்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வு.\nஅம்மையார் அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் இப் பகுதிக்;கு விஜயம் செய்து இங்கிருக்கும் மக்களின் குறைபாடுகளையும் அவர்களின் அபிலாசைகளையும், தேவைகளையும் அறிய முடியாத நிலையிலும் தனது சேவைக்காலம் முடிவுற்று ஓய்வு பெற்றுள்ள நிலையில் எம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கை அவரை ஆட்கொண்டமை மகிழ்வைத் தருகின்றது.\nஇறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அம்மையார் அவர்கள் இந்தப் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கடுமையாகப் பாடுபட்டு உழைத்தவர்.\nஅத்தேர்தலின் போது தமிழ் மக்களின் அமோக வாக்குகளாலேயே இப்புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அதற்கான நன்றிக் கடனாக அம்மையார் அவர்கள் எம் மக்கள் மீது அன்பு பாராட்டுகின்றார் என்��ு நாம் நினைக்க இடமுண்டு. சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவும் அவர் உதவிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.\nபோர்க்குற்ற விசாரணை உரியவாறு பாரபட்சமின்றி நடைபெற்றால்த்தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகலாம் என்பதை நான் கூறி அம்மையார் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.\nநடந்து முடிந்தனவற்றிற்குப் பரிகாரம் காணாமல் எமக்கு எவ்வளவுதான் நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் அவை எம்மைத் திருப்திப்படுத்தாது என்பதை அன்புடன் அம்மையாருக்குச் சொல்லி வைக்கின்றேன்.\nசமாதானத்துக்கான முன்னுரிமை அச்சுவார்ப்புருவின் பிரதியொன்று எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிலைமாற்றத்துக்கான நீதிமுறை நல்லிணக்கம் , ஆட்சிமுறை , மீள்குடியேற்றமும் நிரந்தரத் தீர்வும் என்ற தலையங்கங்களின் கீழ் குறித்த கருத்தாவணம் அமைந்துள்ளது. அதில்ப் போர்க் குற்ற விசாரணை சம்பந்தமாகவோ அதனை வழிநடத்துதல் சம்பந்தமாகவோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. குதிரைக்குமுன் கரத்தையைப் பூட்டுவது போல் குறித்த ஆவணம் இருக்கின்றது.\nஆகவே இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பத்து வருடங்கள் கடமையாற்றிய எம் மதிப்பிற்குரிய சந்திரிக்கா அம்மையார் இந்தக் குறையைத் தீர்க்க வழிவகுக்க வேண்டும். சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச வழக்கு நடத்துநர்களை உள்ளேற்க வேண்டும், சர்வதேச போர்க்குற்றங்களை எமது அரசியல் யாப்பின் 13 (6)ம் சரத்தின் கீழ் எமது சட்டவாக்கத்துடன் சேர்த்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nஅவ்வாறு செய்து நீதியான, போர்க்குற்ற விசாரணையை உறுதி செய்யாது வெறும் பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதாக அமையும். எம் மக்கள் ஆண்டுகள் 2000க்கு மேலான பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். எமது பிரதேசங்களில் பெரும்பான்மையினராக இதுகாறும் வாழ்ந்து வந்தவர்கள். போர்க்குற்றங்கள் யார் இழைத்திருந்தாலும் அவற்றைக் கண்டு பிடித்து நியாயம் வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள் என்பதை மிகத் தாழ்மையுடன் அம்மையாருக்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.\nஅடுத்து எமது நீர் மாசடைந்து வருவது பற்றிச் சில வார்த்தைகள். நாம் மாணவர்களாக இர��ந்த காலத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் சிலரின் குறிப்பை வாசித்ததை தற்போது நினைவுகூருகின்றேன். அந்தக் குறிப்பில் “யாழ்ப்பாணத்தின் நிலை இவ்வாறு தொடருமாயின் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும்” என ஐம்பது வருடங்களுக்கு முன் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅவர்களின் குறிப்பில் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தல், நிலத்தடி நீரை பாதிக்கக்கூடிய அளவுக்கதிகமான இரசாயன உரப் பாவிப்பு, மலக்கழிவு குடிநீருடன் கலத்தல் போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும் அன்றைய நிலையில் அக்கூற்றுக்களின் தாக்கம் எமக்குப் புரியவில்லை. நிபுணர்களின் அறிக்கை எமக்கு ஒரு வேடிக்கையாகப் பட்டது. இருபதடி ஆழத்திற்கு நிலத்தைக் கிண்டினால் தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கின்றது. இதற்கேன் பணம் என எண்ணியதுண்டு. இப்போது தான் அதன் தாக்கம் எம்மால் உணரப்படுகின்றது.\nஇருபதடி ஆழத்திற்கு நிலத்தைக் கிண்டும் போது இப்போதும் தண்ணீர் கிடைக்கின்றது. ஆனால் அது அருந்துவதற்கு உதவுமா உதவாதா எனப் பல வாதப் பிரதிவாதங்கள், பட்டிமன்றங்கள், நீதிமன்ற விசாரணைகள் என எமது ஐயம் விரிந்து கொண்டு செல்வதை நாம் அவதானிக்கின்றோம்.\nஇப் பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது. ஆனால் சுத்தமான குடிநீரை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற பிரச்சனைக்கு ஓரளவுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலேயே மழைநீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை அறிமுகம் செய்து இப்பகுதி மக்களுக்கு சுமார் 371 நீர்த்தாங்கிகளை வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை என பல இடங்களில் பரீட்சார்த்த முயற்சியாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி அனுசரணையின் கீழ் இன்று வழங்கப்படுகின்றன.\nஇத் தாங்கிகளில் கூடுதலான தாங்கிகளை வேலணை மற்றும் ஊர்காவற்;றுறை பகுதியில் உள்ள மக்களே பெற்றுக் கொள்கின்ற காரணத்தினால் இந் நிகழ்வை வேலணை பிரதேச செயலர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என எண்ணுகின்றேன். இவ்வாறான ஒரு கைங்கரியத்திற்கு எமது மக்களின் சார்பில் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇத் தாங்கிகள் மூலமாக சேகரிக்கப்படுகின்ற மழைநீர் சுற்றியுள்ள மக்களின் ஒரு முழு வருடத்திற்குமான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நீர் மாசடையாத விதத்தில் சேகரித்து தாங்கியில் சேர்த்து வைப்பதன் மூலம் வருடம் முழுவதற்கும் குடிநீர்த் தேவைக்கு பயன்படுத்தப்பட முடியும். மாரி காலத்தில் முதல், இரண்டாவது மழைக்கு கிடைக்கின்ற நீரில் தாங்கி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு அதன் பின் தூசி துணுக்குகள் எதுவும் சேராதவாறு காற்று உட்புகாதவாறு அடைக்கப்பட்ட வழிகளினூடாக நீர் உள்ளெடுக்கப்படும் என அறிகின்றேன்.\nஇத்தாங்கிகள் எண்ணாயிரம் கன மீற்றர் கொள்ளளவைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இதில் சேகரிக்கப்படும் நீர் இங்கு வசிக்கும் மக்களின் தேவையை நிறைவு செய்யும் என்பதில் ஐயப்பாடு எதுவும் இல்லை. இன்று வழங்கப்படுகின்ற நீர்த்தாங்கிகள் வடபகுதியில் குடியிருக்கக் கூடிய மக்களின் ஒரு மிகச் சொற்ப பகுதியனருக்கே குடிநீர் வசதிகளை வழங்குகின்ற ஒரு நிகழ்வாக அமைகின்ற போதிலும் இதன் திருப்திகரமான சேவை எதிர்வரும் காலங்களில் ஏனைய மக்களுக்கும் இதுபோன்ற அல்லது இதற்கொப்பான திட்டங்களை வகுப்பதற்கு ஏதுவாக அமையும் என கருதுகின்றேன்.\nஎமது மூதாதையர்கள் இயற்கையை நேசிப்பவர்களாகவும், இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தவர்களாகவும் இருந்த காரணத்தினால் இயற்கையின் வளங்கள் சற்றும் குன்றிவிடாது அவர்கள் அவற்றைப் பாதுகாத்து வந்தனர். நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு அவர்கள் எவருடைய வலியுறுத்தலோ அல்லது அறிவுறுத்தலோ அற்ற நிலையில் தமது தரிசு நிலங்கள் மற்றும் வயல் நிலங்கள் என்பவற்றைச் சுற்றி வரம்பு அமைக்கின்ற ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதன் மூலம் மழை நீரின் பெரும் பகுதி அவரவர் காணிகளுக்குள் தேக்கி வைக்கப்பட்டு அவை நிலத்தடி நீருடன் சேர்ந்து கொள்;வதால் நிலத்தடி நீர் அளவு பாதுகாக்கப்பட்டு வந்தது. அதே போல ஊர்களின் மத்தியில் காணப்பட்ட சிறுசிறு குளங்களுங் காலத்துக்கு காலம் புனரமைக்கப்பட்டு அவற்றின் வரம்புக் கட்டுக்கள் பலப்படுத்தப்பட்டு நீரைத் தேக்கி வைத்ததன் மூலம் கால்நடைகள் நீர் அருந்துவதற��கும் அதே நேரம் நிலத்தடி நீரின் அளவு குன்றாது பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுத்திருந்தார்கள். இவை எல்லாவற்றையும் நாம் இப்போது கைவிட்டு விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், குளங்கள் என ஒன்றுமே புனரமைப்புச் செய்யப்படாத நிலையிலேயே எமது நிலத்தடி நீருக்கு இவ்வளவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே மாசுபட்ட இந்நீரை மீண்;டும் தூயதாக்கி எமது எதிர்கால சந்ததியினர் குடிப்பதற்கும் ஏனைய விவசாயத் தேவைகளுக்கு அவர்கள் பாவிப்பதற்கும் அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டென்பதை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.\nநிலத்தடி நீரை மீள தரமுள்ளதாக மாற்றுவதற்கும், மலக்கழிவுகளையும் ஏனைய குப்பை கூளங்களையும், நிலத்தடி நீருடன் சேர்ந்துவிடாது தடுப்பதற்கும் கழிவுகளை மாற்றியமைப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசினாலும், மாகாண நிர்வாகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை தற்போது பரீட்சார்த்த நிலையில் உள்ளன என்று நம்புகின்றேன். இவற்றுடன் இணைந்து நாமும் எம் பங்கிற்கு எமது முன்னோர்களின் யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சீர்செய்துவிடமுடியும் என்று நம்புகின்றேன். அதுவரை காலமும் இது போன்ற தற்காலிக உபகரணங்கள் மூலம் குடிநீரைப் பெறுவதற்கு நாம் முயற்சிகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.\nகௌரவ சந்திரிக்கா அம்மையார் அவர்களே நீங்கள் இப்பகுதி மக்களின் துன்ப துயரங்களை நேரில் கண்டு உணர்ந்தவர் என்ற வகையில் இவர்களின் துன்ப துயரங்களை துடைப்பதற்கு தங்களின் மேலான அரசியல் பலத்தினையும் செல்வாக்கினையும் பிரயோகித்து கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெயர்ந்து முகாம்களில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி துன்பச் சூழலில் வாழ்கின்ற எமது மக்களை மீண்டும் அவர்களின் சொந்த நிலங்களில் குடியமர்த்தவும், அவர்களின் விவசாய நிலங்களை மீளக் கையளிப்பதற்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலையை எய்தக்கூடிய வகையில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கும் முயலவேண்டும் என்று அன்புடன் கூறி வைக்கின்றேன்.\nஅத்துடன் சந்தேகத்தின் பேரில் அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டு சிறைக்கூடங்களில் வாடுகின்ற எமது இளைஞர் யுவதி��ளை விடுவிப்பதற்கும், இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருப்பதாகக் கருதப்படும் போராளிகள் தொடர்பான விபரங்களை கண்டறிவதற்கும் ஒரு தாயார் என்ற விதத்தில் முயற்சிப்பீர்கள் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள். அவர்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய வகையில் நீங்கள் தொடர்ந்தும் எம் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஏற்க முடியாது:\nகாணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயம் வழங்க வேண்டும் – சுமந்திரன்:-\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி June 21, 2021\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு June 21, 2021\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித��தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/05/sweet-sis.html", "date_download": "2021-07-28T07:48:49Z", "digest": "sha1:ODHLUL4JCX5OOG2HO6DKR6C5KA4FXC47", "length": 8738, "nlines": 242, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: அகிலா (Sweet Sis)", "raw_content": "\nஅன்பிற்கு இனியவளாம் - நல்ல\nபேரழகு கொண்ட இந்த நங்கை\nஎங்க வீட்டு ஹர்ஷத் மேத்தா\nஎப்பவும் எழுந்திருப்பா ரொம்ப லேட்டா\nஇவளுக்கு பிடிச்சது Maggi ஆட்டா - அத\nவேணான்னு சொல்லிட்டா ஆயிடுவா ஹாட்டா\nசளைக்காமல் கொடுத்திடுவா Counter டாப்பா\nகொஞ்சம் முகம் சுளித்தால் அழுதிடுவா இந்த பாப்பா\nஎப்போதும் பார்த்திடுவா Jetix சேனல்\nபடிப்பினிலே எடுத்திடுவா 68 Percent தவறாமல்\nஅகிலா என்பது பெயர் உனக்கு - எப்போதும்\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:31 AM\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/actress-kavitha-who-lost-her-son-recently-for-corona-now-lost-her-husband", "date_download": "2021-07-28T06:52:30Z", "digest": "sha1:PAHSFNXM3BYK7ONHMZBK4XZP7IWNSVW6", "length": 10202, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "மகன் இறந்த இரண்டே வாரத்தில் கணவரும் கொரோனாவால் இறப்பு... நடிகை கவிதாவைத் தொடரும் சோகம்! | Actress Kavitha who lost her son recently for Corona now lost her husband - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமகன் இறந்த இரண்டே வாரத்தில் கணவரும் கொரோனாவால் இறப்பு... நடிகை கவிதாவைத் தொடரும் சோகம்\nகொரோனா இரண்டாவது அலை தொடங்கி ஐதராபாத்தில் பலரும் பாதிக்கப்பட்டபோது, கவிதாவின் வீட்டிலும் அவரது மகன் சாய் ரூப் மற்றும் கணவர் தசரத ராஜ் இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியானது.\nகொரோனா சிலர் வாழ்வில் ஆடும் கோரத் தாண்டவம் கொடுமையானதாக இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை கவிதாவின் மகன் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சோகம் மறையும் முன் இன்று (29/6/21) அவரது கணவரும் உயிரிழந்துள்ளார்.\nதமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கவிதா. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'என்றென்றும் புன்னகை' தொடரில் இவரது கேரக்டர் மிகவும் முக்கியமானது.\nகடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கியதுமே, ஷூட்டிங்கிற்கு பிரேக் எடுத்து விட்டு ஐதராபாத்தில் வீட்டோடு இருந்து வந்தார்.\nமுதல் அலை முடிந்து ஷூட்டிங் தொடங்கிய போது கவிதா ஷூட்டிங் வரவில்லை. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கி ஐதராபாத்தில் பலரும் பாதிக்கப்பட்ட போது, கவிதாவின் வீட்டிலும் அவரது மகன் சாய் ரூப் மற்றும் கணவர் தசரத ராஜ் இருவருக்குமே கொரோனா தொற்று உறுதியானது.\nஇருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் கவிதாவின் மகன் சாய் ரூப் கடந்த ஜூன் 15ம் தேதி இறந்து போனார்.\nஅப்போது முதல், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த கவிதாவின் கணவர் தசரத ராஜும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்து விட்டார்.\nபதினைந்து நாள்களுக்குள் நடிகை கவிதா இரண்டு உயிரை கொரோனாவுக்குப் பலி கொடுத்திருக்கும் சம்பவம் ஆந்திரத் திரையுலகம் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.\nஇதழியலில் முதுகலைப் பட்டயம் முடித்து சென்னை அகில இந்திய வானொலி யில் பகுதி நேர நிருபராகத் தொடங்கிய ஊடகப் பணி. குங்குமம், குமுதம் எனப் பயணித்து, தற்போது விகடனில் தொடர்கிறது. எழுத்தென்பது எளியவருக்கும் புரியும் வித��்தில் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.. கூடவே இன்ஃபர்மேஷன், இன்ட்ரஸ்ட்.. இந்த இரண்டும் அந்த எழுத்தில் இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன். அரசியல் கட்டுரைகள் தொடங்கி, பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, சின்னத்திரைக் கதைகள் வரை எழுத்தின் எல்லை விரிந்திருந்தாலும், நாளும் எனக்கொரு சேதி தந்து கொண்டே இருக்கிறது இதழியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024925/amp", "date_download": "2021-07-28T06:45:16Z", "digest": "sha1:7YK4BKBAK3AUTZGAFGQZ2MB37QC54WHC", "length": 14990, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் | Dinakaran", "raw_content": "\nதிருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்\nதிருப்போரூர், ஏப்.19: திருப்போரூர் பேரூராட்சியில், நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அடுக்குமாடி குடியிருப்புக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் 2வது இடத்தில் உள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அடங்கிய திருப்போரூர் பேரூராட்சியில் சான்றோர் வீதி, ஏரிக்கரை தெரு, காலவாக்கம், கண்ணகப்பட்டு, புதுத்தெரு, வணிகர் வீதி ஆகிய இடங்களில் கொரோனா தொற்று பரவலாக உள்ளது. திருப்போரூர் பேரூராட்சி எல்லையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதி பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கும், பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கண்ணகப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது. இதையடுத்து அந்த குடியிருப்பு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதி. வெளியாட்கள் உள்ளே செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என எச்சரிக்கை பேனர் பொருத்தினர். மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் கூடுதல் நோயாளிகள் கண்டறியப்பட்டால், அக்குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான தண்ணீர், காய்கறி, மருந்துகள் ஆகியவை நேரடியாக அங்கேயே சென்று வழங்கப்படும். யாரும் வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும்படி ஆட்டோவில் ஸ்பீக்கர் கட்டி பிரசாரம் செய்யப்பட்டது. பஸ் நிலையம், இள்ளலூர் சந்திப்பு, ரவுண்டானா உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ₹200 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் பணியாற்றுவோர் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், கடைகளுக்கு முகக்கவசம் இல்லாமல் வருபவர்களை அனுமதித்தாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.\n929 பேருக்கு 14 நாட்கள் தனிமை\nதிருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் 50 ஊராட்சிகளில் தாழம்பூர், நாவலூர், புதுப்பாக்கம், படூர் ஆகிய ஊராட்சியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதனால், பலரும் வெளியூர் சென்று வருகின்றனர். இப்பகுதிகளில் மட்டும் தொற்று அதிகமாக உள்ளது. ஒன்றியத்தில் மொத்தம் 133 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படூர் ஊராட்சியில் 21 பேரும், கேளம்பாக்கத்தில் 19, முட்டுக்காட்டில் 18, தாழம்பூரில் 12, தையூரில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 61 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 30 ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. ஆலத்தூர், திருவிடந்தை, ஆமூர், பனங்காட்டுப்பாக்கம், தண்டலம் ஊராட்சிகளில் தலா 1, பெரிய இரும்பேடு, வடநெம்மேலி ஊராட்சிகளில் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மும்பை, டெல்லி உள்பட வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 929 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகருங்குழி பேரூராட்சியில் தடுப்பூசி முகாம்\nமதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று துவங்கி வரும் 23ம் தேதி வரை அந்தந்த வார்டு பகுதியில் நடக்க உள்ளது. அதேபோல், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நாளை துவங்கி, அந்தந்த வார்டு பகுதிகளில் வரும் 24ம் ��ேதி வரை கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என கருங்குழி மற்றும் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மா.கேசவன் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்\nவெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி\nதிருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை\nராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nமணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்\nவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி\nகொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்\nவக்கீல் கொலையில் 3 பேர் கைது\nமணல் லாரி மோதி பெண் பலி நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 2வது நாள் சாலை மறியல் போராட்டம்\nமாமல்லபுரம் அருகே வாகன ஓட்டிகளிடம் அத்துமீறும் போக்குவரத்து போலீசார்\nமயிலை கிராமத்தில் சீரான குடிநீர் வினியோகம் கோரி திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்\nபார்வையாளர்கள் வருகை குறைவு வெறிச்சோடிய வண்டலூர் பூங்கா\nபைக் மீது லாரி மோதி பெண் பலி: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்\nமதுராந்தகம் அருகே பரபரப்பு ஒன்றன் பின் ஒன்றாக அரசு பஸ்கள் மோதி விபத்து: பயணிகள் 10 பேர் படுகாயம்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை: 2 வடமாநில வாலிபர்களுக்கு வலை\nகாஞ்சிபுரத்தில் பரபரப்பு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து:  2 பேர் கைது  ஒருவருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2100", "date_download": "2021-07-28T06:56:34Z", "digest": "sha1:PPJOCWZWD5H4TDVI5YLRP5DRQELAHVES", "length": 7552, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசின��மா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை\nஉடலை இதமாக்கும் காற்று, மனதை லேசாக்கும் பேரமைதி, நீர்க்கோடுகளாக பாறைகளைத் தழுவி விழும் அருவிகள் என உற்சாகம் தரும் அழகு ஒரு புறம் நம்மை வரவேற்க... உலகின் ஆரோக்கியத்துக்கு எனப் பிறப்பெடுத்த மூலிகை வளங்கள், காய்கள், கனிகள், அரிய வகை விலங்குகள், வண்ண வண்ணப் பூச்சிகள் என பிரமிக்கவைக்கும் இயற்கைச் செல்வங்கள் ஒரு புறம் நம்மை உற்சாகப்படுத்த... தென்றல் தோன்றும் இடமான, உலகின் தலையாய மலையான பொதிகை மலை நம்மை அழைக்கிறது ஆம்... வாழ்க்கையில் ஒரு முறையாவது பொதிகை மலைக்குச் சென்றுவர வேண்டும் என கனவு கண்டுகொண்டு இருப்பவர்களை வரவேற்கக் காத்திருக்கிறார், அந்த மலையில் தவம் புரியும் மாமுனிவர் அகத்தியச் சித்தர் ஆம்... வாழ்க்கையில் ஒரு முறையாவது பொதிகை மலைக்குச் சென்றுவர வேண்டும் என கனவு கண்டுகொண்டு இருப்பவர்களை வரவேற்கக் காத்திருக்கிறார், அந்த மலையில் தவம் புரியும் மாமுனிவர் அகத்தியச் சித்தர் ஆதிகாலத்தில் தீக்கங்குகளாக இருந்த இந்த உலகம், முதன் முதலில் குளிர்ந்து, சாம்பல் பூத்து, மண் தோன்றி, கல்தோன்றி, தாவரங்களோடு செந்தமிழும் தோன்றிய இடம், சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை ஆதிகாலத்தில் தீக்கங்குகளாக இருந்த இந்த உலகம், முதன் முதலில் குளிர்ந்து, சாம்பல் பூத்து, மண் தோன்றி, கல்தோன்றி, தாவரங்களோடு செந்தமிழும் தோன்றிய இடம், சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை தென்றல் காற்றில் இசையைக் கற்ற, நீர்வீழ்ச்சிகளின் தாலாட்டில் நடனத்தைக் கற்ற, மரங்களின் அசைவில் பேசக் கற்ற பழங்குடிகள் வாழும் பொதிகை மலையைப் பற்றியும், அங்கு அகத்தியப் பெருமான் ஆட்சி செய்யும் அழகைப் பற்றியும் அழகான ஏறு நடையில், அற்புதமான யாத்திரை மொழியில் வர்ணித்து எழுதி இருக்கிறார், நூல் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. பழந்தமிழ்க்குடி மக்களான காணிகள் வாழும் சோலை வனம், பாணதீர்த்தம், யானை மிரட்டல், அட்டைக்கடி, குளிர் மேகத் தாலாட்டு, வழுக்குப் பாறை, சித்தர்களின் வாழ்க்கை ரகசியம், அகத்தியருக்குப் பூஜை செய்வது, அவரது அருள்பெற்று கண்ணீர் சொரிவது வரை அவ்வளவு காட்சிகளும் மனதைவிட்டு அகலாத பதிவுகள். மீண்டும் மீண்டும் நி���ைவுக்கு வந்து, பொதிகை மலைக்கு யாத்திரை செல்லத் தூண்டும் காட்சிகள் தென்றல் காற்றில் இசையைக் கற்ற, நீர்வீழ்ச்சிகளின் தாலாட்டில் நடனத்தைக் கற்ற, மரங்களின் அசைவில் பேசக் கற்ற பழங்குடிகள் வாழும் பொதிகை மலையைப் பற்றியும், அங்கு அகத்தியப் பெருமான் ஆட்சி செய்யும் அழகைப் பற்றியும் அழகான ஏறு நடையில், அற்புதமான யாத்திரை மொழியில் வர்ணித்து எழுதி இருக்கிறார், நூல் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. பழந்தமிழ்க்குடி மக்களான காணிகள் வாழும் சோலை வனம், பாணதீர்த்தம், யானை மிரட்டல், அட்டைக்கடி, குளிர் மேகத் தாலாட்டு, வழுக்குப் பாறை, சித்தர்களின் வாழ்க்கை ரகசியம், அகத்தியருக்குப் பூஜை செய்வது, அவரது அருள்பெற்று கண்ணீர் சொரிவது வரை அவ்வளவு காட்சிகளும் மனதைவிட்டு அகலாத பதிவுகள். மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து, பொதிகை மலைக்கு யாத்திரை செல்லத் தூண்டும் காட்சிகள் இந்த நூலைப் படித்தால், பூலோக கைலாயத்துக்குச் சென்றுவந்த திருப்தியும், சந்தோஷமும் நிச்சயமாகக் கிடைக்கும்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ஜே.வி.நாதன் Rs .88\nகொல்லிமலை சித்தர்கள் கே.ராஜாதிருவேங்கடம் Rs .74\nநினைத்தால் நிம்மதி தென்கச்சி கோ.சுவாமிநாதன் Rs .70\nதேவி தரிசனம் வி.ராம்ஜி Rs .67\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை முத்தாலங்குறிச்சி காமராசு Rs .112\n பாரதி பாஸ்கர் Rs .56\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள் வேளுக்குடி கிருஷ்ணன் Rs .81\nமெய்ப்பொருள் காண்பது அறிவு கே.நிறைமதி அழகன் Rs .60\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை லதானந்த் Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/foreign-portfolio-investors-are-selling-their-investments-and-taking-out-their-cash-015900.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T08:20:45Z", "digest": "sha1:2LYDUJHOHYLQBJUKMZQ45CFF4D64LCNP", "length": 23860, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெளியேறும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்..! சரியும் சந்தை..! | foreign portfolio investors are selling their investments and taking out their cash - Tamil Goodreturns", "raw_content": "\n» வெளியேறும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்..\nவெளியேறும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்..\nஇந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\n18 min ago இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\n51 min ago 1 பில்லியன் டாலர் லாபம்.. புத��ய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\n2 hrs ago தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n3 hrs ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nMovies அரை டவுசரில் படிக்கட்டில் நின்று அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்\nNews விடியல் தருவதாக சொன்னது என்னாச்சு...திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nSports க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த ஆகஸ்ட் 23, 2019 வெள்ளிக்கிழமை அன்று நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட்டில் அறிவித்த பல்வேறு விஷயங்களை கமுக்கமாகப் பின் வாங்கினார். குறிப்பாக அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் மீது விதித்து இருந்த வரிகளை எல்லாம் நீக்கினார். ஆனால் இது வரை சந்தையின் செண்டிமெண்டையோ அல்லது முதலீட்டாளர்கள் மனநிலையையோ அந்த அறிவிப்புகள் மாற்றவே இல்லை.\nஇது போக உள்நாட்டு முதலீட்டாளர்கள் மீது இருந்த மூல தன ஆதாய வரிகளையும் நீக்கினார். ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த விஷயங்களுக்கு எல்லாம் மசிந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக தங்கள் முதலீடுகளை விற்று பணத்தை வெளியில் எடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.\nகடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் சுமாராக 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் கடந்த ஆகஸ்ட் 23, 2019-ல் இருந்து சுமாராக 5,500 கோடி ரூபாயை சந்தையில் இருந்த தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்.\nமோசமான கார்ப்பரேட் வருமானங்கள், இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் கொடுக்க போதுமான நிதி நிறுவனங்கள் இல்லாமல் இருப்பது மற்றும் பொருளாதார மந்த நிலை என எல்லாம் சேர்ந்து அந்நிய நேரடி முதலீட்டாளர்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது அதனால் தான் அவர்கள் இப்போது இந்தியாவில் முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள் என அனலிஸ்டுகள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.\nஐயய்யோ 750 புள்ளிகள் சரிவா..\nஅதோடு மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து வரப் போகும் 1.76 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவில் உள்ள சூழல்களை வேண்டுமானால் சரி செய்யலாம். ஆனால் உலக பொருளாதார சூழல்கள் காரணமாக இந்திய சந்தைகள் இந்த ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கிறார்கள் அனலிஸ்டுகள்.\nஇந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு உள்ளூர் காரணிகளும் சரி, உலக பொருளாதார காரணிகளும் சரி சம அளவில் பங்கெடுக்கின்றன. இந்தியா தன் வரி விகிதங்களை மாற்றி அமைத்து நிறைய உள்கட்டமைப்பு முதலீடுகளை கொண்டு வருவது தான் முக்கியம் எனச் சொல்லி இருந்தார் உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான மார்க் மொபியஸ். ஆனால் அவர் சொன்னது போலவே இந்தியாவின் பங்குச் சந்தை சார்ந்த வரி விகிதங்கள் குறைத்தும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களின் மன நிலை மாறவில்லை என்பது தான் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2020ஆம் ஆண்டு சரிவிலிருந்து முழுமையாக சென்செக்ஸ் மீண்டது.. இனி ராஜயோகம் தான்..\nசென்செக்ஸ் 580 புள்ளிகள் உயர்வு.. ஆரம்பமே அசத்தல்.. கைகொடுத்த அமெரிக்கச் சந்தை..\nஇந்த வாரத்தை 40,685 புள்ளிகளில் நிறைவு செய்த சென்செக்ஸ்\n நிலையாக நிற்கும் இந்திய சந்தைகள்\n40,709 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nநான்கு நாட்கள் ஏற்றத்துக்குப் பின் இறக்கம் கண்ட சென்செக்ஸ்\n174 புள்ளிகள் இறக்கம் கண்டு 40,533 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தை\n40,895 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ் இன்றும் 350 புள்ளிகள் ஏற்றம்\nநிதானமாக ஏற்றம் காணும் இந்திய பங்குச் சந்தை\n40,681 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n448 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்\nதங்கம் இறக்குமதி 11 மடங்கு உயர்வு.. அடேங்கப்பா, கொரோனா காலத்திலும் இப்படியா..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ�� குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ruchi-corner/15275-yummy-chicken-sandwich-recipe.html", "date_download": "2021-07-28T06:52:38Z", "digest": "sha1:3XFSXWP5POODW57VKE6QEYE5BDS4RXFU", "length": 10153, "nlines": 118, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி | Yummy Chicken Sandwich Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி\nஅனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் சாண்விச் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..\nசிக்கன் - 200 கிராம்\nநறுக்கிய வெங்காயம் - அரை கப்\nநறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nகுடை மிளகாய் (மஞ்சள், பச்சை) - தலா அரை கப்\nஇட்டாலியன் சீசனிங் - ஒரு டீஸ்பூன்\nமயனீஸ் - அரை கப்\nஆலிவ் எண்ணெய் - 2\nமுதலில், சிக்கனை கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு சுமார் 5 விசில்விட்டு வேகவிடவும்.\nவெந்ததும், சிக்கன் துண்டுகளை எடுத்து ஆறவைத்து அதன் சதைகளை மட்டும் பீய்த்து தனியாக எடுத்து வைக்கவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து ஆலிவ் எண்ணெய்விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறி பச்சை வாசனை போகும் வரை வேகவிடவும்.\nஅதனுடன் சிக்கன் துண்டுள், மிளகுத்தூள், உப்பு ஆணீயவற்றை சேர்த்து கிளறவும்.\nஅதில், சிக்கனை வேகவைத்த தண்ணீர், இட்டாலியன் சீசனிங் சேர்த்து உயர் தீயில் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.\nஒரு கிண்ணத்தில் மயனீஸ், சிக்கன் கலவை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறவும்.\nபிரெட் துண்டு எடுத்து அதில் சிக்கன் கலவை வைத்து அதன் மீது மற்றொரு பிரெட் துண்டு வைத்து மூடவும்.\nதவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய்விட்டு உருக்கி தயாராகவுள்ள பிரெட் ��ைத்து இரண்டு பக்கவும் சுட்டு சுடச்சுட பரிமாறவும்.\nஅட்டகாசமான சுவையில் சீக்கன் சான்வெஜ் ரெடி..\nYou'r reading அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த சிக்கன் சாண்விச் ரெசிபி Originally posted on The Subeditor Tamil\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ரெசிபி\nசுவையான வாழைப்பழ அல்வா செய்யலாமா \nமே.இ.தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு\nதனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா \nபன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..\nமழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி\nபாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி\nபார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி\nகொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி\nகரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை\nவீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி\nபுளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி\nஆரோக்கியமான ராகி அல்வா செய்வது எப்படி\nகிராமத்து ஸ்டைலில் குளிர்ச்சியான மோர் செய்வது எப்படி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaiththalam.lk/news/migrant-workers/use/uae-11", "date_download": "2021-07-28T06:36:13Z", "digest": "sha1:UEVTAXOIWTXKELFFFXUCEFRWRRDJX54L", "length": 8994, "nlines": 156, "source_domain": "velaiththalam.lk", "title": "மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் - UAE அறிவிப்பு", "raw_content": "\nமீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் - UAE அறிவிப்பு\nகொவிட் 19 பரவல் தடுப்பு நடவடிக்கைள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nநள்ளிரவு நடமாட்டம், பரிசோதனை, நாட்டுக்குள் உள்நுழைதல் மற்றும் விற்பனை அங்காடிகள், திரைப்படகூடங்கள் மற்றும் பொதுவிடங்களுக்கு செல்தல் என்பவற்றுக்கு புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்வரும் திங்கட்கிழமை (19) தொடக்கம் புதிய சுகாதார நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரவுள்ளது என்று அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் அனர்த்த குழு தெரிவித்துள்ளது.\nதொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்வதனூடாக கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் அக்குழு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.\nதலைநகரில் ​தேசிய கிருமி நீக்கல் நடவடிக்கையும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் தினமும் நள்ளிரவு தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை கிருமி நீக்கம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொது மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதுடன் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி- போராட்டம் தொடரும்\nஅதிபர் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும்...\nஆட்கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்வாளர்கள்\nஆப்பிரிக்க கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் வ...\nஎதிர்வரும் தினங்களில் டெல்டா திரிபு தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம்\nடெல்டா திரிபுடைய 35 பேர் வரை அடையாளங்காணப்பட்டுள�...\nதொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்துள்ள அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம்\nஅனைத்து மாவட்டங்களிலும் இன்று (19) தொடக்கம் போராட்...\nகொவிட் தடுப்புப் பணிகளில் இருந்து கிராமசேவகர்கள் விலகல்\n​கொவிட் தடுப்பூசி மற்றும் கொவிட் அபாயக் கொடுப்ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/lockdown-extends-to-june-28-relaxation-announced-news-289143", "date_download": "2021-07-28T06:51:05Z", "digest": "sha1:BOT4H6JJGJQJLXRKBZETIZKZNIBSPZLE", "length": 14957, "nlines": 175, "source_domain": "www.indiaglitz.com", "title": "Lockdown extends to June 28 relaxation announced - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: ஜூன் 28 வரை ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்\nபேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: ஜூன் 28 வரை ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்\nதமி��கத்தில் மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி; சென்னை மெட்ரோ ரயில் இயங்கவும் அனுமதி\n50 சதவீத இருக்கைகளுடன் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி\nவாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் இ-பதிவு இன்றி செல்ல அனுமதி. வாடகை டாக்சிக்களில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணம் செய்யலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டும் பயணிக்க அனுமதி\nதனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nகாய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nஉணவகங்கள்‌ மற்றும்‌ அடுமணைகளில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. மின்‌ வணிகம்‌ மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ அனைத்து மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nஇதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ அனைத்தும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 வரை இயங்கலாம்‌.\nஇனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nஅரசின்‌ அனைத்து அத்தியாவசியத்‌ துறைகள்‌ 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. இதர அரசு அலுவலகங்கள்‌, 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nசார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்‌,\nஅனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 100 “சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nஇதர தொழிற்சாலைகள்‌ 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப��படும்‌.\nமின்‌ பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மற்றும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nமிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nஹார்டுவேர்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nவாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.\nகோயம்முத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை; நடைமுறையில் உள்ள தளர்வுகளே தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு\nஇந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்\nசினிமா பாணியில் ஆக்ஸன் காட்சி.... தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.....\nபிரசவத்தில் குழந்தைக்கு பரவும் கொரோனா இந்தியாவில் தலைத்தூக்கும் புது சிக்கல்\nஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்\nதிடீர் நிலச்சரிவு… நொடிப்பொழுதில் பாலத்தையே விழுங்கிய கோரக் காட்சி\nஉலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை\nசெங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்\nபெரிய இடுப்புக்காக அசால்ட்டா அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள்… அதிர்ச்சித் தகவல்\nஇதுதான் பாஜகவை திமுக எதிர்க்கிற இலட்சணமா.... மம்தாவை போல இருங்கள்.....சீமான் காட்டம்....\nமணமேடையில் வேடிக்கை காட்டிய ஜோடிகள்… படு சுவாரசியம் கொண்ட வீடியோ காட்சிகள்\n13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை\n பகீர் ஏற்படுத்தும் உண்மைச் சம்பவம்\nசெல்போன் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு… பெகாசஸ் வெளியிட்ட அதிரடி பதில்\nகாதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞர்… வன்முறையில் முடிந்த சம்பவம்\nஇறந்த பின்பு குறட்டை விட்டு தூங்கிய நபர்… மருத்துவர்களே வியந்துபோன அதிசயம்\nஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nபிரபல யூடியபர்-க்கு பதிலளித்த எலன் மஸ்க்..... இறக்குமதி வரி அதிகமாக உள்ளது என ட்வீட்....\nதங்கத்தைவிட காஸ்ட்லியான ஐஸ் க்ரீம்\n'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்\n'பீஸ்ட்' டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் எதிர்ப்பு\n'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-46-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/175-273543", "date_download": "2021-07-28T08:16:10Z", "digest": "sha1:FUUGCXUEXALID4UVVTMYADSQZZTHI5UF", "length": 8120, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nகடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களே இவ்வாறு நேற்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன��, நேற்று (06) கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\nபாரதி கண்ணம்மா தொடரின் நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/388-273628", "date_download": "2021-07-28T08:35:58Z", "digest": "sha1:ELLELF3S6AVHAHPLYT3CKSAGJPGHNGMN", "length": 8167, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘சட்டவி​ரோத மதுபாவனை முடக்க முயற்சிக்கவும்’ TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் ‘சட்டவி​ரோத மதுபாவனை முடக்க முயற்சிக்கவும்’\n‘சட்டவி​ரோத மதுபாவனை முடக்க முயற்சிக்கவும்’\nமலையகப் பிரதேசங்களில் அண்மைக்காலமாக மதுபான விற்பனை அதிகரித்துவருவதாகவும், குறிப்பாக சட்டவிரோதமான முறையில் தோட்டப்புறங்களில் கள்ளச் சாராயம் தயாரிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, பாதுகாப்பு படையினர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி பெருந்தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாள���ுக்கு கொரோனா\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/389-274090", "date_download": "2021-07-28T08:40:05Z", "digest": "sha1:Z6ALRYGOQE364JIBG2AJ5AXJNZVREXPI", "length": 9151, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கம்மன்பில தோளில் மீது மட்டும் சுமத்தாதே: விமல் குழு ஆவேசம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome ஏனையவை கம்மன்பில தோளில் மீது மட்டும் சுமத்தாதே: விமல் குழு ஆவேசம்\nகம்மன்பில தோளில் மீது மட்டும் சுமத்தாதே: விமல் குழு ஆவேசம்\nஎரிபொருள்களின் விலையேற்றத்தை கடுமையாக கண்டித்துள்ள ஆளும் கட்சியின் பங்காளிகள் கட்சிகள் சில, ​நாடும் மக்களும் நெருக்கடிக்குள் முகங்கொடுத்து கொண்டிருக்கும் நில���யில், “பிரபல்யமாகாத தீர்மானங்களை” தீர்மானங்களையும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.\nஎரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் தோளில் மீது சுமத்துவதை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண மற்றும் எம்.பிக்களான அத்துரலிய ரத்ன தேரர், ஏ.எல்.எம். அத்தாவுல்லா, முன்னாள் எம்.பியான டிரான் அலஸ், மற்றும் ஜி. வீரசிங்க (ஸ்ரீ லங்கா கொமினியூஸ்ட் கட்சி), அசங்க நவரத்ன ( ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி) ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=N", "date_download": "2021-07-28T07:01:36Z", "digest": "sha1:YXMP4JZGW5IJOWJAZ3ZA3OLM7GNIZI3L", "length": 15900, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nN mesh தழைக்கண்ணி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nN mouth கொட்டுவாய் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nN-net பலகோட்டுப் புள்ளிவலை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nNabagambannudal ஞாபகம்பண்ணுதல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nNabagaruvi ஞாபகக்கருவி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nNabikodi நாபிக்கொடி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2016/may2016/elkh-m10.shtml", "date_download": "2021-07-28T06:32:14Z", "digest": "sha1:4COYVTMYURBPFDL2NQGZQHYADQFNVOPO", "length": 25691, "nlines": 52, "source_domain": "old.wsws.org", "title": "பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தை தேசிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தை தேசிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறது\nதொழிலாளர் அமைச்சர் மரியம் எல் கொம்ரியின் தொழிலாளர் சீர்திருத்தத்திற்கு எதிராக மில்லியன் கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் இரண்டு மாத காலம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததன் பின்னர், செவ்வாயன்று, சோசலிஸ்ட் கட்சி இந்த சட்டம் குறித்து தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு விவாவத்தைத் தொடக்கியது. வெகுஜன எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இந்த சட்டத்தை ஏறக்குறைய எந்த மாற்றமும் இல்லாமலேயே திணித்து விட முடியும் என்று சோசலிஸ்ட் கட்சியும் வணிக வட்டாரங்களும் நம்பிக்கை கொண்டிருக்கின்றன.\nதொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பாரிஸின் நாடாளுமன்றத்திற்கு அருகிலான வசதியான பகுதிகளில் ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரட்டுகின்ற சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது. சோசலிஸ்ட் கட்சி மற்றும் நாடாளுமன்றத்திலான பிரதிநிதிகளுக்கு “அழுத்தமளிப்பதன்” மூலமாக, இந்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படுவதை தடுப்பது, அல்லது குறைந்தபட்சம் அதன் மிகவும் பிற்போக்குத்தனமான ஷரத்துகளை திரும்பப் பெறத் தள்ளுவதேனும் சாத்தியமே என்பதான மதிப்பிழந்த பிரமைகளை ஊக்குவிப்பதற்கு அவை முனைந்தன.\nஸ்ராலினிச பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) தொழிலாள வர்க்கத்தில் அது இன்னும் இருக்கக் கூடிய பிரிவுகளில் சிக்கன நடவடிக்கைக்கான எதிர்ப்பு எதனையும் தடுப்பதற்காகவே 2012 இல் சோசலிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது முதலாக வேலை செய்து வந்திருக்கிறது. ஆர்ப்பாட்டங்களுக்கான பதிலிறுப்பில் அதன் தலைவர் பிலிப் மார்டினேஸ் முன்னெடுத்த வாய்வீச்சுப் பாதையையே அது பின்பற்றியிருக்கிறது.\n“நாங்கள் கடைசி வரை செல்வோம்” என்று உரக்கக் குரல் கொடுத்தார் மார்ட்டினேஸ். “போர்க்குணம் முதல் நாளின் அதே அளவுக்கு அப்படியே இருக்கிறது” என்று வலியுறுத்திய அவர் நாம் “இந்த மோசமான சட்டத்தை திரும்பப் பெறச் செய்தாக வேண்டும், அப்போது தான் நிறுவனங்களின் காட்டுச் சட்டமாக அல்லாமல் உண்மையான சமூகப் பேச்சுவார்த்தை இடம்பெற முடியும்” என்றார்.\nஅவரது சகாவான தொழிலாளர் சக்தி (FO) சங்கத்தின் தலைவரான ஜோன் குளோட் மைய்யி (Jean-Claude Mailly) கூறுகையில், FO இப்போதும் சட்டத்தைத் “திரும்பப் பெறவே அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பதாக”வும் ஆனால் அவரது கூட்டமைப்பு அதனைப் பாதுகாக்கக் கூடும் என்றும் சுட்டிக் காட்டினார். “அவர்கள் மொத்தத்தையும் மாற்றுவார்களாயின், அப்போது பார்க்கலாம்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.\nஉண்மையில் தொழிலாளர் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கிற PS இன் முடிவானது - ஆர்ப்பாட்டங்களை ஒட்டி அது தொடர்ந்து இதனைத் தள்ளிப்போட்ட��� வந்திருந்தது - இந்த இயக்கத்திற்கு ஒரு பின்னடைவையே குறிக்கிறது. எல் கொம்ரி சட்டத்தை தொழிலாளர்களின் நலன்களின் பேரில் மாற்றுகிற எண்ணமேதும் PSக்கு இல்லை. மாறாய் அது, மக்களில் 70 சதவீதம் பேர் நிராகரித்த ஒரு சட்டத்தை ஒரு சமூக வெடிப்பை உடனடியாகத் தூண்டாத வகையில் திணிக்கவும், அதே நேரத்தில் அரசியல் பழியில் இருந்து முடிந்த அளவுக்கு தப்பிக்கவும் முனைந்து கொண்டிருக்கிறது.\nPS இன் தொழிற்சங்க மற்றும் அரசியல் கூட்டாளிகளது அரசியல் சதி வேலையால் இதனைச் செய்வதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டு விட்டிருப்பதாக PSம் வணிகக் குழுமங்களும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களாய், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பிரான்சின் மக்களால் மிகவும் வெறுக்கப்படுகின்ற ஜனாதிபதியாக ஆகியிருப்பவருக்கு எதிரான தொழிலாளர்களின் ஒரு பரந்த அணிதிரள்வை தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன, இளம் ஆர்ப்பாட்டக்காரர்களை போலிஸ் அடிப்பதற்கும் அனுமதித்திருக்கின்றன. #NuitDebout (#நம் காலடியில் இரவு) இயக்கத்தில் பொதுச் சதுக்கங்களை ஆக்கிரமித்த சமயத்தில் விவாதிக்கப்பட்ட “உள்ளடங்கிய நிகழ்முறைகள்” பிரான்சில் ஒரு வர்க்கப் போராட்டம் வெடிக்காமலேயே சமூக வாழ்க்கையின் பாதையை மாற்றி விடும் என்பதாயும் அவை கூறிக் கொள்கின்றன.\nஇந்த சட்டத்திற்கு பிரம்மாண்டமான சமூக எதிர்ப்பு இருக்கிறது என்ற உண்மை PS இன் கருத்துஅறியும் பகுதிக்கு நன்கு தெரியும். இருந்தாலும், தொழிற்சங்கங்களாலும் தொழிலாளர் போராட்டம் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற PS இன் போலி-இடது கூட்டாளிகளாலும் ஊக்குவிக்கப்படுகின்ற பிரமைகளும், அத்துடன் சேர்ந்து ஒடுக்குமுறையின் முரட்டுத்தனமும் பரந்த மக்களை அரசியல்ரீதியாக திகைப்பில் முடக்கி விடும், வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் அச்சட்டத்தை ஏற்கும் வண்ணமான நிலைமைகளை உருவாக்கும் என்பதாய் அவர்கள் நம்புகின்றனர்.\n2012 இல், சமூக நல உதவிகளைப் பெறுவதற்கு ஒரு PS அரசாங்கத்தை “நெருக்குவது” எளிதாய் இருக்கும் என்பதான பிரமைகளை விதைத்து ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைத்த NPA மற்றும் இடது-முன்னணியின் ஜோன்-லுக் மெலன்சோன் போன்ற அத்தனை சக்திகளையும் இது மறுதலிக்கிறது. உண்மையில், ஹாலண்ட் அவருக்கு முன்னிருந்த வலது சாரி ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசியை விடவும் கூடுதல் ஆக்ரோசமாய் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். இறுதியில் இந்த ஆண்டில் சமூக கோபம் மிகுந்து செல்லத் தொடங்கிய போது, மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க நிர்ப்பந்தம் பெற்றதாய் உணர்ந்த போது, ஹாலண்ட் கலகத் தடுப்பு போலிசை அனுப்பி எதிர்வினையாற்றினார்.\nதொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அரசியல்ரீதியாகவும் மூலோபாயரீதியாகவும் மீள்நோக்குநிலை படுத்துவது சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான அத்தியாவசியமான முன்நிபந்தனையாகும். பெரும் ஐரோப்பிய சக்திகளது சிக்கன நடவடிக்கை மற்றும் போர் ஆகிய வேலைத்திட்டத்திற்கு எதிராய் தொழிலாளர்களிடையே பரந்த எதிர்ப்பை அணிதிரட்டுகின்ற வகையில், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு புரட்சிகரப் போராட்டம் இல்லாமல் சமூக நிலைமைகளில் மேம்பாடு காண்பதோ, அல்லது இருக்கின்ற சமூக உரிமைகளைப் பாதுகாப்பதோ சாத்தியமற்றதாகும்.\nதொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தலைமையைப் பின்பற்றி, தேசிய நாடாளுமன்றத்தில் PS இன் பல்வேறு கன்னைகளை ஆதரிக்கின்றதான தந்திரங்கள் மூலமாக தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறுகின்ற அமைப்புகள் மீது எந்த நம்பிக்கையும் வைக்கப்பட முடியாது.\nநேற்று நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை முன்வைக்கையில் எல் கொம்ரி தனது கருத்துகளின் போது தெளிவாக்கியதைப் போல, இந்த சக்திகள் இச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாக நிதிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பயனடையும் நம்பிக்கையும் கூட கொண்டிருக்கலாம். வேலை நேரங்களை நீட்டிப்பது மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பை இன்னும் ஆபத்தானதாக்குவது ஆகியவை தவிர, இந்த சட்டத்தின் முக்கியமான ஷரத்து பிரான்சின் தொழிலாளர் சட்டத்தை மீறி நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்களில் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு அசாதாரணமான அதிகாரங்களை அளிக்கிறது.\n”நமது சமூக ஜனநாயகம் ஒரு மோதல் கலாச்சாரத்தில் வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இந்த சீர்திருத்தம் சமூக உரையாடல் என்கிற தத்துவத்தைத் தொடர்கிறது அத்துடன் பெருக்குகிறது” என்று எல் கொம்ரி பெருமை பொங்க தெரிவித்தார���. தனது சட்டம் “தொழிற்சங்கங்களுக்கு நமது குடியரசில் இதுவரை அவை கண்டிராத ஒரு பாத்திரத்தை” வழங்குகிறது, நிறுவனங்களுக்கு “சாதுர்யத்திற்கான புதிய வெளியை வழங்குகிறது.... நமக்கு தொழிற்சங்கங்களைப் பிடிக்கும், நமக்கு வணிகங்களையும் பிடிக்கும், ஏனென்றால் நாட்டிற்கு அவை தேவையாய் இருக்கின்றன” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.\nLe Parisien தினசரியிடம் பேசிய எல் கொம்ரி PS இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என்பதையும், மே-மத்தியில் ஒரு வாக்கெடுப்பு நிர்ப்பந்திக்கப்படும் என்பதையும் வலியுறுத்தினார். சென்ற ஆண்டின் கட்டுப்பாட்டுத்தளர்வு சட்ட விவகாரத்தில் போல, சட்டத்தை எதிர்ப்பவர்களை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கண்டனத் தீர்மான வாக்குக்காய் தயாரிப்பு செய்ய நிர்ப்பந்திக்கின்ற அரசியல்சட்டம் 49-3 பிரிவைப் பயன்படுத்தி, ஒரு வாக்கெடுப்பு இல்லாமலேயே அதனைத் திணிப்பதும் கூட சாத்தியமே. அவர் கூறினார், “நாடாளுமன்றத்தின் முறை வந்திருக்கிறது, சட்டத்தை செழுமைப்படுத்த அது எங்களை அனுமதிக்கும். வீதிகளிடம் நாம் சரணடைந்து அதனைத் திரும்பப் பெற வேண்டுமா\nதொழிலாளர்களிடையே கோபத்திற்கு முகம் கொடுக்கின்ற நிலையில், PSம் அதன் கூட்டாளிகளும், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இந்தச் சட்டத்தை எவ்வாறு “செழுமைப்படுத்தலாம்” என்பதைக் காண்பதாகக் கூறி எத்தனை பிரமைகளை விதைக்க முடியுமோ அத்தனையை விதைக்க முற்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இது ஒரு சிக்குபொறியே ஆகும், ஏனென்றால் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துகின்ற ஒரு முயற்சியிலேயே சட்டத்தின் வாசகங்களைத் திருத்த தாங்கள் நோக்கம் கொண்டிருப்பதை PS இன் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், இதன்மூலம் அவர்கள் சிக்கன நடவடிக்கைக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பை இடறச் செய்ய முயற்சி செய்கிறார்கள்.\nஎல் கொம்ரி சட்டத்திலான திருத்தங்களை மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தையாளரான PS இன் நாடாளுமன்ற பிரதிநிதி Christophe Sirugue, Le Parisien தினசரிக்கு அளித்திருந்த ஒரு நீண்ட நேர்காணலில், இந்த சட்டத்தை உறுதியுடன் பாதுகாத்தார். வேலையிடங்களில் வேலைநிறுத்தங்களையும் சமூக ஆர்ப்பாட்டங்களையும் அநேகமாய் தூண்டக் கூடியதாய் அவர் கருதிய ஷரத்துகள் மீது மட���டும் விமர்சனம் வைத்தார்.\nஎல் கொம்ரி சட்டம் பாரிய வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று தொழிலாளர்களை எச்சரித்தவர்கள் மீது Sirugue தாக்கினார். “ஆரம்பத்தில் இருந்தே இந்தச் சட்டம் வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதாய் கூற அனுமதித்தது தவறு, அது மூலத் தவறாகி விட்டது.”\nதொழிற்சங்கங்கள் வாக்களித்த ஒப்பந்தங்கள் மீது வேலையிடங்களில் கருத்துவாக்கெடுப்புகளை அனுமதிப்பதற்கு இச்சட்டத்தில் இருக்கும் ஷரத்துகளை அவர் விமர்சித்தார். “நிறுவனங்களுள் நிரந்தரமான மோதல் அபாயத்தை இது உருவாக்கிவிடும்” என்று அவர் அஞ்சினார். ஒருங்கிணைப்பு இல்லாமல் நிறுவன-மட்டத்திலான ஒப்பந்தங்கள் கட்டுப்பாடில்லாமல் பரவிச் செல்வதைக் குறித்தும் அவர் எச்சரித்தார். ஒரு துறையில் ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் இருக்கக் கூடிய சங்கங்கள் போட்டி போட்டு தொழிலாளர் ஊதியங்களைக் கீழிறக்குவதன் மூலமாக போட்டித்திறனை அதிகரிக்க முனையலாம் என்று அவர் அச்சம் வெளியிட்டார்.\nSirugue இன் வார்த்தைகளில் “சமூக வீசியெறியதலின்” இந்த நிகழ்முறையானது, சமூக மோதலை, குறிப்பாக தொழிலாளர்களின் ஒருபக்கத்திற்கும் வணிகக் குழுமங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் மறுபக்கத்திற்கும் இடையிலான மோதலை, தீவிரப்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29720-five-states-poll-dates-to-be-announced-today.html", "date_download": "2021-07-28T08:33:03Z", "digest": "sha1:OEDWDRULWUUOUY2HGDZGUUY65X4SBJHT", "length": 11676, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா? - The Subeditor Tamil", "raw_content": "\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nடெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்க���ில் மே மாதத்துடன் ஆட்சி முடிவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மத்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா இந்த மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.\nஅந்தக் கூட்டத்தில் தேர்தலை எப்போது நடத்துவது, எத்தனை கட்டங்களாக நடத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநில அதிகாரிகளுடன் இணை தேர்தல் ஆணையாளர் சுதீப் ஜெயின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் பின்னர் அடுத்த வாரத்தில் இந்த 5 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மார்ச் 3ம் தேதி தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்குத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. குறிப்பாகத் தேர்தல் நடத்தப்பட உள்ள 5 மாநில பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய கூட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nYou'r reading டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nபத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/thread/1418175661991075841.html", "date_download": "2021-07-28T07:36:15Z", "digest": "sha1:RDBCRS2F4SFQIXDMB5URRLHCAM5MCMBA", "length": 10453, "nlines": 81, "source_domain": "threadreaderapp.com", "title": "Thread by @Arappor on Thread Reader App – Thread Reader App", "raw_content": "\n1) தமிழ்நாடு அரசாங்கத்தின் மின் உற்பத்தியை குறைத்து, மத்திய பங்கீட்டில் இருந்து மாநிலத்துக்கு கிடைக்கும் மின்சாரத்தை முறையாக பயன்படுத்தாமல், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க 2013ம் வருடம் ஜெயலலிதா தலைமையிலான\n2) அதிமுக அரசு 15 வருட காலத்திற்கு டெண்டர் போடுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தின் சந்தை விலை ரூபாய் 2.50 முதல் ரூபாய் 3.50 என்று இருக்க அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூபாய் 4.90 முதல் ரூபாய் 6.00 வரை அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடுகிறார்.\n3) இதனால் சராசரியாக ஒரு வருடத்திற்கு மின்சார வாரியத்துக்கு 6000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அடுத்து ��ின்துறை அமைச்சராக பதவி ஏற்ற தங்கமணி அவர்களும் இந்த டெண்டர் மூலம் மின்சாரம் வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்துகிறார். இது வரை கிட்டத்தட்ட 54000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.\n4) இந்த டெண்டர் 2028ம் வருடம் வரை தொடருமானால் மேலும் 46000 கோடி மக்கள் பணம் வீணாக போகும்.\n1 லட்சம் கோடி இழப்புக்கு காரணமான இந்த டெண்டருக்கு காரணமான அமைச்சர்களும் அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும்.\n5) இந்த டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டும். சந்தை விலைக்கு மின்சாரம் வாங்க புதிய டெண்டர் போடப்பட வேண்டும். தற்பொழுது பதவி ஏற்றுள்ள திமுக அரசு இந்த டெண்டரை ரத்து செய்யுமா\nசட்டம் தன் கடமையை செய்யுமா\n1) கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதே காட்சிகள் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் அரங்கேற துவங்கிவிட்டன. ஆன்லைன் மூலம் EMD (டெண்டர் வைப்புத்தொகை) செலுத்த வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் மணலியில் டெண்டர் விண்ணப்பிக்க..\n2) EMD செலுத்த வந்தவர்களை பெட்டியில போடவிடாமல் குண்டர்களை வைத்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதையும் மீறி EMDஐ பெட்டியில் போட்ட ஒருவரின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EMD செலுத்தவில்லை என்று காரணம் கூறி மற்ற டெண்டர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\n3) இந்த குண்டர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுப்பியது யார் திருவற்றியூர் திமுக MLA திரு.சங்கர் @KPShankarMLA பதில் சொல்வாரா திருவற்றியூர் திமுக MLA திரு.சங்கர் @KPShankarMLA பதில் சொல்வாரா உள்ளாட்சி அமைச்சர் @KN_NEHRU இது குறித்து விசாரணை நடத்துவாரா உள்ளாட்சி அமைச்சர் @KN_NEHRU இது குறித்து விசாரணை நடத்துவாரா சென்னை மாநகராட்சி ஆணையர் ஆன்லைன் மூலம் EMD செலுத்தும் முறையை உடனடியாக கொண்டு வருவாரா\n1 தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சந்தை விலையை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்து டெண்டர் செட்டிங் செய்யப்படுகிறது. அப்பொழுது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.\n2 வாங்கப்பட்ட நிலக்கரியில் 50% பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியிடம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து CAG அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த முறைகேட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக��கு பல கோடிகள் இழப்பு ஏற்படுத்திய\n3 முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புதுறையில் கொடுத்த புகார் விசாரிக்கப்படுமா\nசட்டம் தன் கடமையை செய்யுமா\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவர்களும், ஊழியர்களும் கடந்த 8ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கல்லூரி வளாகத்தின் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n1. அவசர சிகிச்சை பிரிவையும்,கொரோனா காய்ச்சல் பிரிவையும் இடைவெளி விட்டு தனித்து அமைக்க வேண்டும்.\n2. கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் தொடர்புகள் அனைவருக்கும், உடனடியாக கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.\n3. சுகாதார ஊழியர்களின் கொரோனா சோதனை அறிக்கையை, சோதனை செய்யப்பட்ட தினமே முன்னுரிமை கொடுத்து வெளிப்படைத்தன்மையோடு வழங்க வேண்டும்.\n4. தங்கும் விடுதிகளையும், சாப்பாடு இடங்களையும் சரிவர தூய்மைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaiththalam.lk/news/migrant-workers/use/uae-12", "date_download": "2021-07-28T06:37:14Z", "digest": "sha1:U4QMUQNQXX6I3Z3FRFZEQRHBA7OC6335", "length": 7286, "nlines": 152, "source_domain": "velaiththalam.lk", "title": "UAE தலைநகருக்குள் நுழைய புதிய நடைமுறை", "raw_content": "\nUAE தலைநகருக்குள் நுழைய புதிய நடைமுறை\nஐக்கிய அரபு இராச்சிய தலைநகருக்குள் நுழைவதற்கு புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அவசரநிலை, இடர் மற்றும் அனர்த்தக்குழு அறிவித்துள்ளது.\nஅதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல் தலைநகருக்குள் நுழைய 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை எதிர்மறையுடன் 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட DPI பரிசோதனை எதிர்மறையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வியமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி- போராட்டம் தொடரும்\nஅதிபர் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும்...\nஆட்கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்வாளர்கள்\nஆப்பிரிக்க கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் வ...\nஎதிர்வரும் தினங்களில் டெல்டா திரிபு தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம்\nடெல்டா திரிபுடைய 35 பேர் வரை அடையாளங்காணப்பட்டுள�...\nதொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்துள்ள அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம்\nஅனைத்து மாவட்டங்களிலும் இன்று (19) தொடக்கம் போராட்...\nகொவிட் தடுப்புப் பணிகளில் இருந்து கிராமசேவகர்கள் விலகல்\n​கொவிட் தடுப்பூசி மற்றும் கொவிட் அபாயக் கொடுப்ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49318&ncat=1360", "date_download": "2021-07-28T06:41:35Z", "digest": "sha1:ECHNN62MXGFVZVUWAG3ZMZBHIJDE2DDF", "length": 18828, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "தேதி சொல்லும் சேதி | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசாலைகள் பராமரிப்புக்கு ரூ.4,216 கோடி: 3 நிறுவனங்களுக்காக அரசு பணம் வீணடிப்பு ஜூலை 28,2021\nமாற்று கட்சியினரை இழுக்க கமல் முடிவு ஜூலை 28,2021\n'ஓபி' அடிக்கும் மத்திய அரசு அதிகாரிகள் மீதுகண்காணிப்பு\nவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் வழக்குப்போட்டு திசைத்திருப்பும் திமுக: பழனிசாமி ஜூலை 28,2021\nவன்னியர் உள் ஒதுக்கீடு அரசாணை விவகாரம்; ஸ்டாலின் குழப்பங்களை தீர்த்த அதிகாரிகள் ஜூலை 28,2021\nசெப்டம்பர் 9, 1828 - லியோ டால்ஸ்டாய் பிறந்த நாள்\nரஷ்ய நாவலாசிரியர். ஏராளமான கதைகள், நாவல்கள், நாடகங்களைப் படைத்துள்ளார். 'வார் அண்ட் பீஸ்' நாவல் உலகப் புகழ் பெற்றது. இவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.\nசெப்டம்பர் 9, 1941 - டென்னிஸ் ரிட்சி பிறந்த நாள்\nஅமெரிக்க கணினி அறிவியலாளர். சி (C) நிரலாக்க மொழியை உருவாக்கினார். பொறியாளர்களுடன் இணைந்து யுனிக்ஸ் (UNIX) இயங்குதளத்தை உருவாக்கவும் உதவினார்.\nசெப்டம்பர் 10, 2003 - உலக தற்கொலைத் தடுப்பு நாள்\nதற்கொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கம். சர்வதேச தற்கொலைத் தடுப்பு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nசெப்டம்பர் 11, 1862 - ஓ.ஹென்றி பிறந்த நாள்\nஉலகப் புகழ்பெற்ற ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளர். கேலிச்சித்திர ஓவியர். இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர். இவரது கதைகள் எதிர்பாராத முடிவுகளுடன் தனித்துவமாக இருக்கும்.\nசெப்டம்பர் 15, 1861 - மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா பிறந்த நாள்\nபுகழ்பெற்ற பொறியாளர். 'இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்' என்ற நூலை எழுதினார். 1955இல் 'பாரத ரத்னா' விருது பெற்றார். இந்த நாள் இந்தியாவில் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்���டுகிறது.\nசெப்டம்பர் 15, 2007 - அனைத்துலக மக்களாட்சி நாள்\nஅரசியல், சமூக, கலாசாரங்களை அனுபவிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றுக்குக் கௌரவத்தைக் கொடுக்க ஐ.நா. சபை இந்த நாளை அனுசரிக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநடுராத்திரியில் ஷாப்பிங் செய்ய மாட்டேன்\nகால்பந்து: உலகக் கோப்பை கனவு\nஇரவில் மோர் குடிப்பது உடலுக்கு நல்லதா\nவலி மிகுதல் -34 - உடன்தொக்க தொகைகளில் வலி மிகுமா\nசீரகம்: தெரிந்ததும் - தெரியாததும்\nதுளிர் திறனறிதல் போட்டி 2019\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/2020/08/30/30082020-bollettino-protezione-civile/", "date_download": "2021-07-28T08:17:48Z", "digest": "sha1:YTDNBKVLNDYU66L5NVEKB5VRRNTPSGFD", "length": 11874, "nlines": 125, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "30.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள் — தமிழ் தகவல் மையம்", "raw_content": "\n30.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 30-08-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 268,218.\nநேற்றிலிருந்து 1,365 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.5%).\nஉயிரிழந்தவர்களின் தொகை: 35,477 (நேற்றிலிருந்து 4 0.0%).\nகுணமாகியவர்களின் தொகை: 208,536 (நேற்றிலிருந்து 312 +0.1%).\nதொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 24,205 (நேற்றிலிருந்து 1,049 +4.5%).\nமாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமுதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:\nதற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;\nகொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).\nமுதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.\nஇரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.\nPiemonte32,844 (நேற்றிலிருந்து +60 நேற்று 32,784)\nVeneto22,864 (நேற்றிலிருந்து +109 நேற்று 22,755)\nToscana11,785 (நேற்றிலிருந்து +98 நேற்று 11,687)\nLazio11,043 (நேற்றிலிருந்து +156 நேற்று 10,887)\nLiguria10,907 (நேற்றிலிருந்து +53 நேற்று 10,854)\nMarche7,238 (நேற்றிலிருந்து +15 நேற்று 7,223)\nCampania6,882 (நேற்றில���ருந்து +270 நேற்று 6,612)\nPuglia5,402 (நேற்றிலிருந்து +69 நேற்று 5,333)\nP.A. Trento5,092 (நேற்றிலிருந்து +8 நேற்று 5,084)\nSicilia4,291 (நேற்றிலிருந்து +34 நேற்று 4,257)\nAbruzzo3,773 (நேற்றிலிருந்து +34 நேற்று 3,739)\nP.A. Bolzano2,932 (நேற்றிலிருந்து +8 நேற்று 2,924)\nSardegna2,114 (நேற்றிலிருந்து +22 நேற்று 2,092)\nUmbria1,784 (நேற்றிலிருந்து +31 நேற்று 1,753)\nCalabria1,477 (நேற்றிலிருந்து +34 நேற்று 1,443)\nMolise525 (நேற்றிலிருந்து +1 நேற்று 524)\nBasilicata524 (நேற்றிலிருந்து +1 நேற்று 523)\nPrevious 1883 இல் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் மூன்று ஆட்சிகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 6\nNext 31.08.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழின கருவறை அறுத்த கறுப்பு யூலை\nஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\nதமிழ் தகவல் மையச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2020/11/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T08:29:16Z", "digest": "sha1:VMOTJEQNTSK3M2HFV5L6LJMSEUKN7MGU", "length": 8042, "nlines": 118, "source_domain": "filmnews24x7.com", "title": "கோட்டா ( பட விமர்சனம்) – Film News 24X7", "raw_content": "\nகோட்டா ( பட விமர்சனம்)\nகோட்டா ( பட விமர்சனம்)\nநடிப்பு: செல்வா, பவாஸ் சுதா, சஜி அப்ர்ணா, நிகாரிகா.\nஇசை : ஆலன் செபாஸ்டியன்\nமனைவி, மகன், மகள் என மலை கிராமத்தில் வசிக்கும் ஏழை தொழிலாளியின் குடும்பம் வறுமையில் சிக்கி தவிக்கிறது. ஆனால் பிள்ளை களை படிக்க வைத்து அவர்கள் வாழ்க்கை செம்மையாக்க முயல்கிறார் தந்தை. இந்நிலை யில் அந்த குடும்பத்தில் திடீர் விபத்தில் உயிர்பலி ஏற்படு கிறது. அடுத்து அந்த குடும்பத் தின் கதி என்ன ஆனது என்பதை விளக்குகிறது படம்.\nஒரு ஏழை குடும்பத்தில் என்னவெல்லாம் கஷ்டம் தாண்டவமாடும் என்பதை அப்பட்டமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.\nகுடும்பத்தை வழிநடத்திச் செல்லும் தந்தையே விபத்தில் பலியாகிறார் என்பது சோகத் திலும் சோகம். அதன்பிறகு அந்த குடும்பம் படும்பாடு கண்களை குளமாக்குகிறது.\nகுடும்பத்தலைவனாக நடித்திருக்கும் செல்வா எதர்த்த நடிப்பால் கவர்கிறார். அவரது மகளாக வரும் பவாஸ் சுதா அடுத்து குடும்பத்தை தாங்கிச் செல்ல முயல்கிறார். தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப் பதும் தங்கை காலில் ஷு போடவில்லை என்பதால் பள்ளியிலிருந்து அனுப்பும் அவலமும் மனதை கனக்கச் செய்கிறது.\nநிகாரிகா, சசி அபர்ணா நடிப்பு நிறைவு. கிராமத்து பின்னணி யில் கதை சொல்லப்படுவ தால் காட்சிகளில் அழுத்தம் அதிகம் காணப்படுகிறது.\nசர்வதேச நாடுகளில் திரைப் பட விழாக்களில் கலந்துக் கொண்டு படம் விருது பெறுகிறது என்பது சாதாரண விஷயமல்ல. தகுதியான படத்துக்குதான் விருது கிடைக்கும். அந்த வகையில் கோட்டா 42 சர்வதேச விருது களை வென்றுள்ளது.\nஇயக்குனர் அமுதவாணன் மனதில் புதைந்திருக்கும் ஏழ்மையின் கொடுமை திரைப் படமாக வெளிப்பட்டி ருக்கிறது. இசையும் கதை யோடு பின்னி . பிணைந்திருக் கிறது ஒளிப்பதிவு காட்சிகளை கண்ணுக்குள் பதிய வைக்கி றது.\nகோட்டா – நிஜத்தின் பதிவு.\nஜகமே தந்திரம் பட விமர்சனம்\n99 சாங்ஸ் (பட விமர்சனம்)\nதாதா சாகேப் பால்கே காலமான நாளின்று\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடம��யை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T06:51:40Z", "digest": "sha1:KRK3BDVP5NCHN7P7YNCFE6FV4CPUXIL4", "length": 6819, "nlines": 92, "source_domain": "newsguru.news", "title": "ஆன்மிகம் & கலாச்சாரம் Archives - நியூஸ் குரு", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 28, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome ஆன்மிகம் & கலாச்சாரம்\nஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் பற்றிய செய்திகள்: ஆன்மீக தகவல்கள், ஆன்மிக சிந்தனைகள், ஆன்மிக கட்டுரைகள் விளக்கங்கள் பற்றி அறிவோம்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 18,004 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்\nநியூஸ் குரு - ஜூன் 22, 2021 0\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை தொடங்குகிறது\nநியூஸ் குரு - ஜூன் 12, 2021 0\nகோவில்களில் தீர்த்தம் கொடுப்பதற்கு பின் உள்ள அறிவியல் காரணம் தெரியுமா\nஅருள் பிரகாஷ் - ஜூன் 5, 2021 0\nசுவாமி ஓங்காரனந்தர் என்ற காவல்தெய்வம்\nஅரவிந்தன் நீலகண்டன் - மே 11, 2021 1\nகாது மூக்கு குத்துவது உள்ள அறிவியல் பின்னணி \nஅருள் பிரகாஷ் - மே 4, 2021 0\nஅரசே… ஆலயம் விட்டு வெளியேறு..\nநியூஸ் குரு - ஏப்ரல் 21, 2021 0\nகோயில் அடிமை நிறுத்து இயக்கம் வெற்றி\nரா.செந்தில்முருகன் - ஏப்ரல் 15, 2021 3\nஅ.ஓம்பிரகாஷ் - ஏப்ரல் 12, 2021 0\nஅரசே ஆலயத்தை விட்டு வெளியேறு -சத்குரு ஜக்கி வாசுதேவ் அறைகூவல்\nநியூஸ் குரு - மார்ச் 12, 2021 1\nஇலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்” – சுந்தரமூர்த்தி நாயனார்\nஸ்டான்லி ராஜன் - மார்ச் 1, 2021 0\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nதமிழால் தமிழர்களை வீழ்த்திய ராமசாமி கலாச்சார அழிப்பின் விஷ விதை\nஅனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்\nகோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nமுதலமைச்சரின் குல தெய்வ கோவிலை இடித்தால் முதல்வர் ஏற்றுக்கொள்வாரா- ஆதினங்கள் கேள்வி.\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/webtoon/", "date_download": "2021-07-28T07:42:51Z", "digest": "sha1:GXA5OFF4NHEFH6Q4TQARHSYRG4N2CRK4", "length": 14335, "nlines": 239, "source_domain": "ta.freecomiconline.me", "title": "வெப்டூன் காப்பகங்கள் - வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவலை ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (45)\nகணவனைப் போல, மகனைப் போல\nஅத்தியாயம் 192 ஜூலை 17, 2021\nஅத்தியாயம் 191 ஜூலை 17, 2021\nஅத்தியாயம் 233 ஜூன் 24, 2021\nஅத்தியாயம் 232 ஜூன் 24, 2021\nஹக் மீ, பாஸி சி.இ.ஓ.\nஎனக்கு ஒரு மலர் கொடுங்கள், நான் உங்களுக்கு அனைத்தையும் தருகிறேன்\nஅத்தியாயம் 54 ஜூலை 21, 2021\nஅத்தியாயம் 53 ஜூலை 21, 2021\nவைரஸ் காதலி (என் காதலி ஒரு ஜாம்பி)\nநான் ஒரு மாற்றாந்தாய் மட்டுமே, ஆனால் என் மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்\nஅத்தியாயம் 34 ஜூலை 17, 2021\nஅத்தியாயம் 33 ஜூலை 12, 2021\nஅத்தியாயம் 40 ஜூலை 21, 2021\nபெண் முன்னணியின் மூத்த சகோதரரைப் பாதுகாப்பதற்கான வழி\nஅத்தியாயம் 35 ஜூலை 2, 2021\nஅத்தியாயம் 34 ஜூன் 17, 2021\nதயவுசெய்து என் கணவரை காப்பாற்றுங்கள்\nஅத்தியாயம் 41 ஜூலை 12, 2021\nஅத்தியாயம் 40 ஜூலை 7, 2021\nஅத்தியாயம் 57 ஜூன் 28, 2021\nஅத்தியாயம் 56 ஜூன் 28, 2021\nபேரரசர் மற்றும் பெண் நைட் (தி கிங் அண்ட் ஹிஸ் நைட்)\nஅத்தியாயம் 115 ஜூலை 17, 2021\nஅத்தியாயம் 114 ஜூலை 17, 2021\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவர���\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/price-in-cuddalore", "date_download": "2021-07-28T07:22:50Z", "digest": "sha1:3EUE2BZRUMCMB4GW3RBZV5K6BKWSOYFC", "length": 37159, "nlines": 653, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா கடலூர் விலை: வெர்னா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வெர்னாroad price கடலூர் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nகடலூர் சாலை விலைக்கு ஹூண்டாய் வெர்னா\nஎஸ் பிளஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கடலூர் : Rs.13,05,832*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.14,73,006*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.16,10,519*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.16.10 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கடலூர் : Rs.16,99,617*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.16.99 லட்சம்*\non-road விலை in கடலூர் : Rs.18,37,131*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.10,57,443*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.11,03,539*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.13,25,926*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.14,71,810*அறிக்கை தவறானது விலை\nsx opt(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கடலூர் : Rs.15,48,950*அறிக்கை தவறானது விலை\nsx opt(பெட்ரோல்)மேல் விற்பனைRs.15.48 லட்சம்*\non-road விலை in கடலூர் : Rs.16,98,422*அறிக்கை தவறானது விலை\nsx ivt opt(பெட்ரோல்)Rs.16.98 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கடலூர் : Rs.16,98,042*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.16.98 லட்சம்*\nஎஸ் பிளஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கடலூர் : Rs.13,05,832*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.14,73,006*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.16,10,519*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.16.10 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கடலூர் : Rs.16,99,617*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.16.99 லட்சம்*\non-road விலை in கடலூர் : Rs.18,37,131*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.10,57,443*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.11,03,539*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.13,25,926*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கடலூர் : Rs.14,71,810*அறிக்கை தவறானது விலை\nsx opt(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கடலூர் : Rs.15,48,950*அறிக்கை தவறானது விலை\nsx opt(பெட்ரோல்)மேல் விற்பனைRs.15.48 லட்சம்*\non-road விலை in கடலூர் : Rs.16,98,422*அறிக்கை தவறானது விலை\nsx ivt opt(பெட்ரோல்)Rs.16.98 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கடலூர் : Rs.16,98,042*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.16.98 லட்சம்*\nஹூண்டாய் வெர்னா விலை கடலூர் ஆரம்பிப்பது Rs. 9.19 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வெர்னா இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் உடன் விலை Rs. 15.25 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வெர்னா ஷோரூம் கடலூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி 4th generation விலை கடலூர் Rs. 9.29 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி விலை கடலூர் தொடங்கி Rs. 10.99 லட்சம்.தொடங்கி\nவெர்னா எஸ்எக்ஸ் ivt Rs. 14.71 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல் Rs. 16.10 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ivt opt Rs. 16.98 லட்சம்*\nவெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 16.98 லட்சம்*\nவெர்னா இ Rs. 10.57 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் Rs. 13.25 லட்சம்*\nவெர்னா எஸ் பிளஸ் டீசல் Rs. 13.05 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt Rs. 15.48 லட்சம்*\nவெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 16.99 லட்சம்*\nவெர்னா எஸ் பிளஸ் Rs. 11.03 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல் Rs. 14.73 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் Rs. 18.37 லட்சம்*\nவெர்னா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹோண்டா சிட்டி 4th generation\nகடலூர் இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக வெர்னா\nகடலூர் இல் சியஸ் இன் விலை\nகடலூர் இல் க்ரிட்டா இன் விலை\nகடலூர் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக வெர்னா\nகடலூர் இல் ஐ20 இன் விலை\nகடலூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வெர்னா mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,298 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,122 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,588 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,915 3\nடீசல் மேனுவல் Rs. 4,485 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,212 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,247 4\nடீசல் மேனுவல் Rs. 5,612 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,078 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,185 5\nடீசல் மேனுவல் Rs. 4,811 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,234 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வெர்னா சேவை cost ஐயும் க���ண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா வெர்னா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் வெர்னா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விதேஒஸ் ஐயும் காண்க\nகடலூர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nசிதம்பரம் பை பாஸ் கடலூர் 608001\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வகையின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nஇது எஸ், எஸ்+, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படும்.\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\n120பிஎஸ் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் 7-வேக டிசிடி (இரட்டை கிளட்ச்) தானியங்கி செலுத்தும் அமைப்புடன் மட்டுமே இணைக்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nDoes வெர்னா எஸ்எக்ஸ் பெட்ரோல் மாடல் headlamb pass white or yellow நிறம் light\nDoes வெர்னா அம்சங்கள் ஏ touch screen\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெர்னா இன் விலை\nபாண்டிச்சேரி Rs. 10.00 - 17.13 லட்சம்\nபெரம்பலூர் Rs. 10.57 - 18.37 லட்சம்\nதஞ்சாவூர் Rs. 10.57 - 18.37 லட்சம்\nதிருச்சிராபள்ளி Rs. 10.57 - 18.37 லட்சம்\nதிருவள்ளூவர் Rs. 10.57 - 18.37 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/another-ongc-pipe-leaks-at-kathiramangalam-288603.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-28T08:02:52Z", "digest": "sha1:O4GXJO52AOZFKFIS6YWJOLWBS4LBGZM5", "length": 14780, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு! கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம்! | Another ONGC pipe leaks at Kathiramangalam - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம�� பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகதிராமங்கலத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் கசிவு... மக்கள் அச்சம்\nநெடுவாசல், கதிராமங்கலம், நாகை போராட்டக்காரர்களுக்கு தூத்துக்குடி படுகொலை அபாய மணி அடிக்கிறதா\nதிருவாரூர்: ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வயலில் தேங்கிய கச்சா எண்ணெய் - விவசாயி அதிர்ச்சி\nகமல், ரஜினி இருவருக்கும் தமிழகத்தின் இளைய தலைமுறை தோல்வியை பரிசளிக்கும்: இயக்குநர் கவுதமன்\nமுதல்வராகும் ஆசைல்லாம் எனக்கில்லை... \"தியாகிகளில்\" ஒருவரைத்தான் முதல்வராக்குவேன்.. டிடிவி தினகரன்\nநன்னிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த இளைஞர்கள் திடீர் கைது\nஉள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை\nப்பா.. இவ்வளவு அழகா இருக்காங்களே சுருதி.. வச்ச கண் வாங்காமல் ரசிக்கும் ஃபேன்ஸ்\nமத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வியூகம்... டெல்லியில் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் பரபர ஆலோசனை\nஅந்த மாதிரி டிரஸ்ஸில்.. அப்படி ஒரு ஆட்டம்.. பார்த்துப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்\n சசிகலாவை சேர்க்க வேண்டாம்...ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தை தகர்த்த ஈ.பி.எஸ்\nமுதல் கையெழுத்து நீட் ரத்துன்னு சொன்னாரே ஸ்டாலின்... என்னாச்சு அறிவிப்பு வரலையே - இபிஎஸ்\n\"கெத்து\" திமுக.. \"செக்\" வைக்கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்\nSports க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி\nMovies அண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்\nFinance 1 பில்லியன் டாலர் லாபம்.. புதிய உச்சத்தைத் தொட்டது டெஸ்லா..\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம்\nகும்பகோணம்: கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nகும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த வாரம் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்வெளிகளில் பாய்ந்தது.\nஇதையடுத்து ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் வைக்கோல் போர் ஒன்றுக்கு தீ வைத்துவிட்டு அமைதியாக போராடிய மக்கள் மீது குண்டாந்தடிகளால் தாக்கினர்.\nஇதில் பலருக்கு மண்டை உடைந்தது. மேலும் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை ஜாமீனில் வரமுடியாத வழக்குகளின் கீழ் போலீஸ் கைது செய்தது. இவர்களை விடுதலை செய்யக் கோரி கதிராமங்கலத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இன்று கதிராமங்கலம் பெரிய கடைத்தெருவில் மற்றொரு ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுகிறது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.\nநெடுவாசல், கதிராமங்கலத்தைத் தொடர்ந்து நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகதிராமங்கலத்தில் 116 நாள், நெடுவாசலில் 154 நாள் நீடிக்கும் போராட்டம் - கண்டு கொள்ளாத அரசுகள்\nசிறு எறும்பென இங்கு எழும் இளைஞர் கூட்டம்\nகோவை சிறையிலிருந்து மாணவி வளர்மதி விடுதலையானார்\nசேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் அதிரடி ரத்து\nஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு: 100-வது நாளை எட்டியது கதிராமங்கலம் மக்கள் அறவழிப் போராட்டம்\nகொலைகள் விளைந்த நிலம் - பகுதி 2\nநெடுவாசலில் 127-வது நாள்... கதிராமங்கலத்தில் 88வது நாள் - நீடிக்கும் போராட்டம்\nஓஎன்ஜிசியே வெளியேறு... கதிராமங்கலம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்\nமத்திய மாநில அரசுகளைக் கண்டித்து 19ல் உண்ணா, உறங்கா, உட்காரா போராட்டம்: பச்சை தமிழகம்\nகதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேற.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்.. கருணாஸ் அதிரடி\nஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் கருவிகளை நானே உடைப்பேன்... வைகோ ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29688-covid-spread-restrictions-for-kerala-and-maharashtra-passengers-says-tn-health-secretary.html", "date_download": "2021-07-28T08:16:51Z", "digest": "sha1:6GJR3Z7LYCMTRXNBWMWRAYRUP6YU55BD", "length": 11679, "nlines": 90, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல் - The Subeditor Tamil", "raw_content": "\nகேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்\nகேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்\nகேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னை அயோத்தியா நகரில் மாவட்ட அளவிலான காச நோய் கணக்கெடுக்கும் பணியைத் தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து இந்த கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளது.\nஇந்தக் காசநோய் கணக்கெடுப்பு குழு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளிலும் கண்டறியப்பட்ட காச நோயாளிகள் மற்றும் புதிதாக நோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்களை வாகனங்கள் மூலம் சுழற்சி முறையில் கணக்கெடுத்து நோய்த் தடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியது: காசநோய் குணப்படுத்தக்கூடிய நோயாகும். மக்கள் அலட்சியம் காட்டாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.\nகேரளா, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மக்கள் அதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. தமிழக எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள- தமிழக எல்லைகளில் மட்டும் 26 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளதை உறுதி செய்ய துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nYou'r reading கேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல் Originally posted on The Subeditor Tamil\nஇந்தியா முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஜோ ரூட்டுக்கு 5 விக்கெட்டுகள்\nபெட்ரோலுக்கு கடன் கேட்டு வங்கியில் இளைஞர்கள் மனு\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29801-suvendu-adhikari-fighting-against-cm-mamata-banerjee-in-nandigram-constituency.html", "date_download": "2021-07-28T08:42:30Z", "digest": "sha1:RD4UMVGH7WX254GLD2Z573DFOQINTRYD", "length": 15974, "nlines": 89, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி... - The Subeditor Tamil", "raw_content": "\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nநந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதிகாரி.. அனல் பறக்கும் தொகுதி...\nமேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக இருந்த முன்னாள் அமைச்சர் சுவெந்து அதிகாரி, அவரை எதிர்த்து பாஜக சார்பில் களம் இறக்கப்படுகிறார். மேற்கு வங்கத்தில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி மக்களிடம் அதிருப்தியை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே பலமிழந்து விட்டன. அவை தற்போது கூட்டணி அமைத்து மம்தாவை எதிர்த்து வருகின்றன. பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக முக்கியப் பிரமுகர்கள் பலரும் அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு விசிட் செய்து பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே, திரிணாமுல் கட்சிக்குள் உள்ள முக்கிய தலைவர்களை பாஜகவுக்கு இழுத்து வருகின்றனர். திரிணாமுல் கட்சியில் சுவெந்து அதிகாரி உள்பட 4 அமைச்சர்களும், பல எம்.பி, எம்.எல்.ஏ.க்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். சுவெந்து அதிகாரி, திரிணாமுல் கட்சியில் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தீவிர விசுவாசியாகவும், பல முக்கியப் பொறுப்புகளிலும் இருந்து வந்தவர். சமீபத்தில் மம்தாவிடம் சண்டை போட்டு விட்டு, பாஜகவுக்கு தாவினார். இடதுசாரிகள் ஆட்சியின் போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் தொகுதியின் சிங்கூரில் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் நடந்தது. டாடா நானோ தொழிற்சாலைக்கு நிலம் கையப்படுத்தப்பட்தை எதிர்த்து நடந்த அந்த போராட்டத்தை சுவெந்து அதிகாரியின் மேற்பார்வையில் தீவிரமாக நடத்தியவர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் ஆட்சிக்கு வருவதற்கு அந்த போராட்டம்தான் அடிப்படையாக அமைந்தது. அந்த நந்திகிராமம் தொகுதியில் சுவெந்து அதிகாரி தொடர்ந்து போட்டியிட்டு வென்று வந்தார்.\nதற்போது அவர் பாஜகவுக்கு தாவியதும், கடந்த ஜனவரியில் மம்தா ஒரு சவால் விட்டார். சுவெந்து அதிகாரியின் நந்திகிராமம் தொகுதியில் அவரை எதிர்த்து தானே போட்டியிடப் போவதாகவும், அது தனக்கு ராசியான தொகுதி என்றும் அறிவித்தார். தான் ஏற்கனவே போட்டியிட்ட பவானிப்பூரிலும் போட்டியிடுவதாக கூறியுள்ளார். மம்தாவின் இந்த அறிவிப்பு சுவெந்து அதிகாரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால், சொந்த தொகுதியில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டார். எனினும், அவர் தான் மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என்று பேசி வைத்தார். இந்நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழு நேற்று மேற்குவங்க வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தியது. இதில், பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதில், நந்திகிராமத்தில் மம்தா போட்டியிடுவதால், சுவெந்துவை அதே தொகுதியில் போட்டியிட வைக்கலாமா அல்லது ரிஸ்க் எடுக்காமல் அவருக்கு வேறு வெற்றி வாய்ப்புள்ள பாஜக தொகுதியை ஒதுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது மத்திய இணை அமைச்சரும், அசன்சோல் எம்பியுமான பாபுல் சுப்ரியோ, மம்தாவை எதிர்த்து தான் போட்டியிடத் தயாராக உள்ளதாக கூறினார். ஆனால், அப்படி செய்தால் சுவெந்து அதிகாரியின் தோல்வியை ஒப்புக் கொள்வதாகி விடும் என்று யோசித்தனர். கடைசியில் சுவெந்து அதிகாரியே நந்திகிராம் தொகுதியில் போட்டிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது நந்திகிராம் தொகுதியில் மக்கள் சுவெந்து அதிகாரியை விரும்புகிறார்களா, அல்லது மம்தா பானர்ஜியின் தலைமையைத்தான் விரும்புகிறார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், இந்த தொகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.\nYou'r reading நந்திகிராமத்தில் மம்தாவை எதிர்க்கும் சுவெந்து அதி���ாரி.. அனல் பறக்கும் தொகுதி... Originally posted on The Subeditor Tamil\nடெல்லி எல்லையில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்.. வீடுகளாக மாறிய டிராக்டர்கள்..\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு வேறுபட்ட தீர்ப்பால் குழப்பம்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Van,_Van", "date_download": "2021-07-28T08:29:57Z", "digest": "sha1:MWAGJ7W5EJDFXZ4RUCRPGNYJE4FH4OCU", "length": 7051, "nlines": 110, "source_domain": "time.is", "title": "வான், Van, துருக்கி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nவான், Van, துருக்கி இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆடி 28, 2021, கிழமை 30\nசூரியன்: ↑ 05:05 ↓ 19:21 (14ம 16நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nவான் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nவான் இன் நேரத்தை நிலையாக்கு\nவான் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 16நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 38.49. தீர்க்கரேகை: 43.38\nவான் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதுருக்கி இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/with-relaxation-of-rules-all-devotees-will-be-allowed-to-have-darshan-at-meenakshi-sundareswarar-temple/", "date_download": "2021-07-28T08:27:15Z", "digest": "sha1:XLKJBTB2JMOTNE22LWBV6PC35HQFALZA", "length": 12727, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம்\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம்\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம் என்று கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nமீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அனைத்து வயது (சிறுவர்கள், முதியவர்கள் உட்பட) பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். இன்று காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.\nதரிசனத்துக்கு அம்மன் சன்னதி கிழக்குக் கோபுரம், தெற்குக் கோபுரம், மேற்குக் கோபுரம், மற்றும் வடக்குக் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். கோவிலுக்குள் மொபைல் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பூ, மாலை கொண்டு வரலாம்.\nகோயிலுக்குள் அம்மன் சன்னதி கிழக்கு வாயிலுக்குள் நுழைந்து அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குள கிழக்குப் பகுதி, தெற்குப் பகுதி, கிளிக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு பின் சுவாமி சன்னதிக்குச் சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி, அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் பத்திரகாளி அருகில் உள்ள வழியில் வெளியே வந்து பழைய திருக்கல்யாண மண்டபம் வழியாக கிழக்கு வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.\nகோயிலில் எங்கும் உட்கார அனுமதி கிடையாது. உடல் வெப்ப பரிசோதனை கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nPrevious பிரதமர் மோடி சென்னையில் பேசிய முழு விபரம்- வீடியோ\nNext தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ்., ஆபிசர்கள் ட்ரான்ஸ்ஃபர்\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nவருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து- முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது எஃப் ஐ ஆர்\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\nநாட்டுக்கு சுதந்திரம் வாங்கியே 75 ஆண்டு ஆகலை.. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டு விழாவா\nபில்லியனர்களின் கைகளில் இனி விண்வெளி\nஒட்டுக்கேட்பா, உளவா, தகவல் திருட்டா தொழில்நுட்பத்தால் தொடரும் தொல்லை\nபெகாசஸ் ஸ்பைவேர் உளவு விவகாரம் …-மோடி அரசு கண்டறிய வேண்டும்\nசங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nஅதிமுகவை மீட்க சசிகலாவுக்கு துணை நிற்கும் அமமுக – டிடிவி தினகரன் பேட்டி – வீடியோ\nநடிகை ஷிவானி நாராயணன் புகைப்பட ஆல்பம்\nஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா: விண்ணப்பங்களை அனுப்பியாச்சா\nபெகாசஸ் விவகாரம் : என்.ராம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nரஜினிகாந்த் நண்பரின் பேத்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறார்\nமோடியை பன்னீர்செல்வத்துடன் போய் சந்தித்தது ஏன்\nபதக்க மங்கை மீரா பாய் சானு ஏ.டி.எஸ்.பி.யாக நியமனம்- மணிப்பூர் அரசு உத்தரவு\nசினிமாவில் அந்தக் காலத்திலேயே சீறி வந்த அரசியல் குறியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/05/blog-post_454.html", "date_download": "2021-07-28T08:32:12Z", "digest": "sha1:6SMDXOV7OUY42DYH3WVZASFMB7EDM3TI", "length": 17863, "nlines": 168, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: உறுதிப்பூசுதல் பெறுமுன் ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஓ சர்வ நன்மைத்தனமுள்ளவராகிய சர்வேசுரா, என் பிறப்பின் கணத்திலிருந்து தேவரீர் என் மீது பொழிந்தருளிய சகல நன்மைகளுக்காகவும், விசேஷமாக, உறுதிப் பூசுதலாகிய தேவத்திரவிய அனுமானத்தினால் இப்போது தனியே பிரித்தெடுக்கப்பட்டு, உமக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறவர்களுள் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளத் தயை செய்ததற்காகவும் எனது மனமுவந்த, மிகத் தாழ்ச்சியுள்ள நன்றியை ஏற்றுக் கொள்வீராக. தேவரீர் உமது கொடைகளில் எல்லாம் மிகச் சிறந்தவற்றை எனக்குத் தருகிறீர். சேசுக்கிறீஸ்து நாதருடைய போர் வீரனுக்குரிய விசேஷ குணத்தால் என் ஆத்துமத்தைத் தேவரீர் முத்திரையிட இருக்கிறீர். உமது இஸ்பிரீத்து சாந்து எனக்குள் தொடர்ந்து வாசஞ் செய்யும்படி, அவரை என்மீது அனுப்பியருள இருக்கிறீர். ஆ என் இரக்கமுள்ள நல்ல தகப்பனே, உமது நேசத்தின் இந்த விசேஷ அடையாளங்களால் தூண்டப்பட்டு, இத்துணை மேலானதொரு விருந்தாளியின் இல்லிடமாக என் இருதயம் ஆகும்படியாக, அதற்கு அவசியமாக சகல நற்குணங்களையும் தேவரீர்தாமே என் இருதயத்தில் ஊற்றியருள வேண்டுமென்று உம்மை மன்றாடத் துணிகிறேன். ஐயோ, என் சர்வேசுரா இப்போது என் ஆத்துமத்தின் உயிர்த்துடிப்பாய் இருக்கக் கூடிய விசுவாசம், நம்பிக்கை, தாழ்ச்சி பக்திப் பற்றுதலாகிய உணர்ச்சிகள் என்னிடத்தில் காணப்படவில்லையே ஆனாலும் உமக்கு எல்லாம் கூடும். அவற்றையெல்லாம் எனக்குத் தருவதாக தேவரீர் வாக்களித்திருக்கிறீர். உமது தகுதியற்ற குழந்தையாகிய என் மீது நீர் பொழிந்தருள ஆசிக்கிற வரப்பிரசாதங்களுக்குத் தடையாய் இருக்கக் கூடிய ஒவ்வொரு பாவத்தையும், ஒவ்வொரு குறைவுள்ள இச்சைகளையும், என் ஜீவிய கால முழுவதும் நான் செய்த சகல பாவங்களையும் அடியேன் மெய்யாகவே அருவருத்துத் தள்ளுகிறேன். ஓ என் சர்வேசுரா, உமது நேச குமாரனுடைய திருமரணம் மற்றும் திருப் பாடுகளின் எல்லையற்ற பேறுபலன்களைக் கொண்டு என் ஆத்துமத்தை எல்லாக் கறைகளினின்றும் சுத்திகரித்தருளும். என் வாழ்நாள் முழுவதும் தேவரீருக்குப் பிரமாணிக்கமாக ஊழியஞ் செய்வதாக மனமுவந்து பிரதிக்கினை செய்கிறேன். ஆனாலும் நான் ஆசிக்கிறதையும் பிரதிக்கினை செய்கிறதையும் நிறைவேற்ற எனக்குப் பலமில்லையே, சுவாமி, ஆதலால், அப்போஸ்தலர்களைப் போல என் மீதும் உமது இஸ்பிரீத்து சாந்துவின் வரப்பிரசாதங்களைப் பொழிந்தருளும். உன்னதத்திலிருந்து வரும் தேவபலத்தால் என்னை நிரப்பியருளும். இவ்வாறு உமது திருச்சுதனுடைய சீடனென்று என்னை நான் எண்பிக்கத் தக்கதாக தைரியத்தாலும், பிரதிக்கினையாலும் நான் தூண்டப் படுவேனாக. இந்த மிக விலையேறப் பெற்ற கொடையைப் பெற்றுக் கொள்ள நான் வெகுவாக ஆசிக்கிறேன். ஆனாலும் என் சர்வேசுரா, என் இந்த ஆசையை மேலும் பலமுள்ளதாகவும், ஏக்கமுள்ளதாகவும் ஆக்கியருளும். பெந்தேகோஸ்தே திருநாளன்று மகா பரிசுத்த கன்னி மாமரியின் மாசற்ற இருதயத்திலும், பரிசுத்த அப்போஸ்தலர்களின் இருதயங்களிலும் விளங்கிய அதிவேகமுள்ள ஆசைகளை என் சார்பாக ஏற்றுக் கொள்ளவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அவர்களுடைய உத்தமமா�� பண்புகள் என் சகல குறைபாடுகளையும் நிவிர்த்தி செய்வனவாக. இந்த மன்றாட்டுக்களை யெல்லாம் தேவரீரோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் என்றென்றும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமாயிருக்கிற எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதர் வழியாக உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன். ஆமென்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2021/07/10_2.html", "date_download": "2021-07-28T07:44:55Z", "digest": "sha1:2UUKR7SDF4WFQMIAFK7B22TAHAZ42ED2", "length": 5409, "nlines": 235, "source_domain": "www.icteducationtools.com", "title": "வகுப்பு 10 அறிவியல் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு", "raw_content": "\nHomeTUESDAYவகுப்பு 10 அறிவியல் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு\nவகுப்பு 10 அறிவியல் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு\nவகுப்பு 10 அறிவியல் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு\nகல்வித் தொலைக்காட்சி இன்றைய பாடங்கள்\nகற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்\nவகுப்பு 10 இன்றைய பாடங்கள்\nஉயிர்மெய் எழுத்து \"க\" பயிற்சித்தாள் மற்றும் விளையாட்டு TAMIL WORKSHEET - 1 தயாரிப்பு இரா.கோபிநாத்\nவகுப்பு 6 சமூக அறிவியல் மனிதனின் பரிணாம.. - தமிழகமும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.momjunction.com/tamil/toothpaste-pregnancy-test-in-tamil/", "date_download": "2021-07-28T06:49:30Z", "digest": "sha1:KE3V66P7NCFWSEDYIIL4ADO3L5OUNRDO", "length": 21537, "nlines": 188, "source_domain": "www.momjunction.com", "title": "toothpaste pregnancy test in tamil", "raw_content": "\nபற்பசை கர்ப்ப பரிசோதனை - இது பற்றி அறிந்ததுண்டா இதன் துல்லியம் பற்றி தெரியுமா \nபற்பசை கர்ப்ப பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது \nபற்பசை கர்ப்ப பரிசோதனை எவ்வாறு செயல்படுகிறது\nபற்பசை கர்ப்ப பரிசோதனை எவ்வளவு துல்லியமானது\nபற்பசை வீட்டு கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும்\nபற்பசை கர்ப்ப பரிசோதனை முடிவுகளை எவ்வாறு புரிந்து கொள்வது \nமருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும் \nபற்பசை கர்ப்ப பரிசோதனை என்பது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை அறிய தானே செய்து கொள்ள முடியும் ஒரு பாரம்பரிய சோதனையாகும். இதன் பிரபலமான நம்பிக்கை என்னவென்றால், பற்பசை சிறுநீருக்கு வினைபுரிந்தால், நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக இது குறிக்கிறது. வீட்டு கர்ப்ப கருவிகளுக்கு மலிவான மாற்று எனக் கூறப்படுகிறது.\nஇருப்பினும் இது ,கர்ப்ப முடிவுகளை உறுதிப்படுத்த முடியாது, அவற்றின் துல்லியம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றி இங்கு பார்க்கலாம்.\nபற்பசை கர்ப்ப பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது \nஇந்த DIY சோதனைக்கு விரிவான தயாரிப்பு எதுவும் தேவையில்லை. எதிர்வினை சரிபார்க்க உங்களுக்கு சிறுநீர் மாதிரி, வழக்கமான வெள்ளை பற்பசை மற்றும் ஒரு சிறிய கப் தேவைப்படலாம். இதன் செயல் முறை மிக எளிதானது.\nவெற்று கோப்பையில் சில பற்பசையை பிதுக்கவும்.\nஒரு தனி கோப்பையில் சிறுநீரைச் சேகரித்து, பற்பசைகளைக் கொண்ட கோப்பையில் மெதுவாக சில சொட்டுகளைச் சேர்க்கவும்.\nஇது தான் பற்பசையைக் கொண்டு நாம் கர்ப்பமாக இருக்கிறோமா இல்லையா எனக் கண்டறியப்படும் முறையாகும்.\nபற்பசை கர்ப்ப பரிசோதனை எவ்வாறு செயல்படுகிறது\nஇந்த சோதனையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து நிபுணர்களுக்கு சந்தேகம் உள்ளது மற்றும் பற்பசையில் உள்ள பொருட்கள் சிறுநீரில் உள்ள எச்.சி.ஜி கர்ப்ப ஹார்மோனுடன் வினைபுரிகின்றன என்று நம்புகிறார்கள். இது வழக்கமான கர்ப்ப பரிசோதனையைப் போலவே செயல்படும்.\nகோட்பாட்டளவில், சிறுநீர் மற்றும் பற்பசையை இணைக்கும் எந்தவொரு எதிர்வினையும் சிறுநீரின் அமில தன்மை காரணமாக நுரை வெளியேறக்கூடும். மேலும் இது சிறுநீரில் உள்ள எச்.சி.ஜி அல்ல. இதன் விளைவாக எச்.சி.ஜி காரணமாக இருக்கிறதா என்று கண்டுபிடிக்க, உங்கள் கூட்டாளரிடமும் இதை முயற்சிக்குமாறு கேட்கலாம்.\nஅத்தகைய எதிர்வினை எதுவும் இல்லை என்றால், நீங்கள் அதை ஒரு நேர்மறையான சோதனையாக எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், நீங்கள் அதை ஒரு கர்ப்ப பரிசோதனை கிட் அல்லது மருத்துவமனையில் இரத்த பரிசோதனை மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.\nபற்பசையில் கால்சியம் கார்பனேட் உள்ளது, இது அமில சிறுநீருடன் எதிர்வினையாற்றும்போது, ​​கார்பன் டை ஆக்சைடை நுரைக்கும். சிறுநீர் எவ்வளவு அமிலமாக இருக்கிறதோ, அவ்வளவு நுரை ஏற்படலாம்.\nசிறுநீர் pH பொதுவாக அமிலமானது மற்றும் <6.0 முதல் 7.5 வரை இருக்கும். பற்பசையின் அமிலத்தன்மை மிகவும் அமிலமானது முதல் மிகவும் அடிப்படையானது வரை அளக்கப்படுகிறது. பற்பசை கர்ப்ப பரிசோதனையின் முடிவுகள் சிறுநீர் மற்றும் பற்பசையின் பி.எச் அளவைப் பொறுத்தது.\nகருத்தரித்த பிறகு நஞ்சுக்கொடி உயிரணுக்களிலிருந்து பி.எச்.சி.ஜி தயாரிக்கப்படுகிறது, ஆனால் பிட்யூட்டரி சுரப்பி, கல்லீரல், பெருங்குடல் மற்றும் கட்டிகள் போன்ற உடலின் மற்ற பகுதிகளிலிருந்து சிறிய அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. கருத்தரித்த பிறகு பி.எச்.சி.ஜியின் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது.\nஎனினும் வீட்டு கர்ப்ப பரிசோதனை (home pregnancy test kit) கருவி மூலம் மட்டுமே நீங்கள் அதை உறுதி செய்ய முடியும்.\nபற்பசை கர்ப்ப பரிசோதனை எவ்வளவு துல்லியமானது\nபற்பசை கர்ப்ப பரிசோதனை துல்லியமானது அல்லது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் நம���பகமான வழி அல்ல. நீங்கள் முயற்சி செய்யக்கூடிய வேடிக்கையான DIY கர்ப்ப பரிசோதனைகளில் இது ஒன்றாகும். பற்பசையானது எச்.சி.ஜி ஹார்மோனைக் கண்டறியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சோதனை முடிவு சரியில்லை என்றால், அது சிறுநீரில் குறைந்த அமில உள்ளடக்கம் காரணமாக இருக்கலாம்.\nபற்பசை வீட்டு கர்ப்ப பரிசோதனையை எப்போது எடுக்க வேண்டும்\nஇந்த நேரத்தில் (1) சிறுநீர் ஒப்பீட்டளவில் குவிந்துள்ளதால் எந்த கர்ப்ப பரிசோதனையும் காலையில் முதலில் கழிக்கும் சிறுநீர் கொண்டு எடுக்கப்பட வேண்டும்.\nமேலும், துல்லியமான முடிவுகளுக்கு (1) தவறவிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு வாரம் வரை காத்திருங்கள். இது ஒரு பற்பசை கர்ப்ப பரிசோதனைக்கும் பொருந்தும்.\nபற்பசை கர்ப்ப பரிசோதனை முடிவுகளை எவ்வாறு புரிந்து கொள்வது \nவண்ணம் அல்லது நுரை மூலம் மாற்றத்தைக் காட்டுகிறது, இது எச்.சி.ஜி ஹார்மோனுக்கு விடையாக கருதப்படுகிறது.\nஎந்த எதிர்வினையும் காட்டாது, மற்றும் கலவை அப்படியே உள்ளது மற்றும் நுரை ஏற்படாது.\nகர்ப்பத்தை சோதிக்க மாற்று வழிமுறைகள்\nமருந்தகங்களில் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் கர்ப்ப பரிசோதனை கருவிகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். உங்கள் மருத்துவர் கிளினிக்கில் கர்ப்பம், உங்கள் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் அல்லது அல்ட்ராசவுண்ட் வழியாக சரிபார்க்கலாம்.\nவீட்டு கர்ப்ப சோதனைகள்: இவை மலிவானவை மற்றும் நம்பகமானவையாகக் கருதப்படுகிறது. சில நிமிடங்களில் முடிவுகளை வழங்குகின்றன. இவை சிறுநீரில் எச்.சி.ஜி ஹார்மோன் இருப்பதைக் கண்டறிகின்றன (2). சில நேரங்களில், அவை தவறான-நேர்மறை அல்லது தவறான-எதிர்மறை சோதனை முடிவுகளை ஏற்படுத்தக்கூடும். ஒரு துல்லியமான முடிவைப்பெற, தவறவிட்ட காலத்திற்குப் பிறகு குறைந்தது ஒரு வாரத்திற்குப் பிறகும், காலையில் சிறுநீரின் முதல் மாதிரியுடன் சிறுநீர் கர்ப்ப பரிசோதனை செய்வதை நீங்கள் தொடர வேண்டும்.\nமருத்துவ கர்ப்ப பரிசோதனைகள்: உங்கள் மருத்துவர் இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனையை பரிந்துரைக்கலாம் அல்லது அவற்றில் ஒன்று கர்ப்பத்தைக் கண்டறிய பரிந்துரைக்கலாம். சிறுநீர் பரிசோதனை வீட்டு கர்ப்ப பரிசோதனையைப் போலவே செயல்படுகிறது, ஆனால் மாதிரி சோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. இரத்த பரிச��தனைகள் இரண்டு வகைகளாகும் – தரம் வாய்ந்தவை (கர்ப்ப ஹார்மோனின் இருப்பை சரிபார்க்கிறது) மற்றும் அளவு (எச்.சி.ஜி ஹார்மோனின் அளவைக் கண்டறிகிறது) (3).\nமருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும் \nநீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று சந்தேகித்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகளான வயிற்று வலி, சோர்வு, உணவு வெறுப்பு, காலை நோய், புண் மார்பகங்கள், யோனி இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கர்ப்பத்தை அடையாளம் காட்டக்கூடிய பல அறிகுறிகளையும் நீங்கள் அனுபவிக்க ஆரம்பிக்கும் போதே மருத்துவரை அணுகி விடலாம்.\nசிறுநீர் பரிசோதனைகள், இரத்த பரிசோதனைகள் அல்லது அல்ட்ராசவுண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் கர்ப்பத்தை உங்கள் மருத்துவர் உறுதிசெய்தவுடன், உங்களுக்கு பெற்றோர் ரீதியான கவனிப்பு வழங்கப்படும் (4).\nஉங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்த ஒரு பற்பசை கர்ப்ப பரிசோதனை சரியான பரிசோதனையாக இருக்காது. நிலையான முறைகளுக்குச் சென்று மருத்துவரை அணுகவும். திட்டமிடப்படாத கர்ப்பமாக இருந்தால் வேறு சில நம்பகமான வீட்டு பரிசோதனை முயற்சிகளை முயற்சிக்கவும் (5).\nகர்ப்ப காலத்தில் தாய் மற்றும் கரு சிக்கல்களைத் தடுப்பதற்கு ஆரம்பகால பெற்றோர் ரீதியான கவனிப்பு மிக முக்கியமாகும்.\nஉங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன் செய்ய வேண்டிய 15 விஷயங்கள் \n அப்ப உங்கள் குழந்தை ஒரு ஜீனியஸ் தான் \nஎப்போது வேண்டுமானாலும் பிரசவிக்க தயாராகும் கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதம் – பாதுகாப்பான பிரசவத்திற்கு சில உதவிக் குறிப்புகள்\nஉங்கள் பச்சிளம் குழந்தை எவ்வளவு சமர்த்தானவர் என்பது பற்றி உங்களுக்கு ஐடியா இருக்கிறதா \nஇரட்டைக் குழந்தைகளை கருத்தரித்து பெற்று எடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/tn-government-fixes-prices-of-sanitizers-face-masks/", "date_download": "2021-07-28T08:37:17Z", "digest": "sha1:G5AMOZ24MSXLA66GEINVATDNOZLLRNQ6", "length": 8475, "nlines": 85, "source_domain": "www.newskadai.com", "title": "இந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…! | Newskadai.com", "raw_content": "\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…\nதமிழகத்தில் கொரோனா 2வது அலைக் கட்டுக்குள் வர தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துதல், முழு ஊரடங்கு, ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணத் தொகை, முன்களப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதேபோல் காய்கறி, பால், மளிகை பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் என எவற்றின் விலை உச்சத்திற்கு ஏறினாலும் அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅந்த வரிசையில் தற்போது தமிழக அரசின் பார்வை கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மீது திரும்பியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 நோய் தடுப்பு பொருட்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n3 அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்றுக்கு அதன் தரத்தைப் பொறுத்து அதிக பட்சமாக ரூ.4.50 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 மில்லி சானிடைசரை அதிகபட்சமாக 110 ரூபாய்க்கு விற்கலாம் என்றும், N95 முகக்கவசத்தை 22 ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிபிஇ கிட் எனப்படும் கவச உடைக்கான அதிக பட்ச விலை ரூ.273 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் மாஸ்க்கின் அதிகபட்ச விலை 54 ரூபாயாகவும், பல்ஸ் ஆக்சிமீட்டரின் விலை 1,500 ரூபாயும் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மேல் விற்க கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nதிமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை… காரணம் இதுவா\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா\nஅடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல் – ஆசிரியர்கள் மீது குவியும் பாலியல் புகார்கள்\nதிமுகவின் முக்கிய பொறுப்பு யாருக்கு\nஒரே ஒரு போஸ்டர்… விஜய்யின் டோட்டல் இமேஜை குளோஸ் செய்த ரசிகர்கள்…\nகொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு குட்நியூஸ்… தமிழக அரசின் அசத்தல் அனுமதி…\nதொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.\nபிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது தொடரும் பாலியல் புகார் – மற்றொரு ஆசிரியர் கைது…\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா...\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக...\nதிமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி...\nமத்திய அரசின் விண்ணப்பத்தை ஏற்க கூடாது… மு.க.ஸ்டாலினுக்கு...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/mystery-man-stealing-money-from-churches-in-kanyakumari-210721/", "date_download": "2021-07-28T08:26:04Z", "digest": "sha1:5VV7H5PFCTHAFE2WZXQRLQQSZPSGV367", "length": 14394, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "தேவாலயங்களை குறிவைக்கும் டிப்டாப் ஆசாமி: உண்டியல் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதேவாலயங்களை குறிவைக்கும் டிப்டாப் ஆசாமி: உண்டியல் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி..\nதேவாலயங்களை குறிவைக்கும் டிப்டாப் ஆசாமி: உண்டியல் பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி..\nகன்னியாகுமரி: கிறிஸ்தவ தேவாலயத்தில் பட்ட பகலில் புகுந்த டிப்டாப் ஆசாமி உண்டியல் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக பட்டபகலில் திறந்திருக்கும் தேவாலயத்தில் புகும் மர்மநபர் உண்டியல் பணத்தை திருடி கைவரிசை காட்டி சென்ற வரும் நிலையில் போலீசாரும் தனிப்படை அமைந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில், அழகியமண்டபம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் உண்டியலில் இருந்த பணம் திருடு போனதாக தேவாலய நிர்வாகிகள் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் அந்த தேவாலய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nசிசிடிவி காட்சியில், பட்டபகலில் சாலையில் நடந்து வரும் டிப்டாப் ஆசாமி ஒருவர் தேவாலயத்தில் நுழைவதும் தேவாலயத்திற்குள் சென்ற அந்த நபர் சாவகாசமாக நின்று தேவாலய உண்டியலை திறந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அதே நாளில் கள்ளியங்காடு பகுதியில் உள்ள மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்திலும் இதேப்போல் கைவரிசை காட்டி சென்றுள்ளார்.\nஏற்கனவே அந்த டிப்டாப் ஆசாமி ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி செல்லும் காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி ஒருவராக டிப்டாப் உடை அணிந்து வரும் மர்ம நபர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தேவாலயங்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு வரும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nTags: கன்னியாகுமரி, சிசிடிவி காட்சிகள், டிப்டாப் ஆசாமி, தேவாலயங்களில் திருட்டு\nPrevious பிரியாணி வாங்க சில்லறையோடு குவிந்த மக்கள்…திறந்த வேகத்தில் மூடப்பட்ட புதிய ஓட்டல்\nNext 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்குங்கள் : தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nதனுஷ் – கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…\nபேருந்தை மறித்து ஓட்டுநருக்கு வணக்கம் வைத்து அட்டூழியம்: போதை தலைக்கேறி ரகளை செய்த இளைஞரால் பரபரப்பு…\nசூரியன், விலங்குகளின் உருவங்களுடன் சதுர வடிவ வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு..\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nQuick Shareசென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கான பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக…\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்ட��� இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.dufiest.com/breathable-custom-oem-fashion-swim-adult-sexy-mens-beach-shorts-product/", "date_download": "2021-07-28T06:14:32Z", "digest": "sha1:3M25SPSZW6JHJJYMI7RWH2FUFRPZY2RH", "length": 13139, "nlines": 158, "source_domain": "ta.dufiest.com", "title": "சீனா சுவாசிக்கக்கூடிய தனிப்பயன் ஓம் ஃபேஷன் நீச்சல் வயது வந்தோர் கவர்ச்சியான ஆண்கள் கடற்கரை குறும்படங்கள் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | டூஃபீஸ்ட்", "raw_content": "\nசுவாசிக்கக்கூடிய தனிப்பயன் ஓம் ஃபேஷன் நீச்சல் வயது வந்தோர் கவர்ச்சியான ஆண்கள் கடற்கரை குறும்படங்கள்\nஅளவு: எஸ், எம், எல், எக்ஸ்.கே, எக்ஸ்எக்ஸ்எல் அல்லது தனிப்பயன் அளவு\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமக்கள் கடற்கரை பயணத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும்போது, ​​மொத்த விற்பனையாளர் விலையில் எங்களால் விற்கப்படும்போது பீச்ஷார்ட்ஸ் ஒரு பரபரப்பான தேர்வாகும். நாங்கள் சீனாவிலிருந்து விளையாட்டு ஆடைகளை பிரத்யேகமாக உற்பத்தி செய்கிறோம் மற்றும் வழங்குகிறோம். பருத்தி, அசிலிக், பாலியஸ்டர் போன்ற வெவ்வேறு துணிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், இந்த பெண்கள் ஹூடி மொத்த விற்பனையாளர் விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் மொத்த விலையில் மொத்த ஹூடியை போட்டி விலையில் வாங்கலாம் AS DUFIEST விளையாட்டு என்பது சீனாவிலிருந்து ஒரு பிரத்யேக உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், ஏற்றுமதியாளர் மற்றும் விளையாட்டு ஆடைகளின் தொழிற்சாலை, ஹூடிஸ் , டிராக் ஜாக்கெட்டுகள் மற்றும் கீழ், டி-ஷர்ட், டேங்க் டாப் மற்றும் மெலிதான உடைகள். இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் வீடு மற்றும் வேலை இரண்டிற்கும் இதைப் பயன்படுத்தலாம், இது மிகவும் மென்மையாகவும் பேஷனாகவும் இருக்கும்.\nDUFIEST இல் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது, லைஃப் ஷார்ட்ஸ் 2.0 எந்தவொரு நீர் அல்லது நிலம் சார்ந்த சாகசத்திற்கும் தயாராக இருக்கும் ஒரு தொழில்நுட்ப குறுகியதாகும்.\nகடல் ஆழத்திலிருந்து முடிவிலி பூல், கிராஸ்ஃபிட் பெட்டி, போல்டரிங் அமர்வுகள் வரை, லைஃப் ஷார்ட்ஸ் 2.0 நன்மைகள் நிரம்பியுள்ளன, அவை ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் வசதியாக இருக்கும்.\nவடிவமைப்பு செயல்முறையின் முன்னணியில் நிலைத்தன்மையுடன், இந்த குறும்படங்கள் நீடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன, அவை உலகின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பாதுகாவலர்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.\nநீச்சலுடை அணியும்போது, டிரங்க்குகள் பெரும்பாலும் குறிப்பிடப்படுகின்றன நீச்சலுடை அல்லது குளித்தல் டிரங்க்குகள் (அல்லது மிகவும் பொதுவான சொல் குளியல் வழக்கு அல்லது ஒரு பொருளோடு) மற்றும் அவை பொதுவாக பலகையை விடக் குறைவானவை குறும்படங்கள், இது முழங்கால்களுக்கு நீண்டுள்ளது. ஒரு ஜோடிக்குள் வலையின் முதன்மை நோக்கம் நீந்து டிரங்க்குகள் பிறப்புறுப்புகளுக்கு ஆதரவை வழங்குவதாகும் நீச்சல். தி வலையமைப்பு சுருக்கமான பாணி உள்ளாடைகளுக்கு ஒத்த வகையில் உடலுக்கு நெருக்கமான பிறப்புறுப்புகளை அணைத்துக்கொள்கிறது. இது உடல் செயல்பாடுகளின் போது தீங்கு விளைவிக்கும் வழியிலிருந்து அவர்களைத் தடுக்கிறது நீங்கள்ஒரு இல்லை பலகை-என்டூசியஸ்ட், பலகைகள் கடலோரத்தில் ஹேங்அவுட் அல்லது குளத்தில் சுற்றி வருவதற்கான சிறந்த வழி. அவர்களின் தளர்வான பொருத்தம், மென்மையான பொருள் மற்றும் பாதுகாப்பான வடிவமைப்பிற்கு நன்றி, பெரும்பாலான தோழர்கள் அவற்றை அணிய விரும்புகிறார்கள் நீச்சல், வழக்கமான பதிலாக நீந்த டிரங்க்குகள்.\nபோர்டுஷார்ட் அணிய விர���ம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன.\nமுதலில், அவை சர்ஃப்பர்களுக்காக உருவாக்கப்பட்டன, மேலும் அவை அலைகளை சவாரி செய்பவர்களுக்கு வெவ்வேறு மதிப்புமிக்க நன்மைகளை வழங்குகின்றன. அத்தகைய ஒரு நன்மை அவை தயாரிக்கப்படும் இலகுரக, விரைவாக உலர்த்தும், நீடித்த பொருள்.\nஇருப்பினும், நீங்கள் ஒரு புதிய ஜோடியை வாங்கத் திட்டமிட்டிருந்தால், பலகை குறும்படங்களை நீச்சலுக்காகப் பயன்படுத்தலாமா என்று நீங்கள் யோசிக்கலாம். குறுகிய பதில், ஆம். ஓ'நீல், பேர்ட்வெல், ஹர்லி, குய்சில்வர் போன்ற பிராண்டுகள் பல தசாப்தங்களாக இருந்து வருகின்றன, மேலும் அவை போர்டில் குறும்படங்களில் நிபுணத்துவம் பெற்றவை, அவை தண்ணீரில் சிறந்தவை. பலகை குறும்படங்கள் நீச்சலுக்கும், தண்ணீருக்கு உள்ளேயும் வெளியேயும் மற்ற செயல்களுக்கு ஏன் சிறந்தது என்பதை இன்று பார்ப்போம்.\nமுந்தைய: ஆண்கள் ஃபேஷன் குறுகிய அச்சு ஷார்ட்ஸ் பீச் கால்சட்டை பெரிய அளவு நீச்சல் உலர் பேன்ட்\nஅடுத்தது: 2020 ஆண்கள் நீச்சலுடை குத்துச்சண்டை குறும்படங்கள் நீச்சல் டிரங்குகள்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nநிங்போ டுஃபீஸ்ட் இண்டஸ்ட்ரி. & டிரேட் கோ., லிமிடெட்\nதிங்கள் முதல் சனி வரை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது மேற்கோள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-28T07:46:08Z", "digest": "sha1:DANEKNSSZGELJBS2HMSY7PAGNMKDJFVK", "length": 9919, "nlines": 184, "source_domain": "malayagam.lk", "title": "பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | மலையகம்.lk", "raw_content": "\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு -பிரதமர் மஹிந்த ராஜபக்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது.\nஹிசாலினி உயிரழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு..\nHome/செய்திகள்/பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள முக்கி��� அறிவிப்பு\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்களை ஒன்லைன் முறையின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய, இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் இவ்வாறு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான தகவல்களை https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nநாட்டில் மேலும் 442 பேர் கைது.\n16 அரசியல் கைதிகள் உட்பட 93 கைதிகள் விடுதலை\nஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nஹரின் பெனாண்டோ சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nஹரின் பெனாண்டோ சி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nஅரச பேருந்து சேவையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்\nஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nமுல்லைத்தீவு- அருள்மிகு வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்கோயில்\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nயாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். https://t.co/rhpKjNd7VK\nஇலங்கையை வந்தடைய உள்ள 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் \nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sankar-mylyrics.blogspot.com/2010_01_03_archive.html", "date_download": "2021-07-28T07:52:08Z", "digest": "sha1:NDMRP4W5OMLVUSBFZAGY3RE4UGDWQFRT", "length": 3274, "nlines": 71, "source_domain": "sankar-mylyrics.blogspot.com", "title": "மூன்றாம்பிறை: 3/1/10 - 10/1/10", "raw_content": "\nபுதன், 6 ஜனவரி, 2010\nஒரு பிடி காற்றுக் கோளம்\nஆயிரம் சூரிய பார்வை ஒற்றை வட்டத்திற்குள்\nபச்சை பாய் கிடத்தி காலனிட்ட\nஉந்துதலில் ஓலமிட்டும் மரிக்கக் கடவாத\nஒரு பிடி காற்றுக் கோளம்...\nஇடுகையிட்டது சந்தான சங்கர் நேரம் பிற்பகல் 11:04 23 கருத்துரைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு பிடி காற்றுக் கோளம்\nசந்தான சங்கர் எனது பெயர். நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2649835", "date_download": "2021-07-28T08:28:03Z", "digest": "sha1:A4RCRMS2MU33I5HVJKOCO7BGMEJJFCQP", "length": 6641, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அய்யாவழி மும்மை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அய்யாவழி மும்மை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:23, 6 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n1,934 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n18:30, 3 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n07:23, 6 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''அய்யாவழி திரித்துவம்''', அல்லது ''அய்யாவழி மும்மை'', [[அய்யா வைகுண்டர்]] எடுத்த அவதாரத்தின் மூன்று நிலைகளை விளக்குவதாகும். வைகுண்டர் [[கலி]]யை அழிப்பதற்காக மூன்று நிலையாக உலகில் அவதாரம் எடுத்ததாக [[அய்யாவழி]] [[அய்யாவழி புராணம்|புராண வரலாறு]] கூறுகிறத��.\nமுதலில் வைகுண்டரின் [[அவதாரம்|அவதார]] உடல் [[தெய்வ லோக]]வாசியாக இருந்து பூஉலகில் பிறந்த [[சம்பூரண தேவன்|சம்பூரண தேவனின்]] உயிரைத் தாங்கி உலகில் உலாவுகிறது. சம்பூரண தேவனுள் [[நாராயணர்]] சூட்சுமமாக இருந்து செயலாற்றி வருகிறார். பின்னர் சம்பூரணதேவனின் 24-வது வயதில் அவர் [[சீவன்]] முக்தி அடைய, பின்னர் அவ்வுடலில் [[ஏகம்|ஏகப்பரம்பொருள்]] வைகுண்டராக அவதாரம் எடுக்கிறார்.\nஆயினும் சம்பூரணத்தேவன் தான் வைகுண்டராக அவதரித்தார் என்பது கேள்விக்குறியான ஒரு நிலைதான்.\nகலியுகத்தை அழிக்கும் கடமையும் வரமும் சாபமும் அய்யா நாராயணருக்கே சிவபெருமானால் வழங்கப்படுகிறது.\nசெய்த பாவத்தின் தண்டனையை அனுபவிக்கும் பொருட்டு அய்யா நாராயணரால் பூலோகம்வருகிறான் சம்பூரணன். நோய்வாய்ப்பட்டு தண்டனைக்காலம் முடிந்தவுடன் அவனுக்கு திருச்செந்தூர் கடலுள் கதியளிக்கப்படுகிறது.\nநாரயணர்தான் வைகுண்டர் என்பதுதான் அகிலத்திரட்டு அம்மானையின் சாராம்சம்.\n\"ஏரணியம் மாயோன்வஇவ்வுலகில் தவசு பண்ணி \" என்றே சொல்லப்பட்டுள்ளது.\nசம்பூரணன் தான் வைகுண்டரானார் என்பது சுயநலத்திற்காக அகிலத்திரட்டில் செய்யப்பட்டுள்ள இடைச்செருகல் என்றே அய்யாவழி அன்பர்கள் கருதுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/syed-mushtaq-ali-trophy-tamil-news-tamil-nadu-spinner-murugan-ashwin-dedicates-his-triumph-to-his-late-mother-245330/", "date_download": "2021-07-28T08:13:00Z", "digest": "sha1:X2OBUAVVQT7JVN7HPR4THWFO72VQ6KCN", "length": 12163, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Syed Mushtaq Ali Trophy Tamil news Tamil Nadu spinner Murugan Ashwin dedicates his triumph to his late mother", "raw_content": "\nமறைந்த அம்மாவுக்கு வெற்றியை அர்ப்பணித்த தமிழக வீரர் முருகன் அஸ்வின்\nமறைந்த அம்மாவுக்கு வெற்றியை அர்ப்பணித்த தமிழக வீரர் முருகன் அஸ்வின்\nஅஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவரது அம்மா உந்து சக்தியாக இருந்து ஊக்கமளித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.\nசெய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இமாச்சல பிரதேச அணியையும், அரையிறுதியில் ராஜஸ்தான் அணியையும் வென்றது. பரோடா அணிக்கு எதிராக ��டந்த இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது தமிழக அணி.\nஇந்த போட்டிகளில் தமிழக அணியின் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் தமிழக அணியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற பெருமையையும், 2021-ம் ஆண்டு செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில், இந்த வெற்றியை தனது அம்மாவிற்கு சமர்ப்பிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். முருகன் அஸ்வினின் அம்மா இரத்த புற்று நேயால் அவதிப்பட்டு உயிரிழந்து இருந்தார். அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவரது அம்மா உந்து சக்தியாக இருந்து ஊக்கமளித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.\n“எனது அம்மாவிற்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே தான் நான் விளையாடுவதற்காக ரப்பர் பந்துகள் முதல், டென்னிஸ் பந்துகள் வரை வாங்கி தருவார். நான் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்கமளித்ததோடு, பயிற்சி மேற்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் எனக்கு பல உதவிகளை செய்து தருவார். என்னுடைய விளையாட்டிற்கு என் அம்மா தான் முதல் ‘பேன்‘. எனது அம்மா உயிரிழந்த உடன், ஒரு மகனாக அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருந்தது. ஆனால் செய்யது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் இருந்ததால் அதைச் செய்ய என்னால் இயலவில்லை. போட்டியில் வென்ற இந்த கோப்பையை எனது அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்கிறேன். அதோடு இது குறித்து கண்டிப்பாக எனது அம்மா பெருமை அடைந்திருப்பார். நன்றி அம்மா” என்று நெகிழ்வுடன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil\nசென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி : ரசிகர்களுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு\nகண்ணிமைக்கும் நொடியில் விபத்து; சேலம்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சோக சம்பவம்\nஆர்.பி.ஐயின் புதிய விதி: சம்பளம், ஈ.எம்.ஐ, ஏ.டி.எம். வித்ட்ரா – எவையெல்லாம் மாற உள்ளது\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொல�� : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nஇலங்கை வீரருக்கு பேட் அன்பளிப்பு… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஹர்திக் பாண்டியா\n‘இவரின் பேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம்’ – சூர்யகுமாரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் தவான்\nஒலிம்பிக் நீச்சல் போட்டி : 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தோல்வி\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nஒலிம்பிக் 2020 : 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nபயிற்சியாளர் டிராவிட்டின் கவனத்தை ஈர்த்த இலங்கை பவுலர் இவர் தானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_24.html", "date_download": "2021-07-28T08:05:24Z", "digest": "sha1:SUBM42Z4HOL5IIM3XFV6MQ2YJWS63NK6", "length": 9689, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "மட்டக்களப்பு கல்குடா மயானம் ஒன்றில் உயிருடன் எரிந்த இளைஞன்! பதைபதைக்கும் சம்பவம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமட்டக்களப்பு கல்குடா மயானம் ஒன்றில் உயிருடன் எரிந்த இளைஞன்\nமட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.\nபேத்தாழையயைச் சேர்ந்த ச.புஸ்பகுமார் 22 வயதான இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.\nகடந்த திங்கள் கிழமையன்று சமூர்த்தி பணத்தினை பெற்று மனைவியிடம் வழங்கிவிட்டு தானும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக இறந்தவரின் மனைவி தெரிவித்தார்.\nஇதேவேளை குறித்த நபர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் பின்னர் மனைவியின் பொலிஸ் முறைப்பாட்டின்படி சமதானப்படுத்தும் செயற்பாடு இடம்பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.\nகுறித்த நபர் தீ மூட்டி எரிந்து கொண்டிருப்பதனை அவதானித்த பொதுமக்கள் கல்குடா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதையடுத்து அங்கு இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-07-28T06:38:02Z", "digest": "sha1:KKOWLTFUC3XKOC6ARSUAVAOXPHCSJ473", "length": 45046, "nlines": 243, "source_domain": "www.nilacharal.com", "title": "இசைக்கு ஒரு சைந்தவி! - Nilacharal", "raw_content": "\nதிரை இசையாலும் கர்நாடக இசை மூலமும் பல ரசிக உள்ளங்களைக் கவர்ந்தவர் சைந்தவி ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார். குரல் இசைச் செல்வி, இசைச் சுடர், யுவகலாபாரதி, இளம் சாதனையாளர், சிறந்த வளரும் திரையிசைப் பாடகி என்று 2007ஆம் ஆண்டில் விருது – இப்படிப் பல பட்டங்கள் பெற்றுள்ள இவர் நடுவண் அரசின் இசைக் கலைக்கான உதவித்தொகையும் பெற்றிருக்கிறார். நேர்முகம் காணச் சென்ற நம்மை இன்முகத்தோடு வரவேற்றார் சைந்தவி அவர்கள். இனி அவருடன் சில நிமிஷங்கள்…\nசைந்தவி என்கிற பெயரே மிகவும் அரிதானதாக இருக்கிறதே என்றபோது, சைந்தவியின் அம்மா திருமதி ஆனந்தி, \"சைந்தவி எனக்குத் திருமணமாகிப் பத்து வருஷங்களுக்குப் பிறகு பிறந்தவள். புதுமையான பெயராக இருக்க வேண்டும் என்று இதைத் தேர்ந்தெடுத்தோம். இது கரகரப்பிரியாவை மூலமாகக் கொண்ட ராகத்தின் பெயர். பெயர் வைத்தபோது இசையில் இவர் சாதனைகள் செய்யப்போகிறார் என்று தெரியாது\" என்றார்.\nஇசை ஞானம் பரம்பரையாக வந்ததா என்று கேள்வி எழுப்பியபோது,\n\"இல்லை. எங்கள் பரம்பரையில் யாரும் பெரிய பாடகர்கள் இல்லை. அப்பாவும் அம்மாவும் இசையை ரசிப்பவர்கள்தான்\" எனக் கூறுகிறார்.\nஐந்து வயதாக இருக்கும்போதே இவரது இசை அறிவு வெளிப்பட்டிருக்கிறது. கோவில்களில், சத்சங்கங்களில் நடக்கும் பஜனைப் பாடல்களைக் கேட்டு இவரும் பாடியிருக்கிறார். இவருக்கு இருக்கும் இசைத்திறனைப் பார்த்து, பத்தாவது வயதில் பக்கத்துத் தெருவில் இருக்கும் திருமதி ருக்மணியிடம் பாட்டு கற்றுக் கொள்ள அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் இசையை முக்கியமாக எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது காரணம் சொல்லி வீட்டுக்கு வந்துவிடுவாராம் சைந்தவி. இதைத் தெரிந்து கொண்ட இவர் அம்மா, பிறகு ரூபா அவர்களிடமும் சுவாமிமலை ஜானகிராமனிடமும் இசை பயிலச் செய்தாராம். இப்போது பத்மா சாண்டில்யன், கே.என்.சசிகிரண், ஸ்ரீமுஷ்ணம் ராஜா ரவி ஆகியோரிடம் பயிற்சி பெறுகிறார். ���ிருமதி டி.கே.பட்டம்மாளிடமும் சில பாடல்கள் கற்றுக் கொண்டிருக்கிறார். ‘தூரத்துச் சொந்தமான அந்த இசை மேதையிடம் ஆசி பெறவேண்டும் என்ற ஒரே ஆவலுடன் அவரிடம் சென்று பயிற்சி பெற்றேன்’ என்று சொல்கிறார் சைந்தவி.\nமுதல் இசைக் கச்சேரி சைதாப்பேட்டையிலுள்ள ஒரு விநாயகர் கோவிலில்தான் அரங்கேற்றம். அப்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது என்று சொல்லும் இவர், ஆனால் அதற்கு முன்னாலேயே தான் படித்த செட்டிநாடு வித்யாசிரமத்தில் கலைநிகழ்ச்சிகளில் ஒரு குழுவாகவும் தனித்தும் பாடிப் பல பரிசுகளை வென்றிருக்கிறார். குழுவிற்காகக் கிடைத்த பரிசுகள் தவிர, பள்ளிகள், கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டிகளில் இவரது இனிய குரலுக்காகப் பல பரிசுகளையும் சங்கீத மேதைகளின் ஆசியையும் பெற்றிருக்கிறார். இவரது இசைத் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது இவர் படித்த செட்டிநாடு பள்ளி. போட்டிகளில் பாடக் கடினமானவையாகக் கருதப்படும் வசீகரா, வீரபாண்டிக் கோட்டையிலே, கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற சவாலான பாடல்களைப் பாடி நடுவர்களை அசத்தியிருக்கிறார்.\nசைந்தவி பின்னணிப் பாடகியாக வருவதற்கு அவர் பங்குபெற்ற ‘சப்தஸ்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் உதவியாக இருந்தனவா என்று வினவியபோது,\n\"நான் சன் டி.வி-யின் சப்தஸ்வரங்கள், ஜெயா டி.வி-யின் ராகமாலிகா, ராஜகீதம், விஜய் டி.வி-யின் ஆர் யு ரெடி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம், இப்போது டி.வி-க்களில் வரும் போட்டிகள்போல இவ்வளவு ஆடம்பரமாக பலத்த விளம்பரங்களுடன் நடக்காது. இரண்டு நாட்கள் நடக்கும். அதுவும் சப்தஸ்வரத்தில் சின்னப் பெண்களாகப் பலர் பங்கேற்கும்போது எல்லாருக்கும் பரிசு என்று கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் என் இசைப் பயணத்தில் மேலும் பயிற்சி பெறுவதற்கு உதவியாக இருந்தன என்று சொல்லலாம்\" என்கிறார்.\nதான் முதலில் பாடிய பாட்டு தேவாவின் இசையில் ‘உயிரெழுத்து’ என்ற படத்திற்காகப் பாடிய ‘கார்மேகக் கண்ணா’ என்ற பாடல்தான் என்றாலும் அந்தப் படம் வெளிவரவே இல்லை என்பவர், முதன்முதலில் தன்னை அறிமுகப்படுத்திப் புகழ் வாங்கித் தந்தது ‘ரண்டக்க ரண்டக்க’ பாடல்தான் என்கிறார். இதன் பாடல் பதிவுக்காக இரவு எட்டரை மணிக்கே போக, அப்புறம் ஒன்றரை மணிக்குத்தான் பாடல் எடுத்தார்களாம். அப்போது தூக்கக் கலக்கம். ஆனால், \"படம் வெளிவந்து முதலில் குறுந்தகட்டில் என் பெயரைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது\" எனச் சொல்லும்போதே முகத்தில் மலர்ச்சி தெரிகிறது. தனக்கு இசையில் உந்துதலாக இருந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று சொல்லும் இவர், பிடித்த திரையிசைப் பாடகர்கள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சித்ரா, ஷ்ரேயா கோஷல்… என்று அடுக்குகிறார்.\nதனது இசையைத் தன் அம்மா அப்பாதான் விமரிசனம் செய்வார்கள் என்று சொல்லும் சைந்தவி, தான் சரியாகப் பாடவில்லையென்று தோன்றினால் அம்மா பளிச்சென சொல்லிவிடுவார் என்கிறார். இளையதலைமுறையைச் சேர்ந்த இவர் தன் வாழ்க்கையில் பெற்ற பாக்கியமாகக் கருதுவது எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ஆல்பத்தில் பாடக் கிடைத்த வாய்ப்பையும், இளையராஜா இசையில் பாடக் கிடைத்த சந்தர்ப்பத்தையும்தான். எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், மணி சர்மா (தமிழ், தெலுங்கு), கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தினா, ரமேஷ் விநாயகம் என்று அநேகமாகப் பிரபல இசையமைப்பாளர்கள் எல்லாரிடமும் இவர் பணியாற்றியிருக்கிறார்.\nதனுஷ் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘மயக்கம் என்ன’ படத்தில் பாடிய ‘பிறைதேடும் இரவிலே’ பாடல் தனக்கு ஒரு சவாலாக இருந்தது எனும் இவர், அப்போது ஜி.வி-யும் அதில் பாடுகிறார் என்பது தெரியாது என்கிறார்.\nமெலடி, குத்துப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல் எனப் பலவகைப் பாடல்கள் பாடியிருக்கிறீர்கள். இதில் எந்த வகைப் பாடல் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டபோது அவர் சொன்னது: \"இந்தக் கேள்விக்கு யாரைக் கேட்டாலும் மெலடிதான் பிடிக்கும் என்று சொல்வார்கள். எனக்கும் அப்படித்தான்.\"\nகர்நாடக இசையைப் பின்னணியாகக் கொண்ட நீங்கள் குத்துப் பாடல்கள் பாடுவதைக் கர்நாடக இசை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டபோது, \"நான் முதலில் பிரபலமானதே ‘ரண்டக்க ரண்டக்க’ பாடலின் மூலம்தான். எம்.எஸ்.சுப்புலட்சுமியிலிருந்து பலர் திரையிசையும் பாடியிருக்கிறார்கள். எம்.எல்.வசந்தகுமாரி ‘ஐயா சாமி ஆவோஜி சாமி’ பாடியபோது ஏற்றுக்கொள்ளவில்லையா ஆவோஜி சாமி’ பாடியபோது ஏற்றுக்கொள்ளவில்லையா பி.சுசீலா, ஜானகி அம்மா, சித்ரா மேடம் எல்லாருமே இரண்டுவிதமான இசையிலும் பாடியிருக்கிறார்கள். எ���்ன பாடுகிறார்கள் என்பதைவிட எப்படிப் பாடுகிறார்கள் என்பதுதான் முக்கியம்\" என்றார்.\nஅண்மையில் தாண்டவம், சுந்தரபாண்டியன், தெய்வத் திருமகள் போன்ற படங்களில் பாடியிருக்கிறார் சைந்தவி. கையில் இன்னும் ஆறு ஏழு படங்கள் வைத்திருக்கிறார்.\nநீங்கள் பாடியதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு எது எதில் நீங்கள் திருப்தி அடைந்தீர்கள் என்று கேட்டதற்கு,\n\"நான் எப்போதுமே திருப்தியடைய மாட்டேன். இன்னும் இன்னும் நன்றாகப் பாடவேண்டும் என்று முயற்சி செய்வேனே தவிர, முழுத் திருப்தி அடையமாட்டேன்\" என்றார். தான் பாடிய ‘ஆருயிரே’, ‘விழிகளில் ஒரு வானவில்’ ஆகிய பாடல்களைக் கேட்டு நண்பர்கள், முகம் தெரியாதவர்கள் என்று எல்லாரும் பாராட்டியது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று சொல்கிறார்.\nஇப்போது எல்லாச் சானல்களிலும் சின்னக் குழந்தைகளுக்காகப் போட்டி நடத்தி வருகிறார்களே அதனால் அவர்கள் படிப்பில் கவனம் குறைந்து மன அழுத்தம் ஏற்படாதா அதனால் அவர்கள் படிப்பில் கவனம் குறைந்து மன அழுத்தம் ஏற்படாதா அதுவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தை வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற ஒரு வெறியோடு செயல்படுகிறார்களே என்றதற்கு,\n\"இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகள் தங்கள் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள அமைந்த சிறந்த மேடை அதனால் அவர்களுக்கு எல்லாவிதப் பாணிகளிலும் பாடும் பயிற்சி கிடைக்கிறது. அதோடு, சிறந்த பாடகர்கள் சித்ரா, சுஜாதா, ஸ்ரீனிவாஸ் சார் போன்றவர்கள் முன் பாடும் வாய்ப்பு கிடைப்பதே மிகவும் பெரிய அதிர்ஷ்டம் அதனால் அவர்களுக்கு எல்லாவிதப் பாணிகளிலும் பாடும் பயிற்சி கிடைக்கிறது. அதோடு, சிறந்த பாடகர்கள் சித்ரா, சுஜாதா, ஸ்ரீனிவாஸ் சார் போன்றவர்கள் முன் பாடும் வாய்ப்பு கிடைப்பதே மிகவும் பெரிய அதிர்ஷ்டம் ஆனாலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை வெற்றிபெற்றே தீரவேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு போட்டியாகக் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். என் அப்பா அம்மா அப்படிக் கிடையாது. வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதற்காக ஒன்றும் சொல்ல மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது சகஜம். இன்று உனக்குப் பாடல் சரியாக வரவில்லை, அவ்வளவுதான் என ஆறுதல்தான் சொல்வார்கள்\" என்றார்.\n\"இப்போது திரையுலகில் பின்னணிப் பாடகர்களுக்குப் போட்டி அதிகம் இருக்கிறது. அதனால், எவ்வளவு காலம் நிலைத்துப் பாடுவோம் என்று சொல்ல முடியாது. கர்நாடக இசை என்பது ஒரு கடல். நாம் நினைக்கும் வரை பாடிக் கொண்டே போகலாம்\" எனும் இவரிடம், உங்கள் எதிர்கால இலக்கு என்ன என்று கேட்டோம்.\n\"நிறையக் கர்நாடக இசை ஆல்பங்கள் செய்து வருகிறேன். ஒரு பொருள்சார்ந்த பாடல்களை எடுத்துப் பாடவேண்டும் உதாரணமாக, கண்ணனைப் பற்றிக் ‘கண்ணன் என் காதலன்’ என்று ஒரு ஆல்பம் செய்திருக்கிறேன். இப்போது பாரதியார் பற்றி ஆல்பம் செய்கிறேன். பல கம்பெனிகள் என் ஆல்பங்களை வெளியிடுகின்றன. கர்நாடக இசையை, எல்லாவிதமான மக்களும் ரசிக்கும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை\" என்று சொல்கிறார்.\nசைந்தவி அபிராமி அந்தாதியை 102 ராகங்களில் பாடி ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இதுவரை 200க்கும் மேல் இவரது ஆல்பங்கள் வெளியாகியிருக்கின்றன.\nஉங்கள் இசைப் பயணத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சி பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, ஒரு முறை இவர் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடல் பாடும்போது பக்கவாத்தியக்காரர்கள் கூடத் தங்கள் பக்கவாத்தியத்தை நிறுத்திக் கண்ணில் நீர் மல்க இருந்ததையும், மேடையிலிருந்து வந்தவுடன் 85 வயதான ஒரு முதியவர் உணர்ச்சிவசப்பட்டு, தன்னிடமிருந்த கிழிந்த நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார். இன்னொரு நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் பாடல்களைப் பாட, அதைக் கேட்ட ஒரு கிறித்துவப் பேராசிரியர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் படத்தைப் பென்சில் ஓவியமாக வரைந்து இவரிடம் கொடுத்த அந்த நிகழ்ச்சியும் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்கிறார்.\nஅமெரிக்கா, கனடா, இலங்கை, சிங்கப்பூர், லண்டன், ஸ்விஸ், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில் தன் இசையைக் கொண்டு சேர்த்திருக்கும் இவரிடம், அங்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படியிருந்தது என்று கேட்டோம். அங்கு தங்களுக்குக் கிடைத்த மரியாதையை மறக்க முடியாது என்றார். தங்கள் வீடுகளிலேயே தங்க வைத்து, இவர்களுக்காக அவர்களும் சைவச் சாப்பாட்டையே தயார் செய்து, எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டி அவர்கள் காட்டிய விருந்தோம்பல் நினைவில் நிலைத்து நிற்கிறது என்றார்.\nஉங்களுக்கும் பிரகாஷ் சாருக்கும் பழக்கம் எப்படி என்று கேட்டதற்கு,\n\"செட்டிந��டு வித்யாசிரமத்தில் படித்த நாட்களிலிருந்தே குழுவாக இணைந்து பாடிய பழக்கம்\" என்று சொன்னார்.\nநீங்களும் இசைத் துறையில் இருக்கிறீர்கள். அவரும் இசை அமைப்பாளர். அதனால், இருவரும் இணைந்து இசைக்காக ‘இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும்’ என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டோம், \"அப்படி ஒன்றும் நாங்கள் இதுவரை நினைத்துப் பார்க்கவில்லை\" என்றார்.\nஉங்கள் பாடல்கள் பற்றி அவர் விமரிசிப்பாரா என்றபோது,\nஅவருக்கு எனது எல்லாப் பாடல்களையும் கேட்க நேரமில்லை. ஆனால், கேட்ட பாடல்களை ‘இப்படிப் பாடலாம், அப்படிப் பாடலாம்’ எனக் கருத்து சொல்வார். அவர் இசை அமைக்கும் பாடல்களில் நான் அபிப்பிராயம் சொல்லும்போது இந்தப் பாடல் ஹிட் ஆகும் என்று நான் சொல்லும் பாடல்கள் உண்மையிலேயே ஹிட் ஆகியிருக்கின்றன.\nநீங்களும் பிரகாஷ் சாரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என்றபோது, \"என்னிடம் எதுவும் கிடையாது. கல்யாணத்திற்கு முன்னால் நாங்கள் இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வதை எங்கள் பெற்றோர்களும் நாங்களும் விரும்பவில்லை\" என்றார்.\nஇசைக்கெனப் பிறந்த (இ)சைந்தவிக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம்.\nPrevious : வார்த்தை வேட்டை (1)\nNext : தேவ விகடம்\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமண��யன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nதீந்தமிழ் இசை அருவி ஹரிணி (2)\nதீந்தமிழ் இசை அருவி ஹரிணி\nநகைச்சுவை அன்றும் இன்றும் என்றும்\nமதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி\nமதன்பாப் உடன் ஒரு கல கல பேட்டி\nஜாக் எனும் மனித மிருகம் (6)\nஜாக் எனும் மனித மிருகம் (5)\nஜாக் எனும் மனித மிருகம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/tag/meeting/", "date_download": "2021-07-28T08:28:01Z", "digest": "sha1:OOUNJFRDHBRU3MV6N7V4KXOWVKLMXTE6", "length": 13762, "nlines": 195, "source_domain": "malayagam.lk", "title": "Meeting Archives | மலையகம்.lk", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது.\nஹிசாலினி உயிரழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு..\nடயகம சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்..\nஇன்று மஹிந்த நடத்திய முக்கிய சந்திப்பு.\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் இன்று முற்பகல் எதிர்கட்சி தலைவர் மஹிந்த…\nட்ரம்பும் -கிங்ஜோங் உன்னும் சந்தித்துள்ள வரலாற்று நிகழ்வு.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொரிய எல்லையில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…\nமகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்…\nமகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.…\nஷரியா பல்­க­லை­க் கழகத்தின் செயற்பாடுகளுக்கு அனு­மதி வழங்க முடி­யாது – பிர­தமர் ரணில்\nகிழக்கில் ஷரியா பல்­க­லைக்­க­ழகம் மற்றும் மத்­ரஸா பாட­சா­லைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் முன்­னெ­டுத்த கலந்­து­ரை­யா­டல்­களினூடாக சில பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய ஷரியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்க முடி­யாது என முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு…\nமீண்டும் வருவாரா ஞானசார தேரர்..\nவெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஞானசார தேரருடன் நீண்ட நேரம் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். கலந்துரையாடலில் ஞானசார தேரரின்…\nஜனாதிபதி, அரசியல் தலைமைகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுக்கும் இடையில் சந்திப்பு..\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கண்டி மாவட்டத்தின் அரசியல் தலைமைக��், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) பிற்பகல்…\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் அமெரிக்க தூதுவரிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் இடம்பெற்றது. கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்…\n(video)மலையகத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் ஹட்டனில்..\nமலையகத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், பொலிஸ் மற்றும்…\nநான்காம் சுற்று பேச்சுவார்த்தை இன்று..\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெறவுள்ளது. புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது…\nமே தினக் கூட்டங்கள் சில பகுதிகளில் இடம்பெற்றன.\nநாட்டின் சில பகுதிகளில் இன்று மே தினக் கூட்டங்கள் இடம்பெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் பச்சிளைப்பள்ளி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்…\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nநாட்டில் கொவிட் தொற்றால் 48 பேர் பலி\nஅடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமியின் உடலம் மீண்டும் தோண்டியெடுத்து விசாரணை\nநாட்டில் டெல்டா தொற்றாளர்கள் அதிகமாக இருக்கக்கூடும் – ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு.\nசிறுமி ஹிஸாலினி தொடர்பான வழக்கின் சந்தேக நபர்கள் ஆகஸ்ட் 09ம் திகதி வரை விளக்கமறியலில்..\nதொண்டமான் தொழில்பயிற்சி நிலையம் போன்று கண்டி,பதுளை ஆகிய பிரதேசங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள்- இராஜாங்க அமைச்சர் ஜீவன் ���ொண்டமான்..\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nநாட்டில் கொவிட் தொற்றால் 48 பேர் பலி\nஅடக்கம் செய்யப்பட்டுள்ள சிறுமியின் உடலம் மீண்டும் தோண்டியெடுத்து விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-07-28T07:16:29Z", "digest": "sha1:KLQXY2JDGGQFPLM36OOVMKUQL2TZQFSW", "length": 26022, "nlines": 125, "source_domain": "newsguru.news", "title": "அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு! -சத்குரு ஜக்கி வாசுதேவ் அறைகூவல் - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 28, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome ஆன்மிகம் & கலாச்சாரம் அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு -சத்குரு ஜக்கி வாசுதேவ் அறைகூவல்\nஅரசே ஆலயத்தை விட்டு வெளியேறு -சத்குரு ஜக்கி வாசுதேவ் அறைகூவல்\n🔊 இந்த செய்தியை கேளுங்கள்\nகோவை ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடந்தது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:\nதமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழிசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும் பக்தி உண்டு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்தினாலும் பக்தி, வாழ்ந்தாலும், திருமணம் நடந்தாலும், இறந்தாலும் பக்தி என பக்தியிலேயே ஊறி வளர்ந்துள்ளது தமிழ்நாடு. குறிப்பாக தமிழ்நாடு பக்தியால் உருவானது. நம் நாட்டின் கலச்சாரம், பல ஆயிரம் வருடங்களாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்துள்ளது. மற்ற நாடுகள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வளமான கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளது.\nநம் நாட்டின் வடபகுதிக்கு வந்த படையெடுப்பின் அளவிற்கு தென் மாநிலங்கள் படையெடுப்புகளை சந்திக்கவில்லை. இங்கு சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள். அவர்கள் அனைவரும் அடிப்படையில் பக்தர்களாகவே இருந்துள்ளனர். இந்த நாட்டின் வரலாறு வெறும் அரசர்கள் பெயரை வைத்து மட்டும் எழுதப்படவில்லை. நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஔவையார், பூசலார் போன்ற ஞானிகளின் வரலாற்றை வைத்தே எழுதப்பட்டுள்ளது.\nபக்தி தான் நம் மூலம். தமிழகத்தின் இதயமாக இருந்ததும் பக்தி தான். அதனால் தான் இங்கு அற்புதமான ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்கள் வெறும் வழிபாட்டு தலங்களாக மட்டும் உருவாக்கப்படவில்லை. மனிதன் உயிர்ப்போடு பக்தி என்ற சாதனத்தோடு வாழ உதவும் மையங்களாக விளங்கின. மனச்சோர்வு இல்லாமல் வாழ்வதற்கு வழி பக்தனாக வாழ்வது. பக்தி தான் மனிதனை உயிர்ப்போடு வாழ உதவுகிறது.\nபக்தி மணக்கிற நாடாக இந்த நாடு இருந்திருக்கிறது. பக்தி பிரவாகம் எடுத்து பொங்கியதால் இசை, கலை, நாட்டியம், கைவிணைப்பொருட்கள் அனைத்தும் வந்தன.\nஇந்த நாட்டின் வளம் மற்ற நாட்டவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. கடற்கரையும், சுற்றுலாத்தலங்களை தேடியும், அன்போடும் ஐரோப்பியர்கள் இங்கு வரவில்லை. இந்த தேசத்தின் பொருளாதார வளம் அவர்களை ஈர்த்தது. ஆனால் நாம் பொருளாதார வளத்தை பெரிதாக நினைக்கவில்லை. மனிதனின் உண்மையான நல வாழ்வு எது என்று பார்த்து, அவற்றில் தான் இந்த நாடு கவனம் செலுத்தியது.\nஐரோப்பாவிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்து நம் பாரதத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன. 2 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு ரோம், கிரேக்கநாட்டு கப்பல்கள் நம் நாட்டில் மிளகு வாங்குவதற்காக வந்தன. உப்புசப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட்ட ஐரோப்பியர்கள், காரசாரமான சாப்பாடு சாப்பிடுவதற்காக வந்தனர். மிளகை நாடி அவர்கள் அடுத்தடுத்து வந்தனர். மிளகு மற்றும் ஆடைகள் வாங்க அவர்களுடைய பெரும் சொத்து இந்தியாவிற்கு செல்கின்றது என்று ஐரோப்பாவில் புகார் கூறும் அளவிற்கு இந்திய வணிகம் நடந்தது.\nநம் நாட்டு மக்கள் குடிசையில் வாழ்ந்தாலும் மக்கள் மகத்தான கோயில்களை கட்டினார்கள். ஆயிரம் ஆண்டிற்கு முன்பு போக்குவரத்து வசதியில்லாத காலத்தில் கூட, அற்புதமான கோயில்களை கட்டியுள்ளனர். பக்தர்கள் என்றால் தங்கள் நலனை பெரிதாக கருதாதவர்கள்.\nகோயில்களைப்பற்றி பேசத்தொடங்கினாலே பல விவாதங்கள் நடக்கின்றன. சிலர் எதிர்மறையாக பேசத்தொடங்குகிறார்கள். நான் கோயில் என்றாலே சிலர், வருமானம் என்கின்றனர். ஒருவகையில் பார்த்தால் இது பொருத்தம் தான். வெள்ளைக்காரர்கள் வருவாய்த்துறை கீழ் தான் வெள்ளையர்கள் நம் கோயில்களைக் கொண்டு வந்தனர். நம் கோயில்கள் ஆங்கிலேயே அரசின் கீழ் இருந்ததில்லை. கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனத்தின் கீழ் இருந்தது. இப்போதும் நாம் அதையே செய்து கொண்டிருக்கிறோம். கோயில் என்றால் வருமானம் என்கின்றனர்.\nஅம்மா, மனைவி, குழந்தைகள் என்று பேசினால் வருமானம் என்று யாரும் சிந்திப்பதில்லை. அப்போதெல்லாம் வராத சிந்தனை கோயில் என்றபோது மட்டும் வருகிறது என்றால் இது வெட்கப்பட வேண்டிய விஷயம். 1817 ம்ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி வருவாய்த்துறையின் கீழ் கோயில்களை கொண்டு வந்தனர். அதன் பிறகு இங்கிலாந்தின் கிருஸ்தவ மிஷனரிகள், நம் தெய்வங்கள் மீது நம்பிக்கையில்லாததால், கோயில்களை நிர்வகிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். கோயில்களில் கொட்டிக்கிடக்கும் தங்கத்தை பார்த்து அவற்றை விட்டுவிட கிழக்கிந்திய கம்பெனிக்கு மனமில்லை. கிருஸ்தவ மிஷனரிகளின் எதிர்ப்பால், அரைமனதாக திரும்ப கொடுத்தனர். இப்போது பக்தர்கள் கையில் கோயிலை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டால், மசூதி, சர்ச்,சமணர், ஜெயின் கோயில்களை அரசு எடுக்கக்கூடாதா என்று கேட்கின்றனர். நிச்சயம் எடுக்கக்கூடாது. ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இதை தீர்க்க வேண்டுமே தவிர அநீதிகளை பெருக்கிக் கொண்டிருக்கக்கூடாது. எந்த வழிபாட்டு த்தலத்திலும் கைவைக்க அரசுக்கு உரிமை இல்லை. இந்த நாட்டின் 87 சதவீத மக்களின் கோயில்கள் அரசின் கையில் இருக்கின்றன. எ\nகோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நான் கோருவது, மனிதர்களின் அடிப்படை உரிமை குறித்து தான். மதச்சார்பற்ற தன்மை குறித்து பேசுகிறேன். உண்மையான மதச்சார்பின்மை என்றால், அரசு மதவிஷயங்களை கையாளக்கூடாது, மதம் அரசு விஷயங்களில் தலையிடக்கூடாது. இது தான் உண்மையான மதச்சார்பின்மை என்பதை நான் அழுத்தமாக நினைவுப்படுத்த விரும்புகிறேன்.\nகோயில்களை உருவாக்குவது, பிரதிர்ஷ்டடை என்பது நுட்பமான தன்மையில் நடக்கக்கூடியது. நம் ஆலயங்களை அகஸ்தியர், பதஞ்சலி போன்ற ஞானிகள், முனிவர்கள்பிரதிர்ஷ்டை செய்திருக்கின்றனர். நாயன்மார்கள் ஆழ்வார்கள் பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளன. கோயில்கள் சக்தி மையங்கள் உள்ளன. பிரபஞ்சத்தை பார்ப்பதற்கான சாதனங்கள்.\nதமிழகத்திலும், ஆந்திராவிலும் பஞ்ச பூதங்களுக்கு 5 ஸ்தலங்கள் உள்ளன. இந்த கோயில்களை அரசுகள் நிர்வாகம் செய்கின்றன. நான் ஒரு அதில் ஒரு கோயிலுக்கு சென்றிருந்தேன். அங்கு நிர்வாகத்தில் இருந்தவர்களிடம், பஞ்ச பூத ஸ்தலங்களுக்கும் தொடர்பு இருக்கிறதே தெரியுமா என்று கேட்டேன். அங்கு நிர்வாகத்தில் இருந்தவர், அப்படியெல்லாம் இல்லை, 5 கோயில்களும் தனித்தனி நிர்வாகத்தில் உள்ளன என்றனர்.\nபஞ்ச பூத ஸ்தலங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கொண்டுள்ளவை என்பது கூட அக்கோயில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.\nபஞ்ச பூதஸ்தலங்களை தனித்தனியாக கையாளுவது என்பது சரியானதல்ல. ஒரு விளக்குமாறை எடுத்து கோயிலை சுத்தம் செய்துவிட்டால், அது கோயிலை நிர்வகிப்பது என்று எண்ணுகின்றனர். அல்லது\nஇரண்டு கால பூஜை நடந்துவிட்டால் கோயில் நிர்வாகம் நடந்துவிடுகிறது என்று நினைக்கிறார்கள். அது தவறு.\nகோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நான் சொன்னால், நான் அரசியலில் ஆர்வம் காட்டுகிறேனா, வருமானத்தில் ஆர்வம் காட்டுகிறேனா என்று கேள்வி எழுப்புகின்றனர். கோயில்களில் அரசே வேண்டாம் என்று சொல்லும்போது, அங்கு அரசியலை எதற்காக நான் பார்க்கப்போகிறேன்\nஇந்த நாட்டை வளமாக்குவதற்கும், பண்பாடு வளர்ப்பதற்கும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உருவாக்கிய இந்த கோயில்களின் நிலையை பார்த்து என் இதயத்தில் ரத்தம் வடிகிறது. அதனால் இந்த குரலை நான் எழுப்பியுள்ளேன்.\nகோயில்களை காக்க வேண்டும் என்று இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் பதாகைகளை ஏந்தி காண்ப்பித்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் போராளிகள் இல்லை. போராட்டம், ரோடு மறியல், ரயில்மறியல் செய்யக்கூடியவர்கள் இல்லை. இந்த நாடு ஒரு மிகப்பெரிய பண்பாட்டை தன்னிடம் கொண்டிருக்கிறது. அதற்கு இடையில் ஒரு மிகப்பெரிய சரிவு வந்திருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும்.\nஇந்த மாநிலம் தேர்தலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களின் இந்த கோரிக்கையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.\nகோயில்களை பற்றி நான் பேசும் போது, ஏன் ஏழைகளுக்கு சாப்பாடு போடலாமே என்று கேட்கின்றனர். உண்மைதான், ஏழைகள் எவ்வளவோ பேர் இன்னும் பசியோடு இருக்கின்றனர். ஏன் பசியோடு இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவது மிக முக்கியம். 200 ஆண்டுகளுக்கு முன்பு வளமான நாடாக இருந்த இந்த நாடு, சுதந்திரம் பெற்று 70 ஆண்ட���களுக்கு பிறகும் வளம் குறைந்து காணப்படுகிறதே, ஏன் என்று யோசித்தால் விடை கிடைக்கும்.\nஇந்தியர்களின் உயிர்ப்புத்தன்மை உடைந்துவிட்டது. எங்கே மனிதர்கள் உயிர்ப்போடு இருக்கின்றார்களோ, அங்கே வளம் இருக்கும், வளர்ச்சி இருக்கும். வாழ்க்கை இருக்கும், வெறுமனே பாலங்கள் அமைப்பதும், ரோடுகள் போடுவது மட்டுமே நாட்டை வளமுடையதாக்கிவிடாது.\nஎனவே தமிழக மக்கள் உயிர்ப்புத்தன்மையுடன் இருப்பதற்காக தமிழகத்தில் கோயில்களை மீட்க வேண்டும் என்றும், கோயில் அடிமையை நிறுத்து என்ற இயக்கம் இப்போது முன்னெடுக்கப்படுகிறது.\nஇவ்வாறு அவர் பேசினார். மகாசிவராத்திரி விழாவில் லட்சக்கணக்கானோர் நேரிலும், நேரலையிலும் பங்கேற்றனர்.\nகி.சங்கரநாராயணன். மார்ச் 12, 2021 At 10:35 மணி\nஅருமையான அர்த்தம் உள்ள உரை. இதை ஹிந்து மக்கள் உணர்வார்கள்.காரணம் சொல்லுபவர் சமய தலைவர்,சமுதாய வழிகாட்டி.\nஅவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நமது ஹிந்து உணர்வினை தேர்தலில் ஹிந்து ஆதரவாளர்களுக்கு வாக்களித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nதமிழால் தமிழர்களை வீழ்த்திய ராமசாமி கலாச்சார அழிப்பின் விஷ விதை\nஅனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்\nகோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nமுதலமைச்சரின் குல தெய்வ கோவிலை இடித்தால் முதல்வர் ஏற்றுக்கொள்வாரா- ஆதினங்கள் கேள்வி.\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nதைப்பூசத் திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவித்தார் – தமிழக முதலமைச்சர் பழனிசாமி\nநியூஸ் குரு - ஜனவரி 5, 2021 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-today-thulam-rasi-palan-june-15-2021-vai-482075.html", "date_download": "2021-07-28T06:17:06Z", "digest": "sha1:2QU5ZBIS6WKQQMGGQLNXQYKTVOG5XS6E", "length": 6604, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Today thulam Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 15, 2021)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nToday Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 15, 2021)\nதுலாம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).\nஇன்று அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமற்ற ராசிகளுக்கான இன்றைய பலன்கள்:\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nஆன்மிகம், ராசிபலன் உள்ளிட்ட தகவல்களுக்கு இணைந்திருங்க\nToday Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 15, 2021)\nநகைக்கடையில் பணிபுரிந்தவர் நகைகளை திருடி, புதிதாக ஒரு நகை கடையே திறப்பு - அதிர வைக்கும் புகார்\nGV Prakash: ஜி.வி.பிரகாஷின் ஐங்கரனுக்கு விடுதலை - சோனிலிவில் வெளியாகிறது\nFahadh Faasil: கேரளாவில் விலைபோகாத பகத் பாசில் படம்\nபிரிட்டனிடம் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி: காலிறுதி வாய்ப்பு கடினம்\nபைக் மீது கார் மோதி பயங்கர விபத்து... பதற வைக்கும் சிசிடிவி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vanathi-srinivasan-share-her-experience-in-the-kashmir-skd-gur-501983.html", "date_download": "2021-07-28T07:00:42Z", "digest": "sha1:CF3AXQ4UK6QAPD6HFXL6H2D65LAM4TZA", "length": 16502, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "இளம்வயதில் காஷ்மீருக்காக போராடி கைதானேன் - ஜம்மு காஷ்மீரில் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன் | vanathi srinivasan share her experience in the kashmir– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஇளம்வயதில் காஷ்மீருக்காக போராடி கைதானேன் - ஜம்மு காஷ்மீரில் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன்\nஇளம் வயதில் காஷ்மீருக்கா போராடி கைதானேன் என்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிக���்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உருக்கமாக பேசினார்.\nகோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தனது பயணங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.\nஅதில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் பிறந்த நான், இப்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருக்கிறேன். 1997-ல் தனிப்பட்ட பயணமாக காஷ்மீர் வந்திருந்தேன். அரசியல் பணிகளுக்காக முதல் முறையாக ஜம்மு - காஷ்மீர் வந்திருக்கிறேன். ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ.க மகளிரணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு வந்திறங்கியதும் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. 1990-ம் ஆண்டு 'காஷ்மீர் காப்போம்' என்ற மிகப்பெரிய போராட்டத்தை நாட்டின் மிகப்பெரிய மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) முன்னெடுத்தது.\nகோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் ஏபிவிபி-யில் இணைந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. காஷ்மீர் மாநில மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய ஏபிவிபி ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி தமிழகம் வந்திருந்த காஷ்மீர் மாணவர்களுடன் சுற்றுப் பயணம் செய்த அனுபவம் என் நெஞ்சில் நிழலாடுகிறது.\nகாஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்பதற்காக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் இளம் வயதில் நான் பங்கேற்றதையும், அதற்காக பாகிஸ்தான் கொடியை எரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானது. அதற்கடுத்த நாள் சட்டக் கல்லூரி அட்மிஷனுக்காக சென்னை சென்றது என்று எனது நினைவுகளை ஜம்மு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டேன். இந்த அனுபவம் காஷ்மீர் மக்களுடன் என்னை மிகவும் நெருங்கச் செய்தது.\nஎந்த லட்சியத்துக்காகப் போராடினோமோ, அந்த லட்சியம் வெற்றி அடைந்தபிறகு அந்த இடத்துக்குச் செல்வதைப் போன்ற மகிழ்வான, பெருமிதமான தருணம் இருக்கவே முடியாது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பாஜக மகளிரணி தேசியத் தலைவராக ஜம்மு சென்றது என் அரசியல் வாழ்வில் எப்போதும் நினைவில் நிற்கும் தருணம்.\nநாம் அடிக்கடி செய்திகளில் கேட்ட புல்வாமா, பூன்ச், குப்வாரா போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லிம் பெண்கள் பா.ஜ.க மகளிரணி மாவட்டத் தலைவர்களாக ஜம்மு செயற்குழுவுக்கு வந்திருந்தனர். அவர்கள் என்னை கட்டியணைத்து காட்டிய அன்புக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. இன்று (10-7-2021) மதிய உணவு நேரத்தில் காஷ்மீர் இளைஞர்கள், இளம் பெண்களுடன் கலந்துரையாடும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஜம்மு - காஷ்மீரின் பெரும்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள்.\nசிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டு வரும் அமைதியை அவர்கள் ருசிக்க தொடங்கியிருக்கிறார்கள். நாட்டின் விடுதலைக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு குடிநீர், சாலைகள், பாலங்கள், கல்வி, சுகாதாரம் என்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇவற்றையெல்லாம் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். காஷ்மீர் பெண்களிடம் உரையாடும்போது முத்தலாக் தடை சட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதை தெரிந்து கொள்ள முடிந்தது. பிரதமர் மோடியை அங்குள்ள முஸ்லிம் பெண்கள் தங்கள் உடன்பிறவா சகோதரராகவே பார்க்கின்றனர். இப்போது ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் அதாவது தொகுதி மறுவரையறை செய்வது போன்ற பணிகள் தொடங்கியுள்ளன.\nவிரைவில் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு அமையப் போகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு - காஷ்மீரும் தேசிய நீரோட்டத்தில் கலக்கப் போகிறது.\nஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர். டெல்லி வந்ததும் அந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்து தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்தேன்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nசிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு பெண்களுக்கு இதுவரை இல்லாத உரிமைகள் கிடைத்துள்ளன. வேறு மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் சொத்துரிமை பெற முடியும் ந���லை உருவாகியுள்ளது. இதுவெல்லாம் பாஜகவால்தான் சாத்தியமாகி இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல கேட்டபோது பெரும் ஆனந்தம் அடைந்தேன். காஷ்மீரில் எனது பயணம் தொடர்கிறது. அந்த அனுபவங்களை அடுத்தடுத்து பகிர்ந்து கொள்கிறேன் என தனது முகநூல் பதிவில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nஇளம்வயதில் காஷ்மீருக்காக போராடி கைதானேன் - ஜம்மு காஷ்மீரில் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன்\nதிருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா\nBasavaraj Bommai : கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை\nஇதுவரை வழங்கப்பட்டுள்ள Fastag எவ்வளவு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்\nமாஸாக மாற்றப்பட்ட ’ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650’... என்ன மாற்றம் தெரியுமா\nகுருணால் பாண்டியா தனி விடுதிக்கு மாற்றம் : மற்ற 8 வீரர்களுக்கான டெஸ்ட் ரிப்போர்ட் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29657-rahul-gandhi-shares-experience-with-fishermen-in-sea.html", "date_download": "2021-07-28T07:20:16Z", "digest": "sha1:WXDIR2MIIQTNU27X2OEOZB4USSAOPYTN", "length": 12158, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கேரளாவில் மீனவர்களுடன் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடித்த ராகுல் காந்தி - The Subeditor Tamil", "raw_content": "\nகேரளாவில் மீனவர்களுடன் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடித்த ராகுல் காந்தி\nகேரளாவில் மீனவர்களுடன் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடித்த ராகுல் காந்தி\nகேரளாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் ராகுல் காந்தி, இன்று அதிகாலை மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் கடலுக்கு சென்று வலைவீசி மீன் பிடித்தார். பின்னர் அவர் மீனவர்கள் சமைத்துக் கொடுத்த மீனை ருசித்துச் சாப்பிட்டார்.காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்னோடியாகக் கேரளாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் தன் சொந்த தொகுதியான வயநாட்டில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.\nஇதன் பின்னர் நேற்று மாலை திருவனந்தபுரம் வந்த வந்த இவர் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயனையும், கேரள அரசையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். சிபிஎம�� கட்சிக் கொடி இருந்தால் முதல்வர் அலுவலகத்தில் இருந்தபடியே தங்கம் கடத்தலாம் என்றார். இதன் பின்னர் அரசு வேலை கேட்டு திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்தி வருபவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று அதிகாலை ராகுல் காந்தி கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் கடலுக்குச் சென்று வலைவீசி மீன் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.\nஇன்று அதிகாலை 5 மணியளவில் ராகுல் காந்தி கொல்லத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் மீனவர்களுடன் கடலுக்குச் சென்றார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் கடலில் அவர் மீனவர்களுடன் சேர்ந்து வலைவீசி மீன் பிடித்தார். நடுக்கடலில் வைத்து மீனவர்கள் சமைத்துக் கொடுத்த மீனையும் அவர் ருசித்துச் சாப்பிட்டார். அதன் பின்னர் கொல்லத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியது: நாங்கள் இன்று கடலுக்குச் சென்று வலை விரித்தோம். அப்போது வலையில் ஏராளமான மீன்கள் சிக்கும் என நான் கருதினேன். ஆனால் வலை விரித்த போது அதில் சிறிதளவு தான் மீன்கள் இருந்தன. அப்போது தான் மீனவர்கள் படும் துன்பத்தை நான் புரிந்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் இது ஒரு புதிய அனுபவம் ஆகும். மீனவர்கள் தங்களது வாழ்க்கையில் மிகுந்த சிரமப்படுவதை நான் நேரடியாகப் புரிந்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.\nYou'r reading கேரளாவில் மீனவர்களுடன் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடித்த ராகுல் காந்தி Originally posted on The Subeditor Tamil\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaiththalam.lk/news/legal-colum/2021-01-19-11-08-41", "date_download": "2021-07-28T07:15:25Z", "digest": "sha1:77PJP4QZVM5OOVXYFJ7KZHPBQWTF4A4L", "length": 7504, "nlines": 154, "source_domain": "velaiththalam.lk", "title": "தொழிலாளர் சட்ட மீறல்கள்: முறையிடுவதற்கான விண்ணப்படிவம் இதோ", "raw_content": "\nதொழிலாளர் சட்ட மீறல்கள்: முறையிடுவதற்கான விண்ணப்படிவம் இதோ\nதொழிலாளர் சட்டங்கள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அது தொடர்பாக தொழில் திணைக்களத்திற்கு முறையிடுவதற்கான விண்ணப்பப்படிவம் தொடர்பில் பலரும் அறிந்திருப்பதில்லை.\nதொழிலாளர் சட்டங்கள் மீறப்படுகின்றபோது தொழிலாளர்கள் தொழில் திணைக்களத்தில் முறையிட முடியும்.தொழில் திணைக்களத்திற்கு எவ்வாறு முறையிடுவது அதற்கான விண்ணப்பப்படிவம் கீழே தரப்பட்டுள்ளது.\nவிண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமரின் கருத்து\nஅதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்ப�...\nகத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு புதிய டிஜிட்டல் வழிகாட்டி\nகொவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தாருக்�...\nஓமானில் கொரோனாவினால் மற்றுமொரு இலங்கையரும் மரணம்\nஓமானில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு இலங்கையரும�...\nஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை\n2021 ஜனவரி முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட�...\nஇணையவழி கற்பித்தல் பகிஷ்கரிப்பு - ஜோசப் ஸ்டாலின் புதிய அறிவித்தல்\nஇணையவழி (ஒன்லைன்) கற்பித்தல் பகிஷ்கரிப்பு உட்பட �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30020", "date_download": "2021-07-28T08:09:49Z", "digest": "sha1:6U4XQWW5Z3DQBPSIJJMEOPXFRF64KPLS", "length": 16344, "nlines": 370, "source_domain": "www.arusuvai.com", "title": "வறுத்த பருப்பு குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வாணி ரமேஷ் அவர்களின் வறுத்த பருப்பு குழம்பு குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய வாணி ரமேஷ் அவர்களுக்கு நன்றிகள்.\nதுவரம் பருப்பு - ஒரு கப்\nபெரிய வெங்காயம் - ஒன்று\nகாய்ந்த மிளகாய் - 4\nதனியா - ஒரு தேக்கரண்டி\nபூண்டு - 4 பற்கள்\nகறிவேப்பிலை - 10 இலைகள்\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nவெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்\nவாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவைப் போட்டு வறுக்கவும்.\nஅத்துடன் துவரம் பருப்பைச் சேர்த்து வறுக்கவும்.\nபருப்பு சிவந்ததும் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nவதக்கிய கலவையுடன் உப்பு சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.\nகொதித்த கலவையைக் குக்கரில் மாற்றி வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் எடுத்துக் கடைந்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும��� கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பருப்புக் கலவையில் சேர்க்கவும்.\nசுவையான வறுத்த பருப்பு குழம்பு தயார்.\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nசூப்பர். என் அன்பு வாழ்த்துக்கள்.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nநல்ல மணமா இருக்கும் இல்லையா\nஅன்புத் தோழிக்கு அன்பான வாழ்த்துக்கள் கலக்குங்க தொடர்ந்து :)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nநான் நேற்றே நினைச்சேன் நீங்க‌ தான். கிச்சன் குயின் என்று அது கரெக்ட். கலக்குங்க‌. வாழ்த்துக்கள்.\nஉங்கள் பதிவுக்கு எனது நன்றிகள். கலந்து கொண்டு குறிப்புகள் கொடுத்த‌ எல்லா தோழிகளும் அறுசுவையின் கிச்சன் குயின் தான் மீனா..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஅருமையாக‌ செய்து காட்டியிருக்கீங்க‌. வாழ்த்துகள்\nஉங்கள் பதிவுக்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள்..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/09/tnahd-recruitment-2020.html", "date_download": "2021-07-28T08:28:00Z", "digest": "sha1:7NHFCAPILE7XXSYTZBQ6OZYHUORRRBVM", "length": 4674, "nlines": 103, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇப் பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு\nகீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.\nதமிழ்நாட்டில் வனத்துறையில் Forest Guard வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்த��ல் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/10/cochin-shipyard-recruitment-2020.html", "date_download": "2021-07-28T06:33:27Z", "digest": "sha1:O2S3NDR5KILTOJHLRZA6ZZMZPS7FHUYK", "length": 6708, "nlines": 127, "source_domain": "www.arasuvelai.com", "title": "கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeCENTRAL GOVTகப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு\nகப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு\nகொச்சின் கப்பல் தளத்தில் (Cochin Shipyard) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிகள் பற்றிய முழுமையான விபரங்கள் இப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇப்பதவியில் கீழ்க்கண்டவாறு மொத்தம் 8 வகையான பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.\nகொச்சின் கப்பல் தளத்தில் Project Assistant பணிகளுக்கு என 56 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு\n27.10.2020 அன்றைய தேதிப்படி, அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nSC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.\nஒரு சில பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதமிழ்நாடு வேளாண் துறையில் Junior Assistant உட்பட் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nவிண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.\nSC/ ST/ PWD – கட்டணம் செலுத்த தேவை இல்லை.\nதகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு அரசு கூட்டுறவு மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு\n10-ஆம் வகுப்பு படித்தவ��்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/12/tnrd-tirupathur-recruitment-2020.html", "date_download": "2021-07-28T06:55:06Z", "digest": "sha1:SXBX22EBCXUL5VYMGFHAGEF5APWYVMFL", "length": 7075, "nlines": 106, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் (TNRD) கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்டம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிக் கொண்டு உள்ளது.\nதற்போது திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nபதவிகள் மற்றும் காலியிடங்கள் :\nமொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nOffice Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nNight Watchman – தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது ஆகும்.\nJeep Driver – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் பணியில் 5 வருடங்களாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஇப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.\nSC/ST பிரிவினர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.\nபணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் மற்றும் வழங்கப்படும்.\n���ேர்வு செய்யும் முறை :\nமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?p=1566", "date_download": "2021-07-28T08:23:28Z", "digest": "sha1:NGHCGI6NSIML3OBWIZUZTCXO3K4NUVXS", "length": 6126, "nlines": 40, "source_domain": "www.jaffna7news.com", "title": "சைக்கிளில் வந்த அ திர்ஷ்டம்… பு ல்லட்டில் வ ந்த துரதிஷ்டம்… பிரபல நடிகர் பா ண்டியன் அ வருக்கு நடந்த சோ கம்..! – jaffna7news", "raw_content": "\nசைக்கிளில் வந்த அ திர்ஷ்டம்… பு ல்லட்டில் வ ந்த துரதிஷ்டம்… பிரபல நடிகர் பா ண்டியன் அ வருக்கு நடந்த சோ கம்..\nபாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் திரையுலகிற்கு அறிமுகமான பாண்டியன் ரஜினி, பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்தும் நடித்தார். புகழின் உ ச்சத்தில் இருந்த பாண்டியன் 50 வ யதை நெ ருங்கிய போதே உ யிர் இ ழந்துவிட்டார்.\nஅவரது வாழ்வில் அதிர்ஷ்டம் சைக்கிளில் வர, து ரதி ஷ்டமோ பு ல்லட்டில் வந்து சு ருட்டிச் செ ன்றுவி ட்டது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nநடிகர் பாண்டியன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்தார். ஷீட்டிங்கிற்காக மதுரை வந்த பாரதிராஜாவின் கண்களில் எதேச்சையாக பட்டார் பாண்டியன். உடனே 1983ல் தன் மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அழகான மொழிநடையும், கட்டுமஸ்தான உடல்வாகுபாய் அவர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார்.\nஇதனைத் தொடர்ந்து, ஆ ண்பா வம், ரஜினி, பிரபுவுடன் குருசிஷ்யன், புதுமைப்பெண் படங்களிலும் நடித்தார். கிழக்கு சீமையிலே படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து அரசியல் பக்கம் வந்தவர் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவினார்.\nநீண்டகாலமாக மஞ்சள் கா மாலை தா க்கி இரு ந்ததை பா ண்டியன் சரியாக க வனிக்காமல் இ ருந்துள்ளார். ஒருகட்டத்தில் க ல்லீரல் பா திக்கப்பட்டு உ யிர் இ ழந்தார் பாண்டியன்.\n← இதை கால் ஆணியில் வைத்தால் கால் ஆணி,வலி இருந்த இடம் தெரியாமல் போகும்,ஆயுசுக்கும் திரும்பி வராது\nதன் ஆ சையை ம களிடம் ம றைத்துவிட் டு ப டப்பிடி ப்பிலே உ யிர் இ ழந்த ப ரிதாபம்.. த ற்போது அ வரது ம கள் என்ன செய்கிறார் தெரியுமா\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2012/03/blog-post_2020.html", "date_download": "2021-07-28T06:36:45Z", "digest": "sha1:IO74CNFEVRABC4P66WESY4CB6QV4WZRW", "length": 6129, "nlines": 105, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா\nகடந்த04/03/2012 அன்று மாற்று மதத்தவர் வாழும் பகுதியான பகாவுதீன் காலனி பகுதியில் சென்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 10 புத்தகம் விநியோகம் செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக இஸ்லாம் குறித்து அற���முகம் செய்யபட்டது\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nபதிவு நாள் : 17/03/2021, #கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nபணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/agro-climate-research-centre-assures-there-will-be-60-northeast-rains", "date_download": "2021-07-28T07:37:12Z", "digest": "sha1:6JIDZFXCI6JWR3D2GLI3HULW3TYPMMII", "length": 8983, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 October 2019 - வடகிழக்குப் பருவமழை 60 சதவிகிதம் பெய்யும்! - தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு | Agro Climate Research Centre assures there will be 60% Northeast rains - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n70 நாள்கள், 80 சென்ட், ரூ.1 லட்சம்... முத்தான வருமானம் கொடுக்கும் முலாம்பழம்\n8 ஏக்கர் 3,75,000 ரூபாய்... நவீன நெல் ரகங்களையும் மதிப்புக்கூட்டலாம்\nவடகிழக்குப் பருவமழை 60 சதவிகிதம் பெய்யும் - தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு\n1,500 சதுர அடியில் அழகான தோட்டம் - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம்\n7 ஆண்டுகளாக உயராத மஞ்சள் விலை - மாற்றுப் பயிர் நாடும் விவசாயிகள்\n86 வயது இளைஞரின் தற்சார்பு வாழ்க்கை... “10 வருஷமா சாண எரிவாயுதான்\nபலே வருமானம் தரும் பல்பயன் வேளாண் காடு\nதண்ணீர் கேன், குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம் - நீரைச் சேமிக்கும் புதிய முயற்சி\nவெள்ளை ஈக்களை விரட்டும் ஜீவாமிர்தம் - தெம்பூட்டும் தென்னை விவசாயி\nநீர் மேலாண்மை... வேளாண் விஞ்ஞானிக்கு விருது\nஈரமான தீவனங்களைக் கொடுக்கக் கூடாது... மழைக்கால கால்நடைப் பராமரிப்பு முறைகள்\nகுண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டும்\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nமண்புழு மன்னாரு : வானொலி விவசாயிகளும் ஈஸ்வரப்பா உபயமும்\nசட்டம்: விவசாயிகளுக்கு வழிகாட்டும் ���ருவாய்த்துறை\nபூச்சி மேலாண்மை: 17 - உயிரியல் ஆயுதமாகும் பூச்சிகள்... ‘காப்பான்’ சொல்லும் பாடம்\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nஎந்த நிலத்தில் நாவல் வளரும்\nவடகிழக்குப் பருவமழை 60 சதவிகிதம் பெய்யும் - தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு\nவட கிழக்குப் பருவ மழை\nகடந்த 7 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளைச் சந்தித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் நிருபராக பணியாற்றுகிறேன். Channel Manager | Agriculture Reporting |Social media enthusiast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/1998/03/blog-post.html", "date_download": "2021-07-28T07:51:32Z", "digest": "sha1:32K6Q4VYQCUA7TX53G5ZP7LT4EQIXOKC", "length": 18634, "nlines": 201, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "இளமையா? முதுமையா?", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\n- டிசம்பர் 10, 2011\nவாஜ்பாய், குஜ்ரால் - இது போன்று எத்தனையோ பெரும் தலைவர்கள் இளமைக் காலங்களில் கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்பு மனம் மாறியவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.\n\"இளமைப் பருவம் உணர்ச்சி மிக்க பருவம். அந்த வயதில் அதிரடியான முடிவெடுப்பதும், தீவிரமான செயல் வெறியும் இயல்பே. ஆனால், முதியவர்கள்தாம் நிதானமாகச் சிந்தித்து, தெளிவான முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள். வாழ்வின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர்கள். மனம் பக்குவப் பட்டவர்கள்\" என்றொரு கூட்டம் கூறுகிறது. ஆனால், என்னைப் பொருத்த மட்டில், \"மனம் பக்குவப் பட்டு விட்டது\" என்றொரு கூட்டம் கூறுகிறது. ஆனால், என்னைப் பொருத்த மட்டில், \"மனம் பக்குவப் பட்டு விட்டது\" என்பதன் பொருள் , \"மனம் மழுங்கி விட்டது\" என்பதன் பொருள் , \"மனம் மழுங்கி விட்டது\nசாக்கடைச் சமூகத்தின் நாற்றத்தைப் போக்க நினைக்கும் இளைஞன் ஒருவன், சுயநலச் சிந்தனைகளிலும் அவநம்பிக்கையிலும் சிக்கித் தானும் சாக்கடையோடு ஐக்கியமாகி விடுகிற முதுமைத் தனம் பக்குவத்தாலா\n\"இருபது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவனும் ஐம்பது வயதில் கம்யூனிசத்தை வெறுப்பவனுமே விபரமானவன்\" என்கிற மாதிரி யாரோ சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். காரணம்\" என்கிற மாதிரி யாரோ சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். காரணம் இருபது வயதில் தீமைகளைக் கண்டு கொதிப்படையும் மனம், ஐம்பது வயதில் சாந்தமாகி விடுகிறது. அது பக்குவத்தாலா இருபது வயதில் தீமைகளைக் கண்டு கொதிப்படையும் மனம், ஐம்பது வயதில் சாந்தமாகி விடுகிறது. அது பக்குவத்தாலா அது போன்ற பிரச்சனைகளை அளவில்லாமல் பார்த்துப் பார்த்து ஏற்படும் மழுங்கலா\nஎனவே, சமூக மாற்றத்துக்கான பொறுப்பை ஏற்க வேண்டியது - வீரியமற்ற பெரியவர்கள் அல்லர்; அவலங்களைக் கண்டு அழும் - மனிதம் வற்றி விடாத இளமைப் பருவத்துக் காளைகளே அதைச் செய்ய வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன.\n* 1998 நாட்குறிப்பில் இருந்து...\nபெயரில்லா சனி, டிசம்பர் 10, 2011 9:57:00 பிற்பகல்\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசாம, தான, பேத, தண்டம்\n- செப்டம்பர் 28, 2011\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் க���்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள\n- அக்டோபர் 04, 2010\nபிழைக்க வந்த பெங்களூரில் – அதுவும் அவ்வப்போது அடி வாங்குகிற பெங்களூரில் – எது நம்மவர்களை “உலகின் முதன் மொழி தமிழே” என்று தார் வைத்து ஊரின் முக்கிய இடங்களில் எல்லோருக்கும் தெரியும்படியாகக் கொட்டெழுத்தில் எழுத வைக்கிறது தம் மொழியைத் தம் மிகப் பெரிய சொத்தாக நினைக்கிற இனங்களில் ஒன்று நம்முடையது. அதற்கான காரணங்கள் பல. நம் மொழியின் பழமை, இலக்கியச் செறிவு, இலக்கண பலம், சொல் வளம், நம் பண்டைய அரசர்களின் மொழி மீதான காதல் (வெறி என்றும் சொல்லலாம்), உலகெங்கும் பரவியிருக்கிற நம் மக்கள், எவ்வளவுதான் சிரமமாக இருப்பினும் அறிவியல் முதற்கொண்டு அத்தனை புதிய விசயங்களையும் மூச்சு முட்ட மொழி பெயர்ப்புகள் செய்யும் தீராத ஆர்வம், அத்தனைக்கும் மேல் மொழியின் எளிமை – என்று பற்பல காரணங்கள். எவர் எவரோ வந்து நம்மை ஆண்டனர்; அடித்தனர்; கொள்ளை கொண்டு சென்றனர்; நாடு கடத்தினர்; என்னவெல்லாமோ செய்தனர். ஆனால், அவர்கள் எவரும் நம்மிடம் செய்ய முடியாது போனது நம் மொழியைக் காலி செய்யும் வேலை. மற்ற எல்லா இடங்களிலும் மொழி மாறியது. நம்மிடம் மட்டும் தான் அந்தப் பாச்சா பலிக்கவில்லை. நம் மொழியும் மாறியது. ஆனால் ஓரளவுக்குத்தான். ஓரளவு\nயுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்\n- பிப்ரவரி 22, 2019\nபெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான \"21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்\" நூல் பற்றி உரையாடுகிறார். இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அ���சியத்தை நினைவுறுத்துகிறது. நெறியாளர்: வில்சன் ஒயிட். நூல் வாங்க: https://goo.gl/CVDJzG யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை: https://www.youtube.com/user/YuvalNoahHarari யுவால் நோவா ஹராரி 21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் செப்டம்பர் 14, 2018 வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போருக்கு. என் பெயர் வில்சன் ஒயிட். நான் இங்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nதமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nகல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்த...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/05/22_86.html", "date_download": "2021-07-28T07:42:47Z", "digest": "sha1:MXGSGPQFQ3LRNXRFHKEE7G5DSXHNROPT", "length": 14579, "nlines": 181, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அக்டோபர் 22", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். பிலிப்பும் துணைவர்களும் - வேதசாட்சிகள் (கி.பி. 304)\nதராஸ் நாட்டில் பிலிப் என்பவர் சத்திய வேதம் பரவுவதற்காக மிகவும் கவனத்துடன் பிரயாசைப்பட்டார். இவருடைய புண்ணியத்தையும் புத்தி ஞானத்தையும் குறித்து இவர் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார்.\nஇவர் காலத்தில் அஞ்ஞான அரசர்கள் சத்திய வேதத்தை அழிக்கும்படி குரூரச் சட்டங்களை ஏற்படுத்தியிருந்தும் பிலிப் அஞ்சாமல் தைரியத்துடன் வேதம் போதித்து வந்தார்.\nஒரு நாள் இவர் கோவிலில் திரளான ஜனங்களைக் கூட்டி பிரசங்கம் செய்து கொண்டிருக்கையில், தேசாதிபதி கோவிலுக்குச் சென்று, அங்கிருந்தவர்களை வெளியே துரத்தி விட்டு, கோவிலைப் பூட்டி முத்திரையிட்டான். பிலிப் மறுநாள் கோவிலுக்கு வெளியே வேதத்தைப் போதித்துக்கொண்டிருக்கையில் அவரையும் செவேரஸ் என்னும் குருவானவரையும் எர்மேஸ் என்னும் டீக்கனையும் பிடித்து சிறையிலடைத்தான்.\nபிறகு தேசாதிபதி கோவிலிலிருந்த பாத்திரம் முதலிய பொருட்களைக் கொள்ளையடித்த��� வேத புத்தகங்களைச் சுட்டெரித்தான். இச் செய்தியைக் கேள்விப்பட்ட பிலிப் இப்பேர்ப்பட்ட தேவ துரோகத்தைக் கட்டிக் கொண்டவர்கள் நித்திய நரகாக்கினைக்கு இரையாவார்களென்றார்.\nஅதிபதி பிலிப்புக்கு நயபயத்தைக் காட்டி பசாசுக்கு தூபம் காட்டும்படி கட்டளையிட்டும், அவர் அதற்குச் சம்மதியாததினால் அவரைச் சித்திரவதை செய்து, நெருப்பால் சுட்டுத் தீர்த்தான்.\nஇவருடைய இரு துணைவர்களும் மூன்று நாட்களுக்குப்பின் வேதசாட்சி முடி பெற்றார்கள். பிலிப் சாவதற்கு முந்தின நாள் ஒரு வெள்ளை மாடப் புறா பறந்து வந்து, சுவையான சிற்றுணவை அவருக்குத் தந்தது. இது தேவநற்கருணையென்று சில சாஸ்திரிகள் கூறுகிறார்கள்.\nநாமும் வேத புத்தகங்களைச் சம்பாதித்து அவைகளைப் பக்தியுடன் காப்பாற்றி நாள்தோறும் வாசிப்போமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். நுனிலோவும் துணை., வே.\nஅர்ச். மெல்லோ , மே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookstore.sriramanamaharshi.org/product/enadhu-ninaivugal-kunju-swami-tamil-ebook/", "date_download": "2021-07-28T08:10:03Z", "digest": "sha1:7BZLETIPFFAKAQC2P3KMKDRPAPNCZJV6", "length": 4833, "nlines": 105, "source_domain": "bookstore.sriramanamaharshi.org", "title": "Enadhu Ninaivugal (Kunju Swami) (Tamil – Ebook) – Sri Ramana Maharshi India Bookstore", "raw_content": "\nLanguage Tamil. ஸ்ரீபகவானது நூற்றாண்டு ஜயந்தி வெளியீடாக முதல் 1980ஆம் ஆண்டிலும் தற்போது அறுபதுக்கும் மேற்பட்ட ரமண அடியார்களின் வாழ்க்கைக்குக் குறிப்புகளை புதிதாகச் சேர்த்தும் ஸ்ரீகுஞ்சு சுவாமிகளின் எனது நினைவுகள் மூன்றாம் பதிப்பு வெளியிடப்படுகிறது.\nஇறைவனாலேயே மந்திர உபதேசம் மற்றும் ருத்ராக்ஷ மாலையும் விபூதிப்பையும் பெற்றது, சிறந்த நினைவாற்றல், தமிழ் வேதாந்த கிரந்தங்களின் நிபுணத்துவம், ஸ்ரீபகவானது கந்தாச்ரம நாட்களிருந்து அவருக்குக் குற்றேவல் செய்யும் பாக்கியம், தனது இறுதிகாலமான 95 வயது (ஆகஸ்ட் 1992) வரை தன்னை அண்டிய பக்தர்களுக்கு அலுப்பு சப்பின்றி எந்நேரத்திலும் ஸ்ரீரமண வாழ்வு, வாக்குகளைத் திறம்பட எடுத்துரைத்தல் என இவரது சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nபண்டைக்கால ரிஷிகளைப் போன்று தனக்கும் ஆன்மிக அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்ட இவரை எங்கும் நிறைந்த ரமண சாந்நித்தியம் தன்னிடம் இணைத்து அருளியது மட்டுமன்றி, இவர்மூலம் மற்றும் பலரையும் ரமணத் திருவருள் பெற இந்நூல் அழைப்பதையும் வாசகர்கள் உணரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://enewz.in/baakiyalakshmi-nega-and-vishal-latest-reels", "date_download": "2021-07-28T07:08:19Z", "digest": "sha1:KNP57B7KRKCQD5XKEDSZWTU6VUT67M6Z", "length": 11196, "nlines": 181, "source_domain": "enewz.in", "title": "எழில் மீது இருக்கும் பாசத்தை கொட்டிய இனியா!!", "raw_content": "\nரொம்ப பாசம் தான்…, என் உயிரே நீ தான் தெரியுமா…, எழில் மீது இருக்கும் பாசத்தை கொட்டிய இனியா\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவ��் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நேகா மற்றும் விஷால் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.\nபாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் தனியாக கதை தொடங்கிய நிலையில் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல ராதிகாவிடம் கோபி மாட்டி சிக்கி வருகிறார்.\nமயூவிற்கு பாக்கியாவின் குடும்பம் பிடித்து போனதால் அங்கு இருக்கும் அனைவரும் வீட்டிற்கு வர வேண்டும் என்று ஆசை படுகிறார். இதனை கோபி எப்படி சமாளிக்க போகிறார்.\n என்ற பல சஸ்பென்ஸ்களுடன் கதை நகர்ந்து கொண்டுள்ளது. இந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நேகா.\nஇவர் சிறு வயதில் இருந்தே பல ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது பாக்கியலட்சுமி இனியா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.\nமேலும் அதில் தன் அண்ணனாக நடிக்கும் விஷாலுடன் இணைந்து புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்க.\nPrevious articleவெயில்ல வெளிய சுத்தாத.. வீட்டுக்கு போ.. பசு மாட்டுக்கு அட்வைஸ் செய்த விஜய் டிவி புகழ்\nNext article‘எப்பிடி இருந்த நான்…இப்பிடி ஆயிட்டேன்’-தனது புகைப்படத்திற்கு மதிப்பெண் கேட்ட பிக் பாஸ் பாலா\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nதமிழ் சினிமாவால் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த...\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\nவிதவிதமாக ட்ரஸில் அரை��ுறையாக போஸ் கொடுத்த சமந்தா – கிறங்கிப்போன ரசிகர்கள்\nகோபி தோளில் சாய்ந்து ராதிகா அழுவதை பார்த்து விடும் எழில் – மோசமாகும் கோபியின் நிலை\n‘இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்’…, கண்ணாலேயே சாய்த்த ராஜா ராணி அர்ச்சனா\nசில்க் சேலையில் கில்மா போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து முல்லை – கிறங்கிப்போன ரசிகர்கள்\nஅழகுல நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் துல்கர் சல்மானின் மனைவி…\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D32-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-07-28T07:21:06Z", "digest": "sha1:2IBGAVUSKOCHMRBLTDIGHHVAC6LDAX66", "length": 7954, "nlines": 92, "source_domain": "newsguru.news", "title": "புதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 28, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome அறிவியல் & தொழில்நுட்பம் புதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nபுதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nபுதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.\nபுது கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் FHD+SAMOLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.\nமுன்னதாக கீக்பென்ச் தளத்தில் வெளியான விவரங்களின்படி கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமராக்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டது.\nமுன்புறம் 20 எம்பி செல்பி கேமராவும் கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூட���த் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.\nபுதிய சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கும் என்றும் கூறப்பட்டது.\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nதமிழால் தமிழர்களை வீழ்த்திய ராமசாமி கலாச்சார அழிப்பின் விஷ விதை\nஅனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்\nகோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nமுதலமைச்சரின் குல தெய்வ கோவிலை இடித்தால் முதல்வர் ஏற்றுக்கொள்வாரா- ஆதினங்கள் கேள்வி.\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஅமெரிக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு..\nநியூஸ் குரு - அக்டோபர் 5, 2020 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/kurukku-siruthavale-song-lyrics/", "date_download": "2021-07-28T06:59:54Z", "digest": "sha1:XVKQXVAC6WRAANLORQEQBMH2FSP72XWM", "length": 8263, "nlines": 161, "source_domain": "songlyrics.wiki", "title": "Kurukku Siruthavale Song Lyrics", "raw_content": "\nபாடகி : மகாலக்ஷ்மி ஐயா்\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nஆண் : குருக்கு சிறுத்தவளே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே உன்\nஆண் : குருக்கு சிறுத்தவளே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே உன்\nபெண் : ஒரு கண்ணில் நீா்\nகசிய உதட்டு வழி உசிா் கசிய\nஉன்னாலே சில முறை இறக்கவும்\nசில முறை பிறக்கவும் ஆனதே\nஅட ஆத்தோட விழுந்த இலை\nஅந்த ஆத்தோட போவது போல்\nஅட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே\nஆண் : குருக்கு சிறுத்தவளே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே உன்\nபெண் : ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹே\nபெண் : கம்பஞ்சங்கு விழுந்த\nஆண் : கொடியவிட்டு குதிச்ச\nபெண் : வாயி மேல வாய\nஆண் : அடி ஒம்போல\nகூட கருப்பு இல்ல நீ தீண்டும்\nஇடம் தித்திக்குமே இனி பாக்கி\nஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே\nஆண் : குருக்கு சிறுத்தவளே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nஎன்னக் கொஞ்சம் பூசு தாயே உன்\nஆண் : ஒரு தடவ இழுத்து\nபெண் : ஒம்முதுக தொலைச்சி\nஆண் : மழையடிக்கும் சிறு\nபெண் : உசிா் என்னோட\nஆண் : குருக்கு சிறுத்தவளே\nநெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்\nபெண் : உன்ன கொஞ்சம்\nஆண் : உன் கொலுசுக்குள்\nபெண் : மாத்துவேன் ஐயா\nஆண் : ஒஹோ ஓஓஓ…..\nபெண் : ஒஹோ ஓஓஓ…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/resurrection/", "date_download": "2021-07-28T08:04:42Z", "digest": "sha1:YJBWODKDKZTWQFX4WDQVBUF36XI7D5GH", "length": 8162, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "உயிர்தெழுதல் - Tamil Christian Messages உயிர்தெழுதல் - Tamil Christian Messages", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\n‘என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவை காணவொட்டீர்‘ (சங்கீதம் 16 : 10)\nஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை இந்த வசனம் குறிக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் மையமாயிருக்கிறது. ‘கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா’ 1 கொரிந்தியர் 15 : 14) என்று பவுல் சொல்லுகிறார். உயிர்த்தெழுதல் என்பது அசாதாரணமான காரியம். எந்த வல்லமையினாலும் எந்த மனிதனாலும், எந்த விஞ்ஞானத்தினாலும் இது செய்யப்பட முடியாது. மரித்துப் போனது, ஜீவன் பெற்று எழுவது தேவனால் மாத்திரமே செய்ய முடியும். இதே உயிர்தெழுதலின் வல்லமைதான் ஒரு மனிதனின் இரட்சிப்பிலும் செயல்படுகிறது. ‘இயேசு நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்‘ (யோவான் 11 : 25) என்று சொல்லியிருக்கிறார்.\nஆதாம், ஏவாளை தேவன் உருவாக்கி நீ இந்தக்கனியை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்றார். அப்படியே அவர்கள் அந்தக் கனியை புசித்தப்போது உடனடியாக அதே இடத்தில் விழுந்து செத்துவிட்டார்களா இல்லை. அப்படியானால் தேவன் சொன்ன சாகவே சாவாய் என்பதின் அர்த்தம் என்ன இல்லை. அப்படியானால் தேவன் சொன்ன சாகவே சாவாய் என்பதின் அர்த்தம் என்ன ஆம் அவர்கள் தேவனுக்கு கீழ்படியாமல் போனபோது அவர்கள் ஆத்துமாவில் மரித்துப்போனார்கள். தேவனோடு கொண்டிருக்கும் தொடர்புக்கு மரித்தவர்களானார்கள். தேவனோடு உள்ள உறவு துண்டிக்கப்பட்டது. ஒரு மனிதன் சரீரத்தில் மரிக்கும்போது எவ்வண்ணம் அவன் உலகத்திற்கு மரித்தவனாயிருக்கிறானோ அவ்விதமே அவன் ஆத்துமாவில் நித்திய ராஜ்யத்திற்கும் மரித்துப்போனான். சரீரத்திலும் மரணத்தின் செயல்பாடு ஆரம்பமாயிற்று. அதுவே சரீர மரணத்தை உண்டாக்குகிறது.\nஇவ்விதமாக மரித்துப்போன ஆத்துமாவில் தமது பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு தேவன் ஜீவனுக்குள் கொண்டு வருகிறார். ஆகவேதான் தேவனுடைய வார்த்தை ‘அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்‘ (எபேசியர் 2 : 1) என்று சொல்லுகிறது. ஆகவே இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு மனிதனிலும் இந்த ஆவியின் உயிர்த்தெழுதல் தான் மறுபிறப்பு என்றும் அழைக்கப்படுகிறது. உன்னில் இந்த உயிர்த்தெழுதல் நடைபெற்றிருக்கிறதா\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_8881.html", "date_download": "2021-07-28T07:12:49Z", "digest": "sha1:WDLVHZDKSUJN5JVEXME2YKEPC3DBHDAI", "length": 74304, "nlines": 388, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: உலக நாடுகள் -தூரப்பார்வை-பிரான்ஸ்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டி��் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்ல���ம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇன்றைய பிரான்ஸ் நாட்டின் பூர்வகுடிகள் செல்ட்கள் அல்லது கவுல்கள் என்று அழைக் கப்பட்ட மக்கள். பொது ஆண்டுக் கணக்குக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர். டிரான்சடல் பைன்கவுல் என்று இந்நாட்டை அன்றைய ரோமானியர்கள் அழைத்தனர். நாட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்து ரோமானியர் நிருவாகம் செய்தனர்.\n757ஆம் ஆண்டிலி ருந்து 987ஆம் ஆண்டு வரை, கரோலிங்கியன் அரச வமிசம் இந்த நாட்டை ஆண்டது. இந்த வமிசத்தின் புகழ் பெற்ற மன்னர் சார்லமான் என்பவர்தான் பின்னாள்களில் ரோமானிய மாமன்னரானார். 843 இல் வெர்டுன் உடன்படிக்கைப்படி நாட்டின் பரப்பு அவரின் மூன்று பேரப்பிள்ளைகளுக்குப் பங்கிட்டுத் தரப்பட்டது. சார்லஸ் என்பாருக்குக் கிடைத்த பாகம் பிரான்சு நாடானது. பிரான்சியா ஆக்சி டென்டாலிஸ் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. கேபட் வமிச மன்னர்களின் கைக்குப் பின்னாள்களில் ஆட்சி மாற்றம் நடந்தது.\n1328 முதல் 1589 வரை வாலோஸ் வமிசத்தின் ஆட்சி நடந்தது. 1337 முதல் 1453 வரை நூறாண்டு களுக்கும் மேலாக பிரான் சும் இங்கிலாந்தும் போரிட்டுக் கொண்டிருந்தன. நூறாண்டுப் போர் என இது வரலாற்றில் குறிக்கப்படுகிறது. இந்தப் போரின் விளைவாகப் பிரிட்டன் பிடித்து வைத்திருந்த பகுதிகள் பிரான்சு நாட்டுக்குத் திருப்பித் தரப்பட்டன. இந்த வமிசத்தைத் தொடர்ந்து போர்போன் வமிச ஆட்சி பிரான்சில் நடந்தது. 1589 முதல் 1790 வரை இவர் கள் ஆண்டனர். சிறிது இடைவெளிக்குப் பிறகு 1814 முதல் 1830 வரையும் ஆட்சி செலுத்தினர். அதன் பின்னர் போர் போன் - ஆர்லியன்ஸ் வமி சம் 1830 முதல் 1848 வரை 18 ஆண்டுகள் ஆண்டது.\nசூரிய மன்னன் என்று அழைக்கப்பட்ட 14 ஆம் லூயி மன்னன் 1643 முதல் 1715 வரை ஆண்டான். பிரான்சின் வரலாற்றில் மிக சிறந்த ஆட்சிக்கால மாக இது கருதப்படுகிறது. ஹாப்ஸ்பர் மக்களைத் தோற்கடித்து பிரான்சின் கிழக்கு எல்லையை விரிவுபடுத்தினான். 1710 முதல் நான்கு ஆண்டுகள் ஸ்பானிஷ் வாரிசுப் போர் என வருணிக்கப்படும் போரில் சண் டையிட்டான். அதன் பயனாகத் தன் பேரனுக்கு ஸ்பெயின் நாட்டு அரியாசனத்தைப் பெற்றான்.\n1789இல் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது. 1789 ஜூலை 14 ஆம் நாள் பாரிஸ் நகர மக்கள் பிரெஞ்சு நாட்டின் மிகப் பெரும் சிறைச்சாலையா கிய பாஸ்டிலி சிறையை உடைத்துஅங்கே அடைத்து வைக்கப்பட்டு இரு���்தவர்களை வெளியே கொண்டு வந்தனர். பிரான்சு மன்ன னின் ஆதிக்கத்தை உடைத்து நொறுக்கும் அடையாளமாக இப் புரட்சி ஏற்பட்டது.\n4.8.1789 இல் தேசிய அரசமைப்பு மன்றம் கூடி பிற்போக்குத்தனமான மன்னர் ஆட்சி முறைக்கு முடிவு கட்டியது. ஆகஸ்ட் மாதம் 26 ஆம் நாள் மனிதனுடைய, மக்களுடைய உரிமைகளின் பிரகடனத்தை உலகுக்கு அறிவித்தது. செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் 1792 ஆம் ஆண்டில் தேசியசபை கூடியது. முடியாட்சிக்கு முடிவு கட்டி குடியாட்சி முறை ஏற்படுத்தப்பட்டது.\n19.1.1793இல் கொடுங்கோல் மன்னன் 16 ஆம் லூயி கொல்லப்பட வேண்டும் என்று 380 பிரதிநிதிகளும் விட்டு விடலாம் என்று 310 பிரதி நிதிகளும் வாக்களித்தனர். 21.1.1793 இல் பாரிசு நகரத்தில் 16 ஆம் லூயி கொல்லப்பட்டான். கழுத்தை வெட்டுவதற்காக கூரிய கத்தியுடன் கூடிய வெட்டு எந்திரம் (கில்லட்டின்) இதற்கெனவே வடிவமைக்கப்பட்டு, அதில் தலை துண்டிக்கப்பட்டு கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவனை விடக் கொடுங் கோன்மையும் ஆணவமும் மிக்க அவனது மனைவி அரசி மேரி ஆன்டாய்னட் அதே ஆண்டு அக்டோபரில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.\nசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் மனித நேய மந்திரங்களை உலகுக்கு அளித்த பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தைச் சிலர் பயங்கரமான காலமாகக் கருதி எழுதி வருகிறார்கள். ஆதிக்கம் தகர்ந்து போன காரணத்தினால், ஆதிக்கவாதிகளுக்கு ஆத்திரம் வருவது இயற்கைதான். ஒரு மனிதனுக்கே இந்த உலகம் எனும் உளுத்துப் போன சித்தாந்தம் உடைக் கப்பட்ட நிலையில் - ஊராளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் குறை கூறுவதும் இயல்புதான்.\n5-9-1793 முதல் 27-7-1794 முடிய உள்ள காலத்தைப் பயங்கர ஆட்சிக் காலம் என்று எழுதி வைத்துள்ளனர். புரட்சி நடந்த மக்களாட்சி நிலை பெறாத நிலையில், புரட் சிக்கு எதிரான பூர்ஷ் வாக்களின் எதிர்ப்பும் அவர்கள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் உண்டான உள்நாட்டுப் போர் ஒரு புறம். மன்னராட்சி கவிழ்ந்து மக்களாட்சி மலராத நிலையில், தலைமை இல்லாமல் தவித்த நிலையைச் சாதகம் ஆக்கிப் படையெடுத்த பக்கத்து நாட்டு ஆஸ்திரியாவிடம் நடத்தப்பட்ட வெளி நாட்டுப் போர் ஒரு புறம். அந்த நிலையில் புரட்சி அரசு, கடுமையாக நடந்து கொண்டு ஒடுக்கு முறையைக் கையாளவேண்டி நேரிட்டது - அந்தக் காலத்தின் கட்டாயம்.\nபுரட்சிக்கு எதிரானவர்கள், மக்களின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்ற காரணத்தால் அவர்கள் மீது கடும் அடக்கு முறை கையாளப்பட்டது. பாரிசு நகரம் முழுவதும் இந்த வகையில் கொல்லப்பட்டோர் ஏராளம். மாக்சிமிலன் ரோபஸ்பியர் என்பார் அங்கம்வகித்த மக்கள் பாதுகாப்புக் குழு, பிரெஞ்சு ஆட்சிக்கு அதிகாரக் கட்டுப்பாட்டை விதித்தது. இந்தக் காலத்தில் 3 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. அவர்களில் 17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. பலர், சிறையிலேயே மாண் டனர்.\nரோபஸ்பியர் வீழ்ந்து, ஆஸ்திரிய நாட்டுடனான பேரில் பிரான்சு வென்று ஆட்சியை நிலை நிறுத்திய புரட்சி அரசு, மெல்ல மெல்லக் கட்டுப் பாடுகளைத் தளர்த்தியது. பொருளாதாரச் சமத்துவம் அமைப்பதைக் கூடத் தளர்த்தியது. இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக ராணுவ இளம் தளபதி ஒருவர் ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வு ஏற்பட்டது. அந்தத் தளபதி நெப்போலியன் போனபார்ட்.\n1799 முதல் 1804 வரை அய்ந்தாண்டுகள் முதல் பிரதிநிதியாக இருந்து வந்த நெப்போலியன் 1804 இல் பிரான்சு நாட்டின் பேரரசராக முடிசூட்டிக் கொண்டான். கிறித்துவ மதத்தலைவரான போப் இந்நிகழ்ச்சியை முன் னின்று நடத்தினார். மேலை நாட்டு வரலாற்றில் நெப் போலியனுக்கு சிறப்பான ஓரிடம் அளிக்கப்படு கிறது. சிறந்த போர் நுணுக்கங்கள் அறிந்த தளபதி என்பதோடு குடிமைச் சட்டங்களை வரையறுத்தவராகவும் இவர் கருதப்படுகிறார். இவர் வகுத்த நெப்போலியச் சட்டங்கள் உலக நாடுகள் பல வற்றிலும் பின்பற்றப் படும் அளவுக்குச் சிறந்தவை எனப்படுகிறது.\nநெப்போலியன் காலத்தில் அய்ரோப்பாக் கண்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் நாடாக பிரான்சு கருதப்பட்டது. பிரிட்டன் மட்டுமே பிரான்சின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாத நாடாக இருந்தது. பிரிட்டனை வெல்ல வேண்டும் என்கிற தணியாத ஆசை நெப்போலியனுக்கு. அதன் விளைவாக 1805இல் 33 போர்க் கப்பல்களோடு படையெடுப்பு நடத்திய போது 27 போர்க் கப்பல் களைக் கொண்ட பிரிட்டனின் கடற்படைத் தளபதி நெல்சன் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தார். ஸ்பெயின் நாட்டின் டிரபால்கர் முனைக்கு மேற்கே நடந்த இச்சண்டை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nநாடு பிடிக்கும் நெப்போலியனின் வெறி அத்துடன் நிற்காமல் 1812இல் ரஷியாவைத் தாக்கத் தூண்டியது. அதுவும் தோல்வியிலும் அழிவிலும் நிறுத்தியது. ச���்டை, வீரர்களுக்கு உணவில்லாத பற்றாக்குறை, ரஷிய நாட்டின் கடுங்குளிரில் தாக்குப் பிடிக்க முடியாத நிலை ஆகிய அனைத்தும் சேர்ந்து பிரான்சு நாட்டு வீரர்கள் 5 லட்சம் பேரின் உயிரைக் குடித்தது. அவர் மீதிருந்த நம்பகத் தன்மையை நெப்போலியன் இழக்கக் காரணமாக அவை அமைந்து விட்டன.\n1813இல் எதிராளிகள் ஒன்று சேர்ந்து பிரான்சு நாட்டைத் தாக்கினர். 6-4-1814 இல் நெப்போ லியன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்குத் துரத்தப்பட்டார். ஆனாலும 1815 மார்ச் மாதத்தில் பிரான்சுக்குத் திரும்பி வந்த நெப்போலியன் புதிய படையைத் திரட்டினார். பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டார். ஜூன் மாதம் வாடர்லூ எனும் இடத்தில் நடைபெற்ற போரிலும் நெப்போலியன் தோற்கடிக்கப் பட்டார். மீண்டும் போர்பான் வமிசத்தின் ஆட்சி அரியணை ஏறியது. நெப்போலியன் கைதி ஆனார்.செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டார். அக்டோபர் மாதத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஹெலினா தீவில் தவித்த நெப்போலியன் 5-5-1821 இல் இறந்து போனார்.\n1848இல் மீண்டும் குடியரசு மலர்ந்தது. நெப்போலியனின் உறவினர் லூயி நெப்போலியன் என்பார் தலைமையில் குடியாட்சி அமைந்தது. அவரும் 1852இல் முடியாட்சியைப் பிரகடனப் படுத்தித் தன்னை மூன்றாம் நெப்போலியன் என்று அறிவித்து முடி சூடிக்கொண்டார். புதியஅரச வமிசத்தை ஆரம்பித்து வைத்தார். பிரான்சுக்கும் பிரஷ்யா வுக்கும் 1870இல் நடை பெற்ற போரில் பிரான்சு நசுக்கப்பட்ட பின்னர் அவரும் அகற்றப்பட்டு மூன்றாம் முறையாகவும் குடியாட்சி நிறுவப்பட்டது.\nமுதல் உலகப் போர்க் காலத்தில் பிரான்சின் வட பகுதியில், நிறைய உயிர்ச்சேதம் ஏற்பட்டது. போரின்முடிவில் சுமார் 13 லட்சம் போர் கொல்லப்பட்டனர். அதைப் போல இரு மடங்கு பேர் காயம் பட்டும் ஊனமடைந்தும் போயினர். இவ்வளவுப் பெரிய இழப்பைப் பிரெஞ்சு மக்கள் அனுபவித்த பின்னர் செய்து கொள்ளப்பட்ட வர்செயில் ஒப்பந்தம் அங்கே அமைதியை ஏற்படுத்தியது.\nஇரண்டாம் உலகப் போரின் போது பிரான்சை ஜெர்மனி கைப்பற்றிக் கொண்டது. பிரான்சின் போர் துணைச் செயலாளராக சார்லஸ்டிகால் பிரான்சுக்கு வெளியே லண்டனில் சுதந்திரப் பிரான்சு நாட்டை ஏற் படுத்தினார். பின்னர் இந்த அரசு அர்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர் சைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டது. நேச நாட்டுப்படை கள்வட பிரான்சின் நார் மண்டித் துறைமுகம் வாயிலாகத்தான் தாக்குதலைத் தொடுத்தது. 6-6-1944 இல் இந்த எதிர்த் தாக்குதலின் விளைவாக பிரான்சு விடுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கும் கால்கோல் நடத்தப்பட்டது. சார்லஸ் டிகால் பிரான்சுக்குத் திரும்பி வந்து இடைக்கால ஆட்சியை பிரான்சில் அமைத்தார்.\n1947 வரையிலும் டிகாலின் இடைக்கால ஆட்சி நடந்தது. நான்காம் முறையாக குடியாட்சி ஏற்படுத்தப்பட்டது. நடைபெற்ற தேர்தலில் அதிபராக வெற்றி பெற்ற டிகால் அய்ந்தாம் குடி யாட்சியை அமைத்து 1969 வரை ஆட்சி புரிந்தார்.\nபிரான்சின் காலனி நாடான இந்தோ சீனா வின் விடுதலை வேட்கையை பிரான்சு ஏற்க வில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற உயர்ந்த கொள்கைகளை உலகுக்கு அளித்த பிரான்சு அதையே தன் குடியேற்ற நாட்டுக்கு அளிக்க மறுத்துப் போரில் ஈடுபட்டது. 1954 இல் இறுதியாகப் பிரான்சு தோற்கடிக்கப்பட்டது. வியட்நாம் மக்களின் விடுதலைப் படையை எதிர்த்து கொரில்லாப் போர் முறையில் வெற்றி கண்டார் ஹோசிமின். அந்நாட்டின் நுழைவுப் பாதையில் அறிவிப்புப் பலகை ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதன் வாசகம் இதுதான் - இந்த வழியாக பிரெஞ்சுப் படையினர் 10 லட்சம் பேர் சென்றனர்; ஒருவர் கூடத் திரும்பவில்லை. அதுதான்சுதந்திரப் போர்\nவியட்நாம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரான்சு பின்னர் 1962 இல் அல்ஜீரியா வுக்கு விடுதலை தந்தது. அதற்கும் முன்பாக 1956 இல் மொராக்கோ, டுனிசியா ஆகிய நாடுகளுக் கும் விடுதலை அளித்தது பிரான்சு. குடியேற்ற நாடுகள் எல்லாவற்றிற்கும் விடுதலை அளித்துப் பழியிலிருந்து விடுதலை பெற்றது பிரான்சு.\nஅய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து அதிபரைத் தேர்ந்தெடுக்கும் குடியரசு ஆட்சி. தேர்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். நாடாளுமன் றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெறுபவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\n5 லட்சத்து 47 ஆயி ரத்து 30 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் 6 கோடியே 10 லட்சம் மக் கள் வாழ்கின்றனர். இவர்களில் 85 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர். சுமார் 7 விழுக்காட்டினர் முசுலிம்கள். மீதிப் பேர் யூதர்களும் புரொடஸ்டன்ட் கிறித்துவர்களுமாக உள்ளனர். அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்.\nபதினான்காம் ஆண்டில் தமி��் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅய்.அய்.டி.,களில் ஒடுக்கப்பட்டோரின் அவல நிலை\nஅக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஜமைக்கா-ஜப்பான்\nதிராவிட தேசியமே - தமிழ்த் தேசியம்தான்\nகடவுள்களின் வாகனங்கள் பற்றி ஒரு அலசல்\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - இஸ்ரேல்\nஎந்தப் பார்ப்பனர்களிடமும் குரோதமோ, வெறுப்போ கிடையாது\nதிராவிடர் இயக்க வாழும் வீராங்கனை - திருமகள் இறையன்\nமழைக்கு ஏற்பாடு செய்ய மனம் இல்லாத கடவுள் மனம் கல்ல...\nஆதித்திராவிடர்கள் கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு ச...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - அயர்லாந்து-இத்தாலி\nபெரியார் - இராமசாமி என்ற பெயரை ஏன் மாற்றிக் கொள்ள...\nநான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன் - பெரியார்\nநில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் ‘Stop, look, a...\nஜோதிடம் பலித்தது ஒன்று; தோற்றது மூன்று. அது எப்படி\nபத்தாம் வகுப்பு தேர்வு ரத்து சரியான நடவடிக்கையா\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஈராக்\nசமூகநீதிக்கு எதிரானவர் கல்வி அமைச்சரா\nமகாவிஷ்ணு பரசுராம அவதாரம் (கோடாரி ராமன்) எடுத்தது...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஈரான்\nபார்ப்பானை சாமி என்று கூப்பிடாதீர்கள்\n\"வணங்காமண்\" கப்பல்பிரச்சினை -இலங்கை அரசு ஏற்பு\nநல்லவர்களை அழிப்பதுதான் பார்ப்பனர்கள்(மகாவிஷ்ணு) எ...\nஅறிவியல் மனப்பான்மைக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்...\nபெண்கள் ஏர் பூட்டி உழுதால் மழை பெய்யுமா\nசிங்களனுக்கு தமிழ்ப் பெண்கள் விருந்தா\nமகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதார (சிங்கம்) மோசடி- 4\nபூணூலை மறைத்துக்கொண்டு பசப்பும் பார்ப்பனர்கள்\nதிராவிடர் கழகத்தினரின் தொண்டு பற்றி பெரியார்\nமகாவிஷ்ணு வராக அவதாரம் (பன்றி) எடுத்தது எதற்கு\nஅரசு அலுவலகவளாகத்துக்குள் மத நடவடிக்கைகளை மேற்கொள்...\nபெரியாரின் \"விடுதலை\" ஏடு சாதித்தது என்ன\nஆரிய முன்னேற்றக் கழகம் அதிகமாக ஆசைப்படலாமா\nபக்தன் ஒரு மோசடி செய்தால், பகவான் இன்னொரு மோசடியைச...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- ஜெர்மனி -II\nஈழப் பிரச்சினையில் அநீதியாக நடந்துகொள்ளும் இந்திய ...\nகடவுள் மத புராண சாத்திர இதிகாசம் என்பவைகளை உதறித்த...\nமகாவிஷ்ணு கூர்ம அவதாரம் (ஆமை) எடுத்தது எதற்கு\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- ஜெர்மனி -I\nமகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்தது எதற்கு \nஉலக நாடுகள் -தூரப்பார்வை- கபோன்-காம்பியா-கானா -கிரீஸ்\nகச்சத்தீவும் - முதல்வரின் கடிதமும்\nவிவேகானந்தரிடம் அதிசயமானக் கொள்கை இருந்ததா\nபெரியாரை ஜாதியால் அடையாளப்படுத்திய குமுதம் இதழ் எர...\nஜாதி நீங்கும்வரை மக்களுக்கு, வகுப்புரிமை வழங்க வேண...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- பிஜி-ஃபின்லாந்து-\nபார்ப்பனர்கள் பற்றி வ.உ. சிதம்பரனார்\nபெண்களுக்கான 33 சதவிகித உள் ஒதுக்கீடும் - யதார்த்த...\nகும்பாபிஷேகத்தின் ரகசியம் (குருக்கள், பார்ப்பனர்கள...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எகிப்து\nதன்னை யாரும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதீர் இயக்கத...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எதியோப்பியா\nகாங்கிரஸ் கட்சி ஒன்று தான் பணம் கொடுத்து ஓட்டு வாங...\nஇலங்கையின் பூர்வீக குடிமக்கள் தமிழர்களே\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எரித்ரியா-எஸ்டோனியா-ஈகுவ...\nமாடு மேய்க்கப் போகவேண்டியதுதானே, உங்களுக்கெல்லாம் ...\nகோவணத்தோடு ஆண்டியாக���் போன முருகனுக்குத் தங்கத்தாலா...\nதமிழீழம் வரும் காலத்தில் எப்படி அமையும்\nபார்ப்பனர்களுக்கு \"சர் சி.பி.இராமசாமி அய்யர்\" அறிவ...\n\"பகுத்தறிவு\" முன் \"கடவுள்\" நிற்குமா\n\"அவதாரங்கள்\" பற்றி தந்தை பெரியார்\nதிராவிடர் கழகம் அதிர்ச்சியூட்டும் இயக்கம் - எப்படி\nஉலக நாடுகள் -தூரப்பார்வை-டொமினிசியா-டொமினிகன் குடி...\nஅறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்க...\nஇந்துமத அடிப்படையில் ஒரு அரசு விழாவின் தொடக்கம் நட...\nகிறிஸ்தவர் அல்லாதார் `அஞ்ஞானி’ என்றும், முகமதியரல்...\nகடவுள், மதம், ஜாதி இருக்கும் வரை எவரும் யோக்கியமாய...\nதி.மு.க அரசு எப்படி ஆட்சி நடத்த வேண்டும்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- செக் குடியரசு-டென்மார்க்...\nதூத்துக்குடி மாநாட்டில் (1948) பெரியார் பேசியதிலி...\nராஜபக்சேவை ஆதரிக்கிறவர்கள் தமிழினத்திற்கு எதிரிகள்\nபெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்பட...\nதமிழன் (சேது) கால்வாய் பற்றி அறிஞர் அண்ணா\nபெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியம்...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- கியூபா-சைப்ரஸ்\nநம்நாட்டில் இரத்தம் சிந்தாமல் புரட்சி வருவதற்குக் ...\n\"ஈ.வெ.ராமசாமி \"அவர்கள் எப்படி \"பெரியார்\" ஆனார்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- காங்கோ குடியரசு-கோட்டிலவ...\nதிராவிடர்கழகத்தைப் போல ஒரு தன்னலமறுப்பு இயக்கம்வேற...\nபெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இட ஒதுக்கீடு ...\nஇலங்கையில் பத்துப் பார்ப்பான் செத்திருந்தால் இந்தக...\nஈழத் தமிழர்கள் நான்கு கால் பிராணிகள்போல நடத்தப்படு...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- வெர்டே முனை-மத்திய ஆப்ரி...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராம���் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிற���ு ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thannaram.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-07-28T07:21:56Z", "digest": "sha1:LVDVU2JVR6AG7O6RMCPPZ446QZJPGDFD", "length": 5804, "nlines": 29, "source_domain": "thannaram.in", "title": "விதைவழி செல்க – நம்மாழ்வார் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nவிதைவழி செல்க – நம்மாழ்வார்\nவிதைசார் அரசியலை அறிவதற்கான எளியவாசல் இப்புத்தகம்:\nஒரு கிராமத்தில், ஒரு வீட்டுப்பரணில் பழைய ராட்டை ஒன்று கிடந்தது. அந்த ராட்டையை கீழே இறக்கி தூசு தட்டினார்கள். அதில் எப்படி நூல் நூற்பது என்று காந்திக்கு அக்கிராமத்து மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். மக்கள்தான் முதன்முதலில் காந்திக்கு நூல் நூற்க சொல்லிக் கொடுத்தார்கள் அதன்பிறகு, “இந்த ராட்டைகளை நிறைய செய்துகொள்ளுங்கள். நாம் எல்லோருமே நூல் நூற்கலாம். நாமே பஞ்சை விளைய வைப்போம். நாமே நெய்வோம். நாமே அவைகளை உடுத்திக்கொள்வோம்” என தேசத்துக்குச் சொன்னார் காந்தி.\nஅப்படியானால், நம்மிடம் ‘விதைகள்’ உள்ளன. நம்முடைய விதைகளை நிலத்தில் விதைத்தால் நம்முடைய நிலத்தில் விளையும். நாமே அதை அறுத்துக்கொள்ளலாம். எவருக்கும் கடன்பட வேண்டியதில்லை. எல்லோருக்கும் வேலைவாய்ப்பும், தேவையான அளவு உணவும் கிடைக்கும். காந்தி ராட்டையை ஆயுதமாகக் கொண்டு சுதந்திரம் வாங்கினார். நாம் விதைகளை ஆயுதமாக வைத்து நம்முடைய சுதந்திரத்தை காத்துக்கொள்ள இருக்கிறோம். அதற்காகத்தான் ���ந்த நெல்திருவிழா\nவிதைகளும் தண்ணீரும்தான் இன்று உலக அரசியலை நிலைநிறுத்துபவைகளாக மாறியிருக்கின்றன. இத்தனை போர்கள், இயற்கைசீற்றங்கள் அனைத்துக்கும் அப்பாலும் நம் சமூகம் கொஞ்சம் விதைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், அது பரவலாக்கப்பட வேண்டும், அதுவே காலத்தேவை. வரலாற்றில் எப்போதுமே பெண்கள்தான் விதைகளைச் சுமந்து தலைமுறை தலைமுறையாக காத்துவருகிறார்கள்.\nஅவ்வகை செயலதிர்வின் நீட்சியாக, திருவண்ணமாலை சுற்றுப்புற விவசாயப் பெண்களின் கைகளுக்கு விதைநெல்லை ஒப்படைத்து, நம்மாழ்வார் அய்யா பேசிய அகமுறையும் உரையின் எழுத்துவடிவப் புத்தகமே ‘விதைவழி செல்க’. திருவண்ணமலை டேனிஷ் மிஷன் பள்ளியில், நிகழ்ந்த குக்கூ குழந்தைகள் வெளியின் ‘நெல்திருவிழாவில்’ அய்யா நம்மாழ்வார் ஆற்றிய பேச்சின் எழுத்தாக்கமான இப்புத்தகம், தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு அடைகிறது. விதைகளை தக்கவைக்கப் போராடும் ஒரு குடிமைச்சமூகத்தின் கருத்துக்கு வலுசேர்க்கும் நூலிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/680249-hc-bench-plaudits-student-for-drafting-village-development-report.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T07:52:32Z", "digest": "sha1:WGRTSCWH6EYBK3CDML6NWNYRNWAWWD7U", "length": 16827, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "கிராம மேம்பாட்டு ஆய்வறிக்கை தயாரித்த பத்தாம் வகுப்பு மாணவி; பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்: பாடத்திட்டத்தில் சேர்க்கக்கோரி தந்தை வழக்கு | HC bench plaudits student for drafting village development report - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nகிராம மேம்பாட்டு ஆய்வறிக்கை தயாரித்த பத்தாம் வகுப்பு மாணவி; பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்: பாடத்திட்டத்தில் சேர்க்கக்கோரி தந்தை வழக்கு\nகிராம மேம்பாட்டு ஆய்வறிக்கை தயாரித்த பத்தாம் வகுப்பு மாணவியை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினர்.\nஅந்த ஆய்வறிக்கை விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nபுதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த லட்சுமணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:\nஎனது மகள் கௌரி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சிறு வயதில் இருந்தே கிராம வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். ஒவ்வொரு கிராமத்தின் பாரம்பரியும், கிராமங்களின் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.\nகுறிப்பாக ��ங்கள் கிராமத்தின் தெருக்கள், அதன் பாரம்பரியும், குடிநீர் தேவைக்காக மக்கள் ஏரி, குளம் அமைத்தது குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் கிராம புள்ளி விவர பதிவை உருவாக்கியுள்ளார்.\nஇதுபோல் ஒவ்வொரு கிராம ஊராட்சி மற்றும் வார்டுகள் வாரியாக புள்ளிவிவர பதிவை உருவாக்கவும், மாவட்ட ஆட்சியர் போல் கிராம ஆட்சியர் பதவியை உருவாக்கவும், என் மகள் தயாரித்த தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கையை 5 மற்றும் 8-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக சேர்க்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மாணவி கெளரி காணொலி காட்சி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜராகி தனது ஆய்வு குறித்து விளக்கம் அளித்தார்.\nஅப்போது நீதிபதிகள், அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்ததற்காக மாணவியை நீதிபதிகள் பாராட்டினர்.\nபின்னர் மாணவியின் ஆய்வறிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 16-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nதூத்துக்குடியில் இதுவரை 1.48 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியர் தகவல்\nகல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து கணவன், மனைவி பலி\nமருத்துவர் பரிந்துரை இல்லாமல் கரோனா மருந்துகளைப் பொதுமக்களுக்கு விற்கக் கூடாது: மருந்தகங்களுக்கு கோவை ஆட்சியர் எச்சரிக்கை\nலஞ்சப் புகாரில் சிக்கியவர்கள் குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது: உயர் நீதிமன்றம்\nகிராம மேம்பாட்டு ஆய்வறிக்கைஉயர் நீதிமன்ற நீதிபதிகள்மதுரை நீதிமன்றம்உயர் நீதிமன்ற கிளைமதுரை செய்திபுதுக்கோட்டை மாணவி\nதூத்துக்குடியில் இதுவரை 1.48 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: ஆட்சியர் தகவல்\nகல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து கணவன், மனைவி பலி\nமருத்துவர் பரிந்துரை இல்லாமல் கரோனா மருந்துகளைப் பொதுமக்களுக்கு விற்கக் கூடாது: மருந்தகங்களுக்கு கோவை...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட���டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\n86% அதிகரிப்பு; முதல் காலாண்டில் நிகர வரி...\nவன்னியர் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளதா - இன்று பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு...\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு...\nஜூலை 28 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு\nகரோனாவால் பள்ளி செல்லாதவர்களுக்கு இலவசக் கல்வி; ஆதரவற்ற பெண்களுக்கு வேலை: அசத்தும் பெண்...\nசிறந்த மின் நிறுவனங்களின் பட்டியலில் தமிழக மின்வாரியத்துக்கு 39-வது இடம்: உயர் நீதிமன்றம்...\nமதுரை எய்ம்ஸில் 50 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்க முடிவு: அறிக்கை கேட்டிருப்பதாக தமிழக...\nவாரியப் பதவிகளில் நியமிக்கப்படுபவர்கள் வாரியப் பணிகளைத் தெரிந்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n’மகாமுனி’ வாங்கியுள்ள விருதுகள்: இயக்குநர் சாந்தகுமார் பட்டியல்\n5 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/actor-nithish-veera-death-daughters-crying/", "date_download": "2021-07-28T07:50:11Z", "digest": "sha1:WW4PBU7ZTUWT6Y6OMMNW6AQWWJRJWLTT", "length": 5304, "nlines": 83, "source_domain": "www.newskadai.com", "title": "‘அய்யோ அப்பா’ நடிகர் நிதிஷ் வீரா உடலைப் பார்த்து கதறி அழுத மகள்கள்! மனதை உருக வைக்கும் வீடியோ..!! | Newskadai.com", "raw_content": "\n‘அய்யோ அப்பா’ நடிகர் நிதிஷ் வீரா உடலைப் பார்த்து கதறி அழுத மகள்கள் மனதை உருக வைக்கும் வீடியோ..\n‘அய்யோ அப்பா’ கொரோனா தொற்றால் உயிரிழந்த நடிகர் நிதிஷ் வீரா உடலைப் பார்த்து கதறி அழுத மகள்கள்\n‘கர்ணன்’ பட பாணியில் காவல்துறை அட்டூழியம்… இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்…\nதீவீர சிகிச்சையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..\nமீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…\nகட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…\nசூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்\n“பாகுபலி” இயக்குநர் ராஜமெளலிக்க�� கொரோனா தொற்று உறுதி… குடும்பத்தினரையும் விட்டு வைக்காத கொடுமை…\nகொழுந்துவிட்டு எரியும் விமானம்… உயிரை கையில் பிடித்துகொண்டு ஓடும் பயணிகள்… திகில் விடியோ…\nநான் முஸ்லிம் என்பதால் கற்பழிப்பேன் என மிரட்டுவதா… பிரதமரிடம் நியாயம் கேட்டு கொந்தளித்த குஷ்பு…\nகொரோனாவின் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதா...\nஇணையத்தில் வைரலாகும் யானைகளின் வீடியோ உண்மையா..\nஉணவக பார்சல் மூலமாக பரவும் கொரோனா… தமிழக...\nஇந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை…...\nதிமுக முக்கிய பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T07:53:30Z", "digest": "sha1:CWWPCXCLL6TPUHX4IQ7KRGIBYJBT67UB", "length": 3553, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "நாடகங்கள் | சங்கதம்", "raw_content": "\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\nவகை: கலாசாரம், புதிய பார்வை\ton பிப்ரவரி 5, 2012 by\tसंस्कृतप्रिय: 7 Comments\nசம்ஸ்க்ருத இலக்கியங்கள் அனைத்திலுமே அது ஒரே ஒரு மனிதரால் உருவாக்கப் பட்டது என்ற சிறு குறிப்பு கூட கிடையாது. சம்ஸ்க்ருதத்துக்கு பேச்சுமொழியின் அத்தனை அம்சங்களும் உண்டு. அறிஞர்கள் தமது ஆய்வறிக்கைகள் எழுத மட்டுமே சம்ஸ்க்ருதம் பயன்பட்டது என்று எண்ணுவது தவறு. ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி, அது இலக்கியங்களுக்கான மொழி என்று கூறி விட முடியும். அப்படியானால் ஆங்கிலம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. இப்படிச் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம் அப்படியெனில் சம்ஸ்க்ருதம் இப்போது ஏனைய மற்ற இந்திய மொழிகள் போல ஏன் பேசப்படும் மொழியாக, வழக்கத்தில் உள்ள மொழியாக இல்லை\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nசமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/50-274528", "date_download": "2021-07-28T07:11:32Z", "digest": "sha1:53PVAAIZQBVYWPFZCFZVVWVRTBVLEGVP", "length": 21912, "nlines": 169, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திட்டமிடல், அனுபவங்களால் புட்டினை வென்ற பைடன் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் திட்டமிடல், அனுபவங்களால் புட்டினை வென்ற பைடன்\nதிட்டமிடல், அனுபவங்களால் புட்டினை வென்ற பைடன்\nசர்வதேச உலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் இடையிலான சந்திப்பானது சுவிற்ஸர்லாந்தில் கடந்த புதன்கிழமை அரங்கேறியிருந்தது.\nகடந்த 1999ஆம் ஆண்டு முதலில் ஜனாதிபதியான புட்டின் சந்திக்கும் ஐந்தாவது ஐ. அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஆவார். ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளின்டன், ஜோர்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை ஜனாதிபதி புட்டின் சந்தித்துள்ளார். இதில், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை 2009ஆம் ஆண்டு சந்திக்கும்போது பிரதமராகவே புட்டின் இருந்தபோதும், அப்போதும் ரஷ்யாவின் மெய்நிகரான தலைவராக புட்டினே கருதப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், தான் இதுவரை சந்தித்த ஐ. அமெரிக்க ஜனாதிபதிகளில் பழுத்த அனுபமுடையவரை எதிர்கொண்ட ஜனாதிபதி புட்டின், முன்னையவர்களை சந்திக்கும்போது இலகு நிலையில் காட்டிக் கொண்ட நிலையில், இம்முறை தொழில் முறையில் ஜனாதிபதி என்ற நிலையை ஆரம்பத்திலேயே வெளிக்காட்ட வேண்டியிருந்தது.\nபதவிக் காலத்தின் ஆரம்பத்திலேயே ரஷ்ய ஜனாதிபதியைச் சந்திக்கிறார் என ஐ. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனுக்கு விமர்சனங்கள் இருந்திருந்தன. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜனாதிபதி புட்டினை, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்தபோது கிடைத்த அனுபவங்களே இம்முறை சந்திப்பை வெற்றிகரமாக மாற்றுவதற்கான திட்டமிடலுக்கான ஆரம்பப் புள்ளியாய் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபின்லாந்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி புட்டினும், அப்போது ஜனாதிபதியாகவிருந்த ட்ரம்ப்பும் ஒன்றாக சந்திப்பின் பின்னர் செய்தியாளர் மாநாட்டை எதிர்கொண்டிருந்தனர்.\nஅப்போது, கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையீட்டுக்காக ஜனாதிபதி புட்டினை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் சாடியிருக்கவில்லை என்பது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில், இம்முறை சந்திப்பானது மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருந்தது. இச்சந்திப்பு அழைப்பானது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் விடுக்கப்பட்டதானது, ஜனாதிபதி புட்டினுக்கு ஒரு அங்கிகாரத்தை வழங்கியிருந்தபோதும் ஏனைய விடயங்கள் ஜனாதிபதி பைடனுக்கு சாதகமானதாகவே இடம்பெற்றிருந்தது.\nவழமையாக தான் சந்திப்போரை ஜனாதிபதி புட்டின் காக்க வைத்த சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிலையில், இம்முறை சந்திப்புக்காக முதலாவதாக ஜனாதிபதி புட்டினே சென்றடைந்திருந்தார்.\nஜனாதிபதி புட்டினை சுவிற்ஸர்லாந்து ஜனாதிபதி வரவேற்றதையடுத்த 15 நிமிடங்களிலேயே ஜனாதிபதி பைடனின் வாகனத் தொடரணி சந்திப்பு இடத்துக்கு வந்திருந்தது.\nஇதேவேளை, ஐ. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள், எப்போதுமில்லாதளவுக்கு மோசமடைந்துள்ள நிலையில் இச்சந்திப்பிலிருந்து பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தாது என்ற உருவகத்தில் இருந்தே திட்டமிடலாளர்கள் பாரிய வெற்றியைப் பெற்றிருந்தார்கள் எனக் கூற முடியும்.\nசந்திப்பின்போது இணையவழி���் தாக்குதல்கள், ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும், ஐ. அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனுக்கு ரஷ்யத் தூதுவரை அடுத்த வாரம் அனுப்பவும், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவுக்கு ஐ. அமெரிக்கத் தூதுவரை அடுத்த வாரம் அனுப்பவுமே பிரதானமாக இணங்கப்பட்டிருந்தது.\nஇதில், தனது எண்ணெய் விநியோகக் கட்டமைப்புகள் மீது கடந்த மாதம் இணையவழித் தாக்குதலை ஐ. அமெரிக்கா எதிர்கொண்டு விநியோகங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ரஷ்ய எண்ணெய் விநியோகக் கட்டமைப்பு மீது இணையவழித் தாக்குதல் நடந்தால் எப்பிடியிருக்கும் என ஜனாதிபதி புட்டினை ஜனாதிபதி பைடன் அச்சுறுத்தியிருந்தார்.\nஇதை அச்சுறுத்தல் என எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி பைடன் தெரிவித்தபோதும், நீ அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன் என்ற வகையிலேயே இதை பாலர் வகுப்பு பிள்ளையும் எடுத்துக் கொள்ளும்.\nஎவ்வாறெனினும், ரஷ்யா மீதான இணையவழித் தாக்குதலானது நடைமுறையில் பாரிய எதிர்வினையை ஆற்றும் என்ற அச்சத்தில் இதுவரையில் அத்தெரிவுக்கு மேற்குலகம் சென்றதாக பதிவில்லை.\nஇதேவேளை, உணவு, எண்ணெய், பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளடங்கலாக 16 கட்டமைப்புகள் என்பன இணையவழித் தாக்குதலுக்கு அப்பாற்பட்டவை என பட்டியல் ஒன்றை ஜனாதிபதி புட்டினிடம் ஜனாதிபதி பைடன் கையளித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதே பாணியில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனான கடந்த 2015ஆம் ஆண்டு சந்திப்பு ஒன்றின்போது பட்டியல் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கையளித்திருந்தபோதும் இவை எவ்வளவுக்கு நடைமுறைக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியே ஆகும்.\nஇந்நிலையில், ஜனாதிபதி பைடனின் நீண்ட கால வெளிநாட்டுக் கொள்கையான நேரடியாக நபர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவது பிரச்சினைகளுக்குத் தீர்வை அளிக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி புட்டின் உடனான சந்திப்பின் பின்னரும் ஜனாதிபதி பைடன் சிலாகித்திருந்தார். ஆக, ஜனாதிபதி பைடனின் தனிப்பட்ட கருதுகோளின் அடிப்படையிலும் அவருக்கு வெற்றியாகவே காணப்படுகின்றது.\nஇதேவேளை, சந்திப்பின் பின்னர் முதலில் ஜனாதிபதி புட்டினே செய்தியாளர்களைச் சந்தித்ததுடன், அதன் பின்னரே ஜனாதிபதி பைடன் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். ஆகவே, முதலில் ஜனாதிபதி புட்டின் உரைத்த கருத்துகளுக்கு மறுத்துரைக்க ஜனாதிபதி பைடனுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டிருந்தது.\nஇதுதவிர, ஜனாதிபதி புட்டினின் சந்திப்பில் ரஷ்யா அல்லாத வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தபோதும், ஜனாதிபதி பைடனின் சந்திப்பில் ரஷ்ய ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ரஷ்யாவை பிராந்திய வல்லரசு என கிறீமியா பிரச்சினையின்போது வர்ணித்திருந்த நிலையில், தற்போது உலக வல்லரசாகவே ரஷ்யாவை ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டிருந்தமையானது உள்நாட்டில் ஜனாதிபதி புட்டின் பிரபலத்தன்மை அதிகரிப்புக்கு வழி வகுக்கலாம்.\nஇதேவேளை, ஜனாதிபதி பைடனை கட்டமைப்பு ரீதியானவர் என்றும், ஒரே மொழியில் பேசியதாகவும் ஜனாதிபதி புட்டின் குறிப்பிட்டிருந்தபோதும், இரண்டு நாடுகளின் நலன்கள் குறித்த சந்திப்பே இது என அவர் தெரிவித்ததே வெளியிடை ஆகும்.\nஇதையே “இது நம்பிக்கை பற்றியது அல்ல, இது சுய விருப்பம் மற்றும் சுய விருப்பத்தை ஆராய்தல்” என தனது மொழியில் ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டிருந்தார்.\nஆக, சந்திப்பானது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தா விட்டாலும், அண்மைய எதிர்காலத்தில் மேலும் மோசமடையாமல் தடுக்கலாம் என நம்பலாம்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்\n‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’\nவாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\nவிபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்; தோழி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=S", "date_download": "2021-07-28T06:42:35Z", "digest": "sha1:P4IBBYD3ZT3XNWYHQOTRWPQ3M7ICX3K5", "length": 15950, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nS நொடிவரை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nS bubbling குமிழ்த்தல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nS. சாம்பசிவன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nS.s. van பாத்திரவான் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nSaad the சாத்தந்தை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nSabaikuttal சபைகூட்டுதல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/129852-technical-analysis-event-for-stock-market", "date_download": "2021-07-28T08:33:28Z", "digest": "sha1:LCW6CLRH24L3WPKAMWHN54YYJ3XIEA6W", "length": 8063, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 April 2017 - டெக்னிகல் அனாலிசிஸ்! - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்... | Technical analysis Event for stock Market - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவிவசாயிகளுக்கு உதவாவிட்டால் உணவு கிடைக்காது\nஜாலியான ஓய்வு காலத்துக்கு கைகொடுக்கும் என்.பி.எஸ்\nமாதாந்திர வருமானம் தரும் திட்டங்கள்... எது பெஸ்ட்\nஹோட்டல், ரெஸ்டாரென்ட்... சேவைக் கட்டணம் அவசியமில்லை\n100% லாபம் தந்த டிமார்ட்... இனி வாங்கினால் லாபமா\nபான் Vs டான் என்ன வித்தியாசம்\nதமிழக பட்ஜெட்... வரவை மிஞ்சும் மானியச் செலவுகள்\nநெட்பேங்கிங் கொள்ளை... உஷாரா இருங்கய்யா\nஜி.எம்.ராவ்: நாளைய உலகின் நாயகன்\n'அக்‌ஷய பாத்ரா’ வின் வெற்றிக்குப் பின்னால்\nஇலவசமாகக் கிடைக்கும் 5 சிறந்த ஆன்டி வைரஸ்கள்\nபேட் பேங்க்... அவசியம் தேவைதானா\nடாப் புள்ளிவிவரங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எங்கே முதலீடு செய்கின்றன\nநிஃப்டியின் போக்கு: பெரிய இடைவெளிகள் வந்தால் நிதானம் தேவை\nஷேர்லக்: ஆர்.பி.ஐ எச்சரித்த பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஇளம் வயதில் முன்னேற்றம்... 10 பாசிட்டிவ் வழிகள் \nஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nசொத்து விற்பனை... வரியைத் தவிர்ப்பது எப்படி\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/miscellaneous/99123-actor-siva-karthikeyan-in-bigg-boss-house", "date_download": "2021-07-28T06:49:08Z", "digest": "sha1:FQNRM53L64JWGDWULSFIHJVNS7V2UQQK", "length": 8137, "nlines": 164, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பிக் பாஸ்' வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்? | Actor Siva Karthikeyan in Bigg Boss House? - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n'பிக் பாஸ்' வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்\n'பிக் பாஸ்' வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்\n'பிக் பாஸ்' வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்\nதமிழகத்தின் சமீபத்திய ஹாட் ஆஃப் த டாபிக் 'பிக் பாஸ்' தான். கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாலோ என்னவோ, அலுவலகம், டீக் கடை, சமூக வலைதளம் என எங்கும் எதிலும் 'பிக் பாஸ்' டாபிக்தான் அதிகம் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், 'பிக் பாஸ்' வீட்டிற்குள் ஒருநாள் மட்டும் சிவகார்த்திகேயன் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.\nஅதற்குக் காரணமும் இருக்கிறது. சிவகாத்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் படம், 'வேலைக்காரன்'. இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை விஜய் டி.வி பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான், 'பிக் பாஸ்' வீட்டிற்குள் சிவா செல்லயிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஏற்கெனவே,'புரோ கபடி லீக்' போட்டியின் புரொமோஷனுக்காக 'தமிழ் தலைவாஸ்' அணி 'பிக் பாஸ்' வீட்டிற்குள்ளே சென்றுவந்தார்கள். அதேபோலத் தான் வேலைக்காரனுக்காக சிவா செல்வார் என்கிறார்கள். சிவாவுடன் நயன்தாராவையும்அனுப்ப பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம். 'பிக் பாஸ்' வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கவைக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருவதாகச் சொல்கிறார்கள். கமலும், கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக, 'பிக் பாஸ்' வீட்டில் புது வரவுகள் பற்றி சொல்லிச் சென்றி ருக்கிறார். எனவே, இவர்கள் இருவரும் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/premji-gangai-amaran-interview", "date_download": "2021-07-28T07:28:22Z", "digest": "sha1:GQZBJRWQKBRIDKFV2BTAZDXE2CA3LGUP", "length": 9145, "nlines": 214, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 June 2021 - “வேற யாரும் சான்ஸ் தர மாட்டேங்கிறாங்க!” | premji gangai amaran interview - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎன்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்\nரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை\n“சினிமாவால் முழுச் சமூகத்தையும் மாற்ற முடியாது\nஜகமே தந்திரம் - சினிமா விமர்சனம்\n“வேற யாரும் சான்ஸ் தர மாட்டேங்கிறாங்க\n‘உணவு அரசியலை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கோம்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\n“தமிழ்நாட்டை நேசிப்பவர்கள்தான் நிஜமான மலையாளிகள்\nவிகடன் TV: “சினிமா சொதப்பியது; சீரியல் காப்பாற்றியது\nதடுப்பூசி இரண்டாவது டோஸ்... இடைவெளி சரியா\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 12- சுவாமி சுகபோதானந்தா\nவாசகர் மேடை: அதிபர் ரோபோ சங்கர்\nதமிழ் நெடுஞ்சாலை - 12 - வரகும் தினையும்...\nதி.ஜா என்னும் தீராத எழுத்து அரு��ி\n“வேற யாரும் சான்ஸ் தர மாட்டேங்கிறாங்க\n‘எனக்கும் நாடு கடந்து போய் தீவிரவாதிகளைக் கொல்லணும்னு ஆசைதான். துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டு பறந்து பறந்து சண்டை போடலாம்னா விடமாட்டேங்கிறாங்க பாஸ்\n26 ஆண்டுகளுக்கும் மேலான இதழியல் பயணம்... சினிமா பத்திரிகையாளராக அறியப்படுகிறேன். இலக்கியம், விமர்சனம், அரசியலிலும் பங்களிப்பு இருக்கிறது. சினிமா தொடர்பும் ரசனையும் புது எழுத்தும் என் பலம்\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiarevivalministries.org/2020/04/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA-2/", "date_download": "2021-07-28T06:33:19Z", "digest": "sha1:ZFUQEZJ7ZR5OMNYF4AKYTHHV3SRT3BXH", "length": 6721, "nlines": 85, "source_domain": "indiarevivalministries.org", "title": "விழாமல் காப்பது எப்படி? பெல்ட் எண் # 1 உபவாச பழக்கம் ( பாகம் 2) – India Revival Ministries", "raw_content": "\n பெல்ட் எண் # 1 உபவாச பழக்கம் ( பாகம் 2)\nவேதாகமத்தில், தேவ பிள்ளைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் உபவாசம் செய்ததாக பல உதாரணங்களை பார்க்கிறோம் . மதசார்பற்ற உலக வேலையில் ஈடுபட்ட தானியேல், எஸ்தர் ராணி, என்பவர்களும் தேவ ஊழியம் செய்த மோசே, அப்போஸ்தலர்கள் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் உபவாசம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.\nஇவர்கள் எந்தெந்த சூழ்நிலையில் உபவாசம் செய்தார்கள் என்பதை ஒரு வேத அறிஞர் இவ்வாறாக குறிப்பிடுகிறார்.\nதண்டனையின் போது -2 சாமு 12: 16-23\nநியாயத்தீர்ப்பின் போது-1 ராஜா 21:27\nசிக்கலில் – அப்போஸ் 27: 9\nகவலையில் – தானியேல் 6:18\nமனம் திரும்புதலிலும், ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காகவும்- அப்போஸ் 9:9-19\nநம் ஆத்துமாவை எப்போதும் சீராக வைத்துக் கொள்கிறோம்\nநம் சாப்பாட்டின் மேல் இருக்கும் வெறியை, இச்சையை சிலுவையில் அறைய செய்கிறோம்\nநம் வயிற்றை ஆள கற்றுக் கொள்கிறோம்\nசாத்தானின் வல்லமையை மேற்கொள்ள அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறோம்\nஜெபத்தை தீவிரப்படுத்துகிறத��: தேவன் மீதும் ஜெபத்தின் மீதான கவனத்தை கூர்மை செய்கிறோம்\nநம்பிக்கையின்மையை அகற்றி விசுவாசத்தை பெருக்குகிறோம்\nமாம்சத்தின் செய்கைகளை நாம் அடக்குகிறோம்\nசுய கட்டுப்பாட்டின் மூலம் ஆவியின் கனியை வெளிப்படுத்தப்படுகின்றது- பெருந்தீனி என்னும் பாவத்தை வெல்ல முடியும்\nசெரிமான அமைப்புக்கு ஓய்வு அளிப்பதன் மூலம் சரீரம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இக்குறிப்பு நம் உபவாச நோக்கமாக இருக்கக்கூடாது\nஉபவாசம் ஒரு சடங்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபர்களால் பின்பற்றக்கூடிய கட்டாய செயலாகவோ கருதப்படக் கூடாது. ஜெபத்தில் நேரத்தை செலவிடாமல் உபவாசம் செய்தால் அது பட்டினி கிடப்பதாகவே கருதப்படுகிறது. நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனால் ஜெபத்தோடு கூடிய உபவாசம பழக்கம் நம்மை பெருமையிலும், அவநம்பிக்கையிலும், மனச்சோர்விலும் நம்மை விழாமல் காத்துக் கொள்ளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/category/places/female-thaika/", "date_download": "2021-07-28T07:36:20Z", "digest": "sha1:PTBTCXKWN6EE6IUQJSFNS7AYVQTGONEK", "length": 12584, "nlines": 86, "source_domain": "kayalpatnam.in", "title": "பெண்கள் தைக்கா – Kayalpatnam", "raw_content": "\nMay 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nMarch 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nHome தலங்கள் பெண்கள் தைக்கா\nஅரூஸுல் ஜன்னாஹ் பெண்கள் தைக்கா\nதீவுத் தெருவில் உள்ளது. இங்கு பெண்களுக்கான மத்ரஸா ஒன்றுள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு…\nஜர்ரூக்குல் ஃபாஸி பெண்கள் தைக்கா\nசித்தன் தெருவில் அமைந்துள்ளது. இங்கு சிறுவர்களுக்கான மத்ரஸா ஒள்று நடத்தப்படுகிறது. தப்லீக் ஜமாஅத் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களால் நடத்தப்படுகிறது.\nபிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…\nபிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…\nஹாபிழ் அமீர் பெண்கள் தைக்கா\nசின்ன நெசவுத் தெருவில் திருச்செந்தூர் ரோட்டில் உள்ளது. பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள்…\nபிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…\nஜன்னத்துல் பிர்தௌஸ் பெண்கள் தைக்கா\nபிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துத���். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல்.. ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…\nபிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…\nபிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…\nபிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று தஸ்பீஹ் தொழுகை நடத்துதல். இரு பெருநாட்கள் தொழுகை நடத்துதல். ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omshanthi.forumta.net/t336-topic", "date_download": "2021-07-28T07:26:54Z", "digest": "sha1:KWIWECY2ZFWPTSFFDXFUDPZJD4C3BSFF", "length": 50021, "nlines": 359, "source_domain": "omshanthi.forumta.net", "title": "கேள்விகளும் பதிலும்", "raw_content": "\n» மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை.\n» ஸ்ரீ ராமநவமி நாள் 13 04 2019\n» பூஜ்யஸ்ரீ அருட்சக்திக்குருவின் அகவை எண்பதில் ஓர் கவிமாலை\n» ஸ்ரீபாதஸப்ததி - ஸ்ரீநாராயணபட்டத்திரி எழுதியது\n» பரமபூஜ்ய ஸ்ரீசிதானந்தநாதர் அவர்கள் வரலாறு\n» தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\n» தமிழிலும் டைப் செய்யலாம்\n» அன்றாட பூஜையில் தெரிய வேண்டிய சில விஷயங்கள்\n» நைமிசாரண்யம் - புனித யாத்திரையில் அனுபவம்\n» வேதம் நிறைந்த தமிழ்நாடு - மஹா பெரியவா\n» ஸ்ரீஉபநிஷத் ப்ரஹ்மவித்யா-ஸ்ரீஸார் அவர்கள் செய்தது.\n» ஸ்ரீகாமேச்வரி துதி - ஸ்ரீதேவி பாகவதம்\n» ஸ்ரீகாமேச்வரி-ஸ்ரீகாமேச்வரர் கல்யாணம் – ஒருவிளக்கம்\n» ப்ரஹ்மவித்யாஸத்ரம் பற்றின அறிவிப்பு\n» ப்ரஹேலிகா என்றால் விடுகதை – Puzzle, Riddle\n» நைஷ்டிக பிரம்மசாரி யார்\n» நம் குணமும் காயத்ரி மந்த்ரத்தின் தொடர்பும்\n» கிருஷ்ணர் தியான ஸ்லோகம்\n» கீதையிலிருந்து மூன்று விதமான தவங்கள்\n» தன்வந்திரி பகவான் பற்றி படித்த சில தகவல்கள்\n» கேது பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்\n» ராஹு பஞ்சவிம்ஶதி நாம ஸ்தோத்ரம்\n» ஶனைஶ்சர ஸ்தவராஜ ஸ்லோகம்\n» ஹிந்து குடும்பத்தை பற்றி தெரிந்து வைக்க வேண்டிய விஷயம்\nரிதம்பர ஞானசபா என்ற சத்சங்க வாயிலாக கடந்த ஜூலைமாதம் 16'17 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற ப்ரம்மவித்யா சத்ரம் விழா எங்கள் …\nநமது சத்சங்கத்தில் தமிழிலும் டைப் செய்யலாம். திரையின் இடது புறத்தில் தமிழில் எழுத என்ற இடத்தில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் தானாக மாறிவிடும். பின்பு அதை காபி செய்து போஸ்ட்டிங்காக போடலாம்.\nஸத்ஸங்கம் :: நன்றியுடன் இணையத்தில் எடுத்தவை\nமகாபாரதத்தை படிக்கும் போதும் சிலர் சொல்லும் சமயம் கேட்கும் போதும் நம் மனதில் விடை கிடைக்காத சில கேள்விகள் வரும். இதுபோல சில கேள்விகளும் அதற்கான பதில்களும்...\n1. சந்தனு மனைவி கங்கை என்றால் சிவனின் தலை மீது அமர்ந்திருக்கும் கங்கை யார்\n2. ராமாயணத்தில் தோன்றும் பரசுராம அவரதாரம் எவ்வாறு மகாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர முடியும்\n3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள் எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர் எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர் வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை\n4. விதுரன் மகன்கள் யார் யார்\n5. கிருஷ்ணனுடைய குழந்தைகள் யார் யார் அவர்களைப் பற்றிய எந்த வரலாற்றையும் ஏன் காண இயலவில்லை\n6. காந்தாரியுடைய நூறு மகன்கள் எந்த முறையில் உயிர் பெற்றனர், எந்த முறையில்வியாசர் கையாண்டார்\n7. பீஷ்மருக்குத் தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தைச் சந்தனுவால் எவ்வாறு தர இயலும்\n8. இறுதியாகக் கடைசி கேள்வி. தீபாவளி பண்டிகை ராமாயணத்தில் இருந்து தோன்றியதாக கூறப்���டுகிறது. அப்படி என்றால் மகாபராதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்களா\nஇந்த எட்டு கேள்விக்கு உரிய பதில்கள்\n1. சந்தனுவின் மனைவி கங்கை எனில் சிவன் தலை மீது இருக்கும் கங்கை யார்\nஓடும் நீரான கங்கைக்கும் சந்தனுவின் மனைவி கங்கைக்கும் உள்ள் தொடர்பு உடல்-ஆன்ம தொடர்பாகும். சந்தனுவின் மனைவியான கங்கை மனித உடலில் இருந்த ஆன்ம கங்கை ஆவாள்.\nசிவன் தலையில் கங்கையைத் தாங்கியது கங்கை விண்ணில் இருந்து மண்ணில் பாய்ந்தபோது. கங்கை சிவனின் தலையில் விழுந்து வேகம்தணிந்து மண்ணில் இறங்கினாள்.\nஈரசடையுடன் முடிந்து கொண்டதால் கங்கை சிவன் தலையில் கட்டப்பட்டாள். இது கங்கையின் ஸ்தூல வடிவம்.\nதென்னாட்டில் கங்கை சிவனின் மனைவி என்று கதை சொல்லப்பட்டாலும் கங்கைக்கும் சிவனுக்கும் ஒரு போதும் திருமணம் நடக்கவில்லை. விண்ணிலிருந்து மண்ணிற்கு பாய்ந்த கங்கையை சிவன் தலையில் தாங்கி சடைகளின் வழியே மெல்ல வழிந்தோட விட்டு அதன் வேகத்தைக் குறைத்தார். அவ்வளவே\nஅதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.\nஅனைத்து நதிகளுக்கும், மலைகளுக்கும், கோள்களுக்கும் ஸ்தூல வடிவமும் ஆன்ம வடிவமும் உண்டு. அதே போல் தேவர்களுக்கும் உண்டு,\nமனிதன் ஒருவன் ஒரு ஆன்மா என்பது நமக்கு தெரியும்.\nஆனால் நதிகள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியவை தம் அம்சங்களை ஆன்மாக்கள் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.\nஉதாரணமாக கார்த்தவீர்யார்ச்சுனன் விஷ்ணுவின் ஒரு அம்சம் கொண்டவன். பரசுராமர் இன்னொரு அம்சம் கொண்டவர். இராமன், இலக்குவன், பரதன் சத்ருக்கனன் ஆகியோரும் விஷ்ணுவின் அம்சம். கிருஷ்ணனும் பலராமனும் விஷ்ணுவின் அம்சம்.\nஆக ஒரே நேரத்தில் பல அம்ச அவதாரங்கள் உருவாவதும், ஒன்றை ஒன்று அழிப்பதும் கூட சொல்லப்பட்டே இருக்கின்றன. இதில் இராமனும், கிருஷ்ணனும் முழு அவதாரங்கள். அவர்கள் விஷ்ணுவின் பெரும்பாலான அம்சங்கள் கொண்டு பிறந்தனர். மற்றவர்கள் உப அவதாரங்கள் எனப்படுவர். ஆக தெய்வங்கள் தன் ஆன்ம சக்தியை அம்சங்களாக பிற ஆன்மாக்களின் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.\nஅப்படி அம்சங்கள் கொண்டு பிறக்கும் பிறவியை உப அவதாரம் என்கின்றன புராணங்கள்.அதாவது கங்கையின் அம்ச வடிவம் ஒரு பெண்ணாக வந்தது. இன்றும் ஸ்தூல நதியாக கங்கை ஓடிக் கொண்டுதான் இருந்தது. கங்கை நதியே கங்கா மாயா, கங்கா மாதா, கங்கா தேவியாக வணங்குகிறோம்.\n2. இராமாயணத்தில் தோன்றும் பரசுராமர் அவதாரம் எவ்வாறு மஹாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர இயலும்\nபுராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள்\nஇவர்களில் அசுவத்தாமனைத் தவிர மற்ற எல்லோருமே இராமயணம் மற்றும் அதற்கு முற்பட்டவர்கள்.\nபரசுராமர் பீஷ்மர், கர்ணன் ஆகியோருக்கு குரு, துரோணருக்கு ஆயுதங்கள் வழங்கியவர். கேரளாவின் மலைக்குகையில் இன்னும் வாழ்ந்திருப்பதாக ஐதீகம்.\nஜாம்பவான் இவர் மகள் ஜாம்பவதியை கிருஷ்ணன் மணந்து அவள் மூலம் சாம்பன் என்ற மகனைப் பெற்றார். இவன் கர்ப்பிணி வேஷம் தரித்ததால் துர்வாசரின் சாபம் பெற்றனர் யாதவர்கள்.\nஅனுமான் பீமனுக்கு பயிற்சி அளித்தார். அர்ச்சுனனின் கொடியில் அமர்ந்தார். எங்கெங்கு இராம கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இருப்பதாக ஐதீகம்.\nவிபீஷ்ணன் மஹாபாரத காலத்திலும் இலங்கை அரசனாக இருந்தான். இராசசூய யாகத்திற்கு பரிசுகள் அனுப்பினான்.\nவாமன அவதாரம் மூலம் அசுர குணம் நீங்க பெற்ற மஹாபலி பாதாள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்,\nமார்கண்டேயர், முக்திக்காக கலியுக முடிவை எதிர்னோக்கி தவம் செய்துகொண்டிருக்கிறார்.(சில தினங்களுக்கு முன் அவரை பற்றி பதிவிட்டிருந்தேன்)\nஅசுவத்தாமன், சிரோண்மணி பறிக்கப்பட்டு குரூர ரூபம் கொண்டு இமயமலைச் சாரல்களில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை.\nஎனவே இவர்கள் அனைவருமே வைவஸ்வத மன்வந்தரம் முடியும் வரை இருப்பார்கள் என்பது நம்பிக்கை.\nபரசுராமர் பரம்பரையையும் பீஷ்மரின் பரம்பரையையும் அறிந்தால் அவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம் கூட என அறிவீர்கள்.\n3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள். எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர் வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை\nஉருவாகும் முறை தாம்பத்யம் தான். ஆனால் ரிஷிபிண்டம் இராத்தங்காது. தேவர்கள் – ரிஷிகள் ஆகியோரால் உண்டாகும் கர்ப்பம் ஒரு இரவிற்குள் குழந்தையாக பிறக்கும் என்பது லாஜிக். அப்படித்தான் வியாசர் ஒரே இரவில் பிறந்தார்.\nகர்ணனும் பாண்டவரும் அப்படி ஒரே இரவில் பிறந்தவரே.\nவியாசருக்கும் – அம்பிகாவுக்கும் த்ருதராஷ்டிரன் முதல் நாள் இரவு பிறந்தான். இரண்டாம் நாள் இரவு வியாசருக்கும் – அம்பாலிகாவுக்கும் பாண்டு பிறந்தான். மூன்றாம் நாள் இரவு வியாசருக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் விதுரன் பிறந்தான்.\nஇது பூரணமான தாம்பத்ய உறவு என்பதாலேயே அம்பிகா அருவெறுப்பில் கண்களை மூடிக் கொண்டாள். அம்பாலிகா பயத்தில் உடல் வெளுத்தாள். பணிப்பெண் அர்ப்பணிப்புடன் இருந்தாள்.\nஇதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்போது அன்பு, நற்சிந்தனை போன்றவை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே.அது மட்டுமின்றி பரசுராமர் காலத்தில் இந்த நியதி உண்டானது. தேவர்களாலும், ரிஷிகளாலும் உண்டாகும் கர்ப்பங்களுக்கு தாலிகட்டிய கணவனே தந்தையாக கருதப்படுவான்.\nவியாசர் குழந்தைகள் உருவாகவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளை காண ஞான த்ருஷ்டியை வழங்கவும் செய்த வியாசர் ஏன் த்ருதராஷ்டிரருக்கு பார்வை வழங்க இயலவில்லை.\nரிஷிகளோ தேவர்களோ விதியை என்றுமே மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அதில் ஈடுபடுவதால் அவர்களின் சக்தி விரயமாகவே செய்யும். தங்களின் பணியைத் தவிர வேறு எதிலும் அவர்கள் தலையிட மாட்டார்கள்.\nஅசுரர்களும் மிகச் சிறப்பான தவங்களைச் செய்தவர்களே. அவர்கள் தங்கள் தவப்பயனை விதியை மாற்றுவதில் செலவிட்டதாலேயே அவர்களின் தவப்பயன்கள் எல்லாம் வீணாகின. பலன் கருதா தவம் செய்ததால் ரிஷிகள் உயர்ந்தனர். பலன் கருதி தவம் செய்தவர் அதை மட்டுமே பெற்றனர்.\nத்ருதராஷ்டிரன் பிறந்தபோதே பீஷ்மரோ, சத்யவதியோ இந்த வேண்டுகோளை வைத்திருக்கலாம். ஆனால் வியாசர் மிக இலாவகமாக அதைத் தட்டிக் கழித்தார்.\nவியாசர் வெளியேவந்த போது சத்தியவதி வியாசரை சந்தித்து \"இளவரசி அம்பிகா பிள்ளையைப் பெறுவாளா\nஅதை கேட்ட வியாசர் \"இளவரசி அம்பிகை பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரச முனியாக இருந்து, பெரும் கல்வியும் புத்தி கூர்மையும் சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் அம்பிகையின் தவறால் அவன் குருடாகப் பிறப்பான்.\" என்று வியாசர் பதிலுரைத்தார்.\nஇந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, \"ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவன் குருக்களின் ஏகாதிபதியாகும் தகுதியை எப்படிப் பெறுவான் குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும் குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும் நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்.\" என்றாள்.\nவியாசர் \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த இளவரசி அம்பிகா சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள். குருடாக வாழ்வது அவனது விதி என வியாசர் நாசூக்காக சொல்லி விடுகிறார். அதை மாற்றினால் அவரது சொல் பொய்த்து விடுமே. அதனால் யாரும் அதை மாற்றக் கேட்கவும் இல்லை.\nத்ருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்வுகளைக் கேட்க சஞ்சயனுக்கு ஞானத்ருஷ்டி வழங்கியது த்ருதராஷ்டிரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே பலர் கருதுகிறார்கள். தன் மகன் செய்த அக்ரமங்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்தவன் தன் மகன் அழிவையும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்க்க வேண்டியதாகப் போய்விட்டது.\nத்ருதராஷ்டிரன் போர் தொடங்கும் போது மட்டுமல்ல.. போர் தொடங்கிய பின்னரும் கூட துரியோதனனை இழக்கச் சம்மதித்திருந்தால் (அதாவது துரியோதனனைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தால் – துரியோதனன் தற்கொலை செய்து கொண்டிருப்பான் அல்லது கர்ணன் துணையுடன் போராடி மடிந்திருப்பான்) மிகப் பெரிய அழிவு தடுக்கப்பட்டிருக்கும்.\nத்ருதராஷ்டிரன் கடைசி வரை பலமிருந்தும், பலமும் அறிவும் மிக்கோர் துணையிருந்தும், தன் மகனின் சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் அவன் காண விரும்பவில்லை. நன்றாக ஊன்றிக் கவனித்தோமானால், சாபங்களினாலும் இன்னும் பிற பாதிப்புகளாலும் உண்டான குறையை மற்றுமே ரிஷிகள் மாற்றி இருப்பதைக் காணலாம்.\nவிசுவாமித்திரர் விதியை மீறி திரிசங்குவை சொர்க்கத்துக்கு ஸ்தூல உடலோடு அனுப்ப முயன்று, திரிசங்கு சொர்க்கம் படைத்து தன் தவப்பலனை இழந்தார். எனவே விதியை மாற்றும் சக்தி இருந்தாலும் அதை மாற்றாமல் அடக்கத்துடன் இருப்பவர்களே ரிஷிகளாக இருக்கவே முடியும்.\n4. விதுரனின் மகன்கள் யார் யார்\nஒரு சூத்திரப்பெண்ணுக்கும் மன்னன் ��ேவகனுக்கும் பிறந்து அழகும் இளமையும் கொண்ட பெண்ணொருத்தி இருப்பதாக கங்கையின் மைந்தன் பீஷ்மர் கேள்விப்பட்டார்.\nஅவளது தந்தையின் தேவகனின் இருப்பிடத்தில் இருந்து அவளைக் கொண்டு வந்த பீஷ்மர் அவளை, ஞானியான விதுரனுக்கு மணமுடித்தார். விதுரர் அவளிடம் தன்னைப் போல வேத திறமை கொண்ட பல பிள்ளைகளைப்ப\nமற்றபடி விதுரனின் வம்சம் அரச வம்சம், ரிஷி வம்சம் அல்ல என்பதால் அவர்களின் பெயர்கள் புராணங்களில் இடம் பெறவில்லை. எத்தனை பேர் என்பதும் குறிப்பிடப்படவில்லை.\n5. கிருஷ்ணனின் மகன்கள் யார் யார் அவர்களைப் பற்றி எந்த வரலாறும் ஏன் காண இயலவில்லை\nகிருஷ்ணன்-ருக்மணி மகன் பிரத்யும்னன், அவனுடைய மகன் அனிருத்தன்\nகிருஷ்ணன் ஜாம்பவதியின் மகன் சாம்பன் இவர்களின் குறிப்புகள் மகாபாரதத்தில் உண்டு.\nகிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் பத்து குழந்தைகள் பிறந்த்தாக புராணம் சொல்கிறது. ஆக மொத்தம் 1,61,080 குழந்தைகள்.\nகிருஷ்ணரின் முக்கிய மனைவிகள் எட்டு பேர். அவர்களின் மகன்கள் பெயரே அறியத்தருகிறது பாகவத புராணம். இவர்களில் மூத்தவன் பிரத்யும்னன். மன்மதன் அம்சம்.\nநக்னஜித்தின் மகள் சத்யாவின் மகன்கள் :\nஇவர்களில் பிரத்யும்னன் வரலாறும், பேரன் அனிருத்தன் வரலாறும் பாகவத புராணத்தில் கிடைக்கும். சால்வன் துவாரகையை தாக்கியபோது பிரத்யும்னன் சால்வனுடன் போர் செய்தான். சாம்பன், சாருதேசனன் ஆகியோரும் போர் செய்தனர். சாம்பனைப் பற்றி அவன் துர்வாசரின் சாபம் பெற்ற கதை மகாபாரதத்தில் கிடைக்கும். மற்றபடி இவர்கள் அனைவரும் அழிந்ததால் வரலாறு கிடையாது.\n6. காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர் எந்த முறையில் வியாசர் கையாண்டார்\nஇன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது.\nநாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி, இரத்தம் வெளியாகிறதல்லவா அதில் இந்த ஸ்டெம் செல்கள் இருக்கும். அதை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உண்டாக்க��க் கொள்ளலாம்.\nவியாசரின் முறையும் இதுபோன்ற ஒரு முறையாகவே விவரிக்கப்படுகிறது.\nஅதாவது வியாசர், தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார்.\nஅவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலைகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன், புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.\nஇன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது.\nஆனால் தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர நம்மால் இன்குபேட்டர் தயாரிக்க முடிந்தது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைக்கிறோம். அடுத்த நிலை கரு வளர்ச்சிக்கான சக்திகளை தொப்புள்கொடி மூலம் குழந்தைக்கு அளிப்பதாகும். அதன் ஆய்வு நடந்தாலும் வாடகைத் தாய்மார்கள் கிடைப்பதால் மருத்துவர்கள் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை.\n7. பீஷ்மருக்கு, தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயலும்\nஇக்ஷவாகுகுலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் அஸ்வமேத யாகங்களையும் நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான்.\nஅதுவுமின்றி கங்கை அவனை விட்டு நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள், அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது.\nகற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்கள், வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் ஆகியோருக்கும் வரமும் சாபமும் தர இயல்கிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும். (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கட்டிப்பிடி வைத்தியம் இங்கிருந்து எடுக்கப்பட்டதே)\n8. இறுதியான கேள்வி. தீபாவளிப் பண்டிகை இராமாயணத்தில் இருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் மஹாபாரதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார்களா\nமஹாபாரத காலத்தில் தீபாவளி கொண்டாடும் வழக்கம் இருந்ததாக ஒரு பதிவும் எங்கும் இல்லை. எ���்த ஒரு சுபகாரியங்களுக்கும் தீபங்களால் வீடுகளை, தெருக்களை அலங்கரிக்கும் வழக்கம் மாத்திரமே இருந்திருக்கிறது.\nதீபாவளி கொண்டாடும் பழக்கம் சமண மதம் வேரூன்றிய பின் தொடங்கிய பழக்கமாகும். மகாவீரர் மறைந்ததை ஒட்டி தீபம் ஏற்றி வீடுகளில் வைக்கும் பழக்கம் தொடங்கப்பட்டது. இந்துக்கள் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் தமதாக்கிக் கொள்வார்கள்.\nஅதே நாள் இராமன் அயோத்தி திரும்பிய நாளாக கருதப்பட்டதால் இந்துக்களும் அதைக் காரணமாக்கி அதை இந்துத் திருநாளாக மாற்றினர். பின்னர் பாகவத புராணத்தின் நரகாசுரன் கதையின் அடிப்படையில் தமிழகத்தில் தீபாவளி இன்னொரு அவதாரம் எடுத்தது.\nஸத்ஸங்கம் :: நன்றியுடன் இணையத்தில் எடுத்தவை\nJump to: Select a forum||--நுழை வாயில்| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--விதிமுறைகள்| |--புதிய உறுப்பினராக என்ன செய்யவேண்டும்| |--வாழ்த்துகள்| |--கேள்வி பதில்|--மஹான்களின் வாழ்க்கை சித்திரங்கள்|--பாடல்கள் - தோத்திரங்கள் - கட்டுரைகள் (மஹான்கள் ஆக்கியது)|--அருட்சக்தியின் படைப்புகள்|--உறுப்பினர் படைப்புகள்| |--கவிதைகள்| |--கட்டுரைகள்| |--புதினங்கள்| |--சிறுகதைகள்| |--துணுக்குகள்| |--புதிய இந்தியா|--ஓம் சாந்தி| |--சிதானந்த அலை - பூஜா தத்துவங்கள்| | |--உபாஸக தர்மங்கள்| | | |--ஆலய திருப்பணி உத்ஸவங்கள்| |--புத்தக விமர்சனங்கள் பூஜா நிகழ்வுகள் - செய்திகள்| |--சாந்தி பாடங்கள்| |--உலக அமைதி| |--மன அமைதி| |--உடல் அமைதி| |--அழகு வெள்ளத்தில் அமைதிக்கு வழி| |--ஆன்மீகத்தில் சாந்தி| |--இந்துசமயம்| |--தந்திரங்கள்| |--மந்திரங்கள்| |--வேதங்கள்| |--உபநிடதங்கள்| |--புராணங்கள்| |--சாக்தம்/ஸ்ரீவித்யை| |--காணாபத்யம்| |--சைவம்| |--வைணவம்| |--கௌமாரம்| |--ஸௌரம்| |--அத்வைதம்| |--வேதாந்தம்| |--தமிழில் சாந்தி| |--இலக்கிய்ங்களில் சாந்தி| |--மருத்துவத்தில் சாந்தி| |--ஆயுர்வேதம்| |--சித்த மருத்துவம்| |--தினசரி செய்திகள்| |--தமிழ்நாடு| |--புதுடில்லி| |--இந்தியா| |--உலகம்| |--தரவேற்றம்| |--படங்கள்| |--காணொளிகள்| |--விஞ்ஞானம்| |--சாந்தி கொடுக்கும் சாதனங்கள்| |--போட்டிகள்| |--கவிதைப் போட்டிகள்| |--கட்டுரைப் போட்டிகள்| |--கதைப்போட்டிகள்| |--பதிவுப்போட்டிகள்| |--கணிணிச் செய்திகள்|--முக்கிய இணைப்புகள்|--நன்றியுடன் இணையத்தில் எடுத்தவை|--முகநூல் பார்வைகள்|--படங்கள் - காணொளி - இசையொலி|--மற்ற மொழிகளின் பதிவுகள்|--விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/attack-case-santhanam-got-condition-bail/", "date_download": "2021-07-28T07:09:43Z", "digest": "sha1:UVXIQETJXIOFPHU5IFPY5BN4M4SVXPEA", "length": 15498, "nlines": 223, "source_domain": "patrikai.com", "title": "தாக்குதல் வழக்கு: சந்தானத்துக்கு ஐகோர்ட்டு ஜாமீன்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதாக்குதல் வழக்கு: சந்தானத்துக்கு ஐகோர்ட்டு ஜாமீன்\n2015ல் சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு: கேரள கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதி மன்றம் உத்தரவு…\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…\nநீட் உள்பட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nவழக்கறிஞரை தாக்கிய புகாரின் பேரில் நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்தானத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் வழக்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.\nநகைச்சுவை நடிகர் சந்தானம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக மூன்று கோடி ரூபாய் முன்பணம் தந்ததாக கூறப்படுகிறது.\nபணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம், மண்டபத்தைக் கட்டித்தராமல் இழுத்தடித்து வந்தாராம். இந்த விவகாரம் குறித்து பேச சண்முகசுந்தரத்தை சந்திக்க சந்தானம் சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட��ள்ளது.\nஅப்போது அங்கு வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாகியிருக்கிறது. பிரேம் ஆனந்தை சந்தானம் அடித்துள்ளார். இதனால் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.\nஇதுகுறித்த புகாரின்பேரில், சந்தானம் மீது வளசரவாக்கம் போலீசார் மூன்று3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடி வந்தனர்.\nஇதன் காரணமாக தலைமறைவான சந்தானம் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, நடிகர் சந்தானத்துக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்ததனையுடன் ஜாமின் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதாக்குதல் வழக்கு: சந்தானத்துக்கு ஐகோர்ட்டு ஜாமீன்\nPrevious articleரகுராம்ராஜனை அப்போதே வரவேற்ற ‘நோபல் பரிசு’ தாலர்\nNext articleஒரு புறம் டெங்கு.. மறுபுறம் நிதி குறைப்பு: மோடி மீது மருத்துவர் சங்கம் அதிருப்தி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…\nநீட் உள்பட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nஇந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n2015ல் சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு: கேரள கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதி மன்றம் உத்தரவு…\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…\nநீட் உள்பட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nஇந்தியாவிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2018/02/747.html", "date_download": "2021-07-28T07:46:49Z", "digest": "sha1:YFI443TAAOZI4CHKK6NM7BWH3PKLI25S", "length": 58045, "nlines": 352, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 747 - ���னிவு என்றால் சித்தர்களில் போகர் பெருமான்தான்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 747 - கனிவு என்றால் சித்தர்களில் போகர் பெருமான்தான்\n\"இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல்\", என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்.\n நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது\", என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செய்தேனும் அந்த மந்திரத்தைக் கற்றே தீருவேன், அல்லது இறையருளால் அதை பெற்றே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டார். தமிழகம் இவரது முன்னோரின் பூர்வீகம் என்றாலும், அவர்கள் பிழைப்புக்காக சீனா சென்று விட்டனர். இவரது பெற்றோர் சீனாவில் சலவைத்தொழில் செய்து வந்தனர்.\nஅந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இவருக்கு போ-யாங் என பெற்றவர்கள் பெயர் வைத்தனர். மற்றொரு கருத்தின்படி, போகர் தமிழகத்தில் தான் பிறந்தார் என்றும், இவரது பெற்றோர் இவரது பிறப்புக்கு பிறகே சீனா சென்றனர் என்றும், அங்கே போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்பதால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அகஸ்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூலில் வரும் பாடலில், \"சித்தான சித்து முனி போகநாதன் கனமான சீனப்பதிக்கு உகந்த பாலன்\" என சொல்லப்பட்டுள்ளதில் இருந்து, இவரது சீனத்தொடர்பை தெரிந்து கொள்ள முடிகிறது. சீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்த இவர், இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாயகம் வந்தார். மேருமலை, இமயமலையில் தங்கியிருந்த சித்தர்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இவரது முக்கிய நோக்கம் பாரதத்தின் மலைப்பகுதிகளில் மக்களின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கிடக்கும் செல்வத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், நோய்கள் தாக்கியோரை மீண்டும் அவை தாக்காமல் இருக்க வழி செய்வதுமாகும்.\nஇமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர். மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.\nஅவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையி��் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார். மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி. இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.போகரே நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும் நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்த���ற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்\nஉலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம் இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம் போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான் போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான் இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான். போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான். போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே இது இங்கே வீணாகக் கிடக்கிறதே. உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய�� எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய் நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.ஐயையோ அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.ஐயையோ இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.\nபோகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும் முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவ���து தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார். அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும் முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார். அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே என ஆரம்பித்ததும், சுவாமி என் பெயர் தங்களுக்கு எப்படி தெரியும் என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள் தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள் என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது என சித்தர் கேட்கவே, சித்தரே என சித்தர் கேட்கவே, சித்தரே இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.\nநான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா என்ற சித்தர், போகனே உன் குறிக்கோளையும் நான் அறிவேன். முதலில், அதோ தெரிகிறதே அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார். போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.\n நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின. போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அத���ப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின. போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும் மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான் மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான் எதற்கும் ஒரு அளவு வேண்டும். போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம் எதற்கும் ஒரு அளவு வேண்டும். போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி கு���ித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம் அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா என்ன இது மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக இந்த மூலிகைகளை நீ பறித்துச் சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.\n செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே வேண்டாம்.... வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா வேண்டாம்.... வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார். அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார். அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும் இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும் இறைவா என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் ��ாரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார் இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும் இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும் அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க முடியும் அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான். அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க முடியும் மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார். போகரே மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார். போகரே நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும் நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும் இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன் வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன் வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா வருந்தாதே உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால்மு ருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.\nநான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார். முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அவர் சீனாவுக்கும் அடிக்கடி வானமார்க்கமாக சென்றார். புலிப்பாணி அங்கு சென்று, அவரை மீட்டு வந்து மீண்டும் சக்தி பெற ஏற்பாடு செய்தார். கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே சீனாவில் இருந்து திரும்பி, பழநியில் தங்கிய போகசித்தர், அங்கேயே சமாதி அடைந்தார்.\nஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி\nஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி\nஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி\nஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி\nபாபநாசத்தில் அன்னையின் திரு உருவசிலை சேதமடைந்த செய்தி அறிந்து மனது குழம்பி மிகவும் வருத்தம் அடைந்திருந்தேன்.ஆனால் இன்று குருவின் வாக்கின் மூலம் சிறிது மனஅமைதி பெற்றேன்.இருப்பினும் மனம் சற்று கணமாகவே இருக்கச் செய்கின்றது...விரைவில் திருஉருவ சிலையை சரிசெய்ய குருவின் அருளாசிகளை கிடைக்கப் பெறுவாேம்.....குருவின் திருவடிகள் சரணம்...\nபாபநாசத்தில் அன்னையின் திரு உருவசிலை சேதமடைந்த செய்தி அறிந்து மனது குழம்பி மிகவும் வருத்தம் அடைந்திருந்தேன்.ஆனால் இன்று குருவின் வாக்கின் மூலம் சிறிது மனஅமைதி பெற்றேன்.இருப்பினும் மனம் சற்று கணமாகவே இருக்கச் செய்கின்றது...விரைவில் திருஉருவ சிலையை சரிசெய்ய குருவின் அருளாசிகளை கிடைக்கப் பெறுவாேம்.....குருவின் திருவடிகள் சரணம்...\n\"இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல்\",\nஇந்த வாசகம் எனக்கு ஏதோ சொல்வது போன்று இருக்கிறது....\nஅருமை ஐயா... மிகவும் நன்றி... ஓம் லோபாமுத்ரா சமேத அகத்தீசாய நமஹ\nசித்தர் போகரை பற்றிய மிக நீண்ட குறிப்பு சிறப்பாக உள்ளது .அவர் கடைசி\nவரை மனக்குறையுடன் (சஞ்சிவி மந்த்ரம்\nகிடைக்காததால் ) இருந்தார் / இருக்கிறார் என தெரிகிறது .அதே சமயம்\nமந்த்ரம் கிடைத்து, மக்களுக்கு உபதேசமாகியிருந்தால் இன்றையநிலை\nஎப்படி இருக்கும் மிக மலைப்பாக உள்ளது .சித்தர்கள் அனைவரும் அன்பானவர்கள் . அதில் போகர் மிக சிறப்பாக உள்ளார் என தெரிகிறது நாம்\nஅமைத்துக் கொள்ளும் வாழ்க்கை முறையே நம்மை அவர் அருகில் கொண்டு\nசேர்க்கும் என புரிந்து கொள்ள முடிகிறது\nசித்தர் போகர் பற்றிய இந்த பதிவு மிக சிறப்பாக இருக்கிறது .இதை எங்களுக்கு\nஅளித்த உங்களுக்கு மிக்க நன்றி அய்யா.\nசித்தன் அருள் போற்றி போற்றி\nநீண்ட நாளுக்கு பின் ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி . இது போன்ற பதிவுகளை தான் தங்களிடம் எதிர்பார்கிறேன் . ஆம் இயற்கைக்கு முன் இறைவனும் சமம் .\nநாடி சொல்லும் கதை புத்தகத்தில் அகத்தியர் கூறுகிறார் :-\n\" என்னுடைய சீடர்கல் பலர் உண்டு அவற்றில் போகனை பற்றி கேள்விப்பட்டு இருப்பை மங்கோலிய நாட்டு சித்தன�� அவன் , முருக பெருமானை நவபாஷன சிலையாக வடிக்க வேண்டும் அவன் தரிசனம் எனக்கு மட்டும் அல்ல பலாயிரகனக்கான பூலோக மக்களுக்கும் கிட்ட வேண்டும் என்று ஒரு பௌர்ணமி அன்று பழனி மலையிலே போகனை யாம் வேண்டினோம் ம என் வேண்டுகோளை போகனும் ஏற்றான் , முருகன் சிலையை 9 வருடங்களாக போராடி போராடி செய்தான் , அதை கண்டு யாம் பெரிதும் உவகை உற்றோம் ..\"\nwebsite திறக்கும் போது உடனேயே ஒரு ஆடியோ வருவது போன்று சில பக்கங்கள் உள்ளது... அந்த ஆடியோவானது அந்த பக்கங்கள் திறந்திறக்கும் வரை play ஆகிக் கொண்டு இருக்கும். .. அந்த பக்கங்களை மூடும் பொழுது ஆடியோவும் நின்று விடும்.\nஅது போன்று இந்த blogspot ஐ திறக்கும்போதும் \"ஓம் அகத்தீசாய நமஹ\" என்ற மந்திரம் வருவது போல் செய்யலாமே..... எவ்வளவு நேரம் இந்த பக்கங்கள் திறந்திருக்கிறதோ அவ்வளவு நேரமும் இந்த மந்திரம் ஒலித்துக் கொண்டு இருக்குமாறு செய்யலாமே....\nநல்ல யோசனை .. வருபருக்கும் கேட்பவருக்கும் மனதிற்கு நிம்மதியை தரும் ..\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஐயா திருவண்ணாமலை கீரிவலம் பற்றியும் அதன் சித்தன்மையும் பற்றி தெளிவாக கூறுங்கள் ஐயா\nஅந்தநாள் >> இந்த வருடம் - [2021-22\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 749 - பெருமாளும் அகத்தியரும் உலகுக...\nசித்தன் அருள் - 748 - பெருமாளும் அகத்தியரும் உலகுக...\nசித்தன் அருள் - 747 - கனிவு என்றால் சித்தர்களில் ப...\nசித்தன் அருள் - 746 - பெருமாளும் அகத்தியரும் உலகுக...\nஉங்கள் எண்ணம் / கேள்வியை தருக\nநாடி வாசிக்க தொடர்பு கொள்க\n[வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.\n​SMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]\nஅன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு\nஅன்புடன் அகத்தியர் - ஒரு எளிய மருந்து முறை\nஅன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்��ிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2106", "date_download": "2021-07-28T06:16:09Z", "digest": "sha1:UKY2EQ6AKAGDUVGFGGFYMADL5IGHOF6D", "length": 7836, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nமைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெறும் பாரதி பாஸ்கர், தன் வாழ்வியல் பகிர்வாக & பிறர் வாழ வேண்டிய பக்குவமாக ஆன்மிகத்தின் வழிநின்று சொல்லும் பாடங்களே இந்த நூல். நம் நெஞ்சத்துள் நன்னெறிக்கான பாதை போடும் பணியை பாரதி பாஸ்கரின் எழுத்துகள் செவ்வனே செய்திருக்கின்றன. வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கும் பாரதி பாஸ்கர், ‘சிறகை விரி, பற’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம்’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம் எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகும் பாரதி பாஸ்கரின் இரண்டாவது நூல் இது. காற்றின் போக்கில் மிதக்கும் பறவையின் இறகாக எல்லோருடைய மனதையும் ஈர்க்கக்கூடிய பாரதி பாஸ்கரின் எழுத்து நடை, இன்னும் பல நூல்களை வாசக உலகுக்கு வழங்கட்டும்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ஜே.வி.நாதன் Rs .88\nகொல்லிமலை சித்தர்கள் கே.ராஜாதிருவேங்கடம் Rs .74\nநினைத்தால் நிம்மதி தென்கச்சி கோ.சுவாமிநாதன் Rs .70\nதேவி தரிசனம் வி.ராம்ஜி Rs .67\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை முத்தாலங்குறிச்சி காமராசு Rs .112\n பாரதி பாஸ்கர் Rs .56\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள் வேளுக்குடி கிருஷ்ணன் Rs .81\nமெய்ப்பொருள் காண்பது அறிவு கே.நிறைமதி அழகன் Rs .60\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை லதானந்த் Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/03-aascar-ravichandran-teams-up-with-raja-vijay.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T08:39:21Z", "digest": "sha1:ENBDVSCTCDTRVU4CSLDACXZKWUYGAKQP", "length": 13057, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விஜய்யின் அடுத்த படம்... இயக்குநர் ராஜா! | Aascar Ravichandran teams up with Jayam Raja - Vijay, விஜய்-ஆஸ்கர்- ஜெயம் ராஜா கூட்டணி - Tamil Filmibeat", "raw_content": "\nNews விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nSports \"பெல்ப்ஸ்\" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறிஸ்டோப் மாலிக்.. சாதனை\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு விஜய்யின் அடுத்த படம்... இயக்குநர் ராஜா\nதனது சினிமா வாழ்க்கைக்கே புதிய திருப்பத்தைத் தந்த காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் விஜய். (இந்தப் படத்தை சங்கிலிமுருகன் தயாரிக்க ஆரம்பிக்க, பின்னர் அதை அவரிடமிருந்து வாங்கி ஆஸ்கர் தான் தயாரித்தார்)\nஇந்தப் படத்தை இயக்கப் போகிறவர் அடுத்தடுத்து தொடர் வெற்றிகளைத் தந்த ஜெயம் ராஜா.\nதனது தம்பி ஜெயம் ரவியை வைத்து தொடர்ந்து 5 படங்கள் இயக்கிய ராஜா, வெளி ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்குவது இதுவே முதல் முறை.\nகாதலுக்கு மரியாதை படம் தந்த கமர்ஷியல் வெற்றியை இந்தப் படமும் நிச்சயம் தரும் என்பதற்கு இந்த கூட்டணியே சான்று என்கிறார் இயக்குநர் ராஜா.\nவிஜய்யின் 51வது படம் இது. 2011 தீபாவளி வெளியீடாக இந்தப் படம் வெளியாகும் என ஆஸ்கர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதர நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில்...\nஅந்நியன் படத்தின் உதவி இயக்குநராக ஷங்கர் சாருக்கு ஆதரவாக நிற்பேன்.. பிரபல இயக்குநர் தடாலடி\nஐ படம் வெற்றியா தோல்வியா... பதிலே சொல்லாத ஆஸ்கர் ரவிச்சந்திரன்\nஅந்நியன் கதை என்னுடையத��.. யாரும் குறுக்கிட முடியாது: பிரபல தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி\nமீண்டு வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்\nஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனுக்கு வேலாயுதம் தோல்வியும் முக்கிய காரணமாம்\nஅடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரனைக் காப்பாற்றுகிறார் ரஜினி\nவங்கிக் கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும்..\nசினிமாக்காரன் சாலை 22: சிகரத்திலிருந்து அதலபாதாளத்துக்கு...\nஎங்கே அந்த ரூ 1000 கோடி - அம்பலத்துக்கு வந்த ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பொய்கள்\nஆஸ்கார் ரவிச்சந்திரன் சொத்துக்களை பறிமுதல் செய்தது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி\nவிஸ்வரூபம் 2 தாமதம்: ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொல்லும் காரணம் ஏற்கும்படி இல்லை- கமல் அதிரடி\n - ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெறும் சவுண்டு தான் வருது.. ஆனா டக்கு டக்குனு அதைமட்டும் மாத்துறாரே ரம்யா\nஏ. எம். ராஜா, ஜிக்கி தம்பதியின் சுவாரஸ்யமான பக்கங்களைப் பற்றி பகிர்ந்த மகள் ஹேமலதா\nசர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/29-gopika-honeymoon-photos-on-round.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T08:25:46Z", "digest": "sha1:JE3JNFFLMQT6ZQLYN4T5ZI3F6H2N36ER", "length": 11260, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஹனிமூன்'-வித்தியாச கோபிகா! | Gopika's honeymoon photos on round, கோபிகாவின் ஹனிமூன்! - Tamil Filmibeat", "raw_content": "\nNews விடியல் தருவதாக சொன்னது என்னாச்சு...திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nSports க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா.. 3 டாப் கிளாஸ் வீரர்கள் மிஸ்ஸிங் - பெரும் சிக்கலில் இந்திய அணி\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூணாறு ஹனிமூன் பயணத்தில் திளைத்திருந்த கோபிகா, கணவருடன் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்து ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளார்.\nகல்யாண சீசன் முடிந்து விட்டது. அடுத்து ஹனிமூன் சீசன். கோபிகாவும், அவரது கணவர் டாக்டர் அஜிலேஷும் மூணாரில் ஹனிமூனைக் கொண்டாடியுள்ளனர்.\nமூணாறில் இருவரையும் பார்த்த சில பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், போஸ் கொடுக்குமாறு கூறவே சந்தோஷமாக கணவருடன் போஸ் கொடுத்துள்ளார் கோபிகா.\nகணவரின் அன்புப் பிடியில் கோபிகா படு சந்தோஷமாக காணப்படுகிறார் அந்தப் படங்களில்.\nகல்யாணப் படங்களுடன் நின்று விடும் ஹீரோயின்களுக்கு மத்தியில் தனது கணவருடன் கேஷுவலாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ள கோபிகா நிச்சயமாக வித்தியாசமானவர்தான்.\nகைக்குழந்தையுடன் படப்பிடிப்புக்கு வந்த கோபிகா\nநடிகை கோபிகாவுக்குப் பெண் குழந்தை அயர்லாந்தில் குழந்தை பிறந்த்து\n2 வருடத்துக்குப் பின் தான் நடிப்பேன்-கோபிகா\nகணவர் சொன்னால் தமி்ழ் படம்-கோபிகா\nமீண்டும் வாய்ப்பு கேட்கும் கோபிகா\nவேளாங்கண்ணி: ரசிகர்களிடம் சிக்கிய கோபிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கோபிகா சினிமா தேனிலவு மலையாளம் ஸ்டில்கள் cinema gopika honey moon stills\nகணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும்.. வைரல் ஸ்டார் வனிதா பேட்டி\nசின்னபிள்ளைல பார்த்தத அப்படியே காட்டியிருக்காங்க.. சார்பட்ட பரம்பரையை புகழ்ந்து தள்ளிய பிரபலம்\n53 வருடங்களை கடந்தும் பேச வைத்த தில்லானா மோகனாம்பாள்...இசை, நடனத்தின் அடையாளம்\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/11934.html", "date_download": "2021-07-28T08:21:30Z", "digest": "sha1:NEVW2EM2DG7ESSAWRA37HHYBLFBFISZ5", "length": 8517, "nlines": 82, "source_domain": "www.dantv.lk", "title": "அம்பாறையில், குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்! – DanTV", "raw_content": "\nஅம்பாறையில், குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்\nஅம்பாறை மாவட்டத்தின் விவசாய நீர்ப்பாசன குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் மற்றும் புதிய நெற்களஞ்சியசாலை, விதைகள் தரப்படுத்தல் நிலையங்கள் உருவாக்கம், உரக்களஞ்சியசாலை உருவாக்கம், குளங்கள் புனரமைப்பு, களப்பு நீரினை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.\nஅமைச்சர் பி.ஹரிசனின் வேண்டு கோளுக்கமைய அம்பாறை மாவட்ட மேலதிக அராசங்க அதிபர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட சகல அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் அன்மையில் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ஆலையடிவேம்பிற்கு வருகை தந்து அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தார்.\nஇக்கூட்டத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை தமக்கு சமர்ப்பிக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை அமைச்சர் அப்போது பணித்திருந்தார்.\nஇதற்கமைவாக இன்று இடம்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\nகுறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் விவசாய செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட குளங்களை புனரமைத்தல், உரக்களஞ்சியசாலை உருவாக்கம், மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் இணைப்பினை உருவாக்கல், புதிய நெற்களஞ்சியசாலை, விதைகள் தரப்படுத்தல் நிலையங்களை அமைத்தல் போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.\nகுறிப்பாக களப்பு நீரினை வீண்விரயம் செய்யமால் பாதுகாப்பது தொடர்பிலும் ஏத்து நீர்ப்பாசனத்தின் மூலம் விவசாய செய்கையினை மேற்கொள்ளல் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.\nஇதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிக்கையாக சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. (சி)\nசிலாபம் நகர சபை தவிசாளர் பொலிஸாரால் கைது\nகாணாமல்போன பொத்துவில் மீனவர்கள் 14 நாட்களின் பின் உயிருடன் மீட்பு\nமட்டக்களப்பு பெரியகல்லாறில் இரு கிராமசேவகர் பிரிவு முடக்கம்\nஏறாவூரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறிய பொதுமக்களை துன்புறுத்திய படையினர் பணியிலிருந்து இடைநிறுத்தம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_42.html", "date_download": "2021-07-28T08:43:47Z", "digest": "sha1:CAFA6XW5V4GWQ4HUJYPTVF2DVIWREJLT", "length": 8650, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும்\nவெளியாகியுள்ள கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.\nஇதனடிப்படையில் பரீட்சை பெறுபெறுகள் முரண்பாடுகள் காணப்பட்டால் பரீட்சார்த்திகள் 011 2784 208, 011 2784 537 அல்லது 011 3188 350 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.\nஇதுதவிர 1911 என்ற இலக்கத்திற்கும் அழைப்பை மேற்கொள்ள முடியும்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெ���்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/nanpagal-100/17821/Nanpagal-100---21-06-2017", "date_download": "2021-07-28T07:14:17Z", "digest": "sha1:PLTUU4UA6NFEUHSIIJUTBLDR3GYLRV2N", "length": 4374, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பகல் 100 - 21/06/2017 | Nanpagal 100 - 21/06/2017 | Puthiya Thalaimurai", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஇன்றைய தினம் - 04/07/2020\nஇன்றைய தினம் - 03/07/2020\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nமுதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது\nவன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nவிரைவுச் செய்திகள்: குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை | அசாம்-மிசோரம் பேச்சுவார்த்தை\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ்\n“505 அறிவிப்புகள்; முக்கியமானவற்றை கூட நிறைவேற்றவில்லை” - திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/andhra-mla-studied-only-8th-standard-handle-1200-crore-property-14699", "date_download": "2021-07-28T07:08:21Z", "digest": "sha1:TQ2XZGW5DIERNHODCPA6ZAF2Y3YEYWZA", "length": 9326, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "படித்தது வெறும் 8ம் வகுப்பு! தற்போது ரூ.1201 கோடிக்கு அதிபதி! மிரள வைக்கும் எம்எல்ஏவின் சொத்து மதிப்பு! யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nபடித்தது வெறும் 8ம் வகுப்பு தற்போது ரூ.1201 கோடிக்கு அதிபதி தற்போது ரூ.1201 கோடிக்கு அதிபதி மிரள வைக்கும் எம்எல்ஏவின் சொத்து மதிப்பு மிரள வைக்கும் எம்எல்ஏவின் சொத்து மதிப்பு\nபெங்களூரு: 8ம் வகுப்பு படித்த எம்எல்ஏ ஒருவர் ரூ.1201 கோடி மதிப்புள்ள சொத்துகளை அசால்டாக கையாண்டு வருகிறார்.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். முந்தைய முதல்வர் குமாரசாமி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அவருக்கு பாஜக பெயரில் அதிர்ஷ்டம் அடித்தது. ஆம், குமாரசாமி அமைச்சரவையை எதிர்த்து, நாகராஜ் உள்ளிட்ட 17 எம்எல்ஏ.,க்கள் திடீரென ராஜினாமா செய்யவே, பெரும்பான்மை இழந்த குமாரசாமி (காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ) முதல்வர் பதவியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பெரும்பான்மையை நிரூபித்த பாஜக ஆளுநர் அனுமதியுடன் தற்போது ஆட்சி அமைத்துள்ளது.\nஇதில், பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்களுக்கு பாஜக சார்பாக பெரும் தொகை பேரம் பேசப்பட்டது. இதில், நாகராஜ்க்கு மட்டும் ரூ.48 கோடி வங்��ிக்கணக்கில் ஒரே நாளில் டெபாசிட் செய்யப்பட்டது. அத்துடன், நாளுக்கு நாள் கிடைத்த பல கமிஷன்களின் விளைவாக, தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1201 கோடியாக உயர்ந்துள்ளது.\nஅத்துடன் தனியாக சொந்த விமானம் ஒன்றையும் அவர் கொண்டுள்ளார். இதெல்லாம் எப்படி வெளியே தெரியவந்தது என்று கேட்கிறீர்களா, ராஜினாமா செய்த 17 எம்எல்ஏ.,க்களின் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நாகராஜ் பாஜக சார்பாக ஒசக்கோட்டை தொகுதியில் களம் இறங்குகிறார். இதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில்தான் மேற்கண்ட விவரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுமாரசாமி அணியில் இருந்தபோது செல்லாக்காசாக இருந்த நாகராஜ் போன்ற 17 பேர் சில மாதங்களிலேயே பாஜக.,வுக்கு ஆதரவு அளித்ததன் மூலமாக பெரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளது கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chellaupdates.com/technology/", "date_download": "2021-07-28T07:04:33Z", "digest": "sha1:WYVAXZEJSMY74U75UBNWW3QOCRDB7AHJ", "length": 12338, "nlines": 149, "source_domain": "chellaupdates.com", "title": "தொழில்நுட்பம் - Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்", "raw_content": "\nTVs டிவிகளுக்கான புதிய xbox app பயன்பாடு..\nஇதோ தற்போது Microsoft நிறுவனம் Xbox TV app இனை தயாரிக்கத் தயாராக இருப்பதாக மைக்ரோசாப்ட் இணையதளத்தில் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் படி, அவர்கள் இன்னும் டிவி உற்பத்தியாளர்களுடன்(TV manufacturers) இதனைப் பற்றி இன்னும் கலந்துரையாடி வருகின்றனர். எனவே இந்த எக்ஸ்பாக்ஸ்…\nSony நிறுவனம் music effects control பண்ணும் புதிய gadgetஐ அறிமுகப்படுத்தியுள்ளது..\nஇப்போது சோனி நிறுவனம் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது,Sony நிறுவனத்தின் கூற்றுப்படி,இந்த புதிய தயாரிப்பு இசைக்கலைஞர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதாகும். இந்த தயாரிப்பு மோஷன் சோனிக் (Motion Sonic product) என்று அழைக்கப்படுகிறது.Sony நிறுவனம் இந்த மோஷன் சோனிக் (Motion Sonic product)…\nமிகவும் அரிய கண்ணீர் வடிவ சூப்பர்நோவா HD265435னை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்\n���ண்ணீர்ப்புகை வடிவ சூப்பர்நோவாவின் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் இரண்டு நட்சத்திரங்கள் தங்கள் அழிவுக்குச் செல்லும் அரிய காட்சியை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு நட்சத்திரம் அருகிலுள்ள ஒரு பெரிய வெள்ளை குள்ள நட்சத்திரத்தை அதன் தீவிர ஈர்ப்புடன் சிதைப்பதால் இந்த கண்ணீர் வடிவம்…\nவிரைவாக சார்ஜ் செய்ய உதவும் 5 தந்திரங்கள்\nஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை மிகவும் திறமையாக ஆக்கியுள்ளன, ஆனால் ஸ்மார்ட்போன்கள் நம்மைக் கொண்டு வரும் எல்லா நன்மைகளுடனும், ஒரு தீங்கு இருக்க வேண்டும்: அதை சார்ஜ் செய்ய வேண்டும். இன்று மட்டும் 5.13 பில்லியன் மக்கள் தங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்கிறார்கள்.…\nஇப்போது சாம்சங் தனது ஸ்மார்ட் மானிட்டர் ( Smart Monitor) range ஐ இன்னும் விரிவுபடுத்தியுள்ளது.எனவே இந்த இரண்டு புதிய ஸ்மார்ட் மானிட்டர்கள் M7 மற்றும் M5 மானிட்டர்கள் ஆகும். இந்த இரண்டு மானிட்டர்களும் சாம்சங்கின் Tizen-powered smart computer displays…\nசொந்த பணத்தில் ராக்கெட் தயாரித்து விண்ணுக்கு சென்று திரும்பிய 71 வயது தொழிலதிபர்\nதனது 71 வயதில், பிரிட்டிஷ் தொழிலதிபர் சர் ரிச்சர்ட் பிரான்சன் சொந்த பணத்துடன் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் விண்வெளியின் எல்லைகளை அடைந்து திரும்பியுள்ளார். அவரது நிறுவனமான விர்ஜின் கேலடிக் உருவாக்கிய யூனிட்டி ராக்கெட், அதன் ஒன்றரை மணி நேர விண்வெளி பயணத்தை…\nவிண்ணிலிருந்து 128 கணவாய் குஞ்சுகள் ஆய்வுக்காக பூமிக்கு திரும்புகின்றன\nஹவாயில் இருந்து 128 கணக்கான கணவாய் குஞ்சுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஜூன் மாதம் 4 அன்று கொண்டு செல்லப்பட்டன, நீண்ட விண்வெளி பயணங்களின் போது மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு ஆய்வுக்காக இவை பயன்படும் விஞ்ஞானிகள் என்று நம்புகின்றனர்.…\nஇப்போது AMD ஒரு புதிய தயாரிப்புத் தொடரை அறிவித்துள்ளது,இந்த தயாரிப்புத் தொடர்(product series) AMD இன் சமீபத்திய மொபைல் ஜி.பீ.யுகள்(mobile GPUs), எனவே இந்த ஜி.பீ.யுகளுக்கு ரேடியான் ஆர்.எக்ஸ் 6000 எம் தொடர் ஜி.பீ.யுகள் (GPUs Radeon RX 6000M series…\nகடந்த 4 ஆண்டுகளில் மிகப்பாரிய சூரிய வெடிப்பு இம்மாதம் நிகழ்ந்தது\nஜூலை நான்காம் தேதி கடந்த 4 ஆண்டுகளில் மிகப்பாரிய சூரிய வெடிப்பு நிகழ்ந்தது சூரிய வெடிப்பு ஜூலை நான்காம் தேதிக்கு முன்னதாக சூரிய வெடிப்பு சம்பவங்களில் ஆரம்ப வெடிப்பில், 2017 ஜூலை 3 சனிக்கிழமையன்று முதல் மிகப் பெரிய சூரிய வெடிப்பு…\nபூமி சூரியனுக்கு நெருங்கிய தூரத்தில் 6ம் திகதி பயணித்தது\nஒவ்வொரு ஆண்டும், கோடைக்கால சங்கீதத்திற்கு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சூரியன் பூமியிலிருந்து மிக தொலைவில் உள்ளது. சூரியனில் இருந்து புவி 94.5 மில்லியன் மைல்களுக்கு மேல் (15,2098,463 கிமீ அல்லது சரியாக 94,510,888 மைல்கள்) இருக்கும் நேரம், ​ஜுலை 6…\nஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போட்டி இலங்கையில்..\nபாரம்பரிய சடங்குகள் பூப்புனித நீராட்டு விழா எதற்கு\nசங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி..\nடெல்டாவை விட வீரியம் மிகுந்த வைரஸ் தோன்றலாம்..\nஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்\nஇந்த பெட்டியில் குறியிடுவதன் மூலம், இந்த விண்ணப்பம் ஊடாக பதிவு செய்யப்படும் தரவுகளின் சேமிப்பு பற்றிய பாவனை தொடர்பான எங்களது விதிமுறைகளை வாசித்துள்ளதுடன் அவற்றை ஏற்றுக்கொள்வதாகவும் நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cropbag.in/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-07-28T07:12:16Z", "digest": "sha1:D53O47K43U44LFB5ELDJCZDYOJAMU3NQ", "length": 8012, "nlines": 114, "source_domain": "cropbag.in", "title": "கிசான் சம்மன் நிதி பதிவு நிலை சோதனை ஆன்லைனில்", "raw_content": "\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை ஆன்லைன்\nHome/பின் கிஷன்/கிசான் சம்மன் நிதி பதிவு நிலை ஆன்லைன்\nகிசான் சம்மன் நிதி பதிவு நிலை ஆன்லைன்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி என்பது வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சினால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி. மத்திய அரசிடமி��ுந்து நன்மை பெற விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் போர்ட்டலுக்கு தேவை. இந்த பி.எம்.கிசான் போர்ட்டலில் பதிவுசெய்ததும் உங்கள் பதிவின் நிலையை நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஆன்லைனில் பதிவு நிலையை சரிபார்க்க, தயவுசெய்து பின்வரும் படிகளைப் பின்பற்றவும்.\nபிரதமர் கிசான் சம்மன் நிதி நிலையை ஆன்லைனில் சரிபார்க்கவும்\n1. பதிவு நிலையை ஆன்லைனில் சரிபார்க்க PMKisan வலைத்தளத்தை pmkisan.gov.in திறக்கவும்\n2. உழவர் மூலைக்குச் செல்லுங்கள்\n3. கிளிக் செய்யவும் சுய பதிவு செய்யப்பட்ட / சி.எஸ்.சி விவசாயியின் நிலை\n4. ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு கீழே உள்ள படக் குறியீட்டை உள்ளிடவும்\n5. கண்டுபிடிக்க தேடலில் கிளிக் செய்க.\n6. மாவட்ட சரிபார்ப்பு அடிப்படையில் பதிவு சரிபார்ப்பு செய்யப்படுகிறது\n7. நீங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால், கணக்கு அங்கீகரிக்கப்படும், இல்லையெனில் நாங்கள் மீண்டும் போர்ட்டலில் உள்ள தரவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.\nபிரதம மந்திரி கியான் சம்மன் நிதி பதிவு நிலையை கட்டுரையில் மேலே உள்ளதைப் போல சரிபார்க்கலாம். இன் நிலையைப் பார்க்க கீழேயுள்ள பொத்தான்களையும் சரிபார்க்கவும்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nஆடு வளர்ப்பை ஒரு சார்பு முறையில் எவ்வாறு சிறந்து விளங்குவது\nஆடு வளர்ப்பை ஒரு சார்பு முறையில் எவ்வாறு சிறந்து விளங்குவது\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nLeave A Comment மறுமொழியை ரத்து செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/shubha-raksha-latest-insta-photo", "date_download": "2021-07-28T07:07:30Z", "digest": "sha1:MTFG3JDWOW5TFW7J6X63YUB56A7BGYAD", "length": 12398, "nlines": 184, "source_domain": "enewz.in", "title": "உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் போஸ் கொடுத்த தமிழ் சீரியல் நடிகை… கழுவி ஊற்றும் இணையவாசிகள்!!!", "raw_content": "\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் போஸ் கொடுத்த தமிழ் சீரியல் நடிகை… கழுவி ஊற்றும் இணையவாசிகள்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ��ேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nகலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பக்தி தொடர் அம்மன் சீரியல் ஆகும். அதில் நடித்து வரும் சுபா ரக்ஷா அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது உடம்பில் ஆடையின்றி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nவிஜய் டிவி, சன் டிவிக்கு இணையாக சீரியல்களில் கலக்கி வரும் தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ் டிவி. அந்த டிவியின் மற்ற நிகழ்ச்சிகள் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும் அந்த டிவியின் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன் வகையில் திருமணம், அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோஷம் உள்ளிட்ட பல சீரியல்கள் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல்கள். மேலும் இந்த டிவியின் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.\nஅந்த வகையை சேர்ந்தவர் தான் அம்மன் சீரியலில் நடித்து வரும் கன்னட நடிகை சுபா ரக்ஷா. இவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வந்தார்.\nதற்போது அதற்கு எல்லாம் ஒரு படி மேலாக போய் உடலில் துளி கூட ஆடை எதுவும் இல்லாமல், வெறும் தொப்பியை மட்டும் வைத்து கொண்டு சன்னி லியோன் போல் போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் நெட்டிசன்கள் பலரை முகம் சுளிக்க வைத்து உள்ளது.\nஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்\nடிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : Enewz Tamil யுடியூப்\nடெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்\nவாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்\nPrevious articleசிம்பிள் மேக்கப்பில் கொள்ளை கொள்ளும் மஞ்சிமா மோகன்.. வர்ணிக்கும் ரசிகர்கள்\nNext articleவிஜய் டிவி டாப் 5 சீரியல் லிஸ்ட் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை ஓரங்கட்டிய புதிய சீரியல்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nதமிழ் சினிமாவால் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த...\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் ��மக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் தாவிய குக் வித் கோமாளி பிரபலம்… வைரலாகும் போட்டோ ஷூட்\nசர்பேட்டா பாண்டியம்மாவாக மாறிய சாக்ஷி அகர்வால்… ஆர்யாவுடன் அசத்தல் டூயட்\nஇன்று தனுஷ் பிறந்தநாள்: இந்திய அளவில் கலக்கும் #HappyBirthdayDhanush ஹேஷ்டேக்\nஅட பாவமே.. பிரியாமணி குடும்பத்துல இப்படி ஒரு பிரச்னையா\nவிபத்தில் உயிர் தப்பிய யாஷிகா ஆனந்த் கூறிய 3 உண்மைகள்.. அதிர்ந்த திரையுலகம்\nஇடமே ஒரு மார்க்கமா இருக்கே.. படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட கவர்ச்சி புயல்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/spirituality", "date_download": "2021-07-28T06:30:53Z", "digest": "sha1:2HCWICSBQXVARYRHK7EFUNPVYDUZ3Z76", "length": 6371, "nlines": 117, "source_domain": "kathir.news", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nசபரிமலை கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி.. கட்டாயம் இதை...\nஅனுமர் எடுத்து வந்த சஞ்சீவனி குறித்த ஆச்சர்ய தகவல்கள்\nமத சார்பின்மையின் அடையாளமாக விளங்கும் கோவில் \nஅதிசயங்கள் நிறைந்த பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் \nலட்சுமியை இந்த நாளில் வணங்கினால் செல்வம் செழிக்கும் \nசக்தியின் தலை முடி விழுந்த இடம் பல அதிசயங்களை நிகழ்த்தும் மைசூர்...\nஅம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு.. கிருஷ்ணகிரியில்...\nதமிழகத்தில் கோயில் உட்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு...\nஇந்த மாதமும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை.....\nராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரம் - அறக்கட்டளை நிர்வாகி தகவல்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தீ விபத��து வேதனை அளிக்கிறது.. பா.ஜ.க....\nமத்திய & மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்த்து சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் எச்சரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்\nஅதிகரிக்கும் கவனக்குறைவால் ஏற்படும் மரணம் - தீர்வு என்ன \nகம்பம் அருகில் இளம் வாலிபரை நண்பர்களே சேர்ந்து கொலை \n21 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் இளைஞர்கள் \nகுடிக்க அனுமதிக்காததால் பெற்ற தாயை சுத்திலால் அடித்து கொன்ற திண்டுக்கல் வாலிபர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/annakili-nee-vadi-song-lyrics/", "date_download": "2021-07-28T07:20:41Z", "digest": "sha1:6GUDDYTKQDGLON7KAKBC3AWUFFE5HQPD", "length": 5504, "nlines": 128, "source_domain": "songlyrics.wiki", "title": "Annakili Nee Vadi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஜெஸ்ஸி கிப்ட்\nஇசையமைப்பாளர் : ஜெஸ்ஸி கிப்ட்\nஆண் : அன்னக்கிளி நீ வாடி\nநான் கொடுக்க மஞ்ச மயிலே\nபோட்டு என்னை உனக்குள்ள தேட\nஆண் : அன்னக்கிளி நீ\nவாடி என் காதல் சீட்டெடுக்க\nஆண் : விழியில் விழியில்\nஅழகில் அழகில் ஒரு நிமிஷம்\nமனதில் மனதில் அடி பம்பரங்கள்\nஆடும் சரியும் உடையில் ஒரு\nஆண் : மல்லிகை சரமே\nமுழம் போட அழகே உன்னை\nதரணும் நீ ஒரு நிமிஷம்\nஆண் : குலுங்கும் குலுங்கும்\nசினுங்க வேணும் ஒரு நிமிஷம்\nஆண் : முத்தாடும் கல்லே\nவிட்டு தர வேணும் நீராக\nஉன்னை நான் அள்ளி குடிக்க\nஅழகே நீ தரணும் உன்னை\nஆண் : அன்னக்கிளி நீ வாடி\nஎன் காதல் சீட்டெடுக்க நெல்லுக்கு\nபதிலாக முத்தங்கள் நான் கொடுக்க\nமஞ்ச மயிலே உன் தோகையில்\nஒளிஞ்சு கண்ணாமூச்சி நான் ஆட\nபோட்டு என்னை உனக்குள்ள தேட\nஆண் : அன்னக்கிளி நீ வாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/malaiyoram-veesum-kaatru-song-lyrics/", "date_download": "2021-07-28T06:42:28Z", "digest": "sha1:HX4T36VM53X2LEKMXV7KN3UZ34TKXHI3", "length": 5375, "nlines": 133, "source_domain": "songlyrics.wiki", "title": "Malaiyoram Veesum Kaatru Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : { மலையோரம்\nஆண் : ஆராரோ பாடினாலும்\nஆண் : வான் பறந்த\nஆனா உன் ராகங்கள் தானா\nஅன்பே சொல் நானா தொட\nஆண் : உள் மூச்சு\nகட்டி எழ கையில் வந்து\nஆண் : ஆத்தோரம் நாண\nபூவில் அது தேவாரம் பாட\nஎங்கேயோ நீ இருந்து என்\nஆண் : { மலையோரம்\nஆண் : ஆராரோ பாடினாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T06:26:28Z", "digest": "sha1:R7HQRDKCB4CBOHTQTMSLBSPOPH3JNULM", "length": 4465, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புத்தியல் ஓவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுத்தியல் ஓவியம் (Modern art) அல்லது நவீன ஓவியம் என்பது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறத்தாழ 1970 ஆம் ஆண்டுவரை உருவான பலவகையான ஓவியப் பாணிகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர் ஆகும். புத்தியல் ஓவியம், அக்காலத்திய ஓவியம் தொடர்பான புதிய அணுகுமுறையைக் குறித்தது. இந்த அணுகுமுறையில், பொருட்கள், அவை இருப்பது போன்றே வரையப்பட வேண்டும் என்பதில்லை. நிழற்படத் தொழில் நுட்பத்தில் தோற்றம், ஓவியத்துக்கு இருந்த அந்தத் தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதனால் கலைஞர்கள், இயற்கை, பொருட்கள், கலையின் செயற்பாடுகள், ஆகியவை தொடர்பாகப் புதிய சிந்தனைகளுடன், கலையை நோக்குவதற்கான புதிய முறைகள் பற்றிய சோதனைகளில் ஈடுபட்டார்கள். இது, கலையைப் பண்பியற் தன்மைக்கு (abstraction) நெருக்கமாகக் கொண்டு வந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2015, 19:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/cinema-news-in-tamil-whos-gonna-direct-thala-ajiths-next-movie-thala61-246811/", "date_download": "2021-07-28T08:09:38Z", "digest": "sha1:TWTMYKAIALAMSLTTVZFYPUPIK4GCWYVC", "length": 11951, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cinema news in tamil Who’s gonna direct thala Ajith’s next movie #Thala61", "raw_content": "\n தல அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்\n தல அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்\nActor ajith movie update: வலிமை படத்தில் வரும் ‘பைக் ரேஸ்’ காட்சியை படம் பிடிக்க ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.\nCinema news in tamil: நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச். வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் அதன் ��டப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு இந்த படத்தில் வரும் ‘பைக் ரேஸ்‘ காட்சியை படம் பிடிக்க ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.\nவலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித், யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி அஜித்தின் ரசிகர்கள் இடையே பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் சூரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் அஜித்தை சந்தித்து கதை கூறியதாக கூறப்படுகிறது. அதோடு நடிகர் அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் நடிகர் அஜித்திடம் கதை கூறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் 14 வருடத்திற்கு முன்னர் நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய இயக்குனர் ஒருவரும் அஜித்திடம் கதை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த 2007ம் ஆண்டு நடிகர் அஜித் நடித்து வெளியான கிரீடம் படத்தின் இயக்குனர் எஎல்.விஜய், அஜித்தை சந்தித்து கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் இதுவரை எந்த இயக்குனருக்கும் கால்ஷீட் வழங்கியதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அதோடு வலிமை படத்தை இயக்கி வரும் எச். வினோத்தின், படம் இயக்கும் பாணி நடிகர் அஜித்திற்கு பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே நடிகர் அஜித்தின் அடுத்த படம் இயக்கும் வாய்ப்பும் அவருக்கே கிடைக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதொடர்ச்சியாக ஒரே இயக்குனருக்கு தனது கால்ஷீட்டை வழங்குவது நடிகர் அஜித்திற்கு இது புதிது கிடையாது. இதற்கு முன்னதாக நடிகர் ரஜினி நடித்து வரும் அண்ணாத்தே திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய வீரம். வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க நடிகர் அஜித் கால்ஷீட் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil\nநீ பேசும் அழகில் பொய்யும் மெய்யாகும்’ கண்ணம்மா கியூட் வீடியோ\nகண்ணிமைக்கும் நொடியில் விபத்து; சேலம்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சோக சம்பவம்\nஆர்.பி.ஐயின் புதிய விதி: சம்பளம், ஈ.எம்.ஐ, ஏ.டி.எம். வித்ட்ரா – எவையெல்லாம் மாற உள்ளது\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nVijay TV Serial : ஏசியை திருப்பி அனுப்பிய கண்ணம்மா : கடும் கோபத்தில் பாரதி\nபுகைப்படத்தை விமர்சனம் செய்த ரசிகர் : தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த வில்லி வெண்பா\nகிளாசி, ஸ்டைலிஷ் லுக்.. மௌனராகம்2 ஸ்ருதி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்\nTamil Serial Rating : கல்யாணம் நடக்காதுனு ஊருக்கே தெரியும்பா…. பாண்டியன் ஸ்டோர்ஸ் ரகசியத்தை வெளியிட்ட ரசிகர்கள்\nTamil Serial news: இவ்வளவு அன்பை மனசுல வச்சிருக்கீங்களா அசந்துபோன ஆல்யா மானசா\nVijay TV Serial : அம்மா வீட்டிற்கு செல்லும் தனம் : சோகத்தில் மூழ்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29658-kerala-cabinet-decision-to-withdraw-caa-protest-cases-and-sabarimala-women-entry-cases.html", "date_download": "2021-07-28T08:39:15Z", "digest": "sha1:MCOF263USC7ESB7IB5HCG7SYRA5INEJE", "length": 11812, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற முடிவு - The Subeditor Tamil", "raw_content": "\nகேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nகேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nகேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சபரிமலையில் இளம்பெண���களை அனுமதிப்பதற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை 10 முதல் 50 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.\nஇந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சபரிமலையில் 10க்கும் 50க்கும் இடைப்பட்ட இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவில் பாஜக, ஆர்எஸ்எஸ் உட்பட இந்து அமைப்புகளும், நாயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பகுதிகளில் இந்த போராட்டத்தால் பயங்கர வன்முறை வெடித்தது. பல பகுதிகளில் தடியடியும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் சபரிமலை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாயர் சமுதாய அமைப்பு சமீபத்தில் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட சாதாரண வழக்குகளை ரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இதே போலக் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nYou'r reading கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற முடிவு Originally posted on The Subeditor Tamil\nகேரளாவில் மீனவர்களுடன் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடித்த ராகுல் காந்தி\nகொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கு 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடு\nஒட��டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaiththalam.lk/news/local/10-1-000", "date_download": "2021-07-28T08:51:28Z", "digest": "sha1:ONOJTNYBMCQ5W6FNNDRQXR4PRGYOFSEH", "length": 11248, "nlines": 159, "source_domain": "velaiththalam.lk", "title": "பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கரங்களுக்கு ஏப்ரல் 10ல் 1,000 ரூபாய் - ஜீவன் காணொளி", "raw_content": "\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் கரங்களுக்கு ஏப்ரல் 10ல் 1,000 ரூபாய் - ஜீவன் காணொளி\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருக்கின்றமை இ.தொ.கா விற்கு கிடைத்த வெற்றியாகும் என அதன் பொதுச் செயலாளரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு சௌமிய பவனில் நேற்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,\nசம்பள நிர்ணய சபையின் 1000 ரூபாய் கொடுப்பனவு தீர்மானத்திற்கு எதிராக கம்பனிகள் தாக்கல் செய்திருந்த மனு இன்றையதினம் (நேற்று) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு எதிரான மனு மீதான முதற்கட்ட விசாரணையை அடுத்து கம்பனி தரப்பு கோரிக்கையை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இம்மாதம் 27ம் திகதி வரை விசாரணையை ஒத்திவைத்தது.\nஇதன் காரணமாக வர்த்தமானி அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளவாறு பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச பெருந்தோட்ட யாக்கம் ஒன்றின் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளது. இது இ.தொ.காவின் முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.\nஇதேவேளை ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கும் இ.தொ.கா சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இவ்விடயத்தில் பொறுமையாக இருந்து எம்மோடு கைகோர்த்து இருந்தமையால் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்தேன்.\nஇச்செய்தியாளர் மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதித்தலைவர் அனுஷா சிவராஜா நிர்வாக உபத்தலைவரும், சட்டத்தரணியுமான மாரிமுத்து, மற்றும் உபதலைவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.\nகாணொளி கீழே உள்ள இணைப்பில்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் கரங்களுக்கு ஏப்ரல் 10ல் 1,000 ரூபாய்\nசிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல், தடுத்தல்: இலவச இணையவழி செயலமர்வு\nசிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல் மற்றும் தடு...\nகொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: யாழ்ப்பாண பல்கலையில் போராட்டம்\nகொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூல��்துக்...\nசிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்\nசிறுவர் தொழிலாளர்களை பணிக்கமர்த்தியுள்ள இடங்கள...\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமரின் கருத்து\nஅதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்ப�...\nகத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு புதிய டிஜிட்டல் வழிகாட்டி\nகொவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தாருக்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.androidsis.com/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-Android-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-07-28T07:00:57Z", "digest": "sha1:BK2AL7SYJC6WBNKYMKXHZ7NGWSKDPED5", "length": 13168, "nlines": 114, "source_domain": "www.androidsis.com", "title": "Android புதுப்பிப்புகளைச் சரிபார்க்க பொத்தானை வேலை செய்யாது | ஆண்ட்ராய்டிஸ்", "raw_content": "\nவாட்ஸ்அப் பிளஸை இலவசமாக பதிவிறக்கவும்\nAndroid க்கான WhatsApp ஐப் பதிவிறக்குக\nசில Android இல் புதுப்பிப்புகளுக்கான பொத்தானை உடைத்துவிட்டது\nஈடர் ஃபெரெனோ | | பாதுகாப்பு, பயிற்சிகள்\nதி புதுப்பிப்புகள் கிடைக்கிறதா என்பதை அறிய Android தொலைபேசிகளுக்கு எளிதான வழி உள்ளது. இந்த வழியில், நாம் பொத்தானைக் கிளிக் செய்தால் ஏதாவது கிடைக்கிறதா இல்லையா என்பதைக் காணலாம். இதனால், அதை எங்கள் சாதனத்தில் பதிவிறக்கி நிறுவுகிறோம். இருப்பினும், உண்மை சற்று வித்தியாசமானது என்று தோன்றுகிறது அமைப்பில் தோல்வி உள்ளது.\nஎலியட் ஹியூஸ் ஒரு கூகிள் பொறியியலாளர், அவர் புதுப்பிப்புகள் பொத்தான் தோல்வியுற்றது என்று கருத்து தெரிவித்துள்ளார் தற்போது அது வேலை செய்யாது. பல மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட அதே நிலைமை. கூடுதலாக, ஒரு தீர்வு வரும் வரை நாம் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.\nEn செப்டம்பர் புதுப்பிப்புகள் பொத்தானில் ஒரு பிழை இருந்தது, இது அதிர்ஷ்டவசமாக தீர்க்கப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு அதே நிலைமை மீண்டும் நிகழ்கிறது. கூடுதலாக, இந்த விஷயத்தில் ஒரு தீர்வு வருவதற்கு 2018 வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.\nகூகிள் புதுப்பிப்பு அமைப்பு தோல்வி குறித்த புதுப்பிப்பில், கூகிள் பொறியியலாளர் கருத்து தெரிவித்தபடி Google Play இல் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் OTA பதிப்புகளைப் பதிவிறக்குவதற்கான பொறுப்பான விருப்பம் செயல்படவில்லை. எனவே இருக்கலாம் புதுப்பிப்புகளைப் பெறாத பயனர்கள் இந்த நேரத்தில். அப்படியானால், பிரச்சினையின் ஆதாரம் இதுதான்.\nஇந்த நேரத்தில் இந்த தவறு எவ்வளவு காலமாக செயலில் உள்ளது என்று தெரியவில்லை. ஒரு தீர்வை வழங்க எவ்வளவு காலம் ஆகும் என்பதும் தெரியவில்லை. இது குறித்து அதிகம் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது 2018 இல் வரும் என்று கூறப்படுகிறது. எனவே அது ஒரு Android பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க பிரச்சினை.\nநல்ல செய்தி அது என்றாலும் இது மிகவும் தீவிரமான பிழை பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த OTA புதுப்பிப்பு முறையைப் பயன்படுத்துகின்றனர். அதாவது கூகிள் பயன்படுத்தும் ஒன்றை அவை சார்ந்து இல்லை. எனவே தோல்வி உங்களைப் பாதிக்காது மற்றும் நீங்கள் புதுப்பிப்புகளை சாதாரணமாகப் பெறலாம். அதற்காக பிக்சல் மற்றும் நெக்ஸஸுடன் உரிமையாளர்கள் இந்த சாதனங்களில் பிழை சரி செய்யப்பட்டுள்ளதால் கவலைப்பட எந்த காரணமும் இல்லை.\nஆனால் இப்போதைக்கு Google புதுப்பிப்பு அமைப்பைச் சார்ந்திருக்கும் மற்ற எல்லா மொபைல்களும் இந்த சிக்கலால் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: ஆண்ட்ராய்டிஸ் » பயிற்சிகள் » பாதுகாப்பு » சில Android இல் புதுப்பிப்புகளுக்கான பொத்தானை உடைத்துவிட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: ஆக்சுவலிடாட் வலைப்பதிவு\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nமோட்டோரோலா ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பை ஸ்டார் வார்ஸ் மோட்டோ மோட் அறிமுகப்படுத்த உள்ளது\nபுதிய LEAGOO 7Tc ஐ வாங்க 5 காரணங்கள்\nAndroid பற்றிய சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-28T07:19:59Z", "digest": "sha1:47PPAJDQWEBBR3HZB2CXLAGS5YQDQIYA", "length": 6369, "nlines": 134, "source_domain": "www.inidhu.com", "title": "மயில் பாட்டு - கவிதை - இனிது", "raw_content": "\nமயில் பாட்டு – கவிதை\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious சவடால் குறும்படம் விமர்சனம்\nNext PostNext மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12\nகடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16\nமகாபாரதப் போருக்கு யார் காரணம்\nடாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை\nநிலைமாற வேண்டாமே – கவிதைக‌ள்\nமசாலா கடலை செய்வது எப்படி\nபெருமிழலைக் குறும்ப நாயனார் – சுந்தரரை வணங்கி சிவப்பேறு பெற்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம் மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/sports/indian-cricketer-rishabh-pant-affected-corona-150721/", "date_download": "2021-07-28T08:32:29Z", "digest": "sha1:4RYNZ6QJSSQCTPI2KI67DMIQX3RMES65", "length": 14268, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி : யூரோ கால்பந்து தொடரால் வந்த விபரீதம்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி : யூரோ கால்பந்து தொடரால் வந்த விபரீதம்..\nரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி : யூரோ கால்பந்து தொடரால் வந்த விபரீதம்..\nஇங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியா அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடர் ஆக.,4ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் டர்ஹமில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவருக்கு மீண்டும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என தெரிய வந்துள்ளது. மற்றொரு வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெகட்டிவ் என வந்த வீரரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு வரும் 17ம் தேதி மீண்டும் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பண்ட் என தெரிய வந்துள்ளது. இவர் அண்மையில் இங்கிலாந்து – ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கால்பந்து ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார். இதன்மூலம் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nTags: இந்திய கிரிக்கெட் அணி, இந்தியா - இங்கிலாந்து, கிரிக்கெட், கொரோனா, ரிஷப் பண்ட்\nPrevious அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை… “ஏறு ஏறு ஏறுநெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” : நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு\nNext திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகம் பெயர் அடைமொழி… முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த துரைமுருகன்…\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரிட்டன் வெற்றி..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nQuick Shareசென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கான பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக…\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/kangayam-one-murder-12072021/", "date_download": "2021-07-28T07:20:22Z", "digest": "sha1:7IPRRHFZXGMFWOZW2DM2RB6U5RQHQGU3", "length": 13695, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "கட்டிட தொழிலாளி படுகொலை: போலீசார் விசாரணை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகட்டிட தொழிலாளி படுகொலை: போலீசார் விசாரணை\nகட்டிட தொழிலாளி படுகொலை: போலீசார் விசாரணை\nதிருப்பூர்: காங்கேயம் அருகே கட்டிட வேலை செய்து வந்த கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து முத்தூர் செல்லும் சாலையில் உள்ள கணேஷ் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.இவர் கட்டிட வேலைகள் செய்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெள்ளகோவில் முத்தூர் பிரிவு அருகே மீன் விற்பனை செய்யும் கடை முன்பு வாலிபர் ஒருவர் தலை மற்றும் மண்டையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. காவல் துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது செந்தில்குமார் என தெரியவந்தது.\nஇதையடுத்து கொலைக்கான காரணம் குறித்தும் கொலை செய்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு தேடிவருகின்றனர். மேலும் இந்த கொலைக்கான காரணத்தை அறிய கைரேகை பிரிவினரும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் குடிபோதையில் நண்பர்களுக்கு இடையேயான பிரச்சனையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மமான முறையில் செந்தில்குமார் இருந்து கிடந்தது காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTags: கட்டிட தொழிலாளி படுகொலை, குற்றம், திருப்பூர், போலீசார் விசாரணை\nPrevious அனுமதியின்றி சைக்கிள் பேரணியில் ஈடுபட முயன்ற காங்கிரஸார்: பேரணியில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்\nNext தீயில் கருகிய 300 நெல் மூட்டைகள்: வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது\nலாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கைது: லாரி பறிமுதல்…\nதொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது\nகாவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை\nகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 ந���ட்களுக்கு பிறகு மீண்டும் கைது\nவீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை\nஅரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு\nதண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை\nநகை கடையில் , ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு.. நகையை திருடியவரை விசாரித்த போது கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள்\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\n#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா : நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி களத்திலும்… தளத்திலும் போராடும் அதிமுக\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சமூகவலைதளங்களில்…\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்…\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/opening-of-ground-level-reservoir-with-deep-well-minister-assures-to-provide-basic-facilities-18072021/", "date_download": "2021-07-28T08:19:46Z", "digest": "sha1:M4MJCQ6VJVTL4WG7GFYIWIHLZ447CVHC", "length": 13928, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு: அடிப்படை வசதிகளை செய்���ு தருவதாக அமைச்சர் உறுதி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு: அடிப்படை வசதிகளை செய்து தருவதாக அமைச்சர் உறுதி\nஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு: அடிப்படை வசதிகளை செய்து தருவதாக அமைச்சர் உறுதி\nதிருச்சி: திருச்சியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.\nதிருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 52-வது வார்டுக்குட்பட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2020- 2021 -ன் நிதியின் கீழ் உறையூர் பாய்கார தெரு,புத்தூர் அக்ரஹாரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூபாய் 12லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆனது அப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சாலைகள் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்தனர். இதன் பணிகளை உடனடியாக செய்து தருவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜி, இளங்கோ மற்றும் புத்தூர் தர்மராஜ், வண்ணை மோகன், தனபால், ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nTags: அடிப்படை வசதிகளை செய்து தருவதாக அமைச்சர் உறுதி, அமைச்சர் கே.என்.நேரு, ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு, திருச்சி\nPrevious சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 4 வழக்கு பதிவு\nNext ஸ்ரீ சொக்கநாதர் சுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு: மர்ம நபருக்கு போலீசார் வலை\nதிமுக அளித்த வாக்குறுதி எங்கே : திருவள்ளூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தலைமையில் போராட்டம்\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது\nலாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கைது: லாரி பறிமுதல்…\nதொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது\nகாவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை\nகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கைது\nவீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை\nஅரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு\nதண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nQuick Shareசென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கான பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக…\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=U", "date_download": "2021-07-28T07:42:37Z", "digest": "sha1:CFKO7AAYR7QPDS3VS66OWGKXTMXEXS66", "length": 16028, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nU-sityeduc. University என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nU.s.a மேலவை வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nUbakkianam உபாக்கியானம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2017/11/blog-post_24.html", "date_download": "2021-07-28T07:55:00Z", "digest": "sha1:T5HMWDCDLVY4UWFXQREUTWWP3NB24XZB", "length": 37500, "nlines": 188, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் ��ுகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட்\n‘ஒருகால்,இதன் பொருட்டே மக்கள் எப்போதும் எழுதுகிறார்கள் போலும். ஏனெனில் நாம் எப்போதும், மாற்றமே இல்லாமல், கற்பனைக்கு அப்பாற்பட்ட இழப்பின் விளிம்பிலேயே நிற்கிறோம்’- ஜானிஸ் பாரியாட், sea horses\nகற்பனையின் திமில்களின் மீதேறி சறுக்கி விளையாடும் படைப்புகள், நிகழ்வுகளை பின்னிச் செல்லும் படைப்புகள் என இலக்கிய படைப்புகளை பொது புரிதலுக்காக இருவகையாய் வகுக்கலாம். செவ்வியல் மற்றும் பின் நவீனத்துவ எழுத்துக்கள் முந்தைய போக்கை பிரதிபலிக்கின்றன. உலக வாழ்வின் ஆதார இயங்குவிசையை கண்டடைந்து தங்கள் எழுத்துக்களில் வசப்படுத்த முயல்கின்றன. இரண்டாம் வகை எழுத்து தனி மனிதனின் பிடிவாதமான காலத்துக்கு எதிரான போராட்டம். அணுவணுவாக அவனை அரித்து கண் முன் நழுவி செல்லும் காலத்தை ஒரு சட்டகத்தில் நிறுத்தும் பேராசையின் வெளிப்பாடு. தேவதச்சன் நேர்ப்பேச்சின் போது, ‘ வாயில் மென்று கொண்டிருக்கும் ஆரஞ்சு மிட்டாய் கரைந்து விடுமே என அஞ்சுவேன்,’ என்கிறார். கலைஞன் தன் வாழ்வின் இனிமைகளை, துயரங்களை காலத்துக்கு அப்பால் விட்டுச் செல்ல முனைகிறான். இவை வெறும் நினைவேக்க எழுத்துகள் என புறம் தள்ளிவிட முடியாது. ஜானிஸ் அதிகமும் இரண்டாம் வகையை சேர்ந்தவர். எனினும்கூட பரந்துபட்ட மெய்யியல் அறிதலும், அரசியல் நோக்கும், பரந்த இலக்கிய வாசிப்பும் உள்ளவர் என்பது புலப்படுகிறது. அவருடைய சிறுகதைகளிலும் நாவலிலும் இத்தன்மையை நாம் அடையாளம் காண முடியும். ‘கலை படைப்புகள் உண்மையில் அழகிய தழும்புகள்’ என்று எழுத அவரால் முடிகிறது.\nமேகாலயாவை சேர்ந்த ஜானிஸ் பாரியாட் 2013ஆம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதை தொகுதியான ‘boats on land’ க்காக சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். மேகாலயாவிலிருந்து ஆங்கிலத்தில் எழுதி விருது பெற்ற முதல் எழுத்தாளர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு. ஜானிசின் முதல் நாவல் ‘sea horses’ (Random house வெளியீடு) டெல்லியையும் இங்கிலாந்தையும் களமாக கொண்டது. மேகாலயாவிலிருந்து டெல்லி பல்கலைகழகத்தில் இலக்கியம் படிக்��� செல்லும் நெம் எனும் இளைஞனின் குரலில் நாவல் துவங்குகிறது. அவனுடைய வாழ்க்கை பயணத்தை சொல்லி செல்கிறது.\nபெண் எழுத்தாளராக ஒரு ஆணின் வாழ்வை, அதுவும் தற்பால் ஈர்ப்புள்ள ஆணின் வாழ்வை பிசிறின்றி எழுத முடிந்திருக்கிறது. அமைதியும் அழகும் ததும்பும் மொழி ஜானிசுடையது. சிக்கலான சொற் பிரயோகங்கள், அலங்காரங்கள் இல்லை. நிதானமாக உரையாடும் தொனியில் கதை நகர்கிறது. ஜானிஸ் ஒரு ‘ஸ்டைலிஸ்ட்’. எழுத்தில் இசைத்தன்மை வெளிப்படுகிறது. புறக்காட்சி விவரணைகள் அவருடைய மொழியின் மிகப்பெரிய பலம். சிறுகதைகளிலும்கூட மிக அழகாக மேகாலயாவை காட்சிப்படுத்துகிறார். லண்டனின் நெரிசல் மிகுந்த தெருக்கள், குளிர்காலத்து இங்கிலாந்தின் நாட்டுப்புற சித்தரிப்புகள் நாவலின் உயிர்ப்பான பகுதிகளில் ஒன்று.\n‘நாம் இன்மையால் வடிவமைக்கப்படுகிறோம். நாம் பயணிக்காத இடங்கள், நாம் புரியாத செயல்கள், நாம் இழந்த மனிதர்கள். நாம் காலந்தோறும் பயணிக்கும் அளிகதவின் இடைவெளிகள் அவர்கள்.’ நாவல் மானுட உறவுகளின் சிக்கலான ஊடுபாவை, உறவுகளின் இழப்பை பேசுகிறது. லெனி, நிகோலஸ், மைரா ஆகிய மூவருடன் நெம்முக்கு இருக்கும் உறவுச் சிக்கலே நாவலின் மைய பேசுபொருள். மூன்றும் மூன்றுவிதமான உறவு நிலைகளை குறிக்கின்றன. லெனி தற்பால் ஈர்ப்புடையவன் எனினும் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்பது ஆழ்ந்த நட்பாகவும், ஒருவித சகோதர உணர்வு கூடியதாகவும் திகழ்கிறது. நெம் – நிகோலஸ் உறவு தற்செயலான சந்திப்பிலிருந்து முழு தற்பாலின உறவாக மலர்கிறது. நிகோலசை தேடி அவனுடைய உறவை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் மைராவை அடைகிறான். அவர்களுக்குள் எதிர்பாலின உறவு அமைகிறது.\nநெம் கூச்சமும் தயக்கமும் உடைய உள்ளொடுங்கிய இளைஞன். பள்ளிப் பருவத்தில் அவனைக் காட்டிலும் வயதில் மூத்த லெனியுடன் நட்புறவு கொள்கிறான். லெனி கலைஞர்களுக்கு உரிய நிலையின்மையும் தவிப்பும் கொண்டிருப்பவன். இளமையில் லெனியின் அலைபாய்தல் நெம்மிற்கு பெரும் கனவாக இருக்கிறது. அவனுடன் அலைகிறான், அவன் அறையிலேயே இருக்கிறான். லெனி கலைஞனாக மலரவில்லை. அவன் வேறொரு நண்பருடன் தற்பால் உறவு கொள்வது தெரியவருகிறது. அது ஒரு நோய் என முடிவு செய்து அவனை மனநோய் விடுதியில் சேர்க்கிறார்கள். லெனி நெம்முடனும் உறவு கொண்டானா என நெம்மின் தந்தை அவனை விசாரிக்கிறார். அப்படி ஏதும் நிகழவில்லை என்பதும் ஆசுவாசம் கொள்கிறார். லெனி விடுதியிலிருந்து அவனுக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதுகிறான். லெனி மெல்ல குலைந்து நொறுங்கி விடுதியிலேயே மரிக்கிறான்.\nலெனியின் மரணம் தந்த வெறுமையை கடக்க முற்படும்போதுதான் அவனுடைய கல்லூரியில் பவுத்த சிற்பவியல் குறித்து ஆய்வு செய்ய வந்திருக்கும் நிகோலசை சந்திக்கிறான். நிகோலசை சந்திக்கும் முன்பு வரை நெம் தற்பால் ஈப்புடையவன் என அடையாளப்படுத்தப்படவில்லை. லெனியின் மரணம், குறிப்பாக அவன் தற்பால் உறவாளன் என்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது நெம்மிடம் ஒரு மீறலை விதைத்திருக்க வேண்டும். நிகோலசின் இல்லத்திலேயே தங்குகிறான். அவர்களுக்குள் இயல்பாக நட்பும் பின்னர் தற்பால் உறவும் நிகழ்கிறது. விரசத்தின், ஆபாசத்தின் எல்லைகளை தொடாமல் மன உணர்வுகள் மற்றும் அழகியல் சித்தரிப்புகள் வழியாக இவ்வுறவுப் பகுதிகளை ஜானிஸ் கையாண்டிருப்பது மிக சிறப்பாக வந்திருக்கிறது. பவுத்த சிற்பவியல் குறித்து நிகோலஸ் தனது கோட்பாடுகளை வகுத்துச் சொல்வது, கிரேக்க தொன்மங்கள், மேற்கத்திய செவ்வியல் இசை சார்ந்த உரையாடல்கள் என நிகோலஸ் – நெம் உரையாடல் பகுதிகள் மிகச் செறிவாக உள்ளன.\nஒரு கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் மைரா நிகோலசின் ஒன்றுவிட்ட சகோதரியாக நெம்முக்கு அறிமுகம் செய்யப்படுகிறாள். கொஞ்ச காலம் அவர்களுடன் இருந்துவிட்டுச் செல்கிறாள். மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞராக அறிமுகம் ஆகிறார். நெம் லண்டனில் வசிக்கும் போது நிகோலசை தேட முயன்று மைராவை அடைகிறான். பல திருப்பங்கள் நேர்கின்றன. அவளுடைய அழைப்பின் பேரில் லண்டன் நாட்டுப்புறத்தில் உள்ள அவளுடைய வீட்டிற்கு கிறிஸ்துமஸ் விடுப்பு சமயத்தில் செல்கிறான். மைராவின் மகனையும், இறுக்கமான கடினமான மனிதரான அவளுடைய தந்தையையும் சந்திக்கிறான். பல கண்டடைதல்கள் திருப்பங்கள் வழியாக வழுக்கிச் சென்று அவன் மீண்டும் லண்டன் திரும்புவதோடு நாவல் முடிவுக்கு வருகிறது. நிகோலஸ் தனது இருப்பை அறிவித்துக் கொள்ளும் கணத்திலிருந்து நெம் அவனை தேடி அலையும் நாவலின் பிற்பகுதிகள் ஒரு த்ரில்லருக்கு சமமான விறுவிறுப்பான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.\nநாவல் உறவுச் சிடுக்குகளை பற்றி பேச���வது என கொண்டாலும், பாலியல் மீறல்களை, அதன் நிற பேதங்களையே அதிகம் பேசுகிறது. நெம் தவிர நாவலின் பிற்பகுதியில் வரும் பாத்திரங்கள் வழியே மனித நடத்தையின் பல்வேறு விநோதங்களை ஜானிஸ் பதிவு செய்கிறார். இங்கிலாந்தில் நெம்முக்கு ஈவாவின் நட்பு கிடைக்கிறது. அவளுடைய காதலன் அவனுடைய பணியின் காரணமாக அவளை பிரிந்து வேறொரு தேசத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவளுக்காக ரோஜாக்களை அனுப்புகிறான். அவர்களுடைய நட்பு வட்டத்தில் அவர்களின் காவிய காதல் எப்போதும் நண்பர்களால் அண்ணாந்து நோக்கப்படுகிறது. ஆனால் ஈவா மனம் தளர்ந்து நெகிழ்ந்த ஒரு தருணத்தில் அவளுக்கும் அவளுடைய தோழி தஸ்மின்னுக்கும் இடையிலான உறவை பற்றி நெம்மிடம் பகிர்கிறாள். எங்கோ இருக்கும் காதலனை எண்ணி எத்தனை நாள் தான் மருகுவது என்கிறாள். அவனனுப்பும் ரோஜாக்கள் இப்போது வெறும் முட்களாக அவளை குத்தி காயப்படுத்தி கொண்டிருக்கின்றன என நெம் அறிந்து கொள்கிறான்.\nநெம்மின் கல்லூரி காலத்தில் அறிமுகமாகும் சந்தனுவை பின்னர் இங்கிலாந்திலும் சந்தித்து நட்பு கொள்கிறான். அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ள யாராவின் மீது சந்தனு காதல் கொள்கிறான். எங்கும் எப்போதும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள், அறியப்படுகிறார்கள். யாராவின் நம்பிக்கைகள் வேறு மாதிரியானவை. அவள் தன்னை ஒரு ‘polyamorist’ என சந்தனுவிடம் அறிவித்து கொள்கிறாள். ஓர் உறவில், ஒரு காதலில் நிலைக்காதவள். ஒரே சமயத்தில் பல்வேறு நபர்களுடன் ஆழ்ந்த உறவு கொள்ள முடியும் எனும் நம்பிக்கை கொண்டவள். அவளுடைய அன்பும் உடலும் எவர் ஒருவருக்கும் மட்டும் சொந்தமானதல்ல. கவிதை வாசிப்பு நிகழ்வில் அப்படியான தனது தோழனை சந்தனுவிற்கு அறிமுகம் செய்ய விழைகிறாள். அவனைக் காணும்போது எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றறியாமல் திகைக்கிறான் சந்தனு. நெம் சந்தனுவை பற்றி எண்ணிகொள்கிறான், ‘பெருங்கடலையும் வானையும் பிரிக்கும் கோடு ஒன்றே தான் பலதும்தான். எப்போதும் ஓய்வின்றி நிகழும் அழித்தொழிப்பும் மறு கட்டுமானமும். எவருக்கும் உரித்தாகாத ஓர் அன்பு’. எதிர் பாலின ஆடை அணிந்தவர்களுக்காக நடத்தப்படும் க்ளப்புக்கு தற்செயலாக செல்கிறான். கட்டுப்பாடான இறுக்கமான மனிதராக வலம்வரும் மைராவின் தந்தை பிலிப் பற்றிய ரகசியத்தை நெம் அறிந்த��கொள்கிறான். அவருடைய மிடுக்கின் மறு எல்லையை காண்கிறான். தனது நடத்தையால் தான் தன் தந்தை இத்தனை இறுக்கமாக இருக்கிறார் என நம்பிக்கொண்டிருந்த மைராவிற்கு இது அதிர்ச்சி அளிக்கிறது.\nநாவலின் பலவீனமான சித்தரிப்பு என்பது மைராவின் மகன் எலியாட்டினுடையது என தோன்றியது. ஏனோ பிற பாத்திரங்கள் அளவுக்கு அவன் வார்க்கப்படவில்லை. சிறுகதைகளில் ஜானிஸ் தான் வாழ்ந்த தன் மண்ணை ஆவணப்படுத்துகிறார். ஆனால் இந்நாவலில் மேகாலயாத் தன்மை, அல்லது இந்தியத்தன்மை என எதுவுமே இல்லை. டெல்லியை பற்றிய விவரணைகள் கூட அந்நியத்தன்மையுடன் தான் திகழ்கின்றன. நாவலில் கிரேக்க தொன்மங்களும், மேற்கத்திய செவ்வியல் இசையும் விரிவாக பேசப்படுகின்றன. மேற்கத்திய வாசக பரப்பை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்ட ஒன்றோ எனும் ஐயம் எழாமல் இல்லை. எனினும் நாவலின் களத்திற்கு வலு சேர்க்கும்படியே இவை அமைந்திருக்கின்றன என்பதினால் பெரும் குறை என சொல்லிவிட முடியாது.\nநாவலின் தலைப்பும், அதன் மைய படிமமுமான கடல் குதிரைகள் இந்த வினோத உறவு நிலைகளை பிரதிநிதப்படுத்துகிறது. நிகோலஸ் ஒரு கடல் குதிரை ஜோடியை தனது வீட்டு மீன் தொட்டியில் வளர்க்கிறான். அவை நடனமிடுவதை காண்பதற்காக நெம்மும் நிகோலசும் காத்திருக்கிறார்கள். ‘உலகில் ஆண் கருத்தரிக்கும் வெகு அரிதான இனங்களில் அவையும் ஒன்று. எல்லாவற்றையும் விட அவை நடனமாடும். புலரியில் ஒரு சடங்கை போல் சேர்ந்து ஆடும். வால்களை பிணைந்து, ஒன்றாக மிதந்து, நீரில் நளினமாக சுழலும். நிறம்மாறும். ஆழ சென்று மீளும், நெடுநேரம் விரிவாக தினமும் ஆடும் பாலே நடன ஜோடிகளை போல்.’ உலகெங்கிலும் கடல் குதிரைகள் பால் மாற்று மற்றும் பால் திரிபு நிலைகளின் குறியீடாக அறியப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நெம், லெனி, நிகோலஸ், பிலிப். ஈவா, தஸ்மின், யாரா, சந்தனு, மைரா என நாவலின் அனைத்து பாத்திரங்களுமே ஏதோ ஓர் வகையில் கடல் குதிரைகள் தான். பாலியல் அடையாளம் மற்றும் தேர்வும் இறுதியானதும் இறுக்கமானதும் அல்ல என்பதே நாவலின் மிக முக்கியமான பேசு பொருள்.\nநெம் தன்னை தொகுத்து, தனது அடையாளங்களை கண்டடையும் ‘coming of age’ வகையிலான நாவலாகவும் இப்பிரதியை வாசிக்கலாம். தன்மையில் கூறப்படும் கதை, நெம்மின் தத்தளிப்புகள், அவன் தந்தையுடன் கொள்ளும் உறவுச் சிக்க���்கள், பணியிட மாற்றங்கள், அலைகழிப்புகள், நேசத்திற்கான தேடல் என இவ்வகைப்பாட்டு நாவலுக்குரிய அனைத்து அம்சங்களும் கொண்டதாகவே இந்நாவல் உருவாகியிருக்கிறது. அவ்வகையில் நல்ல இனிமையான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட்\nதேவகானம் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nமண்புழுக்களின் தேசத்திலிருந்து எழுந்த ராஜநாகம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2020/12/28/music-director-vishakl-chandrasekar-in-tamil-and-telugu/", "date_download": "2021-07-28T07:16:03Z", "digest": "sha1:ULBWKVZOCMN7SWBY66OFSI5XLFRKVX4C", "length": 7995, "nlines": 110, "source_domain": "filmnews24x7.com", "title": "தமிழ், தெலுங்கு படங்களில் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் – Film News 24X7", "raw_content": "\nதமிழ், தெலுங்கு படங்களில் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்\nதமிழ், தெலுங்கு படங்களில் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்\nதன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்…\nகொரோனா காலம் வெகுவாக பாதித்த துறைகளில் சினிமாவும் ஒன்று, ஆனால் திறமை வெளிக்கொணர ஊரடங்கு ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்\nதிரையரங்குகள் திறக்காததால் ஆன்லைன் தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ஆன்லைனில் வெளிவந்த தமிழ் வெப் சீரிஸில் , சாரு கே சேகர் இயக்கத்தில் ஜெய் , வாணிபோஜன் நடிப்பில் வெளியான “ட்ரிப்பிள்ஸ்” இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, மேலும் மறைந்த நடிகர் “கிரேஸி மோகனுக்கு” மரியாதை செலுத்தும் விதமாக இம்மாதம் இந்த வெப் சீரிஸ் வெளியானது, முழு நீள நகைச்சுவை தொடராக எடுக்கப்பட்ட இதற்கு சிறந்த முறையில் இசையமைத்து பாராட்டை பெற்றார். மேலும், “பெல்லிச்சூப்புலு” திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஓ மணப் பெண்ணே திரைப்படம், கார்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வருகிறது இற்கும் விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார்.\nமேலும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா நடிக்கும் தெலுங்கு படத்திலும், நாக ஷௌரியா, ரிது வர்மா ஆகியோர் நடிக்கும் தெலுங்கு படங்கள் என இரு தெலுங்கு படங்களுக்கு இசை அமைக்கிறார்..\nவீர மங்கை வேலுநாச்சியார்- சிவகங்கை ராணி’ சரித்திர படம்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்\nதனுஷுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து\nநவரசாவில் யோகிபாபுவின் மாறுபட்ட வேடம்\n“மாயோன்” பட டப்பிங் முடித்தார் சிபிராஜ் \nதாதா 87 பட கதை திருட்டு : இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி அதிர்ச்சி\nகிரண் கே தலசீலா தயாரிக்கும் இரு மொழிப் படம்\nதிமுக வெற்றி மு.க.ஸ்டாலினின் இமாலய சாதனை..\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/barnaby-joyce-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-07-28T06:47:36Z", "digest": "sha1:3VK4PBNZEVBLLYW52UQK32WYYPXW5XB5", "length": 10531, "nlines": 183, "source_domain": "malayagam.lk", "title": "Barnaby Joyce துணைப்பிரதமராக தெரிவு.! | மலையகம்.lk", "raw_content": "\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு -பிரதமர் மஹிந்த ராஜபக்\nமுன்னாள் அமை���்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது.\nஹிசாலினி உயிரழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு..\nHome/உலகம்/Barnaby Joyce துணைப்பிரதமராக தெரிவு.\nBarnaby Joyce துணைப்பிரதமராக தெரிவு.\nகட்சியின் தலைமைத்துவ வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற Barnaby Joyce அவுஸ்ரேலியாவின் துணைப்பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்காக இன்று நடைபெற்ற போட்டியில், மைக்கல் மக்கோமக்கை அவர் தோற்கடித்துள்ளார்.\nகாலநிலை கொள்கை தொடர்பான தமது கட்சியின் தலையீடுகள் குறித்து தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீவிரமாக கரிசனை செலுத்திவந்த நிலையிலேயே இந்த மாற்றமும் இடம்பெற்றுள்ளது. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தக் கட்சி, விவசாயிகளையும், கிராமிய வாக்காளர்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன், அதற்கு 21 உறுப்பினர்கள் உள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது.\nஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட ஜப்பானிய இரசிகர்களுக்கு அனுமதி\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பரவிய தீ விபத்து தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம்\nஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nதென் பங்களாதேஷில் அகதிகள் முகாம்கள் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி அறுவர் பலி\nதென் பங்களாதேஷில் அகதிகள் முகாம்கள் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி அறுவர் பலி\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nயாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.\nஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா\nகர்ணல் பாண் வீரருடன் நெருங்கிய தொடர்பை கொண்ட 8 வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி\nமுல்லைத்தீவு- அருள்மிகு வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்கோயில்\nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nயாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். https://t.co/rhpKjNd7VK\nஇலங்கையை வந்தடைய உள்ள 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் \nபெண் பிக்குவிற்கு நடந்த கொடூரம்\nபுஸ்ஸல்லாவ டெல்டா சவுத், பழைய தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த அலங்கார விழா – 2019\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..\nமலையகத்தை சேர்ந்த 08 மாணவர்கள் முதல்தடவையாக யாழ் பல்கலைக்கழகதில் உதவி விரிவுரையாளர்களாக தெரிவு…\n500 ரூபாவிற்கு 12 மரக்கறிகள் அடங்கிய பொதி : தொலைபேசி இலக்கம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/finance-and-budget-terminologies-with-simple-explanation-part-3-017501.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T06:18:00Z", "digest": "sha1:TOA76RMPZ74M6Z7KTFCKLAU622VVNFEN", "length": 23623, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதென்ன Capital receipt..? பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..! | Finance and budget terminologies with simple explanation part 3 - Tamil Goodreturns", "raw_content": "\n பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..\n பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..\nசென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n1 min ago தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n1 hr ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n13 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n14 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\nMovies அடேங்கப்பா...பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்களுக்கு இவ்வளவு சம்பளம் \nNews 'வேண்டும்..விவாதம்..வேண்டும்..' இந்தி,ஆங்கிலம் இல்லை.. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த தமிழ்\nSports \"ஒழுங்கீமான செயல்\".. ஒலிம்பிக் பயிற்சியாளருக்கு \"நோ\" சொன்ன மணிகா பத்ரா.. விசாரணையை தொடங்கிய கமிட்டி\nLifestyle உடலில் உள்ள நச்சுகள் வெளியேற வேண்டுமா இந்த யோக முத்திரையை செய்யு��்க...\nAutomobiles செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் என்றாலே கணக்கு வழக்கு தானே, நமக்கு என்ன என்று ஒதுங்க வேண்டாம்.\nபட்ஜெட்டில் சொல்லப்படும் கடினமான ஆங்கில கலைச் சொற்களை, எளிய தமிழில் கொடுத்து இருக்கிறோம்.\nஇதைப் படித்துவிட்டு, பட்ஜெட் சம்பந்தப்பட்ட செய்திகளைப் படித்துப் பாருங்கள். உங்களால் ஓரளவுக்காவது செய்தியை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\n பட்ஜெட் & நிதி கலைச் சொற்கள்..\nஇந்திய அரசுக்கு என்று ஒரு கேப்பிட்டல் அக்கவுண்ட் இருக்கிறது. அந்தக் கணக்கில் வரும் வரவுகள் எல்லாமே கேப்பிட்டல் ரெசிப்ட் தான். உதாரணமாக, மத்திய அரசு நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், எல் ஐ சி போன்ற நிறுவனங்களின் பங்குகளை விற்றால் கிடைக்கும் பணம் இந்த கேப்பிட்டல் ரெசிப்ட் கணக்குக்குத் தான் வரும்.\nமேலே கேப்பிட்டல் ரெசிப்ட்டுக்கு சொன்னதுக்கு எதிராக நடந்தால் அது Capital expenditure. உதாரணமாக, ஏதாவது சொத்து பத்துக்களை வாங்க, மத்திய அரசு செலவழிக்கிறது என்றால், அதற்கு பணம், மத்திய அரசின் கேப்பிட்டல் அக்கவுண்டில் இருந்து தான் பணம் போகும். ஆகையில் தான் அதை Capital expenditure என்கிறார்கள்.\nமத்திய அரசுக்கு வரிகள் மூலமாகவோ அல்லது ஈவுத் தொகை, வட்டி மூலமாகவோ வரும் வருவாய்களைத் தான் Revenue receipt என்கிறோம். அப்படி வரும் வருவாய்களை கணக்கில் கொண்டு வர பயன்படுத்தும் சொல் தான் இந்த Revenue receipt.\nவந்த வருவாயை அப்படியே வைத்திருக்க முடியுமா.. அடுத்தடுத்து அரசாங்கத்துக்கு செலவுகள் இருக்கத் தானே செய்யும். அந்த செலவுகளை எல்லாம் எப்படி கணக்கிடுவார்கள் என்று கேட்டால் அதற்கான விடை தான் Revenue expenditure.\nமத்திய அரசோ மாநில அரசோ, கொஞ்சம் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது என்றால், ஆர்பிஐ ஒரு வங்கி போல செயல்பட்டு கடன் கொடுக்கும். அப்படி கொடுக்கப்படும் கடனின் பெயர் தான் Ways and means advance (WMA). பொதுவாக இந்த ரக கடன்கள், மத்திய அல்லது மாநில அரசின் தற்காலிக வரவு செலவு பற்றாக்குறைகளைச் சரி செய்து கொள்ள உதவும்.\nஇத�� நாம் அடிக்கடி கேள்விப்படும் சொல் தான். அரசு மானியம் கொடுப்பதை பார்த்திருக்கிறோம். இல்லையா.. அதன் மறு பெயர் தான் இந்த Subvention. உதாரணம்: வங்கிகளில் Interest Subvention கடன்களை வழங்குவார்கள். உதாரணமாக, நமக்கு 10% வட்டிக்கு வங்கிகள் கடன் கொடுக்கும், ஆனால் நாம் 7% செலுத்தினால் போதும், மீதமுள்ள 3% அரசு நமக்கு பதிலாக செலுத்திக் கொள்ளும்.\nஇந்தியாவில் இருக்கும் கடைக் கோடி மக்கள் வரை, இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவை கிடைக்க வேண்டும். அவர்களும் வங்கிகளின் பலன்களைப் பெற வேண்டும். அதைத் தான் ஆங்கிலத்தில் Financial Inclusion என்கிறார்கள். ஜன் தன் திட்டம் இந்த Financial Inclusion-க்கு ஒரு நல்ல உதாரணம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2 மெகா விவசாயத் திட்டங்கள்: பட்ஜெட் 2020\nவரவு எட்டணா செலவு பத்தணா.. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு..\nBudget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் பட்ஜெட் சவால்கள்..\nபட்ஜெட் 2020: வருமான வரியில் கண்டிப்பாக மாற்றம் வருகிறது.. ஆனால் கொஞ்சம் வேற மாதிரி\nபட்ஜெட்டில் ஏன் ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் வராது.. வேறு என்ன வரி சார் அறிவிப்புகள் வரலாம்\n பட்ஜெட் & நிதி கலைச் சொற்கள்..\nசெலுத்த வேண்டிய வரிக்கு மேல் வரியா..\nபட்ஜெட் 2020: மோடி அரசின் முன்பு நிற்கும் 3 முக்கிய சவால்கள்\nதனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nபட்ஜெட் 2020: பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.. என்னன்னு தெரிஞ்சுகோங்க..\nஆமா.. ரெண்டிலுமே நம்மகிட்டதான் வசூல் பண்றாங்க.. அப்புறம் வரி, செஸ் வித்தியாசம் என்ன\nFinance bill என்றால் என்ன.. இந்த சொற்களுக்கு இது தான் பொருளா..\nபிட்காயின் விலையில் தடாலடி உயர்வு.. என்ன காரணம்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/cinema-news-in-tamil-sun-tv-chithi-2-serial-will-not-be-stopped-says-radhika-sarathkumar-246785/", "date_download": "2021-07-28T08:25:02Z", "digest": "sha1:5GINEPPRIYMCAVBH4PBNA2LEM3MA23S6", "length": 11194, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cinema news in tamil sun tv chithi-2 serial will not be stopped says radhika sarathkumar", "raw_content": "\nசித்தி 2 சீரியல் நிறுத்தமா 'சாரதா அம்மா'வே உண்மையை சொல்றாங்க\nசித்தி 2 சீரியல் நிறுத்தமா ‘சாரதா அம்மா’வே உண்மையை சொல்றாங்க\nChiththi serial : ‘சித்தி’ சீரியல், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று ‘செம ஹிட்’ அடித்திருந்தது\nCinema news in tamil: கடந்த 1999-ம் ஆண்டு சன் டிவி-யில், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் ஒளிபரப்பான ‘சித்தி’ சீரியல், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று ‘செம ஹிட்’ அடித்திருந்தது. சித்தி -2 எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிப்புகள் வெளியாகின. அதன் படி சித்தி -2 சீரியலுக்கான படப்பிடிப்பும் தடபுடலாக நடைபெற்றது. சித்தி ஒன்றில் பல எபிசோடுகளை இயக்கி இருந்த இயக்குனர் சமுத்திரக்கனி சித்தி -2 வின் முதல் இரண்டு எபிசோடுகளை இயக்கி இருந்தார்.\nசித்தி -2 ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே கொரோனா பெருத்தொற்று பரவ ஆரம்பித்தது. ஆகவே படப்பிடிப்புகளை நிறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால் சித்தி -2க்கு பதிலாக சித்தி – 1 டிவியில் ஒளிபரப்பாகியது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் படப்பிடிப்பை மீண்டும் துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து கொரோனா தொற்றுக்கு பின் ஒளிபரப்பாகிய இந்த சீரியலில் சில கதாபாத்திரங்களை மாற்றம் செய்தனர். அதில் பொன்வண்ணன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும், நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா நடித்திருந்த ரோலில் ஜெயலட்சுமியும் நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகும் புதிய எபிசோட்கள் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் அமைந்துள்ளது. சித்தி 2 சீரியலிலும் ராதிகா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇது பற்றி நடிகை ராதிகா சரத்குமாரிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டர் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விடையளித்த ராதிகா, சித்தி 2 சீரியல் நிறுத்தப்பட போவதில்லை எனக் கூறி முற்றுப்புள்ள��� வைத்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil\nகுடும்பமே எதிர்பார்த்த அந்த ஒரு தருணம்… பாரதி -கண்ணம்மா சேர்வார்களா\nகண்ணிமைக்கும் நொடியில் விபத்து; சேலம்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சோக சம்பவம்\nஆர்.பி.ஐயின் புதிய விதி: சம்பளம், ஈ.எம்.ஐ, ஏ.டி.எம். வித்ட்ரா – எவையெல்லாம் மாற உள்ளது\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்டு; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nVijay TV Serial : ஏசியை திருப்பி அனுப்பிய கண்ணம்மா : கடும் கோபத்தில் பாரதி\nபுகைப்படத்தை விமர்சனம் செய்த ரசிகர் : தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த வில்லி வெண்பா\nகிளாசி, ஸ்டைலிஷ் லுக்.. மௌனராகம்2 ஸ்ருதி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்\nTamil Serial Rating : கல்யாணம் நடக்காதுனு ஊருக்கே தெரியும்பா…. பாண்டியன் ஸ்டோர்ஸ் ரகசியத்தை வெளியிட்ட ரசிகர்கள்\nTamil Serial news: இவ்வளவு அன்பை மனசுல வச்சிருக்கீங்களா அசந்துபோன ஆல்யா மானசா\nVijay TV Serial : அம்மா வீட்டிற்கு செல்லும் தனம் : சோகத்தில் மூழ்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/search-results-page?searchword=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&ordering=&searchphrase=all", "date_download": "2021-07-28T06:27:15Z", "digest": "sha1:QNAISWBVRFD4EWY5E7PGNF5Z4HRJRWUX", "length": 17095, "nlines": 190, "source_domain": "www.chillzee.in", "title": "Search Results Page - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\n1. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 15 - சசிரேகா\n... விழுந்தேன் உன்னிலே - 15 - சசிரேகா கடைசி வருட கல்லூரி நாட்களுக்கு வந்துவிட்டாள் தமிழ். இனி சில நாட்கள்தான் படிப்பு அடுத்து பரிட்சை அத்துடன் கல்லூரி படிப்பு முடிகிறது. அப்படியிருக்கையில் 2 நாள் விடுமுறை ...\n2. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 14 - சசிரேகா\n... நலம் விசாரிக்க தமிழும் தன் பங்கிற்கு தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 14 - சசிரேகா லண்டன் அரை மணி நேரம் கழித்து அன்பு மாமா தன் மனைவியுடன் தரணி வீட்டிற்கு வந்தார். வந்தவரை இன்முகத்துடன் ...\n3. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 13 - சசிரேகா\n... உலுக்க அவளோ எழுந்தபாடில்லை, யாராவது வந்து இவளை இந்த நிலையில் பார்த்து தன்னை தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 13 - சசிரேகா ”தமிழு தமிழு” என தமிழ்செல்வின் கன்னத்தை மெல்ல தட்டிவிட்டான் தரணிதரன் ...\n4. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 12 - சசிரேகா\n... தமிழும் தரணியும் மசாலா தோசையை சாப்பிடுவதைக்கண்டு திகைத்தனர் ”என்னடி இது” என தாமரை அதிர்ச்சியுடன் கேட்க தமிழோ தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 12 - சசிரேகா தமிழ்செல்வியை கோயிலில் கண்ட ஒரு ...\n5. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 11 - சசிரேகா\n... தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 11 - சசிரேகா அன்றைய இரவு தாமரை தமிழிடம் வந்துப் பேசினாள் ”தமிழு என்ன அமைதியா இருக்க” ”அதெல்லாம் இல்லைக்கா டயர்டா இருக்கு காலையிலயே சீக்கிரமா எழுந்துட்டேன் ...\n6. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 10 - சசிரேகா\n... பரணி அதற்கு தரணியோ ”என்னது” என இயல்பாக கேட்க அதற்கு பரணி தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 10 - சசிரேகா தரணி பக்கத்தில் அமர்ந்திருந்த பரணியோ சாப்பிடுவதை மறந்துவிட்டான், உணவு கூட ருசிக்கவில்லை ...\n7. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 09 - சசிரேகா\n... சொன்னது நினைத்து திடுக்கிட்டு அவசரமாக ”சாரி சாரி என்னை மன்னிச்சிடுங்க சாரி” என்றாள் தமிழ் தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 09 - சசிரேகா தரணிக்கோ தனது பெயர் சொல்லி தமிழ் தன்னை ப���டித்திருக்கிறது ...\n8. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 08 - சசிரேகா\n... என கதிர்வேலன் கவலையுடன் கேட்க அதற்கு கந்தசாமியோ ”ஒரு பிரச்சனையும் இல்லை தரணிக்கு பொண்ணு பார்க்க போறோம் வாங்கன்னு ரத்தினம் ஐயா கூப்பிட்டாரு, அவர் கூப்பிட்டு தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே ...\n9. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 07 - சசிரேகா\n... - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 07 - சசிரேகா வீட்டை விட்டு வெளியேறிய தரணிதரனும் அங்கிருந்த தன் பைக்கில் ஏறி நிலம் இருக்கும் இடம் நோக்கி பயணித்தான், முன்பெல்லாம் காற்றை போல பறப்பான், ஹாரன் அடிக்க மாட்டான், ...\n10. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா\n... பொண்ணு தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா பஞ்சாயத்து தலைவரும் தமிழ்செல்வியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டோம் என சொல்லி தலையசைத்துவிட்டு கதிர்வேலனிடம் ”சரி இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க, ...\n11. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 05 - சசிரேகா\n... நான் மன்னிப்பு கேட்டேன் போதாதா, வேறென்ன செய்யனும் கிளம்புங்க கிளம்புங்க” என தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 05 - சசிரேகா பஞ்சாயத்து தலைவரோ தரணியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை ”இருப்பா ...\n12. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 04 - சசிரேகா\n... ”நீங்க வேற, விட்டா அவள் தலைக்கு மேல ஏறி நின்னு ஆடுவா போல இருக்கே, நீங்க எப்படி கலகலன்னு இருக்கீங்க ஆனா அவள் தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 04 - சசிரேகா சட்டென கலகலவென சிரித்து விட்டாள் ...\n13. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 03 - சசிரேகா\n... தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 03 - சசிரேகா தஞ்சை பஸ் நின்றதும் அதில் இருந்து இறங்கிய தமிழ்செல்வி ஆட்டோவை பிடித்துக் கொண்டு நேராக தனது தோழி கீர்த்தியின் வீட்டிற்குச் சென்றாள். தமிழைக் ...\n14. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 02 - சசிரேகா\n... கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த தாமரைசெல்வியை பரணிதரனுக்கு பேசி முடித்தார்கள். இதைபற்றி தஞ்சையில் தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 02 - சசிரேகா கும்பகோணம் தரணிதரனுக்கும் பரணிதரனுக்கும் ...\n15. தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா\n... கைகடிகாரத்தில் உள்ள நேரத்தை வேறு பார்த்துக் கொண்டார். தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 01 - சசிரேகா முன்னுரை- அக்காவின் திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமென நினைக்கும் நாயகிக்கு அவளின் ...\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 05 - சசிரேகா\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 05 - சசிரேகா\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 18 - ரேவதி முருகன்\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 01 - சுபஸ்ரீ\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 19 - பிந்து வினோத்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - பந்தயத்தில் வெள்ளை முயல் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/16492.html", "date_download": "2021-07-28T07:55:35Z", "digest": "sha1:FUPVD4ATCHLILOJFBNLJTVP3GHVXKZSL", "length": 5494, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "திசைகாட்டியின் உதவியுடன் பயணிக்க போகிறார் அனுர!! – DanTV", "raw_content": "\nதிசைகாட்டியின் உதவியுடன் பயணிக்க போகிறார் அனுர\nமாற்றத்தை நோக்கிய பயணத்தில், மக்களை கைகோர்க்குமாறு, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களு���்கு கருத்து வெளியிட்டார்.\n‘மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதே எமது இலக்காகும். அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.\nநவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னரும், நாட்டை சீரழிக்கும் ஆட்சி தொடர வேண்டுமா அல்லது மாற்றம் வேண்டுமா என்பது மக்கள் கைகளிலேயே இருக்கிறது.\nமாற்றத்தை ஏற்படுத்த, தேசிய மக்கள் சக்தியாக நாம் தயாராக இருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலில் ‘திசைகாட்டி’ சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம்.\nதிசைக்காட்டிதான் பெரும்பாலானவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கிறது. மாற்றத்தை நோக்கிய இந்த பயணத்தில், மக்களை எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்’ என தெரிவித்தார். (சி)\n இலங்கை மனித உரிமைகள் ஆணையம் விடுத்துள்ள கோரிக்கை\nரிஷாட் எம்.பியின் மனைவியின் சகோதர் கைது\nரிஷாட் எம்.பியின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது\nஒரே தடவையில் இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் மயக்கமுற்ற பெண்; விசாரணைகள் ஆரம்பம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_926.html", "date_download": "2021-07-28T07:06:08Z", "digest": "sha1:YZDF5OQDE2RV6TXAUMDYZLUUBQS72FT5", "length": 16070, "nlines": 122, "source_domain": "www.kathiravan.com", "title": "புலிகளின் போராட்டம் நியாயமானதென சிங்களவர்களே கூறும் நிலைமை வந்துள்ளது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபுலிகளின் போராட்டம் நியாயமானதென சிங்களவர்களே கூறும் நிலைமை வந்துள்ளது\nஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்ட கொள்கையற்ற தாக்குதல்களையடுத்து விடுதலைப் புலிகள் காலத்தில் நடாத்தப்பட்ட போராட்டத்திற்கும் இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கும் பாரிய வேறுபாடுகள் இருப்பதாக சிங்களத் தலைவர்களே சொல்ல ஆரம்பித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nஇதனால் இன்றைக்கு தமிழின விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் நியாயம் இருந்ததாக சிங்களப் பேரினவாதிகளே சொல்லும் நிலைமை ஏ��்பட்டிருப்பதாக் தெரிவித்துள்ளார்.\nஆயினும் ஐஎஸ்.ஐஎஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகளால் சிரியா, ஈராக் நாடுகளில் ஏற்பட்டு இருக்கின்ற நிலைமை போன்று இலங்கையிலும் வரமுடியாது. அவ்வாறு இலங்கை வருவதற்கும் இடமளிக்க முடியாது. அவ்வாறு இலங்கை வருவதென்பது எல்லோரையுமே பாதிக்கும் என்றார்.\nயாழில் இன்று நடாத்தி யஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கடந்தமாதம் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களைப் பார்த்தால் ஒரு கொள்கைக்காக அல்லது தேவைக்காக நடாத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகையினாலே உலகம் முழுவதும் மட்டுமல்லாது இந்த நாட்டில் இருக்கிற ஒவ்வொருவரும் இது முற்றுமுழுதாக ஒரு பயங்கரவாதச் செயலாகவே சொல்கின்றார்கள்.\nகுறிப்பாக முஸ்லிம் தலைவர்களே இதுவொரு பயங்கரவாதச் செயல் என்று சொல்கின்றார்கள். ஏனென்றால் ஒரு கோரிக்கையின் அடிப்படையில் இந்த பயங்கரவாதச் செயல்களைச் செய்யவில்லை. அதனால் தான் இவ்வாறான சம்பவங்களையும் இதில் ஈடுபட்டவர்களையும் அந்த மக்களும் எதிர்க்கின்றனர்.\nஇந்தவிடயத்தில் சிங்களத் தலைவரக்ளே தமிழீழ விடுதலைப் புலிகள் காலபோராட்டத்திற்கும் இதற்கும் பாரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கின்றார்கள். மிகப் பெரிய சிங்களபேரினவாதிகளே இதனைச் சொல்கின்றார்கள். அதாவது அந்த நேரத்தில் தமிழ் போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தில் நியாயம் இருந்தது என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.\nஇந்தத் தாக்குதல்கள் என்பது முழுமையான பயங்கரவாதச் செயல் தான். ஆக இதைக் கட்டுப்படுத்தாமல் விட்டால் உலகலாவியரீதியில் நடந்து கொண்டிருப்பதுபோல் இங்கும் ஏற்படலாம்.\nஆகையினால் சிரியா அல்லது ஈராக் போல இலங்கை வர முடியாது. அவ்வாறு வருவதற்கு நாங்கள் கூட அனுமதிக்க முடியாது. அவ்வாறு வருவதென்பது எல்லோரையும் பாதிக்கும். அது எங்களையும் பாதிக்கும்.\nஆகவே அப்படியான நிலைமை ஏற்படாமல் அதை ஆரம்பத்திலே கட்டப்படுத்தவது மிகமிக முக்கியமான ஒரு தேவை. ஆகவே அப்பாவி மக்களைப் பாதிக்காத வகையில் இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியது அவசியமானது.\nகுறிப்பாக எங்களுடைய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது போராளிகள் மிகமிக குறைவு. ஆனால் அனைத்து மக்களையும் போராளிகளாகவே பார்க்கின்ற நிலைமைதான் இருந்தது. ஆகையினால் மக்கள் பெரிய அளவிலே பாதிக்கப்பட்டார்கள்.\nஆனால் இன்று இந்தப் சம்பவங்களில் மிகக் குறைவான ஏறக்குறைய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் தான் இருந்திருக்கிறார்கள்.\nஅவ்வாறு இருந்தும் இன்றைக்கு முஸ்லீம் மக்கள் மிகப் பெரியஅளவில் பாதிக்கப்படுகிறார்கள். அது சரியா பிழையா என்ற வாதம் இருக்கலாம். ஆனாலும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம். ஆகவே இராணுவமாக இருந்தாலும் அரசாக இருந்தாலும் கூடியளவில் மக்களைப் பாதுகாத்தக் கொண்டு இந்தநிலைமைகளைச் செயற்படுத்த வேண்டும்.\nஇந்த நிலைமைகளைச் செயற்படுத்துவதென்றால் இராணுவம் பொலிஸ் என அனைவரும் செயற்பட்டுக் கொண்டிருந்தால் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு கட்டுப்படுத்தவது கட்டாயமான தேவை.\nஏனெனில் இந்த நிலைமைகள் தொடர்ந்தால் இன்றிருக்கும் நிலைமையைக் காட்டிலும் மிக மோசமாக நாங்கள் பாதிக்கப்படுவோம். ஆகையினால் இதனைக் கடுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தா���்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_85.html", "date_download": "2021-07-28T07:42:19Z", "digest": "sha1:GRRLPGPXLCVRBKO7T4JU562CKJLPBEVF", "length": 10174, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் – ஆனந்தசங்கரி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் – ஆனந்தசங்கரி\nதமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார்.\nஇதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உடனடியாக தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தெரிவிக்கையில், “மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலககேண்டும். அவர்களிடம் நம்பிக்கை இழந்து விட்டோம். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு சென்ற 22 பேரும் வாய் மூடி மௌனமாகவே இருந்தனர்.\nஇவர்கள் ஆரம்பத்திலேயே ஒரு குற்றமும் செய்யாமல் என்மீது துரோகிப் பட்டம் சூட்டினார்கள். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்கு துரோகம் செய்துவரும் கூட்டமைப்பின் குறித்த மூன்று பேரும் முதலில் இராஜினாமா செய்ய வேண்டும்.\nஅத்துடன் ஏனையவர்கள் எம்முடன் இணைந்து செயற்படுவார்களாக இருந்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான ஒருவரைத் தெரிவுசெய்ய முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழ��ம்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2021/07/19/india-vs-sri-lanka-1st-odi-match-highlights-india-beat-sri-lanka-by-7-wickets", "date_download": "2021-07-28T08:17:40Z", "digest": "sha1:NP6A6FSBDYTJZZAUWCZYNMVGCV7RA3MH", "length": 12491, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "India vs Sri Lanka 1st ODI Match Highlights : India Beat Sri Lanka by 7 Wickets", "raw_content": "\nபொளந்துகட்டிய பிரித்வி... கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடிய தவான்... இலங்கையை எளிதில் வீழ்த்திய இந்தியா\nஃபார்ம் அவுட் ஆகி அதிக விமர்சனத்துக்குள்ளான பிரித்திவி ஷா, இந்த போட்டியில் தனது வழக்கமான பாணிக்கு திரும்பியதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.\nஇந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைப் போலவே இந்திய அணி எளிதில் வென்றிருக்கிறது. இந்தியாவின் சீனியர்களை உள்ளடக்கிய அணி இங்கிலாந்து தொடருக்கு சென்றிருக்க, தவான் தலைமையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இன்னொரு இந்திய அணி இலங்கைக்கு சென்றிருக்கிறது.\nஇந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் பனுக்காவும் ஓப்பனர்களாக இறங்கினர். இந்திய அணியின் சார்பில் புவனேஷ்வர் குமாரும், தீபக் சஹாரும் முதல் ஸ்பெல்லை வீசினர். அவிஷ்கா பனுகா ஜோடி தொடக்கத்தில் சிறப்பாகவே ஆடியது. அவிஷ்கா கொஞ்சம் பவுண்டரிகள் அடிக்க, பனுகா நின்று நிதானமாக ஆடினார்.\nமுதல் 9 ஓவர்களில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் இருவரும் எவ்வளவு முயன்றும் இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. தவான் பௌலிங் மாற்றம் செய்ய, சஹால் வீசிய முதல் பந்திலேயே அவிஷ்கா மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒன் டவுனில் வந்த ராஜபக்ஷாவும் கொஞ்சம் சிறப்பாகவே ஆடினார். வேகமாக பவுண்டரிக்களை அடித்து ரன் கணக்கை உயர்த்தினார். ஆனால், குல்தீப் யாதவ் இவருக்கு முடிவு கட்டினார். ஒரே ஓவரில் பனுகாவையும் ராஜபக்ஷாவையும் வீழ்த்தினார்.\nஇந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கும் குல்தீப் யாதவ் சிறப்பாக வீசி கவனத்தை ஈர்த்தார். சஹால், குல்தீப், க்ரூணால் என இந்திய ஸ்பின்னர்கள் டைட்டாக வீச இலங்கை கொஞ்சம் திணற ஆரம்பித்தது. இலங்கையின் எந்த பேட்ஸ்மேனுமே நின்று ஆட வேண்டும் என்பதை மனதில் வைக்காமல் தேவையில்லாமல் பெரிய ஷாட்டுக்கு முயன்று சீக்கிரமே அவுட் ஆகினர். எந்த பேட்ஸ்மேனும் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடவே இல்லை. அஸ்லாங்காவும், கேப்டன் சனாகாவும் கொஞ்சம் நேரம் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் போட்டிருந்தாலும் அவர்களும் பாதியிலேயே அவுட் ஆகி ஏமாற்றினர். கடைசி நேரத்தில் கருணாரத்னே மட்டும் கொஞ்சம் அதிரடி காட்ட 262 ரன்களை எட்டியது இலங்கை அணி. இந்திய அணிக்கு டார்கெட் 263.\nஇந்திய அணியின் சார்பில் தவானும் பிரித்திவி ஷாவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். தவான் பொறுமையாக ஆட, பிரித்திவி ஷா இலங்கை பௌலர்களை வெளுத்தெடுத்தார். அத்தனை பந்துகளையும் ட்ரைவ் ஆடி பவுண்டரியாக்கினார். 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை எடுத்து கேட்ச் ஆகி வெளியேறினார். பிரித்திவியின் அதிரடியால் இந்திய அணியின் ரன்ரேட் எகிறியது. இதை அப்படியே இறங்கவிடாமல் பார்த்துக் கொண்டார் இஷான் கிஷன்.\nஇஷான் கிஷனுக்கு இதுதான் முதல் போட்டி. ஆனால், இலங்கையின் ஸ்பின்னர்களை எந்த அழுத்தமுமின்றி இறங்கி வந்து பெரிய ஷாட்களாக அடித்து பிரம்மிப்பூட்டினார். முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்தவர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இவ்வளவு நேரம் ஒரு எண்ட்��ில் பொறுமையாக நின்று ஆடிய தவான், இப்போது தனது பாணியிலான ஆட்டத்தை ஆட தொடங்கினார். பிரித்திவி மற்றும் கிஷன் போட்டுக் கொடுத்த அடித்தளத்தை தவான் சரியாக பயன்படுத்தி கேப்டன்ஸ் இன்னிங்ஸ் ஆடினார்.\nமனீஷ் பாண்டேவும் சூரியகுமார் யாதவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க 36.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தவான் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்திருந்தார். ஃபார்ம் அவுட் ஆகி அதிக விமர்சனத்துக்குள்ளான பிரித்திவி ஷா, இந்த போட்டியில் தனது வழக்கமான பாணிக்கு திரும்பியதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை வென்று தொடரை வெல்ல இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது.\n7 விக்கெட் எடுத்து கவுண்டியில் கலக்கிய அஷ்வின்... இங்கிலாந்து தொடருக்கு நூறு சதவீதம் ரெடி\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n” : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/news/16th-world-sanskrit-conference.html", "date_download": "2021-07-28T06:18:34Z", "digest": "sha1:IZYDFIUMSIKLQCSOW55ETKQH5BVRBQLS", "length": 5532, "nlines": 54, "source_domain": "www.sangatham.com", "title": "பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015 | சங்கதம்", "raw_content": "\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு தாய்லாந்து சில்பகா���்ன் பல்கலைக் கழகத்தில் ஜூன் 28 துவங்கி, ஜூலை 2 ம் தேதி வரை நடை பெற உள்ளது. இம்மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளில் ஒன்றில் நடத்தப் படுவதாகும். சம்ஸ்க்ருத மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய பல துறைகளில் ஆய்வுகள், உரைகள் நிகழ்த்தப் படும்.\n2015, உலக சம்ஸ்க்ருத மாநாடு, சம்ஸ்க்ருதம், தாய்லாந்து, மாநாடு\n← பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள் →\n1 Comment → பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nவியாகரணம் – ஜனார்த்தன ஹெக்டே\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nநடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், மக்கள் தாமாகவே முன்வந்து வடமொழியை தமது இரண்டாம் மொழியாக பதிவு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க அமைப்பு விருப்பம்...\nநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி\nசென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியில் மாணவர்கள் உலக அளவில் புகழ் பெற்ற பண்டிதர்களாக ஆனார்கள். மகாமகோபாத்யாயர் போன்ற பெருமைவாய்ந்த பட்டங்களைப் பெற்றனர். கல்வித் துறையில் மேன்மையைக் கூறும் சான்றிதழ்களை பாரத ஜனாதிபதியால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2017/11/ChefKayalVizhi3.html", "date_download": "2021-07-28T06:32:36Z", "digest": "sha1:YCQUBNZPVETHU3TBZY36RGMAQGHU7LY2", "length": 18104, "nlines": 298, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கயல்விழியாள் சமைக்கிறாள்! -3", "raw_content": "\n‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்கொண்டிருந்தது.\n‘நான் எங்கே கிண்டல் பண்ணினேன் செல்லம். உப்புமா கிடைக்கிறது பாக்கியம்ன்னு தானே சொன்னேன்’ என்றேன் அப்பாவியாக.\n‘சரி, அத விடுங்க. தயிர்சாதத்தை ஏன் கிண்டல் பண்ணினீங்க’ இம்முறை கடலைப்பருப்பும் சேர்ந்து வெடித்தது.\n‘அச்சோ, ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு, நீ எனக்கு\nதயிர்சாதம் செய்து கொடுத்தேன்னு உன்னை பாராட்டத்தானே செஞ்சேன். டோன்ட் ஆங��ரி மீ’’ என்ற என் ஆங்கிலத்தைக் கேட்டு அவள் விழித்து நிற்க,\n‘என் மேல கோபப்படாதேன்னு சொன்னேன் கண்ணு’ என்றேன். அதுவரை இருந்த இறுக்கம் போய் உதட்டைக் கடந்து பொங்கி வந்த சிரிப்பிற்கு அணை போடமுடியாமல் சிரித்துவிட்டாள்.\n‘சரி, இன்னைக்காவது கிண்டல் பண்ணாம சாப்பிட்டு வாங்க. எப்படி இருக்குன்னு போன் பண்ணி சொல்லுங்க’ என்றாள்.\n‘சரிம்மா’, சரிம்மா’ என்றேன் ‘மெர்சல்’ வெற்றிமாறன் குரலில்.\nடிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கேண்டீன் சென்று அமர்ந்தேன். சாதத்துடன் சற்று உருளைக்கிழங்கு பொரியல்.\nமற்றொரு டப்பாவில் குழம்பு வடிவத்தில் ஏதோ இருந்தது. அதில் ஆங்காங்கே தக்காளியும் வெங்காயமும் நிறைந்திருந்தது.\nடப்பாவைத் திறந்ததும் கடுகு கூட்டம் கூட்டமாக என்னை வரவேற்றது.\nஅதை கொஞ்சமாக டிபன் பாக்ஸில் ஊற்றி உண்ணத் துவங்கினேன்.\nஅருகே இருந்த நண்பர் ஒருவர், ‘சார் அந்த தக்காளித் தொக்கை குடுங்க’ என்றார். கொடுத்தேன். அவர் ஊற்றிவிட்டு, 'ரசமா' என்றார். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றேன்.\nஅந்த நேரம் பார்த்து போன் அடிக்கத் துவங்கியது.\n இப்போது இருதயம் இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக அடிக்கத் துவங்கியது. போனை எடுத்ததும் இன்று சமைத்தது என்ன என்ற கடினமான கேள்வியை என் முன் வைத்துவிடுவாளோ என்ற பயம்தான்.\nமனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அதை எடுத்தேன்.\n‘ஏங்க, புளிக்குழம்பு நல்லா இருந்ததா\n இத்தனை நாள், ஊர்ல எல்லாரும் வேற எதையோ கொடுத்து, புளிக்குழம்புன்னு நம்ப வச்சுட்டாங்களே. ப்ளடி ராஸ்கல்ஸ் -இது என் மைண்ட் வாய்ஸ்.\n‘வாவ்..சூப்பரா இருந்தது மா. கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப்புறம் புளிப்பு சுத்தமா இல்ல. மத்தபடி அருமையா இருந்தது மா’ என்றேன்.\n‘நல்லவேளை, உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு பயந்துட்டே இருந்தேன்.’என்றாள்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 5:50 AM\nதிருமணம் சந்தோஷங்களை மட்டுமல்ல, புதிய உணவு வகைகளின் அறிமுகங்களை, அதனாலேயே சில சோதனைகளையும், அதனால் சில பதிவுகளையும் அதனால் பிளாக்கை மறு திறப்பு செய்யும் வாய்ப்பையும் கூடத் தருகிறது\nஅடிப்பிடிச்சதை மாமா கவனிக்கலைன்னு உன் பாரியாள் என்கிட்ட சொல்லி சந்தோசப்பட்டதை உன்கிட்ட சொல்ல மாட்டேனே\nஅட இது எப்போ நடந்தது :) fb ல இல்லாததால் ஒண்ணும் தெரியாமயே போச்சு\nஸ்ரீராம் கமென்ட் பார்த்து புரிஞ்சிக்கிட்டேன் :)\nசிங்கத்தை உப்புமா சாப்பிட வச்ச பிள்ளைக்கும் உனக்கும் இனிய வாழ்த்துக்கள் :)\n// கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப்புறம் புளிப்பு சுத்தமா இல்ல. மத்தபடி அருமையா இருந்தது மா’ என்றேன்.//\nஹாஆஆ எப்படி சொல்லலாம் இல்ல னு ..திருமதி ஆனந்த் விடாதேம்மா :) இந்த மாதிரி சொல்ல விடாதே\n இனி இப்படிப் பதிவுகள் வருமோ\n இவ்வளவு நாள் சமையலும் நானே கினிபிக்கும் நானேனு இருந்து இப்ப நிஜமாக்வே கினிபிக்\nகடைசில இப்படிச் சொல்லிட்டீங்களேப்பா...பாருங்க இனி உங்களுக்கு உறைக்கரா மாதிரி எல்லாம் போடப்போறாங்க... ஹாஹாஹா...ஹப்பா நல்லகாலம் அவங்க எழுத்து கூட்டி வாசிக்கறதுக்குள்ள நீங்க 1000 பதிவு போட்டுருவீங்க\nகயல்விழியாள் சமைக்கிறாள் - 3 அப்படினா ஏற்கனவெ ரெண்டு போட்டுருக்கீங்களா\nபாவம் புள்ள முதல்ல அவங்களுக்கு தமிழ சீக்கிரமா கத்துக் கொடுக்கணும் அப்பத்தான் உங்களுக்கு எதிர்ப்பதிவு அவங்க போட முடியும் அப்பத்தான் உங்களுக்கு எதிர்ப்பதிவு அவங்க போட முடியும்\nஆனாலும் தைரியம் அதிகமாத் தான் இருக்கு ஆவி அட கீதா சேச்சி சொன்னது தான் காரணமா.... சென்னை நண்பர்களே, சீக்கிரம் மிஸஸ் ஆவிக்கு தமிழ் சொல்லிக் கொடுங்கப்பா\n அவங்க சமைக்கறதை ஒண்ணுமே சொல்லாம சாப்பிட பழகிடும்னு சொல்ல வந்தேன்\n400-வது பதிவு - வாழ்த்துகள்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - பிரம்மன்\nஎன் கூட ஓடி வர்றவுக\nகடந்து வந்த பாதை - பகுதி 14 - சுப்ரமணியன்\nஇசையுலக இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள்\nமர்மம் – துப்பறிவாளினி – செல்லம்\nசொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nபெருமைக்குரிய பெண்கள் - வல்லினச் சிறகுகள்\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2082", "date_download": "2021-07-28T06:31:41Z", "digest": "sha1:2GDZTOUQOG7NPFXLWAYUCHNORD4XKRYZ", "length": 7148, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவிளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவரொட்டிகள், திரையரங்குகள் மூலம் நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.அப்படி வணிகத்துக்கு உயிர்நாடியாகிவிட்ட விளம்பரத் துறை கோடிகள் புரளும் கனவுத் தொழிற்சாலை.இந்தத் துறையின் ஆரம்ப காலம் முதல் ஒவ்வொரு காலகட்டத்தையும் இங்கே அற்புதமாகப் படைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.விளம்பர வியூகம் எங்கிருந்து எப்போது தொடங்கியது, அது படிப்படியாக எப்படி பல மாற்றங்களைக் கண்டுள்ளது, பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் விளம்பரங்களை துணை கொண்டு தங்கள் பொருட்களை எப்படியெல்லாம் சந்தைப்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக வருடங்களின் புள்ளிவிவரங்களோடு கொடுத்திருப்பது மகத்தானது.செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்று தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்தே விளம்பர உலகம் வளர்ந்து, இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப இணையதளம் வரை மாறியிருப்பதை அழகாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.ஒரு பொருளின் தரம், விலை நிர்ணயம், அந்தப் பொருளின் பயன்பாடு, எந்தப் பொருளுக்கு விளம்பரத்தை எப்படி கையாண்டால் மக்களை அது கவரும், மார்க்கெட்டில் வெற்றி பெறும் என்பது போன்ற பல தகவல்கள் உள்ளன. மார்க்கெட்டிங் பற்றி அறியாதவர்களும்கூட புரிந்துகொள்ளும் விதமாக, சுவாரஸ்யமாக, எளிமையான நடையில் இந்த நூலை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வணிக வியூகத்தை அழகாகச் சொல்லித் தரும் இந்த நூல் அனைவரும் படித்து பயன்பெறக்கூடிய செய்திகளைக் கொண்ட விளம்பர உலகின் வழிகாட்டி.\nகற்றது கடலளவு து.கணேசன் Rs .81\nமயிலிறகு மனசு தமிழச்சி தங்கபாண்டியன் Rs .56\nஞானகுரு எஸ்.கே.முருகன் Rs .50\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) சுஜாதா Rs .126\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) சுஜாதா Rs .102\nசுஜாதாட்ஸ் சுஜாதா Rs .91\nவிளம்பர உலகம் எஸ்.எல்.வி.மூர்த்தி Rs .56\nவணிகயோகமும் கைரைகை விஞ்ஞானமும் காஞ்சி எஸ்.சண்முகம் Rs .50\nஐ நெல்லை விவேகநந்தா Rs .56\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/857128", "date_download": "2021-07-28T08:54:12Z", "digest": "sha1:7XDN6UPPOXR7A5QCNAIZ2IQY3BWD4UW4", "length": 3045, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருத்தந்தை ஸ்தேவான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருத்தந்தை ஸ்தேவான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:47, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:43, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n08:47, 28 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:திருத்தந்தையர்களின் பெயர்களுக்கான பக்கவழி நெறிப்படுத்தல்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/cleaner-greener-wagonr-cng-is-here-25128.htm", "date_download": "2021-07-28T07:03:51Z", "digest": "sha1:EV6SUGX226VBOJ5GJM2OB5UTBBYNL766", "length": 19836, "nlines": 216, "source_domain": "tamil.cardekho.com", "title": "BS6 Maruti WagonR CNG Launched At Rs 5.25 Lakh | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி வாகன் ஆர்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்தூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இருக்கிறது\nதூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இருக்கிறது\nபிஎஸ் 6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 1.02 கிமீ/கிலோ குறைந்துள்ளது\nவேகன்ஆர் சிஎன்ஜி மார்ச் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமாருதி நிறுவனம் சிஎன்ஜி தொகுப்பை எல்எக்ஸ்ஐ டிரிமில் தொடர்ந்து வழங்கி வருகிறது.\nஇது இன்னும் 1.0 லிட்டர் பெட்ரோல் அலகு (60பி‌எஸ் / 78என்‌எம்) உடன் மட்டுமே அளிக்கப்படுகிறது.\nவேகன்ஆர் 1.2 லிட்டர் பெட்ரோல் இயந்திர மாதிரியாக தொடர்ந்து வருகிறது.\nஉபகரணங்கள் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை.\nசமீபத்தில் மாருதி நிறுவனம் எர்டிகாவின் சிஎன்ஜியின் பிஎஸ்6 மாதிரியை அறிமுகப்படுத்தியது. இப்போது, கார் தயாரிப்பு நிறுவனம் வேகன்ஆர் சிஎன்ஜியின் பிஎஸ்6 மாதிரியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது எல்எக்ஸ்ஐ மற்றும் எல்எக்ஸ்ஐ (ஓ) ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவற்றின் விலை முறையே ரூபாய் 5.25 லட்சம் மற்றும் ரூபாய் 5.32 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆகும். இதன் விலை ரூபாய்19,000 அளவில் உயர்ந்துள்ளது.\nஇதன் இயந்திரம் பிஎஸ்6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 33.54 கிமீ/கிலோவிலிருந்து 32.52 கிமீ/கிலோ வரை குறைந்துள்ளது. இது தவிர, இதன் ஹேட்ச்பேக் கச்சிதமாக அதே போலவே உள்ளது. இப்போது இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் அலகு இருக்கிறது, இது 60 பிபிஎஸ் ஆற்றலையும் 78 என்எம் முறுக்குத் திறனையும் உருவாக்குகிறது. மாருதி வேகன்ஆரின் சிஎன்ஜி வகைகளை 5-வேக கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் மட்டுமே வழங்குகிறது. மறுபுறம், 1.2 லிட்டர் வேகன்ஆர் பெட்ரோல் இயந்திரத்தில் மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுகிறது.\nகார் தயாரிப்பு நிறுவனம் முழு செய்தியையும் இங்கே வெளியிட்டிருக்கிறது:\nபிஎஸ் 6 இணக்கமான மாருதி சுசுகி வேகன்ஆர் இப்போது எஸ்-சிஎன்ஜியிலும் கிடைக்கிறது\nமாருதி சுசுகியிடமிருந்து மூன்றாவது பிஎஸ்6 இணக்கமான எஸ்-சிஎன்ஜி யை வழங்குகிறது\nஇதன் பெட்ரோல் டேங்க் 60 லிட்டர் (நீருக்கு சமமான) திறன் கொண்டதாகவும், வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி வகை 32.52 கிமீ/கிலோ மைலேஜையும் வழங்குகிறது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இல் இந்த கார் குறித்து ‘மிஷன் கிரீன் மில்லியன்’ என்ற சொற்றொடரை நிறுவனம் அறிவித்தது.\nபுது தில்லி, 14 பிப்ரவரி, 2020: சுற்றுசூழலுக்கு உகந்த வாகனங்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்து, மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது பிஎஸ்6 இணக்கமான பெரிய புதிய வேகன்ஆரின் எஸ்-சிஎன்ஜி வகையை அறிமுகப்படுத்தியது. பிஎஸ்6 இணக்கமான சிஎன்ஜி உடன் வேகன்ஆர் காரின் அறிமுகம் ஆட்டோ எக்ஸ்போ -2020 இல் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் மிஷன் கிரீன் மில்லியனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க: ஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும் இணைகிறது\nமாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) திரு. சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “மாருதி சுசுகி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நிலையான இயக்க விருப்பங்களை வழங்க தொடர்ந்து முயன்று வருகிறது. மிஷன் கிரீன் மில்லியனை அறிவித்ததன் மூலம், நாட்டில் பசுமை இயக்கம் அதிகரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி இருக்கிறோம். 3 வது தலைமுறை வேகன்ஆர் மிகவும் வெற்றிகரமாக உள்ளது மேலும் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வேகன்ஆரின் சின்னத்துடன் இதன் பயணம் தொடர்கிறது. இதன் தோற்ற அமைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் வலுவான, புதிய தொழிற்சாலை பொருத்தப்பட்ட எஸ்-சிஎன்ஜி வகையானது ஓட்டுவதற்கு வசதி, அதிக எரிபொருள் செயல்திறன், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒப்பிடமுடியாத வசதி ஆகியவற்ருக்கான சரியான சமநிலையை வழங்குகிறது. ” என்று கூறினார்.\nமாருதி சுசுகி நிறுவனம் சிஎன்ஜி வாகனங்களுடன் இணைந்து அதன் பசுமை பயணத்தை கடந்த பத்தாண்டுகளாக தொடங்கி, இப்போது ஒப்பிடமுடியாத அளவில் சுற்றுசூழலுக்கு உகந்த வாகனங்களை வழங்குகிறது. ஏற்கனவே ஒரு மில்லியன் சுற்றுசூழலுக்கு உகந்த வாகனங்களை (சிஎன்ஜி, ஸ்மார்ட் ஹைப்ரிட் வாகனங்கள் உட்பட) விற்றுள்ள மாருதி சுசுகி நிறுவனம், அதன் 'மிஷன் கிரீன் மில்லியனின்' கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 1 மில்லியன் சுற்றுசூழலுக்கு உகந்த வாகனங்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் பெருமளவில் மாசு கட்டுபாட்டை தடுக்கும் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது. மாருதி சுசுகியின் எஸ்-சிஎன்ஜி வாகன வரம்பை அறிமுகப்படுத்துவதுடன், எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தல் மற்றும் நாட்டின் எரிசக்தி வளங்களில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6.30 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக 2030 க்குள் உயர்த்துவதற்கான இந்திய அரசின் இல்க்கி பூர்த்தி செய்கிறது.\nநாட்டில் சிஎன்ஜி எரிபொருள் குழாய் வலையமைப்பை விரைவாக அதிகரிக்க அரசாங்கம் செயல்பட��டு வருகிறது. மாருதி சுசுகி எஸ்-சிஎன்ஜி வாகனங்கள் ஈசி.யுக்கள் (மின்னணு கட்டுப்பாட்டு அலகுகள்) மற்றும் திறன்மிக்க உட்செலுத்தும் அமைப்பு ஆகிய இரட்டை ஒன்றுக்கொன்று தொடர்புடைய வசதிகளைக் கொண்டுள்ளன. தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் உகந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட ஓட்டும் திறனை வழங்குவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அளவீடு செய்யப்படுகின்றன.\nமேலும் படிக்க : வேகன் ஆர் ஏஎம்டி\nWrite your Comment மீது மாருதி வேகன் ஆர்\n1387 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nசெலரியோ போட்டியாக வாகன் ஆர்\nஸ்விப்ட் போட்டியாக வாகன் ஆர்\nடியாகோ போட்டியாக வாகன் ஆர்\nஇக்னிஸ் போட்டியாக வாகன் ஆர்\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக வாகன் ஆர்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் Plus AT\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் Plus டர்போ Dark Edition\nடாடா டியாகோ எக்ஸ்டி Option\nமினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ்\nவோல்க்ஸ்வேகன் போலோ 1.0 பிஎஸ்ஐ Comfortline AT\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/indian-youth-s-celebtrates-international-friendship-day-073375.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-07-28T08:35:10Z", "digest": "sha1:57LXUIRO3ZKM2VZVE7SBLERAZVNH6VSJ", "length": 18207, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நமக்கு மட்டும் 2.. சர்வதேச நண்பர்கள் தினத்தை கொண்டாடும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #friendshipday2020 | Indian youth’s celebtrates International Friendship Day! - Tamil Filmibeat", "raw_content": "\nNews விடியல் தருவதாக சொன்னது என்னாச்சு...திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nSports \"பெல்ப்ஸ்\" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறிஸ்டோப் மாலிக்.. சாதனை\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநமக்கு மட்டும் 2.. சர்வதேச நண்பர்கள் தினத்தை கொண்டாடும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #friendshipday2020\nசென்னை: இந்தியாவில் நண்பர்கள் தினம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜூலை 30ம் தேதியான இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.\nநட்புக்கென்று ஒரு நாள் என்று வந்துவிட்டா நம்ம ஊர் பசங்க சும்மாவா விடுவாங்க, இதையும் கொண்டாடுவோமே என்று, சமூக வலைதளங்களில் #friendshipday2020 என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.\n3 இடியட்ஸ், தளபதி விஜய்யின் நண்பன் மற்றும் பல நண்பர்கள் படங்களின் போட்டோக்களை பதிவிட்டு கொண்டாட்டத்தை கோலாகலமாக்கி வருகின்றனர்.\n'அதையும்' போடல.. பட்டனும் போடல.. இன்ஸ்டாவை தெறிக்கவிடும் பிரபல வாரிசு நடிகை.. மிரளும் நெட்டிசன்ஸ்\nபிரெண்ட்ஸ், நண்பன் எனும் நட்பை மையமாக வைத்து இரு படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள், கிடைத்துள்ள நண்பர்கள் தினத்தை கொண்டாடாமல் விடுவார்களா என்ன நண்பன் படத்தின் ஸ்டில்களை பதிவிட்டு, நண்பர்கள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து #Master என்ற ஹாஷ்டேக்கையும் கூடவே வைரலாக்கி வருகின்றனர்.\nரசிகர்களையே தனது நண்பர்களாக பார்க்கும் மற்றொரு கோலிவுட் நடிகரான தனுஷின் ரசிகர்கள், அவருடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு, ரகிட ரகிட ரகிட என ரைடு விட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் வேற லெவல் டிரெண்ட் ஆன நிலையில், தற்போது நண்பர்கள் தினத்தையும் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nமலையாள திரையுலகின் இளம் நட்சத்திரமான நடிகர் நிவின் பாலியின் பிரேமம் பட புகைப்படங்களை பதிவிட்டு, நண்பர்கள் தின வாழ்த்துக்களை நிவின் பாலி ரசிகர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இளைஞர்களை கவரும் படங்களையும், நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் அவர் தான் என அவரது ரசிகர்கள் பாராட்டி தள்ளி ���ருகின்றனர்.\nதோழனின் தோள்களும் அன்னை மடி\nநண்பன் படத்தின் புகைப்படங்கள் தான் இந்த ஹாஷ்டேக்கில் அதிகளவில் நிறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடிப்பில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற, \"என் பிரெண்ட போல யாரு மச்சான்\" பாடல் வரிகளை பதிவிட்டு, வைரலாக்கி வருகின்றனர்.\nபிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா. தமிழ் சினிமாவில் சீக்கிரமே ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க உள்ள அவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஏற்கனவே ரசிகர்கள் ஆர்மி தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கிறது. நடிகை லாஸ்லியா தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, லாஸ்லியா ரசிகர்களும் ஹாஷ்டேக்கை பலப்படுத்தி வருகின்றனர்.\n\"இனிய நட்பு தின வாழ்த்துகள் என் நட்பு வட்டம் என்பது ஒரு unlimited company. எண்ணிக்கை மீறிய நம்பிக்கை என் மீது வைத்துள்ளோர் ஏராளம். என் அடுத்த படைப்பின் மூலம் நல்லதோர் வாழ்த்து சொல்வேன்.. நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் நட்பு வட்டம் என்பது ஒரு unlimited company. எண்ணிக்கை மீறிய நம்பிக்கை என் மீது வைத்துள்ளோர் ஏராளம். என் அடுத்த படைப்பின் மூலம் நல்லதோர் வாழ்த்து சொல்வேன்.. நண்பர்களே உங்கள் அனைவருக்கும்\" என வழக்கம் போல தனது ஸ்டைலில் நடிகர் பார்த்திபனும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nநண்பர்களுடன் விஜய் வீடியோ காலில் அரட்டை.. வைரலாகும் புகைப்படம்\nதளபதி 66 டைரக்டர் இவர் தான்...அச்சச்சோ உளறிட்டனே...பதறி போன இசை பிரபலம்\nவிஜய்க்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல.. கோர்ட் உத்தரவால் குஷியில் தளபதியன்ஸ்..தெறிக்கும் டிவிட்டர்\nமிஸ்டர் பர்ஃபெக்ட்.. எப்படி கஷ்டமான பந்து வந்தாலும் அதை சிக்சருக்கு அடிப்பதில் விஜய் கில்லி தான்\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்\nவிஜய்க்கு பிரம்மாண்ட சிலை...அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்\nஉலக அளவில் வசூல் சாதனை படைத்த மாஸ்டர்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nகொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான மேல்முறையீடு.. விஜய்யின் கோரிக்கையை ஏற்றது சென்னை ஹைகோர்ட்\nநான் ரசித்து பார்த்த படம்...சுரேஷ் ரெய்னா பாராட்டிய மெகாஹிட் படம்\nபீ���்ட் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போ...வெளியான சூப்பர் தகவல்\nஅபராதத்தை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்த வழக்கு.. வேறு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்\nதளபதி விஜய்யை சந்தித்த கார்த்தி... கண்டுகொள்ளாத விஜய்... உண்மை தெரிந்து பாராட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாசு, பணம், துட்டு, மனி மனி... தெறிக்க விடும் ஓவியா\nமிஸ்டர் பர்ஃபெக்ட்.. எப்படி கஷ்டமான பந்து வந்தாலும் அதை சிக்சருக்கு அடிப்பதில் விஜய் கில்லி தான்\nசர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/06/unknown-relationship-between-sachin-tendulkar-smartron-005989.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T06:34:52Z", "digest": "sha1:NQYO2ODBXSGL4NR7I54SPVK3S3Q22PSW", "length": 32479, "nlines": 232, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சச்சின் டெண்டுல்கர்-ஐ ஈர்த்த ஸ்மார்ட்டான நிறுவனம்..! | Unknown Relationship between Sachin Tendulkar and Smartron - Tamil Goodreturns", "raw_content": "\n» சச்சின் டெண்டுல்கர்-ஐ ஈர்த்த ஸ்மார்ட்டான நிறுவனம்..\nசச்சின் டெண்டுல்கர்-ஐ ஈர்த்த ஸ்மார்ட்டான நிறுவனம்..\nஇன்று தங்கம் விலை எவ்வளவு..\n18 min ago தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n1 hr ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n14 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n14 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\nMovies அடேங்கப்பா...பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்களுக்கு இவ்வளவு சம்பளம் \nNews 'வேண்டும்..விவாதம்..வேண்டும்..' இந்தி,ஆங்கிலம் இல்லை.. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த தமிழ்\nSports \"ஒழுங்கீமான செயல்\".. ஒலிம்பிக் பயிற்சியாளருக்கு \"நோ\" சொன்ன மணிகா பத்ரா.. விசாரணையை தொடங்கிய கமிட்டி\nLifestyle உடலில் உள்ள நச்சுகள் வெளியேற வேண்டுமா இந்த யோக முத்திரையை செய்யுங்க...\nAutomobiles செல்போனை ப��ல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: இந்தியாவில் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புப் பொருட்களை மக்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சேர்க்கும் சக்தி யாரிடம் உள்ளது. சினமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களிடம் தான் உள்ளது. என்ன சரியாக. நட்சத்திரங்களை நிறுவனங்கள் அழைத்து வருவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல.\nஆனால் இன்றோ பல நட்சத்திரங்கள் வளம்பங்கள் சினிமாக்களைத் தாண்டி தங்கள் பணத்தைச் சில முக்கிய நிறுவனங்களிலும் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்-களிலும் முதலீடு செய்வது ட்ரெண்ட் ஆகிக் கொண்டு வருகிறது.\nஅந்த வகையில் திரைப்படங்கள், விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது போதாது என்று தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வரும் நட்சத்திரங்களின் பட்டியல், இதோ\nமுதலீடுகள் என வந்து விட்டால், பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. மெகாஸ்டார் அமிதாப் பச்சன் ஜிட்டு என்ற சிங்கப்பூரை சார்ந்த ஆன்லைன் க்ளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஷேரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் $2.5 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.\nவிளம்பரங்கள் மூலமாகப் பணம் சம்பாதிக்கும் இந்நிறுவனம், இதன் தளம் மூலம் கோப்புகளைப் பகிர்வதற்குப் பயனர்களுக்குப் பணம் செலுத்துகிறது.\nகிரிக்கெட் உலகில் கடவுள் என் செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஸ்மார்ட்ரான் என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.\nஇந்திய தொழில்நுட்ப தொழில்துறையில் ஸ்மார்ட்ரான் ஒரு புதிய நிறுவனமாகும். அதன் டி-புக் போர்ட்டபிள் அல்டராபுக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்திய இந்நிறுவனத்திடம், வெகு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் டப்ட் டி.போனும் உள்ளது.\n\"ஸ்மார்ட் திங்ஸ் பார் லைப்\" என்ற வாசகத்துடன், தன்னுடைய விளம்பர தூதராகவும், மூலோபாய முதலீட்டாளராகவும் சச்சின் டெண்டுல்கரை கொண்டுள்ளது. இருப்பினும், நம் விளையாட்டு சூப்பர் ஸ்டார் இந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பதை இந்நிறுவனம் தெரியப்படுத்தவில்லை.\nசல்மான் கானும் தன் பணத்தைத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளார். ஆன்லைன் பயண நிறுவனமான யாத்ரா.காம்-ல் இவர் வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்து, நிறுவனத்தின் 5% பங்குகளைக் கொண்டுள்ளார்.\nயுவராஜ் சிங் (வ்யோமோ, உபேர்):\nஸ்போர்ட்ஸ் உலகத்தின் மற்றொரு கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அழகு மற்றும் ஆரோக்கிய பிரயோகமான வ்யோமோ, மூவோ என்ற சிறிய டிரக்களை இயக்கம் உபேர் மற்றும் தனியார் விமானச் சந்தை இடமான ஜெட்செட்கோ ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார்.\nதன்னுடைய முதலீட்டைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட அவர், பல்வேறு ஸ்டார்ட்-அப் களுக்குப் பக்க பலமாக விளங்க யூவீகேன் என்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.\nமாதுரி தீட்சித் ('டான்ஸ் வித் மாதுரி'):\nமாதுரி தீட்சித் பற்றிப் பேசுகையில், அவருடைய நடன ஆற்றல்களைப் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான தன் ரசிகர்களின் வேண்டுதலுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தன்னுடைய சொந்த ஆன்லைன் நடன அகாடமியை திறந்தார். 'டான்ஸ் வித் மாதுரி' எங்கு இருந்து வேண்டுமானாலும் மாதுரி மூலமாகவே நடனம் கற்றுக் கொள்ள உதவுகிறது.\nமாதுரி தவிர, நடன ஜாம்பவான்களான சரோஜ் கான், பண்டிட் பிர்ஜு மகாராஜ், ரெமோ டிசௌசா மற்றும் டெரன்ஸ் லெவிஸ் போன்றவர்களிடம் இருந்து நடனம் கற்றுக் கொள்ளப் பயனர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் வழிவகையும் செய்து தரப்பட்டுள்ளது. இதை விட வேறு என்ன வேண்டும்\nஅணில் கபூர், வெளியிடப்படாத தொகையை ஒரு ஆன்லைன் வீடியோ சமூக வலைத்தளமான இண்டியில் முதலீடு செய்துள்ளார். உலகளாவிய வீடியோ தளமான இதில், தனி நபர்களும் பிராண்ட்களும், உள்ளடக்கத்தை உருவாக்கி, காசாக்க வழிவகுக்கிறது.\nஅதே நேரம், பயனர்கள் தங்கள் உள்ளடக்கத்தைப் பல்வேறு சமூக வலைத்தளங்களில் இண்டி மூலமாக ஒருங்கிணைக்கலாம். இந்தச் சமூக வலைத்தளம் விரைவில் இந்தியாவிலும் கால்பதிக்கப் போகிறது.\nபாலிவுட்டின் கனவுக்கன்னிகள் மட்டும் லேசுப்பட்டவர்களா என்ன, அதுவும் தொழில்நுட்பத்தில் முதலீடு என வரும் போது பேபிஓய்.காம் என்ற இ-காமர்ஸ் நிறுவனத்தின் 26% பங்குகளைக் கரிஷ்மா கபூர் வைத்துள்ளார். குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் பராமரிப்புப் பொருட்களை விற்பவர்கள் இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\nலியோனார்டோ டி காப்ரியோ (ரூபிகான் குளோபல், பிஸ்கெர் ஆட்டோமோட்டிவ், மொப்லி, க்யூ, டைமண்ட் ஃபவுண்டரி மற்றும் காஸ்பெர்):\nஆஸ்கார் நாயகனான காப்ரியோ தன்னுடைய பணத்தைக் குறைந்தது ஆறு தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த எட்டு வருடங்களாக முதலீடு செய்து வருகிறார். லியோனார்டோ டி காப்ரியோ முதலீடு செய்துள்ள ஆறு நிறுவனங்கள் இவை தான்: ரூபிகான் குளோபல், பிஸ்கெர் ஆட்டோமோட்டிவ், மொப்லி, க்யூ, டைமண்ட் ஃபவுண்டரி மற்றும் காஸ்பெர்.\nஆஷ்டன் கட்சர் (ஸ்கைப், ஏர்பிஎன்பி, ஃபோர்ஸ்குவேர், இப்மன்க், ஃபிலிப்போர்டு, பாத் மற்றும் லைக்எலிட்டில்):\n\"டூ அண்ட் எ ஹாஃப் மென்\" மற்றும் \"ஜாப்ஸ்\" படங்களில் நடித்த ஆஷ்டன் கட்சருக்கு கண்டிப்பாகத் தொழில்நுட்பத்தின் மீது ஈடுபாடு இருப்பது அவருடைய முதலீடுகள் பிரதிபலிக்கிறது. இந்த ஹாலிவுட் நடிகர் தன்னுடைய பணத்தை ஸ்கைப், ஏர்பிஎன்பி, ஃபோர்ஸ்குவேர், இப்மன்க், ஃபிலிப்போர்டு, பாத் மற்றும் லைக்எலிட்டில் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.\nஅதனால் ஆஷ்டன் கட்சரின் முதலீட்டுப் பிரிவில் வீடியோ சாட் மெசெஞ்சர் முதல் சமூகச் செய்திகள் பத்திரிக்கை மற்றும் புகைப்படம் பகிர்வு பிரயோகம் வரை அனைத்தும் அடங்கியிருக்கும்.\nகிம் கர்தஷியான் (ஷூ டாசில்):\nசோசியலைட் மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி நட்சத்திரமான கிம் கர்தஷியான் ஒரு ஆன்லைன் காலணிகள் மற்றும் உபரி பாகங்கள் வலைத்தளத்தைத் தன்னுடைய பிற மூன்று கூட்டாளிகளுடன் தொடங்கியுள்ளார்.\nஇந்த வலைத்தளம் இப்போது மிகவும் பிரபலமாகி விட்டது. இது தன் பயனர்களைக் காலணிகள், ஆபரணங்கள் மற்றும் கைப்பைகளை மாதாந்திர கட்டணத்திற்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆண்ட்ரீஸ்ன் ஹோரோவிட்ஸ் என்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனம் மூலமாக ஷூ டாசில் $40 மில்லியனை முதலீடாகவும் பெற்றுள்ளது.\n2015-ல், பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாய் மூவீஸ் என்ற ஓவர் தி டாப் (ஓ.டி.டி) அல்லது வீடியோ ஆன் டிமாண்ட் (வி.ஓ.டி) தளத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் வழிபாட்டு மரபு, கிளாசிக் மற்றும் சார்பில்லா திரைப்படங்களைப் பயனர்களுக்கு அளித்து வருகிறது.\nயுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனா���ுடன் சண்டை போடும் நேரத்தில் இது தேவையா.. சர்ச்சையில் சிக்கிய சச்சின்\nஎன்னோட 13.5 கோடி ரூபாய் எங்கய்யா..\n\"அப்போலோ டையர் தான் பெஸ்ட்\" சொல்வது சச்சின் டெண்டுல்கர்..\nசச்சின் மற்றும் சென்செக்ஸ் இடையிலான ரகசிய ஒப்பந்தம்..\nஜட்டி முதல் கார் வரை காசு பாத்துட்டோம்.. அடுத்தது என்ன\nஹீரோவின் ஹீரோ ஆனார் டைகர் உட்ஸ் 250 கோடி ரூபாய் டீல்...\nமுக்கிய தலைகளின் வரி கணக்கை ஹேக் செய்த ஆசாமிகள்\nசொதப்பல் ஆட்டம் காட்டும் சச்சினை ஓய்வு பெறாமல் தடுப்பது விளம்பர ஒப்பந்தங்கள்\nபாலிவுட் பிரபலங்களை களமிறக்கும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் முடிவு..\nஇன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nமெக் மோச்சா.. பிளிப்கார்ட் கைப்பற்றிய புதிய கேமிங் நிறுவனம்..\nJio Cricket: ஜியோவின் அதிரடி திட்டங்கள் + சூப்பர் சலுகைகள்\nRead more about: sachin tendulkar cricket startup investment salman khan amitabh bachchan சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஸ்டார்ட்அப் முதலீடு அமிதாப் பச்சன் சல்மான் கான்\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-ragini-says-about-drugs-case/articleshow/83602830.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-07-28T08:02:27Z", "digest": "sha1:WCFKXPMLBUP2XEICEUSF5VH56EOUAQRG", "length": 12414, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ragini Dwivedi: பெண் என்பதால் குறி வைக்கப்பட்டேன்: போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஆதங்கம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெண் என்பதால் குறி வைக்கப்பட்டேன்: போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஆதங்கம்\nபோதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் திரும்பியுள்ள நடிகை ராகினி த்விவேதி முதன்முறையாக இந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்துள்ளார்.\nகன்னட திரையுலகையே உலுக்கிய போதை மருந்து சர்ச்சை புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தவர் நடிகை ராகினி த்விவேதி. கடந்தாண்டு போதைப் பொருள் விற்பனை செய்த மூன்று நபர்களை காவல்துறை கைத்து செய்து விசாரித்த போது, அவர்கள் கன்னட திரையுலகை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யும் தகவல் காவல்துறைக்கு கிடைத்தது.\nஇந்த விவகாரத்தில், திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷ் என்பவரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது கன்னட திரையுலக பிரபலங்கள், 15 பேருக்கு தொடர்பு போதைப் பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பதாக கூறிய இந்திரஜித், அவர்களின் விவரங்களை, போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார் நடிகை ராகினி த்விவேதி.\nஇந்நிலையில் ராகினி, போதை மருந்து வழக்குத் தொடர்பாக முதல் முறையாகப் பேட்டியளித்துள்ளார். கர்நாடகா விஜயபுரா பகுதியில் திருநங்கைகளுக்கான ரத்த தானம் மற்றும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட அவர் முதன்முறையாக இது குறித்து பேசியுள்ளார். அதில், 'நம் சமூகத்தில் பொதுவாக பெண்களைத்தான் எளிதில் குறிவைக்க முடியும். என் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா பெண்களுக்குமே இது நடக்கிறது. அதுவும் ஒரு பெண் வெற்றிகரமாக இருந்தால் அது இன்னும் அதிகமாகிறது, மோசமாகிறது.\nசிம்பு வேற லெவல்: மாநாடு திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர்\nஎன் விஷயத்தில் எல்லோருமே என்னைக் குறிவைத்து, எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் பகிர்ந்து ட்ரெண்ட் செய்தார்கள். ஆனால், எனக்கு அவர்களைப் பற்றி யார் என்னவென்று தெரியாத நிலையில், அவர்கள் என்னைப் பற்றி என்ன எழுதினால், பேசினால் எனக்கென்ன நான் ஏன் அதுகுறித்து கவலைப்பட வேண்டும்\nஇன்னும் என் நடிப்புக்காக மக்கள் என்னை விரும்புகிறார்கள். தொடர்ந்து எனக்கு உத்வேகம் தரும், என் வாழ்க்கையின் மோசமான கட்டத்தை மறக்கடிக்கச் செய்யும் ரசிகர்களும் உள்ளனர்'. அதனால் எனக்கு கவலையில்லை என்று ராகினி பேசியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்���ையை இந்த வருடம் மார்ச் மாதம் தாக்கல் செய்துள்ளனர் அதிகாரிகள். அதில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட 25 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமோதிரம் கொடுத்து காதலை சொன்ன ஃபஹத்: பதில் சொல்லாமல் போன நஸ்ரியா அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ் NOKIA C30: வெறும் ரூ.8700-க்கு 6.82-இன்ச் டிஸ்பிளே, 6000mAh பேட்டரினு மிரட்டுது\nAdv: அமேசான் மன்சூன் விற்பனை 40% தள்ளுபடியில்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (28 ஜூலை 2021) : Daily Horoscope, July 28\nடிரெண்டிங் உடல் எடை குறைந்தால் பரிசு.. அரசு அதிரடி அறிவிப்பு\nஆரோக்கியம் இதயத்தை நீண்ட காலம் பத்திரமா பாதுகாக்க ஆயுர்வேத நிபுணர் சொல்வது என்ன\nடெக் நியூஸ் அவசரப்பட்டு Reno 6 5G மாடலை வாங்கிடாதீங்க; கேப்-ல Oppo பார்த்த வேலை\nமாத ராசி பலன் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசி ஆகஸ்ட் மாத ராசிபலன்\nஅழகுக் குறிப்பு பளிச் சருமம், பளபள கூந்தல் இரண்டையும் பெறுவதற்கு வினிகர் போதும், எப்படி பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கங்க\nதமிழக அரசு பணிகள் JIPMER Recruitment: ஜிப்மர் வேலைவாய்ப்பு 2021\nசினிமா செய்திகள் தனுஷை அடுத்து 'அந்த' விஜய்க்கு ஜோடியாகும் ஹன்சிகா\nவணிகச் செய்திகள் சென்னை: தக்காளி விலை இன்று வீழ்ச்சி\nவணிகச் செய்திகள் ஏடிஎம், சம்பளம், பென்சன்: ஆகஸ்ட் முதல் எல்லாம் மாறுது\nசென்னை தனியாரிலும் இலவச தடுப்பூசி திட்டம்... இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தொடக்கினார் ஸ்டாலின்\nவணிகச் செய்திகள் எல்லாருக்கும் சம்பள உயர்வு.. பென்சன் வாங்குவோருக்கும் குட் நியூஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/gods-word-and-declaration/", "date_download": "2021-07-28T06:53:26Z", "digest": "sha1:NYBPTFXJS6G5ASNCCLXGEMOK5P37OEUG", "length": 4465, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கடவுளுடைய வார்த்தையும் அறிக்கையிடுதலும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் கடவுளுடைய வார்த்தையும் அறிக்கையிடுதலும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தை��ள்...\nகடவுளுடைய வார்த்தையும் அறிக்கையிடுதலும் (Download Mp3)\nவேதப்பாடம் | ரோமர் | ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்\nவேதப்பாடம் | ரோமர் | இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்\nதேவ அன்பின் குண நலன்கள் | பகுதி 2\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.bookishsanta.com/products/heat-1", "date_download": "2021-07-28T06:38:45Z", "digest": "sha1:HJDSWQUE4DI5WO4CFBZ3OXUB4C2BXCJZ", "length": 6502, "nlines": 218, "source_domain": "www.bookishsanta.com", "title": "Buy Heat Book Online at Low Prices in India | Bookish Santa", "raw_content": "\nசாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப் பொருளாதாரக் காரணிகளைப் பற்றியும் ஆராயும் முனைப்புக் கொண்ட ஒரு நாவல் என்று சொல்வது இந்த நாவலைப் பற்றிய ஒரு எளிய புரிதலாகவே இருக்க முடியும். பூமணி எழுப்பும் கேள்விகள் இவற்றைக் காட்டிலும் முக்கியமானவை. ஒரு கலைஞன் என்ற முறையில் பூமணி பழியின் அரசியலையும் அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார். இவ்வுலகின் மீதான, தான் வாழும் நிலத்தின் மீதான ஆச்சரியங்களிலிருந்தும் குழந்தைமையின் பேதமையிலிருந்தும் விடுபட முடியாத ஒரு பதினைந்து வயதுச் சிறுவனின் மனம் பழியின் கொழகொழப்பான திரவத்தால் நிரப்பப்படும் பயங்கரம் எளிய, மிருதுவான சொற்களால் கலைப்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றி, தோல்வி பற்றிய புழக்கத்திலிருக்கும் சொற்களைத் தன் தணிந்த குரலால் மறுக்கும் ஒரு கலைஞன் அவற்றின் விளைவுகளைக் குறித்துத் தன் வாசகனோடு நிகழ்த்தும் மிகத் துக்ககரமான உரையாடல் எனவும் இந்நாவலைச் சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=86&dist=273", "date_download": "2021-07-28T06:27:00Z", "digest": "sha1:G2FPKPGE5ZK2KWTQH2R4DHITCER7VDNP", "length": 16065, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் கடலூ���் செய்திகள்\nஉழவாரப் பணி: அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவு திட்டம் துவக்கம் ஜூலை 28,2021\nபொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை : நிர்மலா உறுதி ஜூலை 28,2021\nகிராமங்களில் சுதந்திர தின நிகழ்ச்சி: எம்.பிக்களுக்கு பிரதமர் உத்தரவு ஜூலை 28,2021\nஇதே நாளில் அன்று ஜூலை 28,2021\nகடலோர கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்... கிடைக்குமா திட்டம் நிறைவேற்றி 4 ஆண்டுகளாகியும் சப்ளை இல்லை\nகடலுார் : கடலுார் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கி 4 ஆண்டுகளை கடந்தும் பல கடலோர கிராமங்களுக்கும் இது வரை குடிநீர் விநியோகம் செய்யவில்லை.கடலுார் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வறட்சி காரணமாக நிலத்தடி ...\nவிவசாயிகளுக்கு தனி பட்ஜெட்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nசேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேளாண் மற்றும் ...\n கீழக்குறிச்சி அணையின் கொள்ளளவை உயர்த்த...விவசாய பாசனம், குடிநீர் தேவை பூர்த்தியடையும்\nவேப்பூர் பகுதியில் கோமுகி, மணிமுக்தா மற்றும் மயூரா ஆறுகள் செல்கின்றன. மயூரா ஆறு செல்லும் ...\n அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் ......முகவர்களாக சேர 11ம் தேதி நேர்காணல்\nகடலுார், : கடலுார் கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக சேர ...\nமாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள்... 24 சதவீதம் இதுவரை 5 லட்சம் பேரை கடந்துள்ளது\nகடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 4 ஆயிரத்து 929 பேருக்கு தடுப்பூசி ...\nகிடப்பில்- திருமண உதவி திட்டம் மூன்று ஆண்டுகளாக...மாவட்டம் முழுவதும் இளம்பெண்கள் காத்திருப்பு\nவிருத்தாசலம்-மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக திருமண உதவித் திட்டம் மூலம் தாலிக்குத் தங்கம், ...\nஆய்வு-அரசின் விதிமுறை மீறப்படுகிறதா என கலெக்டர்சுருக்குமடி வலை பிரச்னையால் அதிரடி நடவடிக்கை..-\n.கடலுார்-அரசு தடையை மீறி சுருக்குவலை மற்றும் இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுகிறதா என, ...\nஅரசு ஐ.டி.ஐ.,யில் சேர வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: ஆன் லைன் மூலம் மாணவர் சேர்க்கை\nகடலுார் : கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, வரும் 28ம் தேதிக்குள் ஆன் லைன் மூலம் ...\nமகிழ்ச்சி: கடலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள்...பிளஸ் 2 படித்த 32 ஆயிரத்து 278 பேரும் தேர்ச���சி\nகடலுார், ஜூலை 20-கல்வியில் பின்தங்கிய மாவட்டமான கடலுாரில் பிளஸ் 2 படித்த 32 ஆயிரத்து 278 பேரும் ...\n குடும்பத் தலைவி பெயரில் ரேஷன் கார்டு விண்ணப்பம்.......ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும் என எதிர்பார்ப்பு\nகடலுார் : கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக ...\nரூ. 10.45 கோடியில் பெலாந்துறை அணைக்கட்டு புனரமைப்பு பணி தீவிரம்\nபெண்ணாடம் : பெலாந்துறை அணைக்கட்டு ரூ. 10 கோடியே 45 லட்சத்தில் புனரமைப்பு பணி துவங்கி, நடந்து ...\nதீவிரம்: ரூ. 8.50 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிபு.முட்லூர் பகுதியில் விபத்துகள் குறைய வாய்ப்பு\nபரங்கிப்பேட்டை-கடலுார்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், பு.முட்லுார் பகுதியில் சாலை ...\nகாத்திருப்பு:பருவ மழைக்கு பெண்ணாடம் கிராம விவசாயிகள்...விதைப்பு பணிக்கு நிலத்தை சமன் செய்யும் பணி தீவிரம்\nபெண்ணாடம்-மானாவாரி பட்டத்தில் சாகுபடி செய்ய நிலங்களை உழுது சமன் செய்யும் பணியில், பெண்ணாடம் ...\nகுறுவை பட்ட நெல் சாகுபடிக்கு யூரியா.. தட்டுப்பாடு கடலூர் மாவட்ட விவசாயிகள் கவலை\nகடலுார் : கடலுார் மாவட்டத்தில் 90 சதவீதம் வரை குறுவை பட்ட நெல் சாகுபடி பணிகள் முடிந்துள்ள ...\nநடவடிக்கை;மாவட்டத்தில் மூன்றாவது அலையை சமாளிக்க...தயார் நிலையில் குழந்தைகள் நல மருத்துவர்கள்\nகடலுார்-சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி, கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க கடலுார் மாவட்டத்தில் ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-28T08:27:53Z", "digest": "sha1:TDVCQET7QUD4WMOQDBVK5FOZBVHZ6TUQ", "length": 10963, "nlines": 137, "source_domain": "www.inidhu.com", "title": "எஸ்.இராஜகோபால் Archives - இனிது", "raw_content": "\nடாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை\nஅந்தக் க்ளினிக் வாசலில் ரவியை நிற்க வைத்துவிட்டு, ‘இதோ அரை மணியில் வந்துவிடுகிறேன்’ என்று ஆண்டாள் தெரு வரை சென்ற பரசுராமனை இன்னும் காணவில்லை அவன் சென்று அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான் ரவி. மணி ஆறரை.\nநந்தி கோயில் மாலை நேர நெரிசலுடன் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண���டு இருந்தது. பச்சைப்பசேல் காய்கறிகளைப் பார்த்து மயங்கிப் பையில் நிரப்பிக் கொண்டாகிவிட்டது.\nContinue reading “டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை”\nமனசுக்குள் நாய‌னச் சத்தம் – சிறுகதை\n“லைட்டைக் கூட போடாம இருட்ல உட்கார்ந்துக்கிட்டு என்னடீ பண்றே\nஅம்மாவின் குரல் கேட்டதும் தான் சுயநினைவுக்கே வந்தேன்.\nமணியைப் பார்த்தேன். இரவு மணி ஏழு. கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாக பிரமை பிடித்த நிலையில் உட்கார்ந்திருக்கிறேன். சுற்றுசூழல் மறந்து இருந்திருக்கிறேன்.\nஅம்மா சுவிட்சைத் தட்டியதும் இருட்டு மாயமாய் மறைந்து, அறை முழுக்க வெளிச்சம். ஆனால் என் உள்ளம் முழுக்கப் பரவியிருக்கும் இருட்டு எப்போது மறையும்\nContinue reading “மனசுக்குள் நாய‌னச் சத்தம் – சிறுகதை”\nகதை கதையாம் காரணமாம் – சிறுகதை\nபள்ளியில் ஆண்டு மலர் தயாரித்து வெளியிடப் போகிறார்களாம்.\nமாணவர்களின் பங்கு அதில் நிறையவே இடம் பெற வேண்டும் என்றும், ஆண்டு மலருக்கான கதைகள், கட்டுரைகள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கை வந்தது.\nதன் எழுத்தாற்றலைக் காண்பிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருப்பது கண்டு சரவணனின் மனம் சிறகடித்துப் பறந்தது.\nContinue reading “கதை கதையாம் காரணமாம் – சிறுகதை”\nசியாமளாவும், ஷீலாவும் முன்னால் நடந்து செல்ல, அவர்கள் பின்னாலேயே கோபிநாத் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்.\nஷீலா அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தாள்.\nஅன்று வெள்ளிக்கிழமையாதலால் கடைவீதி முழுக்க சாம்பிராணியின் நறுமணம் மூக்கை துளைத்தது.\nயானை ஒன்று, மணியோசையுடன் ஆடி அசைந்து வந்து ஒவ்வொரு கடைவாசலிலும் நின்று துதிக்கையை நீட்டியது.\nContinue reading “ஜோசியக்கிளி – சிறுகதை”\nவாழ விடுங்கள் – சிறுகதை\nதிருமாறன் இரண்டு நாட்கள் லீவில் திருச்சி வந்திருந்தான். தர்மபுரியில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் பணி புரிபவன். சொந்த ஊரும், மனைவியின் ஊரும் திருச்சியே.\nதிருமாறனின் பெற்றோர் ஸ்ரீரங்கத்திலும், அவன் மனைவியின் பெற்றோர் திருவெறும்பூரிலும் வசித்து வந்தனர். மனைவி பிறந்த வீடு வந்து பத்து நாட்களாகிறது. மனைவியைக் கூட்டிப் போவதற்காக வந்திருக்கிறான்.\nContinue reading “வாழ விடுங்கள் – சிறுகதை”\nகடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16\nமகாபாரதப் போருக்கு யார் காரணம்\nடாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை\nநிலைமாற வேண்டாமே – கவிதைக‌ள்\nமசாலா கடலை செய்வது எப்படி\nபெருமிழலைக் குறும்ப நாயனார் – சுந்தரரை வணங்கி சிவப்பேறு பெற்றவர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பயணம் மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2012/06/blog-post_8992.html", "date_download": "2021-07-28T07:59:59Z", "digest": "sha1:D6ZGONIKBTAQUXJOX7SX2A5WU2QYFCKV", "length": 6713, "nlines": 113, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு -கொடிக்கால்பாளையம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு -கொடிக்கால்பாளையம்\nபத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு -கொடிக்கால்பாளையம்\nஇறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம்\nகிளை சார்பாக கடந்த௧ 17-06-2012 கொடிக்கால்பாளையம் அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ச அவர்கள் பரிசு வழங்கினார்\nசெய்யது நூர் முஹம்மது June 21, 2012 at 12:06 PM\nமாஷா அல்லாஹ்... மாணவர்கள் யார் என்ற பெயரை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nபதிவு நாள் : 17/03/2021, #கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nபணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/300-kg-drugs-smuggling-in-car-backside-of-caffin-in-colambia-police-catch-10114", "date_download": "2021-07-28T06:39:50Z", "digest": "sha1:2YXQKR7DD4JADVET4BT235NU2MWO6JAJ", "length": 9616, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "சவப்பெட்டிக்குள் செய்யுற வேலையா இது? உலகம் முழுவதும் பரபரப்பாக்கிய சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஅதிமுகவில் கொங்கு VS முக்குலம்.. ஓபிஎஸ்சுக்கு கைகொடுக்கும் சசிகலா..\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 8 ஜெயலலிதா விசுவாசிகள்\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\nசவப்பெட்டிக்குள் செய்யுற வேலையா இது உலகம் முழுவதும் பரபரப்பாக்கிய சம்பவம்\nகொலம்பியாவில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இரண்டு சவப்பெட்டியில் இருப்பதை பார்த்துள்ளனர். அதை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nகொலம்பியாவில் இருந்து வெனிசுலா பகுதியை நோக்கி உள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் மையம் ஒன்று அமைந்துள்ளது. அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் இரண்டு சவப்பெட்டிகள் இருப்பதை பார்த்துள்ளனர். இந்நிலையில் சவப்பெட்டிகள் கடைக்கு எடுத்துச் செல்வதாக அதிலிருந்து ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பெட்டியை திறந்து காட்டும்படி கூறியுள்ளனர். இதையடுத்து முதல் பெட்��ியை திறந்து பார்த்தபோது அதில் எதுவும் இல்லை இந்நிலையில் ஓட்டுநர் இரண்டாவது பெட்டியைத் திறந்து காட்ட மறுத்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் மீது பெரும் சந்தேகம் வலுக்கவே போலீசார் எச்சரிக்கை செய்யவே இரண்டாவது பெட்டியைத் திறந்து காட்டி உள்ளார். அதில் சுமார் 300 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்துள்ளது. இந்நிலையில் வாகனத்தை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.\nஅந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரையும் கைது செய்த போலீசார் கஞ்சா கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மற்றும் கடத்தி வந்த வாகனத்தின் எண்ணை வைத்து அந்த வாகனத்தின் உரிமையாளரை அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஅவரை கைது செய்த பின்னர்தான் இந்த வாகனம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. மற்றும் கஞ்சாவை யாருக்காக கடத்தி சென்றுள்ளனர். என்பது குறித்து முழு விவரம் கிடைக்கும் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.\n ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு\nசசிகலா நடத்திய ருத்ர ஜபம்.. ஸ்படிக லிங்க பூஜை..\nஎன் வழி தனி வழி.. ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..\n ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி\nஇனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்.. திமுகவில் உருவான நால்வர் அணி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/grammar-in-movie-songs_18795.html", "date_download": "2021-07-28T08:01:06Z", "digest": "sha1:FHJ6P4QUMMR6U6EAIKF7MOFS35R3Z5T2", "length": 13953, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "திரையிசைப் பாடல்களில் இலக்கணம் - ஏ.பி.ராமன்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா கட்டுரைகள்\nதிரையிசைப் பாடல்களில் இலக்கணம் - ஏ.பி.ராமன்\nதிரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட \"மாத்திரைகள்\" என்று கூறலாம்.\nதமிழ் இலக்கணம் குறித்த சில சான���றுகள் இங்கே உங்களுக்காக...\nஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.\nஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.\nபூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.\nகண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல\nவீடு வரை உறவு வீதி வரை மனைவி\nவெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்\nஅச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா\nஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்\nவந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை\nஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ\nஉலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி\nதுள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்\nஅழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்\nவாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.\nமுத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ\nநாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு\nஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்\nநிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.\nகாலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....\n(சினிமாப் பாடல்களை பயன்படுத்தும் ஆசிரியர்களுக்குப் பயன்படும்)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்���தைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2689", "date_download": "2021-07-28T06:51:21Z", "digest": "sha1:FLJ7KABBSHP7S2I3BAFSRYWQAW7E3N6B", "length": 11605, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு - GTN", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு\n1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6 நாள் வேலைக் கிழமையை உறுதிப்படுத்த வேண்டியும், 18 மாதங்களாக நிலுவையிலிருக்கும் சம்பளத்தொகையை வேண்டியும் கடந்த 14 நாட்களாக மலையகமெங்கும் போராடிவரும் மலையக மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை வழங்குகின்றது.\nஆண்டாண்டு காலமாக மலையக தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டே இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டாலும் அவர்களின் நியாயமான சம்பளக் கோரிக்கைகளும், சமூக பொருளாதார அபிலாசைகளும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது வேதனையளிக்கின்றது. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மலையக தொழிற்சங்கங்களுக்கும் இடையே, சம்பள விவகாரம் உள்ளடங்கலாக, கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவைடைந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருவதை நாம் அறிவோம். காலாவதியாகி 18 மாதங்கள் ஆன நிலையிலும் இக்கூட்டு ஒப்பந்தத்தின் புதுப்பித்தலில் காணப்படும் இழுபறி நிலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nமலையக தோட்டத்தொழிலார்களின் உழைப்பிற்கேற்ப அவர்களின் அடிப்படை சம்பளம் ரூபாய் 1000 ஆக உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் ஏனைய கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போராட்டம் வெற்றி காண தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நாம் வாழ்த்தி நிற்கின்றோம். மேலும் மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எந்த போராட்டக்களத்திலும் நாம் பின்தொடர்ந்து நமது முழு ஆதரவையும் வழங்க தயாராகவுள்ளோம்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை\nநண்பேண்ட நிகழ்வு நுழைவு சீட்டு வருமானம் மாத்திரம் ஒரு கோடி ரூபாய்.\nமலையக தமிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69794", "date_download": "2021-07-28T08:41:17Z", "digest": "sha1:3SAJ5UEDL2YXN4QX6SIEQWUGXQVYY6JJ", "length": 7067, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளதாக டயலொக் அறிவிப்பு. - GTN", "raw_content": "\nதேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளதாக டயலொக் அறிவிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம்\nகிளிநொச்சியில் அமெரிக்கா பிரஜை ஒருவர் கொலை\nகிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து – வைத்தியர் பலி\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2016/09/the-gathering-by-anne-enright.html", "date_download": "2021-07-28T08:38:25Z", "digest": "sha1:ZCQ6AKPV5OELZKJZ4ERZWQ35N37CPHK7", "length": 35449, "nlines": 210, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Gathering - by Anne Enright", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹ��து யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமுப்பதொன்பது வயதான வெரோனிகா ஹெகார்ட்டி தன்னைவிட ஒரு வயதே மூத்தவனான சகோதரன் லியம் ஹெகார்ட்டியின் தற்கொலைச் செய்தியைத் தெரிவிக்க தன் பிறந்த வீட்டிற்குச் செல்கிறார். பொறுமையே வடிவான அப்பாவியாகக் கருதப்பட்ட தன் தாயிடம் அவர்தான் இந்த துயரச்செய்தியைப் போட்டுடைக்க வேண்டும். ஆனால் அவரது தாய் மீது அவருக்கு ஆத்திரம்தான் வருகிறது, சற்றும் இரக்கம் வர மறுக்கிறது. பன்னிரண்டு பிள்ளைகள், இடையில் நான்கு குறைப் பிரசவங்கள்: ஒரு ஆதர்ச ஐரிஷ் கத்தோலிக்க மனைவி, சமையலறையிலும் பிரசவக் கூடத்திலுமே ஆயுளைக்கழித்தவர், எதிர்பேச்சு பேசாதவர், பிள்ளைகளின் பரிதாபத்தை சம்பாதித்தவர், நினைவு கலங்கியவர் போல வெறித்திருப்பவர், பார்வைக்கு இனியவர், மெலியவர். இருந்தும் ஏன் ஆத்திரம் வருகிறது எதையோ எதிர்க்க மறுத்தவர் என்பதாலா, எதையுமே வெளிப்படுத்தாதவர் என்பதாலா எதையோ எதிர்க்க மறுத்தவர் என்பதாலா, எதையுமே வெளிப்படுத்தாதவர் என்பதாலா வெரோனிகாவின் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காமல் மழுப்பியழைப்பதாலா வெரோனிகாவின் பெயரைக் கூட நினைவில் வைத்திருக்காமல் மழுப்பியழைப்பதாலா\nவெரோனிகா தன் பிரியத்துக்குரிய சகோதரன் ஏன் தற்கொலைக்குத் தள்ளப்பட்டான் என்று ஆராய ஆரம்பிக்கிறார். அந்தக் கதை தன் தாய்-வழிப் பாட்டி ஆடா மெர்ரிமனின் கதையில் ஆரம்பிக்கிறது. ஆடா ஒரு அநாதை. அவரது கணவன் அன்பைத்தவிர வேறெதையும் அதிகம் தந்ததில்லை. ஆடா எப்படி குடும்பம் அழியாமல் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டார் இரகசியம் அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் எஜமானரில் பொதிந்திருந்ததோ இரகசியம் அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் எஜமானரில் பொதிந்திருந்ததோ லாம்பெர்ட் ந்யூஜென்ட் என்ற ���ந்த நபரில்தான் தன் குடும்பத்தின் கதை துவங்குவதாக வெரோனிகா நம்புகிறாள். அவருக்கும் தன் பாட்டிக்கும் இடையே ஏதோ ஒரு சிக்கலான காதலோ காமமோ இருந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்கிறார். அதற்கான ஆதாரங்களைத் துப்பறியப் புறப்படுகிறார்.\nஆனால் அவர் கற்பனை செய்யும் குடும்ப சரித்திரம் அவர் நினைவுகூர மறக்கும் அல்லது வெறுக்கும் அவரது வாழ்வனுபவத்தைவிடத் துல்லியமாக விவரிக்கப்படுகிறது. தன் பாட்டி ஆடா மிக அழகானவள், பழக்கவழக்கங்களில் தன் தாயை விடப் பல மடங்கு உயர்த்தட்டு நாகரிகங்களைக் கொண்டிருந்தவள், அவளது வீட்டில் பொருட்களுக்குத் தனித் தனி இடங்களும் அந்தஸ்தும் இருந்தது, டீக்கோப்பைகளாகட்டும், வருடத்தில் ஒரு முறையே எடுத்துப் பயன்படுத்தப்படும் கலை மிகுந்த பயன்பாட்டுப் பொருட்களாகட்டும், அவற்றில் ஆடாவின் தேர்வும், அடையாளமும் இருந்தன. தனக்கு எட்டுவயதும் லியாமுக்கு ஒன்பதுமாய் இருந்த ஒரு கோடையில் அவர்கள் ஆடாவின் அந்த சுத்தமான வீட்டிற்கு அனுப்பப் படுகிறார்கள். அந்நாட்களில் அவள் கண்ட ஒரு காட்சியே இந்நாவலின் மைய-முடிச்சாய் இருக்கிறது.\nஆனால் இந்த சம்பவத்தை விவரிக்க வெரோனிகாவிற்கு புத்தகத்தின் முக்கால் பாகம் பிடிக்கிறது; அதே சமயம் அந்த சம்பவம் உண்மையாகவே நிகழ்ந்ததா இல்லை வெறும் கற்பனையா என்று அவரால் உறுதியாகச் சொல்லவும் முடியவில்லை. ஒரு உளவியல் பக்கத்திருப்பியின் கதைமாதிரியை ஆசிரியர் இலாகவமாக தலைகீழாக்குகிறார்.\nஅந்த இடைவெளியில் விரிவது வெரோனிகா தன் பாட்டி ஆடாவைப் பற்றிப் பின்னும் கற்பனைக் காட்சிகள்: ஆடாவும் ந்யூஜென்டும் எப்படியெல்லாம் தம் கேள்விக்குரிய காதலைச் சுற்றி செயல்பட்டிருப்பர், ஆடாவின் கணவன் அந்த சித்திரத்தில் எப்படிப் பொருந்தியிருப்பான்; அவர்களது முக்கோணத்தின் மிக அந்தரங்கமான தருணங்கள் வெரோனிகாவின் கண் முன் சினிமாவைப் போல விரிகின்றன, உடல்கள், உடல்களின் தனித்தன்மைகள், மடிப்புகள், நிறங்கள், பிழைகள், தெவிட்டுமளவு கவர்ச்சியற்ற அந்தரங்கங்கள். வில்லியம் காஸ் தன் கட்டுரையில் சொன்ன ஒரு விஷயம்: “தோலினைத் தொட்டு அழுத்திப் பிடிக்கப்படும் கைவிளக்கு அணைந்தே இருந்தாலும் பங்கமில்லை. ஒளியைப் போலவே கலைக்கும் தூரம் தேவை, பாலியல் அனுபவத்தை நேரடியாக விவரிக்க முற்படும் ���வரும் எதிர்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அதில் அடக்கமாகும் அலைக்கழிப்புகள் தத்தம் அகவயமான உள்ளடக்கத்திற்கு வெளியே அபத்தனமானவை, அந்த உள்ளடக்கத்தின் தீவிரம் சீக்கிரமே அதன் வெளிப்படைக் காரணத்தை மிதமிஞ்சிவிடுகிறது, அந்த முழு அனுபவம் இறுதியில் மொழிபிழந்துவிடுகிறது, முட்டும் நெருக்கத்தில் இயங்கும் பெருங்கலை எதுவுமே இல்லை. இது கத்துக்குட்டிக்களுக்கான முனைவல்ல. அதிசிறந்தவர்களுமே கையகப்பட்டனர்.” என்ரைட்டால் கையகப்படாமல் தப்பிக்க முடிகிறதா வெரோனிகாவின் குரலின் அகவயத்தன்மை, ஆசிரியரின் குரலிலிருந்து தள்ளி ஒலிக்கிறதா வெரோனிகாவின் குரலின் அகவயத்தன்மை, ஆசிரியரின் குரலிலிருந்து தள்ளி ஒலிக்கிறதா தன் சகோதரி இந்நாவலின் சுயசரிதை கலக்காத தன்மையைச் சுட்டிக் காட்டியதை ஆசிரியர் பல இடங்கலில் பகிர நேர்ந்தது வாஸ்தவம்தான். அதே சமயம் நாவலின் தர்க்கத்திலுமே இந்த கலைமிக்க தூரம் எப்படி உருவாக்கப்படுகிறது\nவெரோனிகா தன் பாட்டியின் வாழ்க்கை சம்பவங்களைத் தன் மனதில் மாற்றி மாற்றி கட்டமைக்க முயன்று, சோர்ந்து சொல்வது: “நான் அவர்களை குரூரமான வகைகளில் வளைத்து மறு-கட்டமைப்பு செய்யலாம், ஆனால் என் இதயம் என்னைக் கைவிடுகிறது, மூடிய கதவுகளுக்குப் பின்னால் நிகழும் விஷயங்களில் ஏதோ ஒன்று அவ்வளவு மலிந்திருக்கிறது, இந்த பயங்கரமான அத்துமீறல்கள் இறுதியில் வெறும் பாலியலே. வெறும் பால்.” இது தான் வெரோனிகாவின் இரகசியம்.\nதன் சகோதரனின் இழப்பின் இரகசியமும் இதுதான். அவனுக்கு நடந்த ஒரு பாலியல் அநீதிக்கு வெரோனிகா சாட்சியா இல்லையா ஒருவரது வாழ்வில் இவ்விதத்தில் ‘மலிந்திருக்கும்' பாலியல் சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையை அழிக்கும் சக்தி கொண்டவையா, இல்லை ஒருவர் தன்னையே அழித்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் சாக்குப்போக்குகளா ஒருவரது வாழ்வில் இவ்விதத்தில் ‘மலிந்திருக்கும்' பாலியல் சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையை அழிக்கும் சக்தி கொண்டவையா, இல்லை ஒருவர் தன்னையே அழித்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் சாக்குப்போக்குகளா இவ்விஷயங்களில் ஒருவரது மௌனமும் மறதியும் எவ்வளவு தூரம் செல்லுபடியாகும் இவ்விஷயங்களில் ஒருவரது மௌனமும் மறதியும் எவ்வளவு தூரம் செல்லுபடியாகும் அவற்றின் விளைவுகள் உறுதியானவையா இல்லையா அவற்றின் விளைவுகள் உறுதியானவையா இல்லையா இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் வெரோனிகாவிற்குத் தன் ‘சந்தோஷமான’, ‘வெற்றிகரமான' மணவாழ்வின் அர்த்தமின்மையும், இறை நம்பிக்கை விட்டுச் சென்ற இடத்தில் வெறித்திருக்கும் சூனியமும் அச்சுறுத்தும் வண்ணம் புலப்படுகின்றன.\nஆன்மீக அடித்தளமற்ற வாழ்வில், ஆன்மீகத்தை அலைக்கழித்து விடும் சமூகச் சூழலில், நம்மைச்சுற்றியிருக்கும் மலினங்களை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் அதிலும் மனிதர்களின் எல்லா விதமான பரிமாற்றங்களின் இதயத்திலும் ஒளிந்திருக்கும் பாலுணர்வு பிறழ்வுக்கு உள்ளாகும்போது அதை எப்படித் தீர்மானித்து உன்னதப்படுத்த முடியும் அதிலும் மனிதர்களின் எல்லா விதமான பரிமாற்றங்களின் இதயத்திலும் ஒளிந்திருக்கும் பாலுணர்வு பிறழ்வுக்கு உள்ளாகும்போது அதை எப்படித் தீர்மானித்து உன்னதப்படுத்த முடியும் குடும்பம் என்ற அமைப்பு உண்மையில் எவ்வகையான ஒப்பந்தங்களாலானது, அதன் விரிசல்களின் பின்புறமுள்ளப் பள்ளத்தாக்கின் ஆழம்தான் என்ன குடும்பம் என்ற அமைப்பு உண்மையில் எவ்வகையான ஒப்பந்தங்களாலானது, அதன் விரிசல்களின் பின்புறமுள்ளப் பள்ளத்தாக்கின் ஆழம்தான் என்ன வெரோனிகா தன் மணவாழ்வையும் இந்த இருண்ட ஒளியில் பார்க்கும் தருணங்கள் பயங்கரமானவை. அதுவரை அவள் தன் கணவனின் அத்தியாவசிய அலுவலுக்காகக் கேள்வியின்றி செய்து வந்த உபசாரங்களும், தன் இரண்டு மகள்களின் கல்விக்கென்று செய்து வந்த பணிவிடைகளும் வெறுமே தன் இருத்தலைக் காத்துக்கொள்ளவென்றும், தன்னை அவர்களது வாழ்வில் உபயோகமானவளாக்கிக் கொள்ளவென்றும் செய்த அர்த்தமற்ற செயல்கள் போலத் தோன்றிவிடுகின்றன, “நீ எப்பொழுதும் சந்தேகித்தது உண்மைதான் - நீ செய்யும் அநேக செயல்களும் வெறும் முட்டாள்தனம், அசல் முட்டாள்தனம், நீ பெரும்பாலாக செய்ததெல்லாம் நச்சரிப்பும், புலம்பல்களும், உன்னை விரும்பக்கூட ஆயாசப்படுபவர்களுக்காகப் பணிவிடைகள் செய்வதும்தான், அதைக்கூட விடுங்கள், தத்தம் காலணிகளைத் தன் படுக்கைக்கடியிலேயே கண்டுபிடிக்க முடியாதவர்கள் அவர்கள்; திரும்பிப் பார்த்து உன் மேல் குற்றம் சுமத்துபவர்கள் - கத்தி கதவடைப்பவர்கள் - வெறுமே ஒற்றைக் காலணி மட்டும் தட்டுப்படும்போது.”\n“நான் இப்பொழுது அழ��துகொண்டிருக்கிறேன், விமான-நிலைய வீதியை எட்டப் போகிறேன், என் சாப் 9.3 வண்டியின் சக்கரத்தின் பின் என் கண்கள் பிதுங்கக் கலங்கிக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் உன் கணவரின் அலுவலக சந்திப்பு, அந்த அதிமுக்கியமான சந்திப்பு, முக்கியமே இல்லை என்பதால் (எப்படித்தான் உன்னால், ஒரு நொடிக்கேனும், அதைப் போன்ற விஷயங்களை முக்கியமாகக் கருத முடிந்தது), மேலும் அவர் அந்த அரை-மணி நேரம் உன்னைப் பரிபூரணமாகக் காதலிக்கிறார், இல்லையேல் உன் சகோதரன் புதிதாய் இறந்திருக்கும் இந்த அரை வாரப் பொழுது முழுவதும்.”\nஇந்த இருண்ட வாழ்க்கைக் கோணத்தின் ஒரே சிறு ஒளி, ஒரே சிறு ஆறுதல், அன்பிற்கான சாத்தியம். தன் குடும்பத்தின் மீதும், தன் மீதும் வெரோனிகாவால் மீண்டும் கனிவையும் அன்பையும் செலுத்த முடியுமா அதற்கு ஏதாவது குறுக்கு வழி கண்டுபிடித்துவிடுவாரா அதற்கு ஏதாவது குறுக்கு வழி கண்டுபிடித்துவிடுவாரா அந்தக் குறுக்குவழியில் தன் தாயின் சப்தமற்ற மணவாழ்வின் எதிரொலி இருக்குமா அந்தக் குறுக்குவழியில் தன் தாயின் சப்தமற்ற மணவாழ்வின் எதிரொலி இருக்குமா தன் சகோதரன் அறுவெறுத்த ஆழமின்மை இருக்குமா தன் சகோதரன் அறுவெறுத்த ஆழமின்மை இருக்குமா தன் வாழ்விலிருந்தே ஒருவரால் எவ்வளவு தூரம்தான் தப்பிக்க முடியும் தன் வாழ்விலிருந்தே ஒருவரால் எவ்வளவு தூரம்தான் தப்பிக்க முடியும் இந்தக் கேள்விகளைப் பிரதிபலிக்கும் சம்பவங்களே கதையாய் விரிகிறது. சில தருணங்களில் கவிதையாய்.\nஐரிஷ் எழுத்துக்களில் ஏனோ இந்த வறுமையும், வெறுமையும் மீண்டும் மீண்டும் படிக்கக் கிடைக்கின்றன. அதிலும் ஒரு சவத்தின் இறுதிச் சடங்குகள் ஐரிஷ் இலக்கியத்தின் ஒரு முக்கியப் படிமமாகவே ஆகிவிட்டது போலும் (ஜேம்ஸ் ஜாய்ஸில் துவங்கி, ஃப்ளான் ‘ஓ ப்ரையன், ஃப்ரான்க் ‘ஓ கானர், என்று ஒரு சிறு பட்டியல் நினைவுக்கு வருகிறது). இந்த நாவலின் தலைப்பைக் கூட இரண்டு விதங்களில் பொருள்படுத்திக் கொள்ளலாம்: லியாமின் இறுதிச் சடங்கிற்காகக் கூடிய ஹெகார்ட்டி சகோதர-சகோதரியரின் கூடுகை, வெரோனிகா மேற்கொள்ளும் தன் குடும்ப மற்றும் சுய வரலாற்றின் சேகரிப்பு. ஆனால் அவர் சேகரிப்பதெல்லாம் வெறும் சாத்தியங்கள் தான்; உறுதி என்பது நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறது, அதைத்தவிர வேறு ஒரு உறுதி இருக்குமானால் அது மரணம்தான்.\nஆன்லைன் DATA ENTRY செய்து சம்பாதிக்க வேண்டுமா \nஆன்லைன் வேலை தேடி தேடி சலித்து ஏமாந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும்.அதிகப்படியான ஆசையே உங்கள் துன்பத்திற்கு காரணம் இங்கு நாங்கள் சொல்வதும் பார்த்ததும் அனுபவித்தும் இருக்கிறோம் .இப்பொழுது நாங்கள் ஏமாற்றம் என்ற நிலை இல்லாமல் அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க வைக்க முடியும் என்று உறுதி கூறுகிறோம். போதும் என்ற மனம் உள்ளவர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக தினமும் ரூபாய் 200 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். கண்டிப்பாக உங்கள் உழைப்பு முக்கியம் மேற்குறித்த தகுதிகள் உள்ள நபர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் .நன்றி .\nஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்க வேண்டுமா \n2.டைப்பிங் ஓரளவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.\n3.பொறுமையாக கற்று கொள்ளும் குணம் .\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/thambi-ramaiah-shares-his-experience-with-sunny-leone-in-movie-shero", "date_download": "2021-07-28T06:17:16Z", "digest": "sha1:K5KDGPVI6VSUBOZIRPNNXH7YVIJEJ4UE", "length": 11231, "nlines": 172, "source_domain": "cinema.vikatan.com", "title": "''சன்னி லியோனை ரொம்ப ஈஸியா கரெக்ட் பண்ணிட்டேன்!'' - தம்பி ராமையா | thambi ramaiah shares his experience with sunny Leone in movie shero - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n''சன்னி லியோனை ரொம்ப ஈஸியா கரெக்ட் பண்ணிட்டேன்'' - தம்பி ராமையா\nதம்பி ராமையா - சன்னி லியோன்\nபடத்துல என்னோட பர்ஃபாமென்ஸ் அந்த சன்னி லியோனுக்கு அவ்ளோ பிடிச்சிடுச்சு. அவங்களோட மூணு குழந்தைகளும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. சன்னி என் ரசிகையா மாறின பிறகு அவங்க நான் தங்கிருந்த அறைக்கு பக்கத்து அறைக்கே மாத்திட்டு வந்துட்டாங்க.\nநீண்ட வருட இடைவெளிக���கு பின் தமிழுக்கு வருகிறார் சன்னி லியோன். 'வடகறி'யில் ஒரு பாடலுக்கு மட்டுமே ஆட்டம் போட்டவர், அதன்பிறகு 'வீரமாதேவி'யில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்தப்படம் அப்படியே நிறுத்தப்பட, இப்போது 'ஷீரோ' ('shero') எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் தம்பி ராமையா, சதீஷ் என பலரும் நடித்துள்ளார்கள். சன்னி லியோனுடன் நடித்த அனுபவம் பற்றி தம்பி ராமையாவிடம் கேட்டேன்.\n''இதுவரைக்கும் நான் சிரிக்க வச்சிருக்கேன். அழ வச்சிருக்கேன். வில்லனா பண்ணியிருக்கேன். ஆனா, முதன்முறையா சன்னி லியோனோட நடிச்சிருக்கற 'ஷீரோ'ல சைக்கோ வில்லனா நடிச்சிருக்கேன். காமெடி சைக்கோ. சன்னி லியோனை இம்ப்ரஸ் பண்ணி அவங்களை அடையத் துடிக்கற ஒரு கேரக்டர்.\nஎன்னுடைய போர்ஷனுக்கு என்னையே டயலாக் எழுத சொன்னாங்க. வேற லெவல்ல பண்ணியிருக்கேன். படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்ல ரிலீஸ் ஆகுது. மலையாளத்துல ஏற்கெனவே ரெண்டு படங்கள் இயக்கிய ஶ்ரீஜித் இதை டைரக்ட் பண்ணியிருக்கார்.\nவிஷால் நண்பரும், நடிகருமான முன்னா மூலம்தான் இந்த படத்தின் கதையை கேட்டேன். கேரக்டருக்காக ஃபிட்னஸிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கேன். நான் டூப் வைக்காம, ரோப் இல்லாம ஜம்ப் பண்றது, கீழே விழுறதை பார்த்த சன்னி லியோனியும், அவங்களுக்கு டூப் வைக்காம நடிச்சாங்க. 'இண்டர்நேஷன்ல் ஃபிகர்... நானே இவ்ளோ ஒர்க் அவுட் பண்ணது இல்ல. உங்க ஒர்க் அவுட் சூப்பர்ப்\"னு சொல்லி என் ரசிகையாகவே மாறிட்டாங்க. அடிக்கடி ஸ்வீட்டும் கொடுத்து பாராட்டினாங்க. என்னுடைய உழைப்பால சன்னி லியோனை ரொம்ப ஈஸியா கரெக்ட் பண்ணிட்டேன்.\nபடத்துல என்னோட பர்ஃபாமென்ஸ் அந்த சன்னி லியோனுக்கு அவ்ளோ பிடிச்சிடுச்சு. அவங்களோட மூணு குழந்தைகளும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாங்க. சன்னி என் ரசிகையா மாறின பிறகு அவங்க நான் தங்கிருந்த அறைக்கு பக்கத்து அறைக்கே மாத்திட்டு வந்துட்டாங்க. குழந்தைகளும் அடிக்கடி வந்து பேசுவாங்க.\nநம்ம உழைப்பும், சிரிப்பும் மத்தவங்களை கவர்ந்திடும். அதனாலேயே அவங்ககிட்ட இருந்து எனக்கு அப்படி ஒரு அன்பு மழை. படத்துல நான் வரும் நாற்பது நிமிஷ போர்ஷனும் செம சிரிப்பா இருக்கும். டப்பிங்கையும் முடிச்சு குடுத்துட்டு தம்பி விஷாலோட 'எனிமி'க்கு கிளம்பி வந்துட்டேன்\" என எப்போதும்போல உற்ச���கமாக சிரிக்கிறார் தம்பி ராமையா.\n21 ஆண்டுகளுக்கும் மேலான இதழியல் பயணம்... தினதந்தி, சினிமா எக்ஸ்பிரஸ், குங்குமம், ஆனந்த விகடன் என பயணித்து மீண்டும் விகடன் வந்துள்ளேன். சினிமா பத்திரிகையாளராக அறியப்படுகிறேன். சினிமா தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். கட்டுரைகள், சினிமா, டெலிவிஷன் தொடர்புகள் என் பலம். இப்போது காணொளி தயாரிப்பாளராகவும் சிறகடிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/cars/hyundai/excel", "date_download": "2021-07-28T07:29:44Z", "digest": "sha1:L3O65H72R6UXZIUZBSZ5WHMMZA6YUKNB", "length": 7522, "nlines": 141, "source_domain": "ikman.lk", "title": "Hyundai இல் Excel இல் உள்ள கார்கள் | கண்டி | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகூப் / விளையாட்டு (1)\nவிற்பனைக்குள்ள Hyundai Excel கார்கள் | கண்டி\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகண்டி இல் Hyundai Elantra விற்பனைக்கு\nகண்டி இல் Hyundai Excel விற்பனைக்கு\nகண்டி இல் Hyundai Sonata விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Honda கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Hyundai Excel\nகண்டி இல் Hyundai Excel விற்பனைக்கு\nபேராதனை இல் Hyundai Excel விற்பனைக்கு\nபிலிமதலாவை இல் Hyundai Excel விற்பனைக்கு\nகம்பளை இல் Hyundai Excel விற்பனைக்கு\nகடுகஸ்தோட்ட இல் Hyundai Excel விற்பனைக்கு\nகண்டில் உள்ள Hyundai Excel கார்கள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே கார்கள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nகார்கள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Hyundai Excel கார்கள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்த��த்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/-1000--1110144", "date_download": "2021-07-28T07:46:54Z", "digest": "sha1:CDMTPRJTXVOZJBM36CZTVEGP7TA7TJYX", "length": 7304, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "குடும்பதலைவிக்கு 1000 ரூபாய் சொன்னீங்களே மறந்துட்டீங்களா? - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி!", "raw_content": "\nகுடும்பதலைவிக்கு 1000 ரூபாய் சொன்னீங்களே மறந்துட்டீங்களா - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி\nஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இல்லத்தரசிகள் உரிமைத்தொகை இன்னும் ஏன் வரவில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். 'இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' எனும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக்கொண்டன. தமிழகத்தில் துவங்கி அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல் வரை இது எதிரொலித்தது.\nதி.மு.க தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.\nஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்\" என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/shaiknalebbaipulavar/", "date_download": "2021-07-28T07:46:59Z", "digest": "sha1:4YQI6AG7SJ4RI7ZZOECRC4Z673XFC4AQ", "length": 6030, "nlines": 89, "source_domain": "kayalpatnam.in", "title": "சேக்னா லெப்பை புலவர்ரலியல்லாஹு அன்ஹு – Kayalpatnam", "raw_content": "\nMay 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nMarch 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nHome Uncategorized சேக்னா லெப்பை புலவர்ரலியல்லாஹு அன்ஹு\nசேக்னா லெப்பை புலவர்ரலியல்லாஹு அன்ஹு\nஇவர்களின் இயற் பெயர் செய்கு அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் ஆகும். இவர்கள் தைக்கா சாஹிப் வலி நாயகம் அவர்களின் சீடர். கம்பருக்குப் பின் தோன்றிய கவிஞர்களில் இவர்களுக்கே முதல் ஸ்தானம் கொடுக்கப்படுகிறது.\nபுதூஹ்ஷhம், நாகயந்தாதி, திருமணிமாலை, காரணபுராணம், சொர்க்க நீதி, கோத்திர மாலை, அட்டநாக பந்தம், மக்கா கலம்பகம் முதலிய கபவியங்களை இயற்றியுள்ளார்கள். மக்கா கலம்பகம் மக்கா சென்றபோது அங்கு பாடி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் அன்பைப் பெற்றார்கள்.\nஅடக்க ஸ்தலம் சென்னை குணங்குடி மஸ்தான் ஸாஹிபு வலி நாயகம் அவர்கள் தர்ஹா ஷரீஃப்.\nPrevious article நஸுஹிய்யா பெண்கள் ஹிப்ழு மத்ரஸா\nNext article லெப்பை அப்பா வலிமார்கள் ரலியல்லாஹு அன்ஹுமா.\nவரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nசொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nவரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nசொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nவரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nவரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-07-28T07:37:25Z", "digest": "sha1:VUPXLXA3KXKBBTA6TCOCOEFNHR4D3MSI", "length": 18597, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "ரவுண்ட்ஸ்பாய் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஜக்கியின் “நதிகளைமீட்போம்” பிரச்சாரபயணம்குறித்து… ரவுண்ட்ஸ்பாய்கேள்வி..ராமண்ணாபதில்… ரவுண்ட்ஸ்பாய்: அரசியலில் “தர்மயுத்தம்..துரோகம்” என்றவார்த்தை களாதாராளமாக புழங்குகின்றனவே.. ராமண்ணா :ஒருதிரைப்படநகைச்சுவைகாட்சி... கடையில் இருந்து எடை க்கற்களைத்திருடி, பழைய இரும்புக்கடையில் விற்று விடு வார்வடிவேலு. உரிமயாளர்பின் தொடர்ந்துவந்து, “ஆயிரம் ரூபாய் கல்லுடா..கொடுத்திருங்கடா” என்று கெஞ்சுவார். வடிவேலுவோ.....\nசரி, பணம் அப்படின்னா என்ன\nரவுண்ட்ஸ்பாய் எங்க பார்த்தாலும் மக்கள் பணம், பணம்னு ஓடறாங்க. எப்பவுமே அப்படித்தான். அப்பல்லாம் சம்பாதிக்க ஓடுவாங்க. இப்ப, சம்பாதிச்ச காச, மாத்தறதுக்காக ஓடறாங்க. பாவம் சரி, பணம் அப்படின்னா என்ன சரி, பணம் அப்படின்னா என்ன மார்க்ஸ் இப்படிச் சொல்றார்: பணம் மதிப்பு என்பது ஒரு ஒப்பீட்டு வடிவம். ஒரு புத்தகத்தின் மதிப்பு என்பது பேனாக்களின் மதிப்பிற்கு சமம் என்றால், இரண்டிலும் சம அளவிலான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதை வேறு விதமாக சொல்வதென்றால், இரண்டு மனிநேர உழைப்பைக் கொண்டுள்ள அனைத்து பண்டங்களும் ஒன்றுக்கொன்று சமம் எனலாம்....\nபதுக்கல் பணத்தை கட்டுக்கட்டாக ஊழியர்களுக்கு கொடுத்த சினிமா பிரபலம்\nரவுண்ட்ஸ்பாய்: 500,1000 ரூபா நோட்டுகள், செல்லாதுன்னு அறிவிச்சத்துக்கப்புறம், “குப்பைத்தொட்டியில் ஒரு மூட்டை நோட்டுக்கட்டு, “ பார்க்கில் வீசி எறியப்பட்ட நூறு கோடி” அப்படின்னு எல்லாம் நியூஸ் வருது. வீசி எறியப்பட்ட பணக்கட்டுகளை எடுக்க அடிச்சுகிட்ட மக்கள்னும்...\nபேஸ்புக் தமிழச்சியால், திலீபன் மகேந்திரன் ஓட்டம்\nரவுண்ட்ஸ்பாய்: சுவாதி கொலை வழக்கு பத்தி பரபரப்பா ஏதாச்சும் பேஸ்புக்ல எழுதிக்கிட்டிருந்த பேஸ்புக் தமிழச்சியும், திலீபன் மகேந்திரன் அப்படிங்கிற பையனும் டபுள் குழல் துப்பாக்கி மாதிரி செயல்பட்டுகிட்டு இருந்தாங்க. ஆனா இடையில ரெண்டு பேருக்குள்ள என்ன...\nரவுண்ட்ஸ்பாய்: துப்பறியும் நிபுணர்களான பேஸ்புக் தமிழச்சி, பேஸ்புக் திலீபன் மகேந்திரன் ரெணடு பேருக்கும் இடையில நடக்குற பஞ்சாயத்து எப்ப முடியுமோ தெரியல. வழக்கம்போல இன்னிக்கு ஒரு புது குண்டை வீசியிருக்காங்க, தமிழச்சி மேடம்\nதிலீபன் மகேந்திரன், மனித மிருகம்.. காமக்கொடூரன்: தமிழச்சி அதிர்ச்சி பதிவு\nரவுண்ட்ஸ்பாய்: சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்குல, ராம்குமார் குற்றவாளி அல்ல அப்படின்னும், சுவாதி மதம் மாறி இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்துகொள்ள இருந்ததால ஆணவக்கொலை செய்யப்பட்டார் அப்படின்னும் முகநூலில் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி...\nஸ்டாலின் அப்பல்லோ விசிட்: செய்தியாளர்கள் கேட்க மறந்த கேள்வி\nரவுண்ட்ஸ்பாய் கடந்த ஆறாம்தேதி, “முதல்வர் ஜெயலலிதா தன்னை யாரும் வந்து சந்திப்பதை விரும்புவதில்லை. சந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை. எனவே அவரை சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று தெரிவித்தார் தி.மு.க....\n” : காய்ச்சலை எதிர்த்து போஸ்டர் அடித்த ர.ர.\nமுதல்வர் ஜெயலலிதாவை பாதித்த காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார் ஒரு ரத்தத்தின் ரத்தம் நெல்லையில் வசிக்கும் 'அம்மா பக்தரான' ஏ. சுரேஷ். “கல் நெஞ்ச காய்ச்சலே… எங்கள் தெய்வம் அம்மாவை சீண்டாதே நெல்லையில் வசிக்கும் 'அம்மா பக்தரான' ஏ. சுரேஷ். “கல் நெஞ்ச காய்ச்சலே… எங்கள் தெய்வம் அம்மாவை சீண்டாதே சீண்டாதே\nசுவாதி கொலை விவகாரம்: நேற்று இறந்தவர் இன்று பேசும் அதிசயம்\nரவுண்ட்ஸ்பாய்: தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியா இருக்கா சுவாதி கொலை கேஸ்ல இப்படி ஏகப்பட்ட அதிர்ச்சி இருக்குதே.. என்ன செய்ய சுவாதி கொலை கேஸ்ல இப்படி ஏகப்பட்ட அதிர்ச்சி இருக்குதே.. என்ன செய்ய சுவாதியை படுகொலை செஞ்சது, ராம்குமார் கிடையாது. மணி அப்படிங்கிற இளைஞர்தான் கொலை செய்தாரு. அவரையும் நேத்து...\nபந்த் ஆதரவு: இருக்கு… ஆனா இல்லே: அக்கா தமிழிசை அதிரடி ஸ்டேட்மெண்ட்\nரவுண்ட்ஸ்பாய்: “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” அப்படினு ஒரு படத்துல கவுண்டமணி பேசுற டயலாக் ரொம்பவே ஃபேமஸ். ஆனா, தமிழக பாஜக தலைவர் அக்கா தமிழிசை, ஒரு அசாதாரணமான அறிக்கை விட்டு அதிர வச்சிருக்காரு. காவிரி விவகாரத்த...\nகம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது\n2015ல் சட்டசபை சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு: கேரள கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வழக்கை எதிர்கொள்ள உச்சநீதி மன்றம் உத்தரவு…\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றார் பசவராஜ் பொம்மை….\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் தமிழகத்தில் முகாம்: சட்டமன்றத்தில் கருணாநிதி படம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு…\nநீட் உள்பட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2407", "date_download": "2021-07-28T06:37:35Z", "digest": "sha1:SJBHGGANW6QOMLGVQ5WNHHNK7PP5G6B4", "length": 6200, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nதமிழ் திரையுலகில், கதை கேட்பது முதல் க்ளைமாக்ஸ் காட்சியை முடிப்பது வரை எல்லாமே சகுனம் பார்த்து செய்வார்கள். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், கோடிகளை முதலீடு செய்யும் துறை என்பதே முக்கிய காரணம். `சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ என் படங்கள் பாதியில் நின்றுபோயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். இந்த விஷயங்களை எல்லாம் ராஜாவிடம் சொல்லி, அவரைத் தேற்றினேன்' என்று சொன்னவர் பஞ்சு அருணாசலம். இப்பேர்ப்பட்ட பஞ்சு அருணாசலத்தால்தான் நமக்கு இசைஞானி இளையராஜா கிடைத்துள்ளார். ஸ்டுடியோ உதவியாளராகவும், பின்னர் கவியரசர் கண்ணதாசனின் கற்பனைகளை, தத்துவங்களை எழுத்தாக்கும் பணியின் மூலமும் தன் திரை வாழ்வுப் பயணத்தைத் தொடங்கி கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வெற்றி கண்டவர் பஞ்சு அருணாசலம். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழ் திரையுலகில் கோலோச்சிய பஞ்சு அருணாசலம், தன் திரைப் பயணத்தில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் பற்றி ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். அந்தத் தொடர் நூலாகியிருக்கிறது. திரைத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்தாலும் தன்முனைப்பு சிறிதும் இல்லாமல் தொண்டராகவே வாழ்ந்த பஞ்சு அருணாசலத்துக்கு ‘திரைத்தொண்டர்' என விகடன் சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தமானது என்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் உணரலாம்.\nமனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். கே.பி. ராமகிருஷ்ணன் Rs .81\nஃப்ளாஷ்பேக் பாண்டிராஜ் Rs .88\nஷாஜி இசைக்கட்டுரைகள் ஷாஜி Rs .231\nஉள்ளதைச் சொல்கிறேன் மதுரை தங்கம் Rs .50\nசினிமா செல்லா Rs .77\nதமிழ் சினிமாவில் பெண்கள் கே.பாரதி Rs .77\nசுப்ரமணியபுரம் எம்.சசிகுமார் Rs .105\nதிரைத்தொண்டர் பஞ்சு அருணாசலம் Rs .130\nஇவன்தான் பாலா பாலா Rs .84\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-28T07:22:34Z", "digest": "sha1:AP42HIT2J4VYOL37WUQORQ7MV2GLHQT2", "length": 45898, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்துசாமி லெட்சுமணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாகாணம்,\nஎம் ஜி எம் கல்லூரி, பொள்ளாச்சி\nநேரியல் அல்லா இயக்கவியல் - மற்றும் முரளி-லட்சுமணன்-சுவா (எம்.எல்.சி.) சர்க்யூட் வளர்ச்சி\nமுத்துசாமி லட்சுமணன் (பிறப்பு 25 மார்ச் 1946) என்பார் இந்தியத் தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரியல் அல்லாத இயக்கவியல் மையத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இராமண்ணா ஆய்வாளர் ஆவார். இவர் இராசா இராமண்ணா ஆய்வு நிதியுதவி உள்ளிட்ட பல ஆய்வு நிதியுதவியினைப் பெற்றுள்ளார். இந்திய அணு சக்தி துறை, அலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட் நிதியுதவி, அறிவியல் மேம்பாட்டுக்கான ஜப்பான் சமூக நிதியுதவி, நபீல்டு அரச கழக அமைப்பு நிதியுதவி, இந்தியத் தேசிய அறிவியல் அகடமியின் முது விஞ்ஞானி பிளாட்டினம் தின நிதியுதவி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஇவரது நேரியல் அல்லா இயக்கவியல் - மற்றும் முரளி-��ட்சுமணன்-சுவா (எம்.எல்.சி.) சர்க்யூட் வளர்ச்சி அதிகமாக இயற்பியல் ஆராய்ச்சியாளர்களிடம் நன்கு அறியப்படுகிறது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த இந்திய அறிவியல் கழங்காளான, இந்திய தேசிய அறிவியல் கழகம், தேசிய அறிவியல் கழகம் இந்தியா - தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியலாராகவும், அத்துடன் உலக அறிவியல் கழகம் மற்றும் ராயல் சுவீடன் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு மன்றம், 1989 ஆம் ஆண்டில் இவரின் இயற்பியல் அறிவியல் பங்களிப்புகளுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை வழங்கியது. [1] [குறிப்பு 1]\n3 விருதுகள் மற்றும் கவுரவங்கள்\nமுத்துசாமி லட்சுமணன் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியில் 1946ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் நாளன்று பிறந்தார். இவர் 1966ல் பொள்ளாச்சியில் உள்ள என்ஜிஎம் கல்லூரியில் அறிவியலில் பட்டமும், 1969ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார் (எம்எஸ்.சி). [2] கோட்பாட்டு இயற்பியலில் எம்.எஸ்.சி-க்கு பிந்தைய ஆய்வுகளைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட இவர், 1970ல் முதல் தரம் பெற்றும் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார்.[3] முனைவர் பி.எம். மேத்யூசு மேற்பார்வையில் தனது முனைவர் பட்ட படிப்பைத் தொடர்ந்த[4] இவர் 1974ல் நேரியல் அல்லாத இயக்கவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.\nபல்கலைக்கழக சேவையின்போது கல்வி விடுப்பில் 1976 முதல் 77 வரை டப்பின்ஜென் பல்கலைக்கழகத்தில் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் ஆராய்ச்சி நிதியுதவியுடனும், பின்னர் 1977 முதல் 1978 வரை ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் முதுமுனைவர் ஆய்வினை மேற்கொண்டார். [5] பின்னர் இந்தியா திரும்பியதும், திருச்சிராப்பள்ளியில் இருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மையத்தில் இயற்பியல் துறையில் ஆசிரியப் பணியில் மீண்டும் சேர்ந்தார். 1982ஆம் ஆண்டில் இம்மையமானது புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையாக மாற்றப்பட்டதால், அங்கு தமது பணியினை தொடர்ந்தார். இங்குப் பேராசிரியராகப் பதவி ���யர்வு பெற்றார்.[6] இவர் நான்லினியர் டைனமிக்ஸ் மையத்தின் தலைவராகவும் (CNLD) (1992-2006) இயற்பியல் துறையின் தலைவராகவும் (1994-2006) சிறப்பாகச் செயல்பட்ட இவர் எஸ்.என். போஸ் தேசிய அறிவியல் மையத்தில் 1989 முதல் 1994 வரை சிறப்புக் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.[7]\nதனது பல்கலைக்கழக சேவையின் போது, லட்சுமணன் வெளிநாட்டில் பல ஆய்வுப் பணிகளைக் கொண்டிருந்தார்: 1979-80 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ராயல் சமூக நஃபீல்ட் அறக்கட்டளையின் நிதியுதவியில் ஆய்வும், 1981ல் உப்சாலா பல்கலைக்கழகத்தில் கவுரவ விஞ்ஞானியாகவும், ஜப்பான் அறிவியல் மேம்பாட்டுக் கழக நிதி உதவில் 1984 முதல் 1985 வரை கியோட்டோ பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வினையும் மேற்கொண்டார். [8] சர்வதேச மையம் (1975 மற்றும் 1986), உட்ரெக்ட் பல்கலைக்கழகம் (1975), இந்திய அறிவியல் நிறுவனம் (1976), நேட்டோ மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் (1980), மெல்பேர்ண் பல்கலைக்கழகம் (1980) போன்ற நிறுவனங்களில் கோட்பாட்டு இயற்பியல் குறித்த குறுகிய கால ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அடிலெய்டு பல்கலைக்கழகம் (1980), இந்தியத் தொழில்நுட்ப கழகம், சென்னை (1982), பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் (1988), சென்ட்ரோ டி கலாச்சாரம் சயண்டிபிக்கா வோல்ட்டா (1988), ப்யூடான் பல்கலைக்கழகம் (1989), ரஷ்ய அறிவியல் கழகம் (1990), போலந்து அறிவியல் கழகம் (இந்தியத் தேசிய அறிவியல் கழக பரிமாற்றம்-1991), அரச கழகம் (ஐஎன்எஸ்ஏ பரிமாற்ற பார்வையாளராக - 1996), துர்கு பல்கலைக்கழகம் (1997), மற்றும் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் கழக (ஐஎன்எஸ்ஏ பரிமாற்ற பார்வையாளராக - 1996) குறுகிய கால ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.[3] இவர் 2006ல் பணி ஓய்விற்குப்பின் சேவையினைத் தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2006- ஆம் ஆண்டில் அணுசக்தித் துறையின் (DAE) அணுசக்தி ஆராய்ச்சி வாரியத்தின் (BRNS) ராஜா ராமண்ணா பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். இதன்பின் 2007 இல் ராமண்ணா ஆராய்ச்சி அறிவியலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011 ஆம் ஆண்டில், அணுசக்தித் துறை இவருக்கு இரண்டாவது முறையாக ராஜா ரமண்ணா ஆய்வு நிதியினை வழங்கியதால் தனது ஆய்வினை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடர்கிறார். [7]\nஇவர் இரண்டு குழந்தைகளுடன்[3] திருச்சிராப்பள்ளியில் உள்ள கே.கே.நகரில் வசித்து வருகிற��ர்.[9]\nகுழப்பமான நடத்தை காட்டும் இரட்டை தடி ஊசல் காட்சியியக்கம்\nலட்சுமணன் நேரியல் அல்லாத இயக்கவியல் துறையில், குறிப்பாக சொலிட்டான்கள் மற்றும் குழப்பக் கோட்பாடு குறித்து விரிவான ஆராய்ச்சி செய்துள்ளார். [8] குழப்பமான அமைப்புகளின் ஒருங்கிணைப்பைப் படிப்பதற்காக பெயின்லேவ் டிரான்ஸென்டென்ட்ஸ் மற்றும் லை தியரி போன்ற வேறுபட்ட வடிவியல் முறைகளைப் பயன்படுத்திய முதல் இந்திய தத்துவார்த்த இயற்பியலாளர்களில் ஒருவரான இவர், சந்தேகத்திற்கு இடமில்லாத மாற்றங்களையும், மறைக்கப்பட்ட நேரியல் அல்லாத கட்டமைப்புகளை வெளிப்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட மாறிகளையும் நிரூபித்தார்.[10] கே. முரளி மற்றும் லியோன் ஓ. சுவா ஆகியோருடன் இணைந்து, முரளி - லட்சுமணன்-சுவா (எம்.எல்.சி) சுற்று [11] [12] ஒரு தன்னாட்சி அல்லாத குழப்பமான சுற்று ஒன்றை உருவாக்கினார். இதனை இவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையில் விவரித்துள்ளனர். குழப்பத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒத்திசைத்தல் குறித்த டிஸிபேடிவ் அல்லாத தன்னாட்சி சர்க்யூட் ஆய்வினை 1995ஆம் ஆண்டில் பன்னாட்டு அறிவியல் இதழான பைஃபர்கேஷன் அண்ட் கேயாஸில் வெளியிட்டுள்ளனர்.[13] இவர் ஹைசன்பெர்க் சுழல் சங்கிலிகளை அதன் சொலிட்டான்களுடன் ஆய்வு செய்தார் [14] மற்றும் மல்டிமோட் இழைகளில் ஒளி சொலிட்டான்களின் மோதலை தெளிவுபடுத்தினார், மேலும் இவற்றுக்கிடையேயான ஆற்றல் பகிர்வை நிரூபித்தார். [5] பெரோ காந்தவியல் மற்றும் நேரியல் அல்லாத ஒளியியல் ஆகியவற்றின் அடிப்படையிலான மேம்பாட்டு பயன்பாடுகளுக்கு இவரது ஆய்வுகள் உதவியதாகக் கூறப்படுகிறது. [15] இவரது ஆய்வுகள் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன[16] [குறிப்பு 2]. இந்திய அறிவியல் கழக இணையக் கட்டுரை களஞ்சியத்தில் இவரது ஆய்வுகள் 256 பட்டியலிட்டுள்ளது. [17] இதுதவிர, இவர் ஒன்பது புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[7] இதில் \"நேரியல் அல்லாத இயக்கவியல்: ஒருங்கிணைப்பு, குழப்பம் மற்றும் வடிவங்கள்\", [18] \"நேரியல் அல்லாத ஊசலாட்டங்களில் குழப்பம்: கட்டுப்படுத்துதல் மற்றும் ஒத்திசைவு\", [19] \"சமச்சீர் மற்றும் ஒருமைப்பாடு கட்டமைப்புகள்\", [20] \"அல்லாத நேர-தாமத அமைப்புகளின் இயக்கவியல்\" [21] மற்றும் \"நேரியல் அல்லாத பரிணாம சமன்பாடுகள்: ஒருங்கிணைப்பு மற்றும் நிறமாலை முறைகள்\" முக்கிய���ானதாகும். [22] இவரது படைப்புகள் மற்ற விஞ்ஞானிகளிடமிருந்து மேற்கோள்களைப் பெற்றுள்ளன. [23] [24] [25] [26] [27] மேலும் இவர் 25க்கும் மேற்பட்ட முனைவர் மற்றும் பல முதுநிலை அறிஞர்களுக்கு ஆய்வு வழிகாட்டியுள்ளார்.[28] இந்தப் பங்களிப்பானது நேரியல் அல்லாத இயக்கவியல் குறித்த ஆராய்ச்சிப் பள்ளியை உருவாக்க உதவியது. [29]\nலட்சுமணன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேரியல் அல்லாத இயக்கவியல் மையத்தை நிறுவினார். 1992 முதல் 2006 வரை இம்மையத்தின் தலைவராக பணியாற்றினார். [5] இவர் பன்னாட்டு ஆய்வு இதழான பைபர்கேசன் மற்றும் கேயாஸ்[30] ஆசிரியர் குழுவில் உறுப்பினராக உள்ளார். கணித இயற்பியலில் முன்னேற்றம், இயற்பியல் செய்திகள், நேரியல் அல்லாத கணித இயற்பியல் இதழ், இந்திய இயற்பியல் இதழ் மற்றும் செயல்முறைகள் போன்ற பல ஆய்வு இதழ்களில் ஆசிரியராக உள்ளார். ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன் ஏ . 1995ஆம் ஆண்டில் சொலிட்டான்கள் குறித்து சிறப்பு இதழ் ஒன்றினை வெளியிட்டபோது, கேயாஸ், சொலிட்டன்ஸ் மற்றும் ஃப்ராக்டல்ஸ் ஆகியவற்றில் கவுரவ ஆசிரியராகவும் பணியாற்றினார். சர்வதேச மாநாடுகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் குளிர்கால பள்ளிகளை நடத்திய இவர், இஸ்தான்புல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமச்சீர், வேறுபட்ட சமன்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான 3 வது சர்வதேச மாநாட்டின் (SDEA-III) ஏற்பாட்டுக் குழுவில் உறுப்பினராக பணியாற்றினார் (ஆகஸ்ட் 2017).[31] 2003 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் அகாடமி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நான்லீனியர் டைனமிக்ஸ் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தபயிற்சி பட்டறையில் சிறப்புரையாற்றினார்.[32] இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் மார்ச் 2015ல் நடைபெற்ற இயற்பியல் மற்றும் பயன்பாட்டு கணித ஆராய்ச்சியாளர்கள் சந்திப்பில் (PAAMRM-2015) தலைவராகச் செயல்பட்டார். [33] ஜூலை 2008ல், நேரியல் அல்லாத அலைகள் மற்றும் ஒத்திசைவான கட்டமைப்புகள் பற்றிய தொழில்துறை மற்றும் பயன்பாட்டு கணிதத்திற்கான சமூக மாநாட்டிலும் (NW08), மே 2009ல் இத்தாலியில் ராபினில், நேரியல் அல்லாத பரிணாம சமன்பாடுகள் மற்றும் டைனமிகல் சிஸ்டம்ஸ் -2009 குறித்த சர்வதேச மாநாட்டிலும் சிறப்பு பேச்சாளராகவும் இருந்தார். ஜூன் 2009ல் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் புல்லோ நினைவு கூட்டம், ஜூன் 2011ல் டெக்சாஸ��ல் நடந்த சமச்சீர் மற்றும் ஒருங்கிணைப்பு மாநாட்டிலும், 2011 செப்டம்பரில் ஸ்பெயினில் பிஸ்கான் -2011ல் மற்றும் மார்ச், 2015ல் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் எல்லைகள் பற்றிய சர்வதேச மாநாட்டிலும் பங்கேற்றார்.[34] தேசிய அறிவியல் அகாடமி, இந்தியா 1987ல் \"புதிய பொருட்கள்\" குறித்த தேசிய கருத்தரங்கினை ஏற்பாடு செய்தபோது, இவர் நிகழ்வின் அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் 2005-07 ஆம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் கழகம் உள்ளிட்ட மற்ற இரண்டு சிறந்த இந்திய அறிவியல் கழகத்தின் குழுவில் பணியாற்றினார். 2010 முதல் 2012 வரை இந்திய அறிவியல் கழகத்திலும்; [35] 1989 முதல் 1992 வரை உயர் கணிதத்திற்கான தேசிய வாரியத்திலும் முக்கியப் பங்காற்றினார். [3]\n1980ல் லட்சுமணன் இரண்டு ஆரம்பக்கால ஆய்வு விருதுகளைப் பெற்றார். இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் இளம் விஞ்ஞானிகள் விருது மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ராமன் ஆராய்ச்சி பரிசு முக்கியமானவை.[36] நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசின் சிறந்த பல்கலைக்கழக ஆசிரியர் விருதைப் பெற்றார்.[7] அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழ்கம் அவருக்குச் சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதினை வழங்கியது. 1989ஆம் ஆண்டில் பெற்ற இந்த விருது உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றாகும்.[37] 1990 ஆம் ஆண்டில் யுஜிசி அவரை மீண்டும் ஹரி ஓம் அறக்கட்டளை மேக்னாட் சஹா விருதுடன் கவுரவித்தது. மேலும் அவர் 1994 இல் தமிழ்நாடு விஞ்ஞானிகள் விருதைப் பெற்றார்.[34] இதைத் தொடர்ந்து ஹரி ஓம் ஆசிரமம் ப்ரித் ஸ்ரீ ஹரி வல்லப்தாஸ் சுனிலால் ஷா ஆராய்ச்சி எண்டோமென்ட் பரிசினை 1996ல் பெற்றார். 2004 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் காங்கிரஸ் கழகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் இவருக்கு இயற்பியலில் கோயல் பரிசை வழங்கியது. [38] இவர் 2014ல் இந்திய இயற்பியல் சங்கத்தின் ஆர்.டி. பிர்லா விருது விருதைப் பெற்றார். [39]\nலட்சுமணன் தனது வாழ்க்கையில் ஏழு பெரிய ஆராய்ச்சி அல்லது கல்வி நிதியுதவியினையும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ஆராய்ச்சி நிதியினையும் பெற்றுள்ளார்.[2] [3] [8] ராஜா ராமண்ணா என்ற பெயரில் முறையே அணுசக்தித் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து இரண்டு ஆராய்ச்சி விருதி��ைப் பெற்றுள்ளார். ‎அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் அறக்கட்டளை ஆய்வுநிதி (1976-77), ராயல் சொசைட்டி நஃபீல்ட் பவுண்டேஷன் பெல்லோஷிப் (1979–80), ஜப்பான் சொசைட்டி ஃபார் தி பிரமோஷன் ஆஃப் சயின்ஸ் பெல்லோஷிப் (1984–85), தத்துவார்த்த இயற்பியலுக்கான சர்வதேச மையம் மூத்த அசோசியேட் பெல்லோஷிப் (2002) -8) மற்றும் நாசி முதுவிஞ்ஞானி பிளாட்டினம் ஜூப்ளி பெல்லோஷிப் (2016-), [40] தேசிய அறிவியல் அகாடமி, இந்தியா 1989 இல் அவரை ஒரு சக உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது [41] மேலும் அவர் முறையே இந்திய அறிவியல் அகாடமி [35] மற்றும் முறையே 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினரானார். [42] 1999 ஆம் ஆண்டில், ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் கழகம் இவரை ஒரு சக ஊழியராகத் தேர்ந்தெடுத்தது [15] மற்றும் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, தி வேர்ல்ட் அகாடமி ஆஃப் சயின்சஸ் அவரை அவர்களுடைய சக ஆக்கியது. [43] 2009 ஆம் ஆண்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றதன் மூலம் அவருக்கு மற்றொரு மரியாதை கிடைத்தது. பேராசிரியர். ஜி.சங்கரநாராயணன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (1991 மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் டாக்டர் வி. சண்முக சுந்தரம் அறக்கட்டளை சொற்பொழிவு (2005), டாக்டர் பிரேன் ராய் நினைவு சொற்பொழிவு (1998) [44] மற்றும் இந்திய பேராசிரியர் விஷ்ணு வாசுதேவா நர்லிகர் நினைவு சொற்பொழிவு (2006) [45] தேசிய அறிவியல் கழகம், பிஷப் மூர் கல்லூரியின் பேராசிரியர் எம்.எம். தாமஸ் அறக்கட்டளை விரிவுரை (2001) மற்றும் தேசிய அறிவியல் கழகத்தில் ஏ.சி. பானர்ஜி நினைவு சொற்பொழிவு (2007) முதலியவற்றினை நிகழ்த்தியுள்ளார். [46] லட்சுமணனின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு 1998ஆம் ஆண்டில் கேயாஸ் சொலிடன்ஸ் அண்ட் ஃப்ராக்டல்ஸில் கட்டுரை வெளியிடப்பட்டது. [47] இதனை இவரது இணை ஆசிரியர்களில் ஒருவரான கே.பொர்செழியன் எழுதினார். [48]\nhna சின்ஹா | தலைப்பு = வாசல் கட்டுப்படுத்தியுடன் காலதாமதமான குழப்பமான சுற்று வடிவமைத்தல் | பத்திரிகை = பயன்பாட்டு அறிவியல் மற்றும் பொறியியலில் பிளவுபடுத்தல் மற்றும் குழப்பம் பற்றிய சர்வதேச இதழ் | வெளியீடு-தேதி = 2011 | தொகுதி = 21 | வெளியீடு = 3 | பக்கங்கள் = 725–735 | doi = 10.1142 / S0218127411028751 | arxiv = 1008.4011 | bibcode = 2011IJBC ... 21..725S}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2021, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்��ப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/07-yuvarani-ready-to-don-sister-mother-roles.html", "date_download": "2021-07-28T08:40:34Z", "digest": "sha1:HHOKT2UWE6TJMDQDCLQWXGVSP27TOTWR", "length": 14891, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அண்ணி' யுவராணி! | Yuvarani ready to don Sister, Mother roles - Tamil Filmibeat", "raw_content": "\nNews விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nSports \"பெல்ப்ஸ்\" கொஞ்சம் ஓரமா போங்க.. 200மீ நீச்சலில் மீண்டும் ரெக்கார்ட் படைத்த கிறிஸ்டோப் மாலிக்.. சாதனை\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் நாயகியும், இன்னாள் டிவி நாயகியுமான யுவராணி, அம்மா, அண்ணி, அக்கா வேடங்களில் நடிக்க தயார் என ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார்.\nபாட்ஷாவில் ரஜினியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் யுவராணி. பசும்பொன், செந்தூரப்பாண்டி, செல்லக்கண்ணி, சக்தி என பல படங்களில் நடித்துள்ளார். தனி நாயகியாக நீண்ட நாட்கள் வெற்றிக் கொடி நாட்ட முடியாமல் போனதால் மலேசியாவைச் சேர்ந்த ரவீந்திரா என்கிற தொழிலதிபரைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார்.\nயுவராணிக்கு தற்போது விஷ்ணு என்கிற 6 வயது மகனும், 2 வயதில் நித்யன் என்கிற மகனும் உள்ளனர். இன்னும் பழைய பொலிவுடன், அழகாக இருக்கும் யுவராணி, சித்தி தொடர் மூலம் டிவியிலும் பிரபலமானவர்.\nசித்தி தொடரில் வில்லத்தனம் காட்டி நடித்த யுவராணி கல்யாணத்திற்குப் பின்னர் கணவருடன் மலேசியாவுக்குப் போய் விட்டார். தற்போது மீண்டும் சென்னை திரும்பி டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.\nசித்தி தொடரைக் கொடுத்த ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரிக்கும் சூரியவம்சம், திருவிளையாடல் ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் யு��ராணி.\nமீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் யுவராணி. இனிமேல் சென்னையிலேயே செட்டிலாகப் போகிறேன். எனதுமகன் இங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான்.\nமலேசியாவுக்குப் போன பின்னரும் கூட நான் சினிமாவை மறக்கவில்லை. அங்கு தயாரான கலர்புல் மலேசியா என்ற படத்தில் நடித்தேன்.\nநடித்துப் பழகிய எனக்கு வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அதனால்தான் டிவி தொடர்களில் நடித்து வருகிறேன்.\nசினமாவிலும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க நான் தயார் என்றார் யுவராணி.\nஅப்ப, விஜய், சூர்யா, அஜீத் ஆகியோரின் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் யுவராணியை எதிர்பார்க்கலாமா\nMORE கேரக்டர் ரோல்கள் NEWS\nகவர்ச்சி நிற்காது - சினேகா\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nவடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்டிசன்கள் கலாய்\n90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி..சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய வைத்தியர் சிவராஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கேரக்டர் ரோல்கள் சினிமா டிவி தொடர்கள் தமிழ் யுவராணி character roles cinema yuvarani\nவெறும் சவுண்டு தான் வருது.. ஆனா டக்கு டக்குனு அதைமட்டும் மாத்துறாரே ரம்யா\nஏ. எம். ராஜா, ஜிக்கி தம்பதியின் சுவாரஸ்யமான பக்கங்களைப் பற்றி பகிர்ந்த மகள் ஹேமலதா\nசர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திரு��்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/violin-maestro-lalgudi-jayaraman-is-no-more-173938.html", "date_download": "2021-07-28T07:29:49Z", "digest": "sha1:26MQ4JJ4IZIWXDSVDXNLQWMLIQ42JFAO", "length": 16812, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மரணம்: ஜெயலலிதா இரங்கல் | Violin Maestro Lalgudi Jayaraman is no more | பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மரணம்: ஜெ. இரங்கல் - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\nNews அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது... சசிகலாவுக்கு செக் வைத்து மவுனம் கலைத்த ஓபிஎஸ்\nSports போட்டியில் தோற்றாலும்.. வாழ்க்கையில் ஜெயிச்சாச்சு - ஒலிம்பிக்கில் அரங்கேறிய \"காதல்\" கண்ணாமூச்சி\nFinance தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\nAutomobiles செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்\nசென்னை: பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார்.\nபிரபல வயலின் மேதையும், சிறந்த இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. அவர் பத்ம ஸ்ரீ (1972), பத்ம பூஷன் (2001) ஆகிய விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் என்னும் படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.\nஅவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஇசைத்துறையில் எட்ட முடியாத சாதனைகளைத் தொட்ட பிரபல வயலின் மேதையும், சிறந்த ஓவியரும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.\nஇசைக்குடும்பத்தில் பிறந்து, மனதைக் கரைக்கும் உன்னத இசைக்குச் சொந்தக்காரரான லால்குடி ஜெயராமன் இசையின் பல பரிமாணங்களை இந்த உலகுக்கு உணர்த்தியவர், இசை மாமேதைகளான ஜி.என்.பி., செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளை தனது வயலினால் அழகுபடுத்தியவர்.\nதன்னுடைய வயலின் மூலம் வார்த்தைகளை ஒலிக்கச் செய்தவர். கடினமான ராகங்களான \"நீலாம்பரி', \"தேவகாந்தாரி' ஆகிய இரண்டு ராகங்களில் வர்ணம் அமைத்து இசை மேதைகளை இன்ப அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.\nசங்கீத நாடக அகாதெமி, சங்கீத சூடாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்பட பல விருதுகளைப் பெற்றவர். இவர் இசையமைத்த \"சிருங்காரம்' என்ற திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது. லால்குடி ஜெயராமனின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.\nலால்குடி ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nலால்குடி ஜெயராமனுக்கு மனைவியும், மகன் கிருஷ்ணன், மகள் விஜயலட்சுமி ஆகியோரும் உள்ளனர். அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோரும் பிரபல வயலின் வித்வான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாவம் பச்சப்புள்ள ருத்ரா.. கடைசி ஆசை கூட நிறைவேறாம செத்துப் போச்சு.. கண்ணீர் கடலில் பிக் பாஸ் ஆரி\nமூன்று முறை தேசிய விருது வென்ற சுரேகா சிக்ரி.. திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு.. பிரபலங்கள் இரங்கல்\nஅடப்பாவமே.. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல பாடகர்.. ஏரியில் கிடைத்த சடலம்.. பெரும் சோகம்\nஅடக்கடவுளே.. அயன்மேன் நடிகரின் அப்பா காலமானார்.. உருக்கமான பதிவை ஷேர் செய்த ராபர்ட் டவுனி ஜூனியர்\nபிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்.. திரை பிரபலங்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஅவ்வளவு காதல்.. மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து கணவனின் உடலை தூக்கிச் ���ுமந்த மந்திரா பேடி\nதிடீர் மாரடைப்பு.. கணவனை இழந்த துயரத்தில் கதறிய மந்திரா பேடி.. இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரபலங்கள்\nஅடுத்த அதிர்ச்சி.. நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்.. மன்மதன் நடிகைக்கு பிரபலங்கள் இரங்கல்\nபறக்கும் சீக்கியர் மறைந்துவிட்டாரே.. மில்கா சிங்கையும் கொண்டு போன கொரோனா.. பிரபலங்கள் இரங்கல்\n27 வயதான ஆபாச பட நடிகை மர்ம மரணம்.. ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்துக்கு முன்பாக டாப்லெஸ் ஆக நின்றவர்\nதந்தையை இழப்பது தாங்க முடியாத இழப்பு.. பால சரவணனுக்கு ஆறுதல் சொன்ன பிரபல நடிகர்கள்\nஅடுத்த சோகம்.. பிரபல தயாரிப்பாளர் ஜி. ராமசந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாசு, பணம், துட்டு, மனி மனி... தெறிக்க விடும் ஓவியா\nநச்சுனு மெலிந்து.. சிக்குனு மாறிய ஸ்ரீதிகா.. அது மட்டும் அப்படியேதான் இருக்கு\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velaiththalam.lk/news/local/2021-06-12-13-30-03", "date_download": "2021-07-28T07:16:22Z", "digest": "sha1:L7XAFKHS3UH2TYCKRBUNCEP7XJ737EIJ", "length": 17552, "nlines": 172, "source_domain": "velaiththalam.lk", "title": "சிறுவர்களுக்கு நிகழும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல்கொடுக்க தயங்காதீர்!", "raw_content": "\nசிறுவர்களுக்கு நிகழும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல்கொடுக்க தயங்காதீர்\n''சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என இலங்கையின் அன்பான மக்களிடம் நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.'' - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஉலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஉலகளாவிய ��ீதியில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை உலக மக்களை அணிதிரட்டி வரும் நிலையில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு சாதகமான பங்கு வகித்துள்ள இலங்கையின் பிரதமர் என்ற வகையில் இன்று கடைப்பிடிக்கப்படும் 'உலக தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை' முன்னிட்டு செய்தியொன்றை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.\n'குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்க – இப்போதே செயற்படுங்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் 2021ஆம் ஆண்டை குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்கும் சர்வதேச ஆண்டாக பெயரிடுவதற்கு இன்று முழு உலகமும் அணிதிரண்டு வருகிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் உலகளாவிய நிலைத்தன்மை இலக்காக 2025ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிக்கும் இலக்கை கொண்ட வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளது.\nகுழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கு கடந்த காலத்தை அர்ப்பணித்த நாம் இன்றும் அதற்காக இன்னும் கடுமையாக உழைத்து வருகிறோம் என்பதை புதிதாக கூறவேண்டியதில்லை.\nஒரு அரசாங்கம் என்ற ரீதியில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு இதுவரை முன்னெடுத்துள்ள முக்கியமான தீர்மானங்கள் காரணமாக மிக விரைவாக உலக நிலைத்தன்மை இலக்கை பூர்த்தி செய்து இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை.\nஆபத்தான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தடுப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.\n1956ஆம் ஆண்டு 47ஆம் இலக்க 65 ஆண்டுகள் பழைமையான 'பெண்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்பு சட்டம்' திருத்தப்பட்டு அதுவரை 14ஆக காணப்பட்ட வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 வயதாக உயர்த்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம்.\nஅதற்கமைய தற்போது 16 வயதிற்கு குறைந்த சிறுவர்களை இலங்கையில் வேலைவாய்ப்பில் ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதொழிலாளர் திணைக்களம் அது தொடர்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரு���துடன், சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் அத்திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை திணைக்களம் மற்றும் இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகம் ஆகியன பாராட்டத்தக்க சேவையைச் செய்து வருகின்றன.\nகுழந்தைகளின் குழந்தை பருவத்தை நாம் குழற்தைகளுக்கு வழங்க வேண்டும். முறையான பாடசாலை கல்வியை பெறும் உரிமையையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். முறையான கௌரவமும் கிடைக்க வேண்டும். இப்புதிய மாற்றத்தின் மூலம் 16 வயது வரை முறையான பாடசாலை கல்வியை பெறும் உரிமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nஅதற்கமைய பாடசாலை செல்லாத 16 வயதிற்கு குறைந்த பிள்ளைகளை இனங்கண்டு பாடசாலைகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை தொழிலாளர் திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இணைந்து செயற்படுத்தியுள்ளன.\nநாட்டில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலை புலிகள் தமது பயங்கரவாத செயற்பாட்டில் சிறுவர்களை அதிகமாக ஈடுபடுத்தினர். அதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் முற்றுப்புள்ளி வைத்தமையினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிள்ளைகளுக்கான அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nஅதற்கமைய சிறுவர் தொழிலாளர்கள் மட்டுமின்றி, சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு சர்வதேச மரபுகள் மற்றும் கடமைகளுக்கு இணங்க நாம் ஒரு நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம்.\nதற்போதைய தலைமுறையை பற்றி மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே இன்று நாம் சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம்.\nஅதனால் சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என இலங்கையின் அன்பான மக்களிடம் நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்\nஅதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமரின் கருத்து\nஅதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்ப�...\nகத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு புதிய டிஜிட்டல் வழிகாட்டி\nகொவிட் கட்டுப்பாடுகளி��் ஒரு பகுதியாக, கத்தாருக்�...\nஓமானில் கொரோனாவினால் மற்றுமொரு இலங்கையரும் மரணம்\nஓமானில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு இலங்கையரும�...\nஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை\n2021 ஜனவரி முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட�...\nஇணையவழி கற்பித்தல் பகிஷ்கரிப்பு - ஜோசப் ஸ்டாலின் புதிய அறிவித்தல்\nஇணையவழி (ஒன்லைன்) கற்பித்தல் பகிஷ்கரிப்பு உட்பட �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/11/trichy-nit-jrf-recruitment-2020.html", "date_download": "2021-07-28T06:38:35Z", "digest": "sha1:FL6FSNY2W4AD5V7KLJKMFYZQQS6QP2RP", "length": 5381, "nlines": 101, "source_domain": "www.arasuvelai.com", "title": "ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் NIT திருச்சியில் அரசு வேலை", "raw_content": "\nHomeTN GOVTரூ.31 ஆயிரம் ஊதியத்தில் NIT திருச்சியில் அரசு வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் NIT திருச்சியில் அரசு வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் NIT திருச்சியில் அரசு வேலை\nதிருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு\nஇப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nJRF பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாகவும், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கும் 16.12.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்���்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/16847.html", "date_download": "2021-07-28T07:30:45Z", "digest": "sha1:KI4RWAYHQQDQRQJJFTCD5BU2GFAYDVEP", "length": 4535, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "நியூசிலாந்தின் வடக்கு தீவில் நிலநடுக்கம்! – DanTV", "raw_content": "\nநியூசிலாந்தின் வடக்கு தீவில் நிலநடுக்கம்\nநியூசிலாந்தின் வடக்கு தீவுப் பகுதியில், நேற்றிரவு சக்கதிவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.\nகுறித்த சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலநடுக்கத்தின் மையம் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கத்தால் உயிரிழப்புக்கள் ஏதுவும் ஏற்படவில்லை என்றும், அத்தோடு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(நி)\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nஎதிர்வரும் வாரங்களில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டோர் டெல்டா பிறழ்வுடன் அடையாளம் காணப்பட வாய்ப்பு.\n – யஸ்மின் சூக்கா அறிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2021/07/10_13.html", "date_download": "2021-07-28T07:53:02Z", "digest": "sha1:WNX7X6RK6ZRIMH666ZU7WYQ7XYTS7ZU4", "length": 5651, "nlines": 234, "source_domain": "www.icteducationtools.com", "title": "வகுப்பு10 தமிழ் தடையும் விடையும் கற்கண்டு - இலக்கணம் தொகைநிலைத்தொடர்", "raw_content": "\nHomeTUESDAYவகுப்பு10 தமிழ் தடையும் விடையும் கற்கண்டு - இலக்கணம் தொகைநிலைத்தொடர்\nவகுப்பு10 தமிழ் தடையும் விடையும் கற்கண்டு - இலக்கணம் தொகைநிலைத்தொடர்\nவகுப்பு10 தமிழ் தடையும் விடையும் கற்கண்டு - இலக்கணம் தொகைநிலைத்தொடர்\nகல்வித் தொலைக்காட்சி இன்றைய பாடங்கள்\nகற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்\nவகுப்பு 10 இன்றைய பாடங்கள் CLICK HERE\nஉயிர்மெய் எழுத்து \"க\" பயிற்சித்தாள் மற்றும் விளையாட்டு TAMIL WORKSHEET - 1 தயாரிப்பு இரா.கோபிநாத்\nவகுப்பு 6 சமூக அறிவியல் மனிதனின் பரிணாம.. - தமி���கமும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/06/24120533/2761319/Tamil-News-TN-Cabinet-Meeting-today-evening.vpf", "date_download": "2021-07-28T08:06:06Z", "digest": "sha1:G7AIMQKVNU2SDYLF3FYV3KXYZBOIZWHC", "length": 7417, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News TN Cabinet Meeting today evening", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்\nஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.\nதமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.\nஇது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.\n3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார்.\nஇந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதையும் படியுங்கள்... தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.\nTN Cabinet Meeting | MK Stalin | தமிழக அமைச்சரவை கூட்டம் | முக ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nகுரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஅ.தி.மு.க.வை சசிகலா கைப்பற்றவே முடியாது- ஓ.பன்னீர்செல்வம்\nவங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்- பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்���ிய அம்சங்கள் குறித்து ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=X", "date_download": "2021-07-28T06:28:16Z", "digest": "sha1:SJRD4UE3DLDC6D62K42VE4M2AJBIDVUV", "length": 15507, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nX ray ஊடுக்கதிர் இயற்பியல் (PHYSICS GLOSSARY) பொருள்\nX-mas பெருநாள் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nX-ray எக்ஸ் கதிர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nX-ray ஊடுகதிர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nX-raymed. ஊடு கதிர் நிழல் படம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nXebec முப்பாய்ப்படகு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2021/01/28/star-karunakaran/", "date_download": "2021-07-28T08:24:10Z", "digest": "sha1:RHORKADOISPLSQ7VZ7NCZHCVST3RUS77", "length": 4037, "nlines": 106, "source_domain": "filmnews24x7.com", "title": "Star Karunakaran Jan 28th – Film News 24X7", "raw_content": "\n’வீரபாண்டிய கட்டபொம்மன்’ நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மரணம்\nபேயாக பயமுறுத்திய அஞ்சலி; ஐ லவ் யூ சொன்ன யோகி பாபு;\nஎம் எல் ஏக்களுக்கு கமல்ஹாசன��� வாழ்த்து\nபுற்றுநோய் பாதித்த நடிகருக்கு விஜய் சேதுபதி-சவுந்தர ராஜா உதவி\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/27460", "date_download": "2021-07-28T08:55:11Z", "digest": "sha1:DM6TUJRGYKRY3SE4G436MCIMPJRPHWWM", "length": 2865, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆவணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆவணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:33, 12 பெப்ரவரி 2006 இல் நிலவும் திருத்தம்\n126 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 15 ஆண்டுகளுக்கு முன்\n09:37, 17 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n01:33, 12 பெப்ரவரி 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-28T08:54:55Z", "digest": "sha1:QPNBAK3FXPMBETHPX5NDJNCG7V7QHIYD", "length": 10424, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் கிர்கிசுத்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் கிர்கிசுத்தான் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளி���் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கிர்கிசுத்தான் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias கிர்கிசுத்தான் விக்கிபீடியா கட்டுரை பெயர் (கிர்கிசுத்தான்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் கிர்கிசுத்தானின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் கிர்கிசுத்தான் சுருக்கமான பெயர் கிர்கிசுத்தான் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Kyrgyzstan.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nKGZ (பார்) கிர்கிசுத்தான் கிர்கிசுத்தான்\nகிர்கிசுத்தான் (பார்) கிர்கிசுத்தான் கிர்கிசுத்தான்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jaguar-xf-360-view.htm", "date_download": "2021-07-28T07:37:07Z", "digest": "sha1:IN4PQTC2TR27KXXAANF6KN6HXQZRVDVU", "length": 9579, "nlines": 224, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜாகுவார் எக்ஸ்எப் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஜாகுவார் எக்ஸ்எப்\nமுகப்புபுதிய கார்கள்ஜாகுவார் கார்கள்ஜாகுவார் எக்ஸ்எப்360 degree view\nஜாகுவார் எக்ஸ்எப் 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎக்ஸ்எப் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்எப் வெளி அம��ப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of ஜாகுவார் எக்ஸ்எப்\nஎக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்Currently Viewing\nஎல்லா எக்ஸ்எப் வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்எப் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\n5 சீரிஸ் 360 பார்வை\n5 சீரிஸ் போட்டியாக எக்ஸ்எப்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nரேன்ஞ் ரோவர் இவோக் 360 பார்வை\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக எக்ஸ்எப்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nDoes the ஜாகுவார் எக்ஸ்எப் have ஏ sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா ஜாகுவார் எக்ஸ்எப் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஜாகுவார் எக்ஸ்எப் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஜாகுவார் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/06/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-7-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2021-07-28T06:36:44Z", "digest": "sha1:7GDGZFJPK56BOM2CMHNMEEMYEJDMPSUL", "length": 13182, "nlines": 118, "source_domain": "vimarisanam.com", "title": "பிடித்தது – பழையது – 7 ….!! (காணா இன்பம் …) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← சின்னப் பெண்களுக்கு ஒரு சேதி -திரு.கலியமூர்த்தி –\nதிமுக தொண்டர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தோன்றாதா…\nபிடித்தது – பழையது – 7 ….\nபடம் – சபாஷ் மீனா\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← சின்னப் பெண்களுக்கு ஒரு சேதி -திரு.கலியமூர்த்தி –\nதிமுக தொண்டர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தோன்றாதா…\n8:27 முப இல் ஜூலை 1, 2020\n9:48 முப இல் ஜூலை 1, 2020\nஇப்போது தெரிந்துகொண்டேன் – பாகேஸ்ரீ ராகமே தான்.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுத���்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் .....\nகைவிடப்பட்ட \" லட்சுமிகாந்தன் கொலைவழக்கு \" படம் -\nஎம்.ஜி.ஆரை \" டேய் ராமச்சந்திரா \" என்று அழைத்தஇயக்குநர் ….\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….\n50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..\nதன் மனைவி, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவரும் .....\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகி… இல் vimarisanam - kaviri…\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் vimarisanam - kaviri…\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் atpu555\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகி… இல் sridhar\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீ… இல் vimarisanam - kaviri…\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீ… இல் sampath\nதன் மனைவி, குழந்தைகளை நேசிக்கு… இல் vimarisanam - kaviri…\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் புதியவன்\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் bandhu\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் arul\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் மெய்ப்பொருள்\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் கார்த்திகேயன் பழனிசா…\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் புதியவன்\nஇந்த அளவ… இல் tamilmani\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nசோ- “துக்ளக்” நாடகம் – ஜூலை 28, 2021\n50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே ….. ஜூலை 27, 2021\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ” படம் – ஜூலை 27, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560142", "date_download": "2021-07-28T06:24:59Z", "digest": "sha1:7ASO3KE7TU3A456QAZA5DQIQSXKOXPZR", "length": 17156, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nபெகாசஸ் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதம்: ...\nஅதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது: ...\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார் 1\n2 - 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ்: கிளினிக்கல் ...\nவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் வழக்குப்போட்டு ... 9\nதொற்று பாதிப்பு குறைந்திருப்பது 3வது அலைக்கான ...\nகோவிட்: இந்தியாவில் மேலும் 41 ஆயிரம் பேர் நலம்\nஉள்ளாட்சி தேர்தலிலும் உள்ளடி நடக்குமோ\nஆதாரில் போன் எண் திருத்தம்: இனி வீட்டிலேயே செய்யலாம்\nநல்லவேளை ஆப்கன் - அமெரிக்க விவகாரத்திலாவது மோடியை ...\nவணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு\nபள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான டீக்கடை, பேக்கரி, வர்த்தக நிறுவனங்கள், சலூன் கடைகள் செயல்படுகின்றன. நேற்று காலை முதல், நகராட்சி கமிஷனர் இளவரசன் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: நகராட்சியில் செயல்படும் கடைகள், பேக்கரி, ஓட்டல், சலூன் கடைகளுக்கு வரும் வாடிகையாளர்கள் பாதுகாப்பு கருதி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறைவான ஆட்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான டீக்கடை, பேக்கரி, வர்த்தக நிறுவனங்கள், சலூன் கடைகள் செயல்படுகின்றன. நேற்று காலை முதல், நகராட்சி கமிஷனர் இளவரசன் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: நகராட்சியில் செயல்படும் கடைகள், பேக்கரி, ஓட்டல், சலூன் கடைகளுக்கு வரும் வாடிகையாளர்கள் பாதுகாப்பு கருதி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறைவான ஆட்கள் தான் இருக்க வேண்டும். கை கழுவ சோப்பு, தண்ணீர், கிருமி நாசினி வைக்க வேண்டும். கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து கண்காணிப்பும், ஆய்வும் நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரேஷன் கடை பணியாளர்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம்\nகாவிரியில் முறைகேடாக தண்ணீர் எடுப்பு; இலவச மின் இணைப்பு துண்டிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும���.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரேஷன் கடை பணியாளர்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம்\nகாவிரியில் முறைகேடாக தண்ணீர் எடுப்பு; இலவச மின் இணைப்பு துண்டிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/07/12/chennai-hc-asked-reply-on-kc-veeramani-fake-candidate-list", "date_download": "2021-07-28T08:12:51Z", "digest": "sha1:NVAJBGLITY6PZA2T4FNOCYJ7PG3VGMIJ", "length": 8471, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc asked reply on kc veeramani fake candidate list", "raw_content": "\nஒத்துப்போகாத சொத்து விவரங்கள்; தவறான PAN NO கொடுத்த கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட் முக்கிய ஆணை\nவேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, ஆயிரத்து 91 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.\nஇந்நிலையில், வேட்புமனுவிலும், பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி.வீரமணிக்கு எதிராக குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ராமமூர்த்தி என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தனது வேட்புமனுவில் தவறான PAN எண்ணை குறிப்பிட்டிருந்ததாகவும், அவரது சொத்து விவரங்கள், வருமானவரி கணக்குடன் ஒத்துப்போகவில்லை எனவும் தவறான தகவல்களைத் தெரிவித்த அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், இதுசம்பந்தமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, மனுதாரரின் புகார் மனுவை முடித்து வைத்து விட்டதாகத் தெரிவித்தார். மேலும், 1966 ம் ஆண்டுக்கு முன், வேட்புமனுவில் தவறான தகவல்கள் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையமே புகார் அளித்து வந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக யார் வேண்டுமானாலும் குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.\n“அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு வங்கி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை” : அமைச்சர் ஐ.பெரியசாமி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/01/blog-post_51.html", "date_download": "2021-07-28T08:10:21Z", "digest": "sha1:UZJVBDTI3Q7JSAE2E7Q37BZT5M5S5OGU", "length": 15024, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "திராவிட இயக்கம் இல்லையென்றால் அதிமுக இல்லை - கனிமொழி பேச்சு - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திராவிட இயக்கம் இல்லையென்றால் அதிமுக இல்லை - கனிமொழி பேச்சு\nதிராவிட இயக்கம் இல்லையென்றால் அதிமுக இல்லை - கனிமொழி பேச்சு\nகோவில்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.\nகூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும்போது, நான் ஊராட்சி கூட்டங்களுக்கு செல்லும் போது, தண்ணீர் வரவில்லை, ரோடு சரியில்லை என பல பிரச்சினைகளை அங்குள்ள மக்கள் கூறும்போது, நாம் ஆட்சியில் இல்லை என்பதால், அதிலும் திமுகக்காரர்கள் சொன்னால் செய்ய கூடாது என நினைத்துக் கொண்டிருக்கிற ஆட்சி இங்கு இருப்பதால், நாம் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.\nஇவையெல்லாம் தீர்க்கப்பட வேண்டும். நாம் தொலைத்திருக்கின்ற மரியாதையை, கௌரவத்தை மக்களிடையே மறுபடியும் பெற வேண்டும் என்றால், திமுக ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். இனிமேல் எந்த தொகுதியிலும் திமுக தோல்வியை பார்க்க முடியாது, பார்க்க கூடாது என்ற நிலையை நாம் உருவாக்கி காட்ட வேண்டும்.\nதலைவர் கருணாநிதி மறைந்தபோது, பேரறிஞர் அண்ணா அருகே அவரை வைக்க வேண்டும் என்ற க���ரிக்கை வைத்த போது அவர்கள் நம்மை எந்த அளவுக்கு அலைக்கழித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். முதலமைச்சரை கட்சியின் மூத்த தலைவர்கள், அண்ணன் ஸ்டாலின், குடும்பத்தினர் என பல முறை சந்தித்து கோரிக்கை வைத்த பிறகும் அவர்கள் அதை மறுத்து விட்டதால், கோர்ட் வாசலுக்கு ஏறி, நியாயத்தை நீதியை கொண்டு வந்தோம்.\nஇங்குள்ள அமைச்சர் சொல்கிறார் அதிமுக தந்த பிச்சை தலைவருக்கு இடம் தந்தது. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கருணாநிதியும் இல்லையென்றால் நீங்கள் இல்லை. தலைவர் போட்ட பிச்சை. திராவிட இயக்கம் போட்ட பிச்சை உங்களை போன்ற ஆட்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதிமுகவில் படித்த அமைச்சர்கள் உள்ளனர். அந்த படிப்பு என்பது தலைவர் கருணாநிதி போட்ட பிச்சை. திராவிட இயக்கம் இல்லையென்றால், மேடையில் ஏறி பேச முடியது. பதவியில் இருக்க முடியாது. இப்படி பேசக்கூடியவர்களுக்கும், பாடம் புகட்டக்கூடிய தேர்தலாக இந்த தேர்தலை நாம் பார்க்க வேண்டும். இந்த நாட்டை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் மட்டுமல்ல இது. தமிழ்நாட்டை காப்பாற்ற கூடிய தேர்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு திமுக பதவியில் இருக்க வேண்டும்.\nஜி.எஸ்.டி.யால் எந்தளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கூட எடுத்துச் சொல்ல தைரியம் இல்லாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் நாம் தான் வேட்பாளர் என்று உணர்வோடு பணியாற்ற வேண்டும். தேர்தல் பணியை இன்றிலிருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஒற்றுமையாக திமுக வெற்றி பெற வேண்டும். மத்தியில் பாஜ ஆட்சி, தமிழகத்தில் உள்ள தமிழருக்கு எதிரான ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்ற சூழலோடு நாம் செயல்பட்டால் என்றால் நிச்சயம் 40 நமதே என்ற சரித்தரத்தை மறுபடியும் மெய்ப்பிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரு���ே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/new-dam-in-tenpennai-karnataka-has-betrayed-tamil-nadu-rp-udayakumar-accused-030721/", "date_download": "2021-07-28T08:19:06Z", "digest": "sha1:WLICBL5ORGQ6JNN76O77KI77Q3TG4OTL", "length": 16952, "nlines": 166, "source_domain": "www.updatenews360.com", "title": "தென்பெண்ணையில் புதிய அணை.. தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைத்து விட்டது : ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதென்பெண்ணையில் புதிய அணை.. தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைத்து விட்டது : ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு\nதென்பெண்ணையில் புதிய அணை.. தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைத்து விட்டது : ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு\nமதுரை : 6 மாவட்டங்களை பாதிக்கும் வண்ணம் தென்பெண்ணையில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைத்து விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.\n6 மாவட்டங்களை பாதிக்கும் வண்ணம் தென்பெண்ணையில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைத்து விட்டது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கச்சத்தீவில் தான் தங்கள் வலைகளை காய வைத்து அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்கள். ஆனால் இந்திய வரைபடத்தில் இருந்த அந்த கச்சத்தீவு காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் காவு கொடுக்கப்பட்டது.\nஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை தொடர்ந்து ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் இதில் வருவாய்த் துறையும் அரசின் சார்பில் சேர்க்கப்பட்டு உரிமையை மீட்க வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை ஜெ.வுக்கு பின் எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். நிச்சயம் ஜெ.ஆட்சி தொடர்ந்து இருந்திருந்தால் அதில் கச்சத்தீவு உரிமையை மீட்டெடுத்து அதில் வெற்றியை சாதித்து காட்டி இருப்பார்கள்.\n120 ஆண்டுகளாக காவிரி பிரச்சினை இருந்தது. அதில் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விவசாய மக்களின் உரிமையை மீட்டுத் தந்தது எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும்தான் என கூறினார்.\nமுல்லைப் பெரியாறு உரிமை பறிக்கப்பட்ட போது திமுக முதலில் அறப்போராட்டம் என்றார்கள். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் என்றார்கள். அதனைத் தொடர்ந்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்கள்.ஆனால் எதையும் நடத்தவில்லை.\nஆனால் ஜெயலலிதா ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அவர்கள் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் காட்டினார்கள். அதனை தொடர்ந்து 152 அடியாக நிச்சயம் உயர்த்தித் தருவேன் என்று அவர்கள் கூறினார்கள்.அதனைத் தொடர்ந்து ஜெ.வின் எண்ணத்தை நனவாக்கும் வண்ணம் பல்வேறு முயற்சிகளை எடப்பாடியாரும், ஓபிஎஸ் எடுத்தனர்.\nகிருஷ்ணகிரி கடலூர் உள்ளிட்ட 6 மாவட்ட மக்களுக்கு பயன் பெறும் தென் பண்ணையில் சத்தமின்றி புதிய அணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. இதன் மூலம் 6 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇங்கு நடைபெற்ற மீனவரணி கூட்டத்தில் முதன் முதலாக கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இக்கூட்டத்தின் வாயிலாக தமிழகத்திற்கு துரோகம் இழைத்த கர்நாடக அரசை நாங்கள் கண்டிக்கிறோம்\nTags: ஆர்பி உதயகுமார், கர்நாடகா துரோகம், தென்பெண்ணை ஆறு, புதிய அணை, மதுரை\nPrevious நீடிக்கும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு : 5 நாட்களாக பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடையால் பொதுமக்கள் அவதி\nNext ஒதுக்குப்புறமான வீடு.. ஆடையில்லாமல் இருந்த பெண்கள், ஆண்கள்.. போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்த இளம்பெண்கள் : 6 பேர் கைது\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nதனுஷ் – கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…\nபேருந்தை மறித்து ஓட்டுநருக்கு வணக்கம் வைத்து அட்டூழியம்: போதை தலைக்கேறி ரகளை செய்த இளைஞரால் பரபரப்பு…\nசூரியன், விலங்குகளின் உருவங்களுடன் சதுர வடிவ வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு..\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை ���யிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nQuick Shareசென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கான பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக…\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=Y", "date_download": "2021-07-28T06:56:03Z", "digest": "sha1:AEXVIKO2WOX334KM4ZOO4NIURIYKXCXN", "length": 15907, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nYabithal யாபித்தல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nYacht போட்டியில் ஈடுபடும் கணம் குறைந்த படகு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nYachting படகு ஓட்டப்போட்டி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nYachtsports பாய்மரப்படகு தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nYadendriam யதேந்திரியம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://enewz.in/bigg-boss-samyuktha-family-photos", "date_download": "2021-07-28T08:13:05Z", "digest": "sha1:MJREGGM4IH6P33ZMTQHCJD7FPNNN6D7M", "length": 11897, "nlines": 182, "source_domain": "enewz.in", "title": "பிக் பாஸ் சம்யுக்தாவின் கணவரா இது?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!", "raw_content": "\nபிக் பாஸ் சம்யுக்தாவின் கணவரா இது\nவிஜய் பட நடிகைக்கு குழந்தையை கொடுத்துட்டு கும்பிடு போட்ட காதலன்.. லிவ்விங் ரிலேஷன்ஷிப்பால் நடந்த விபரீதம்\nஅட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் – பிரஷாந்த்திடம் உண்மையை சொன்ன ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சம்யுக்தாவின் கணவரை இதுவரையிலும் யாரும் பார்த்திருக்க மாட்டோம். அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.\nவிஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் இருந்து 4வது சீசன் வரைக்கும் செம ஹிட். ஒவ்வொரு சீசனிலும் யாரேனும் ஒருவர் மக்கள் மத்தியில் இடம் பிடிப்பர். மேலும் டைட்டிலை கைப்பற்றியவர்கள் கூட கடைசி நேரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியவர்கள் தான்.\nமேலும் 4 வது சீசன் சற்றே வித்தியாசமானதாக இருந்தது. ஏனெனில் இத்தனை வருடங்கள் சீசன் அனைத்தும் ஜூன் மாதத்தில் தான் ஆரம்பிக்கும். ஆனால் 4வது சீசன் அக்டோபர் மாதம் ஆரம்பித்தது. அனைத்து பண்டிகையையும் வீட்டுக்குளேயே கொண்டாடினர்.\nஇந்த சீசனில் கலந்துக்கொண்டவர் தான் சம்யுக்தா. ஆரம்பத்தில் இருந்தே ஹவுஸ் மேட்ஸ் மனதில் இடம் பிடித்தார். பாலாஜி, ரம்யா பாண்டியன், ஷிவானி, ஆஜித் என ஒரு குரூப்பாக செயல்பட்டு வந்தனர்.\nஇந்நிலையில் சம்யுக்தாவை அனைவர்க்கும் பிடித்தும் போனது. ஆனாலும் ஆரி, சனம் இடையே சம்யுக்தா மோதிக்கொண்டே இருந்தார். கடைசியில் 50வது நாளில் வீட்டை விட்டு வெளியேறினார்.\nஇவர் தனது மகனை பற்றி தான் அதிகமாக பிக் பாஸ் வீட்டில் பேசியுள்ளார். இவர் கணவர் கார்த்திக் பற்றி அவ்வளவாக கூறியதும் இல்லை. இந்நிலையில் இவர் குடும்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious articleகாஜல் அகர்வால் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து சொன்ன கணவர்.. அப்படி என்ன பன்னுனார் தெரியுமா\nNext articleபாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்து முடிந்த பிரஷாந்த் ஐஸ்வர்யா நிச்சயம் – பரிதாபமாகும் கண்ணனின் நிலை\nவிஜய் பட நடிகைக்கு குழந்தையை கொடுத்துட்டு கும்பிடு போட்ட காதலன்.. லிவ்விங் ரிலேஷன்ஷிப்பால் நடந்த விபரீதம்\nஹாலிவுட்டி ரசிகர்களுக்கு டைட்டானிக் போல கோலிவுட் ரசிகர்கள் மனதை ஆளும் படங்களில் மதரசா பட்டினம் திரைப்படமும் ஒன்று. இதற்கு AL விஜயின் இயக்கமும், அதில்...\nஅட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் – பிரஷாந்த்திடம் உண்மையை சொன்ன ஐஸ்வர்யா\nநாம் இருவர் நமக்கிருவர் 2 – முத்தரசு கொலை வழக்கில் மகா மீது சந்தேகிக்கும் மாயன்\nகைலியை மடித்து கட்டி செம குத்து குத்திய நிக்கி கல்ராணி… கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\nஅட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை\nபாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை ���ரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\nஜீ தமிழ் சீரியலில் கமிட்டான விஜய் டிவி நடிகர் – அதுவும் இந்த சீரியலிலா\n6 மாத கர்ப்பிணியாக இருக்கும் பாக்கியலட்சுமி நடிகை – அவரே வெளியிட்ட பதிவு\nநாம் இருவர் நமக்கிருவர் அப்டேட் – அந்த மூவரில் இவர் தான் கொலையாளியா\nவிஜய் பட நடிகைக்கு குழந்தையை கொடுத்துட்டு கும்பிடு போட்ட காதலன்.. லிவ்விங் ரிலேஷன்ஷிப்பால் நடந்த விபரீதம்\nஅட பாவமே.. போட்டோஷூட் ஆசையில் மண்ணை கவ்விய பிரபல சீரியல் நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் – பிரஷாந்த்திடம் உண்மையை சொன்ன ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/mouna-ragam-serial-timing-change", "date_download": "2021-07-28T07:44:53Z", "digest": "sha1:STJ6VO6C6VAA37HNNFP5J4SVXNZTATFL", "length": 11871, "nlines": 185, "source_domain": "enewz.in", "title": "மௌன ராகம் சீரியல் ஒளிபரப்புவதில் ஏற்பட்ட சிக்கல் - அறிவிப்பை வெளியிடுமா படக்குழு!!", "raw_content": "\nமௌன ராகம் சீரியல் ஒளிபரப்புவதில் ஏற்பட்ட சிக்கல் – அறிவிப்பை வெளியிடுமா படக்குழு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் – பிரஷாந்த்திடம் உண்மையை சொன்ன ஐஸ்வர்யா\nநாம் இருவர் நமக்கிருவர் 2 – முத்தரசு கொலை வழக்கில் மகா மீது சந்தேகிக்கும் மாயன்\nகைலியை மடித்து கட்டி செம குத்து குத்திய நிக்கி கல்ராணி… கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\nவிஜய் டிவியில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட சீரியலில் ஒன்று மௌன ராகம். தற்போது இந்த சீரியலை தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஒளிபரப்புவதில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.\nவிஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதில் ஒன்று மௌன ராகம். இதன் முதல் பாகத்தால் கிடைத்த வெற்றியை தொடர்ந்து சீரியல் குழு இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப தொடங்கியது. இரண்டாம் பாகமும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் அமைந்ததால் ரசிகர்கள் அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர்நோக்கி காத்திருந்தனர்.\nமௌன ராகம் பார்ட் 2 விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகியது. பின்னர் கொரோனா தொற்றால் இந்த சீரியலின் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது விஜய் டிவியின் மற்ற அனைத்து சீரியல்களும் எவ்வித தடையுமின்றி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இடையில் நிறுத்தப்பட்ட மௌன ராகம் பார்ட் 2 சீரியல் ஒளிபரப்பாகத்தால் ரசிகர்கள் வருத்��த்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் இந்த சீரியலின் புதிய எபிசோடுகளை வரும் திங்கள் முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்ப படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பழையப்படி இரவு 10 மணிக்கே ஒளிபரப்பும்மாரு கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழு இதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை.\nஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்\nடிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : Enewz Tamil யுடியூப்\nடெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்\nவாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்\nPrevious articleசாம்சங் புது ரக பட்ஜெட் ஸ்மார்ட்போன் – ஜூலை 6 சந்தைக்கு வரவுள்ளது\nNext articleமல்லிப்பூ கொண்ட வச்சு இளசுகளின் மனசை மயக்கும் கண்ணம்மா ரோஷினி – மகள் ஹேமா வெளியிட்ட வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் – பிரஷாந்த்திடம் உண்மையை சொன்ன ஐஸ்வர்யா\nநாம் இருவர் நமக்கிருவர் 2 – முத்தரசு கொலை வழக்கில் மகா மீது சந்தேகிக்கும் மாயன்\nகைலியை மடித்து கட்டி செம குத்து குத்திய நிக்கி கல்ராணி… கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\nபாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nபாக்கியலட்சுமி சீரியல் படைத்த புதிய சாதனை – வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்கள்\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\nவிதவிதமாக ட்ரஸில் அரைகுறையாக போஸ் கொடுத்த சமந்தா – கிறங்கிப்போன ரசிகர்கள்\nசீரியல மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு போல.. அந்த இடத்தில் உள்ள டாட்டூ தெரிய மாடர்ன் உடையில் ரோஜா சீரியல் நாயகி\nபிறந்தநாள் விருந்தாக வெளியான அன்பே வா சீரியல் நடிகையின் புகைப்படம்… வாழ்த்து மழையை பொழிந்த ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி பிரபலங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட் – பிரஷாந்த்திடம் உண்மையை சொன்ன ஐஸ்வர்யா\nநாம் இருவர் நமக்கிருவர் 2 – முத்தரசு கொலை வழக்கில் மகா மீது சந்தேகிக்கும் மாயன்\nகைலியை மடித்து கட்டி செம குத்து குத்திய நிக்கி கல்ராணி… கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2020/11/12/vetrri-memeries-final-stage/", "date_download": "2021-07-28T08:17:35Z", "digest": "sha1:5HVFZBG4STS7EGONP3E347OOTDZVXAS4", "length": 9395, "nlines": 108, "source_domain": "filmnews24x7.com", "title": "இறுதிகட்ட பணிகளில் நடிகர் வெற்றியின் “மெமரிஸ்” திரைப்படம் ! – Film News 24X7", "raw_content": "\nஇறுதிகட்ட பணிகளில் நடிகர் வெற்றியின் “மெமரிஸ்” திரைப்படம் \nஇறுதிகட்ட பணிகளில் நடிகர் வெற்றியின் “மெமரிஸ்” திரைப்படம் \nதமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அதே நேரம், நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்திருக்கிறார் நடிகர் வெற்றி. அவர் படங்களின் கதைகளன்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு, ரசிகர்களின் ரசிப்பு திறனை கூட்டுவதாக அமைந்துள்ளது. நடிகர் வெற்றிக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. அவர் நடிப்பில் உருவாகிவரும் “மெமரிஸ்” படத்தின் போஸ்டரே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.\nநடிகர் வெற்றி நடிப்பில் இயக்குநர் ஷியாம் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகிவரும் “மெமரிஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரசெய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கொரோனாவிற்கு முன்னதாகவே துவங்கப்பட்ட படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்த நிலையில், எஞ்சிய பகுதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. தற்போது முழுதாக படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. நடிகர் வெற்றி டப்பிங் பணிகளில் கலந்துகொண்டு தனது பகுதிகளுக்கான டப்பிங்கை செய்து வருகிறார். இறுதி கட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விரைவில் இப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகுமென்று படக்குழு தெரிவித்துள்ளது.\nஷியாம் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில��� வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடிக்கிறார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். பிரசான் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரன் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தை பிரமாண்ட முறையில் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.\nதமிழ் இயக்குனரின் ஹாலிவுட் பட ட்ரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nதனுஷுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து\nநவரசாவில் யோகிபாபுவின் மாறுபட்ட வேடம்\n“மாயோன்” பட டப்பிங் முடித்தார் சிபிராஜ் \nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/aval/303-what-is-the-woman-s-specials.html", "date_download": "2021-07-28T08:22:04Z", "digest": "sha1:FQCJJXNYYMNKTNTFV7DVLLU2FHDWPY6Y", "length": 14324, "nlines": 118, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பெண்மையைப் போற்றுவோம்....! | நன்மையாக விளங்கிய பெண்மை - The Subeditor Tamil", "raw_content": "\nஇதை வாசிக்கின்ற உள்ளத்திற்கு ஒரு பெண்மை எழுதுகின்ற சில உண்மைகள்:-\nஆனால் இப்போது அவளின் நிலைமை என்ன\nபெண் என்பவள் மனித இனத்திலிருந்து தோன்றிய ஒரு இனம். உடலாலும் உள்ளத்தாலும் ஆண் இனத்திலிருந்து வேறுபட்டவள்.\nபெண் இனம் எதற்காக இறைவனால் பிறப்பிக்கப்பட்டது. ஆண் இனத்தின் தனிமையை போக்க அதே இனத்தின் சரிபாதியாக உருவாக்கப்பட்டாள். இது எல்லா மதத்தினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மை.\nஏன் இறைவன் ஆணின் தனிமையைப் போக்க ஒரு ஆணை உரு���ாக்கவில்லை.\nஏனென்றால் ஒரே துருவங்கள் (இரு வலிமை) ஒன்றையொன்று விலக்கிக் கொள்ளும் என்பது இறைவனுக்கு தெரியாதா என்ன. ஆகவே இரு எதிர் துருவங்களான ஆணையும் பெண்ணையும் இணைத்தார்.\nஇவ்வாறு ஆணோடு இணைந்த பெண் எவ்வாறு தனிமையைப் போக்கினாள்.\nஆணின் கருத்துக்களுக்கு இணையான அல்லது எதிரான கருத்துக்களை பதிவு செய்வதிலும், உழைப்பதிலும், வீரத்திலும், மற்றும் குடும்பத்தின் எல்லா காரியங்களிலும் சரிபாதியாக நின்று அவனின் கவுரவத்தை நிலைநாட்டினாள்.\nஎளிமையாக சொல்லப்போனால் ஆணுக்கு ஒரு நன்மையாக மட்டுமே விளங்கினாள்.\nநன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்கள் என்று சொல்லிக்கொண்டு காம மிருகத்துக்கு இச்சையூட்டுகிற பொருளாயிற்று.\nநன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்களின் அரசியலுக்கு மலிவான பிரச்சாரமாயிற்று.\nநன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்களின் கார்ப்ரேட் உலகத்தின் விளம்பரங்களாயிற்று.\nநன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்களின் சினிமா தொழிலுக்கு கேளிக்கையின் உச்சத்தை கொடுப்பதாயிற்று.\nநன்மையாக விளங்கிய பெண்மை, இன்று ஆண்களின் சாமியார் தொழிலுக்கு தூபம் போடும் விளையாட்டுப் பொருளாயிற்று.\nநன்மையாக விளங்கிய பெண், இன்று குழந்தை குறைபாடு மருத்துவமனையால் மலடியாக சித்தரிக்கப்படுகிறாள்.\nநன்மையை மட்டுமே தெரிந்திருந்த பெண்மை, சக பெண்மையான மாமியார், மருமகள், ஏன் தோழி என்னும் உருவத்தில் கூட வில்லியாக மாறிப்போனது.\nஏன் இத்தனை தலைகீழான மாற்றங்கள்.\nபெண்மையே நீ எப்போது விழித்துக்கொள்வாய்.\nஉன்னை உயர்வாய் உருவாக்கின இறைவனின் இருதயம் உனக்காய் கொந்தளிப்பதை உணர முடிகிறதா.\nஎன்று உன் உயர்வை நோக்கிப் பார்க்கின்றாயோ, அன்று உன் விடுதலை, எப்படி இத்தனை அக்கிரமங்களை உன்னை விட்டு ஓட வைப்பது.\nபெண் விடுதலை என்றவுடன் பெண்மை ஆண்மையிடம் மல்லுக்கட்டி வெளியேறுவது என்பது, பட்டம் படித்த குழந்தைகளின் தவறான கருத்து.\nமுதலாவது ஒவ்வொரு பெண்மையும், தன்னிடமிருந்த நன்மையைப் பறித்த அரக்கர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.\n1) நான் பெண் தானே. என்று அடிமைக்கு வழிகோலும் நினைவை வெளியேற்ற வேண்டும், நானும் இறைவன் உருவாக்கிய மனித இனத்தின் சரிபாதி, எனக்குள்ளும் வீரம், தைரியம் உண்டு என்பதை உணர வேண்டும்.\n2) ஆண் இனத்தை வில்லனாக பார்ப்பதை விட்டு, அவன்/அவள் செய்கின்ற அக்கிரமங்களை தட்டிக் கேட்க வேண்டும், அக்கிரமத்திற்கு மட்டுமே வில்லியாக வேண்டும்.\n3) தன்னை அலங்கரித்து அல்லது ஆடையைக் குறைத்து, தன்னை காட்சிப் பொருளாக உலகுக்கு காட்டுவதை விட, தன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக்க வேண்டும்\n4) தன் பெண்மையில் இருக்கும் உயரிய குணங்களான அன்பு, மன்னிப்பு, சந்தோஷம், இரக்கம், மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மாமியார், மருமகள், தோழி ஆகியோரிடம் காட்ட வேண்டும்.\nகுறை கூறுதல், கோபம், பொறாமை, எரிச்சல் (வயிற்றெரிச்சல்), நக்கல்/நையாண்டி போன்றவை விட்டொழிய வேண்டும்.\nYou'r reading பெண்மையைப் போற்றுவோம்....\nநயன்தரா வுடன் விஜய் சேதுபதி\nதமிழகத்தை நெருங்கும் மற்றொரு புயல்... அதிகமழை பெய்ய வாய்ப்பு\nபெண்களின் அழகை மேம்படுத்த சில டிப்ஸ்.. இதை செய்தால் முகம் ஜொலிக்குமாம்..\nஅழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது\nதேனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன\nகேரளா பெண்களின் அழகு சீக்ரெட்.. இதை செய்தால் முகம் பளபளப்பாக இருக்குமாம்..\nஎப்படி தூங்கினால் வலி இருக்காது தெரியுமா மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவும் சில டிப்ஸ்..\nமுடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..\nபெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nமுகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..\nபெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா\nவீட்டிலே மாம்பழ பேஷியல் செய்வது எப்படி உடனடி தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க..\nலிப்ஸ்டிக் இல்லாமல் உதடு ஜொலிக்க வேண்டுமா அப்போ உடனே இதை செய்யுங்கள்..\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவ���ப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/08/22/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2/", "date_download": "2021-07-28T07:23:07Z", "digest": "sha1:ZGG7T34QK3E7Y4ENXOP3Q5FNKDPKAEH4", "length": 15090, "nlines": 115, "source_domain": "vimarisanam.com", "title": "குரல் இனிமையா…குழல் இனிமையா ….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← முதல்வராக “திருமதி துர்கா ஸ்டாலின்” -சுப்ரமணியன் சுவாமி பேட்டி\nஇன்று சென்னைக்கு பிறந்த நாள் என்கிறார்கள்…\nகுரல் இனிமையா…குழல் இனிமையா ….\nகுரல் இனிமையா அல்லது குழல் இனிமையா…\nஇவரைப்பொறுத்த வரை இரண்டுமே இனிமை\nஎன்று சொல்ல வைக்கிறார் –\nஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு இளம்கலைஞர்…\nகுரல், குழல் – இரண்டுமே அருமையாக\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← முதல்வராக “திருமதி துர்கா ஸ்டாலின்” -சுப்ரமணியன் சுவாமி பேட்டி\nஇன்று சென்னைக்கு பிறந்த நாள் என்கிறார்கள்…\n1 Response to குரல் இனிமையா…குழல் இனிமையா ….\n1:21 பிப இல் ஓகஸ்ட் 22, 2020\nகா.மை சார்… நான் ஒரு க்ரிடிக்.\nநல்லா பாடும் திறமை இருக்கு. சரியாகவும். (குரலிசை மற்றும் குழலிசை). ஆனால் குரலை நல்லா மெயிண்டெயின் செய்து இனிமை கொண்டுவரணும். இது குழலிசைக்கும் பொருந்தும் (இரண்டிலும் பிசிர் தட்டுகிறது). குழந்தை வளர வளர இந்தக் குறை சரியாயிடும் என்று நினைக்கிறேன். கடுமையான உழைப்பு தேவைப்படும் துறை இது. எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு மிக மிக நல்ல குரல், அருமையான திறமை. என் அம்மா மட்டுமல்ல, கேட்டவர்கள் நிறைய பேரும் அசந்து, இந்தத் துறைல பிரகாசிக்கட்டும், விஜய் தொலைக்காட்சி அனந்து போல உள்ளவர்களைப் போய்ப் பார்க்கட்டும், சூப்பர் சிங்கரில் கலந்துகொள்ளலாம் என்று சொன்னார்கள், ஆனால் அந்தப் பெண், அதற்கான உழைப்பைத் தரத் தயாராக இல்லை, எனக்கு அது டைம் பாஸ்தான் என்பதில் தெளிவாக இருந்தது. இந்தக் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் .....\nகைவிடப்பட்ட \" லட்சுமிகாந்தன் கொலைவழக்கு \" படம் -\nஎம்.ஜி.ஆரை \" டேய் ராமச்சந்திரா \" என்று அழைத்தஇயக்குநர் ….\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீல வண்ணக் கண்ணா ….\n50 ஆண்டுகளுக்கும் மேலாக - ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..\nதன் மனைவி, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவரும் .....\nதிமுக அரசு - முதல், பெரிய, ஊழல் குற்றச்சாட்டு -எந்த அளவிற்கு உண்மை….\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகி… இல் vimarisanam - kaviri…\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் vimarisanam - kaviri…\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந… இல் atpu555\nஎடப்பாடியார் நன்றாக கதை விடுகி… இல் sridhar\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீ… இல் vimarisanam - kaviri…\n50 ஆண்டுகளுக்கும் மேலாக… (4)நீ… இல் sampath\nதன் மனைவி, குழந்தைகளை நேசிக்கு… இல் vimarisanam - kaviri…\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் புதியவன்\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் bandhu\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் arul\nஇந்த வெறியரை உடனடியாக குண்டர்க… இல் மெய்ப்பொருள்\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் கார்த்திகேயன் பழனிசா…\nஆப்பிரிக்காவிலும் ஒரு அடானி பி… இல் புதியவன்\nஇந்த அளவ… இல் tamilmani\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nசோ- “துக்ளக்” நாடகம் – ஜூலை 28, 2021\n50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே ….. ஜூலை 27, 2021\nகைவிடப்பட்ட ” லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ” படம் – ஜூலை 27, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.americantamilacademy.org/?page_id=2186", "date_download": "2021-07-28T07:07:45Z", "digest": "sha1:OF52CELM5O7ADBJBXXUGYFCQYG6MJMJ3", "length": 3285, "nlines": 90, "source_domain": "www.americantamilacademy.org", "title": "ஆண்டு விழா மலர் - 2020 - American Tamil Academy", "raw_content": "\nதமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.���.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் மேரிலாந்து மாநிலத்தின் இலாபநோக்கமற்ற நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காண்க http://www.marylandattorneygeneral.gov/Pages/Nonprofits/default.aspx.\nNews Letters / ஆண்டு விழா மலர்\nபயணம் – காலாண்டு இதழ் – VOL 1 ISSUE 1\nஆண்டு விழா மலர் – 2019\nஆண்டு விழா மலர் – 2020\nATA ஆண்டு விழா 2020 – விழா மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/05/blog-post_669.html", "date_download": "2021-07-28T06:55:45Z", "digest": "sha1:R3TBKPRKWXDY4TTENKOQC26AXMVLO7RQ", "length": 30463, "nlines": 199, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சேசுநாதர் வாக்களிக்கப்பட்ட இரட்சகர்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவ அனுக்கிரகம் திரு அருள் சாந்தி; மாசற்ற இருதயம்; மறுவற்ற சரீரம்; மனதுக்கு அடங்கிய புலன்கள்; அறிவுக்கு அடங்கிய மனது; அருளுக்கு அடங்கிய அறிவு. இந்த நல்வரங்களைப் பெற்றிருந்த பாக்கியசாலிகள் யார் இவர்களே மனுக்குலத்தின் ஆதிப் பிதா, மாதாவான ஆதாமும் ஏவாளும் ஆவர். இவர்களுக்கென தேவன் அளித்த வாசஸ்தலம் சிங்காரவனம். இச்சிங்காரத் தோப்பில் இவர்கள் பூவுலக மன்னர்களாய், பூரண சுதந்திரத்துடன், புனித ஜீவியம் ஜீவிக்க வேண்டியவர்கள்.\n தேன் இனிய அமுதமாம் தேவ இஷ்டப்பிரசாதம், தெவிட்டாத பேரின்பம் தரும் தெய்வ சம்பாஷைனை, பரலோக வாழ்வுக்கு ஒப்பான மரணம் இல்லாமை, இவை அனைத்தையும், ஒரே தினத்தில் அந்த ஆதித் தாய் தந்தையர், தங்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால் இழந்தனர். அவர்கள் அவரால் படைக்கப்பட்டவர்கள். தம் கைவேலை யாகிய அம்மானிடருக்கு, இவ்வுலகிலும், பரலோகத்திலும் இணையற்ற பாக்கியத்தைத் தந்தருள வேண்டும் என்பதே அந்த சர்வேசுரனது ஆசை. அவர்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இதுவே சிருஷ்டிகர் சிருஷ்டிகளுக்கு நியமித்த நியதி.\nபடிப்பில் தேர்ந்தோருக்குப் பட்டம்; வெற்றி பெற்றவர் களுக்கு வெகுமானம்; உழைப்பிற்குத் தகுந்த ஊதியம். முதல் மனிதராகி ஆதாமும் ஏவாளும் ஆண்டவர் கொடுத்த கட்டளையை, இவ்வுலக மோசமாகிய சிங்காரத் தோப்பில், பழுதற நிறைவேற்றியணிருந்தால், பரலோகத் தில் நித்திய ��ாக்கியத்தைச் சன்மானமாக அடைந்திருப் பார்கள். இது அவர்களுக்குத் தெரியும். தெரிந்திருந்தும், தங்கள் சுதந்திரத்தைத் தீய வழியில் திருப்பினர். தேவ கட்டளையை மீறினர், இவ்வுலக, பரலோக பாக்கியம் இரண்டையும் இழந்தனர். ஆதலால் தேவன் அவர்களை அந்த அற்புத வனத்தினின்று வெளியேற்றினார்.\nவெளியேற்றினார் என்றாலும், வெம்பிய அவர் களுடைய மனதிற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத் தருளினார். இவ்வுலக பாக்கியம் இல்லையென்றாலும், பரலோக பாக்கியம் அந்த மனித இனத்திற்குக் கிடைக்கும் என்பதை அவர் முன்னறிவித்தார். அந்தப் பேரின்ப பாக்கியத்தை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்களுடைய சந்ததியார் அனைவருக்கும் அடைந்து கொடுக்கவிருக்கும் அகில உலக இரட்சகருக்காக அவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் அன்று அவர் எச்சரித்தார்.\nஉலக இரட்சகரைப் பற்றிய இந்த வாக்குத்தத்தம், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் பிதாப்பிதாக்கள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டது. இஸ்ராயேல் மக்களின் எழில் மிகுந்த தீர்க்கதரிசிகளால் இவ்வுண்மை எல்லோருக்கும் எடுத்துக் கூறப்பட்டது.\nவரவிருக்கும் ஒருவரால் மனுக்குலம் நலம் அடையும் என்ற எண்ணம் மக்களுக்கு ஒரு மகத்துவ நம்பிக்கையை ஊட்டியது. பல நாட்டினரது பாரம்பரி சரித்திரத்திலும் இவ்வுண்மையைக் காணலாம். இஸ்ராயேல் மக்க்ளின மாகிய யூதர்கள் மத்தியிலோ இந்த விசுவாசம் தெளிவாகவும், பகிரங்கமாகவும் போதிக்கப்பட்டு, விளக்கிக் கூறவும்பட்டது. ஆதலால்தான், அரிய தவக் கோலம் பூண்டு, வனத்து வாழ்வு வாழ்ந் வந்த அர்ச்சியசிஷ்ட ஸ்நாபக அருளப்பர், \"\"அனைவரும் தவம் செய்து பாவ மன்னிப்பு அடைய வாருங்கள்'' என்று அழைத்தபொழுது, அவரே வாக்களிக்கப்பட்ட கிறீஸ்துவாய் இருக்கலாமோ என்று அநேக யூதத் தலைவர்கள் ஐயம் கொண்டனர் (லூக்.3:15). ஆனால் அதைப் பற்றி அவரை அவர்கள் வினவியபொழுது, ஸ்நாபக அருளப்பர், \"\"நான் கிறீஸ்து நாதர் அல்ல'' என்றார். \"\"அப்படியானால் நீர் யார்'' என்று அவரை அவர்கள் கேட்க, \"\"ஆண்டவரின் வழியைச் செம்மைப்படுத்துங்கள் என்று கூறும், இசையாஸ் தீர்க்க தரிசியால் குறிப்பிடப்பட்ட வனாந்தரத்தில் இருந்து வரும் குரல் ஒலி நானே'' என்று பதில் உரைக்கின்றார் (அரு.1:23; இசை.40:3).\nஅருளப்பர், தாம் கிறீஸ்துவல்ல என மொழிந்தது மாத்திரம் அல்ல, உடனடியாகத் தொடர்ந்து அவர் கூறிய தாவது: \"\"உங்கள் மத்தியில் ஒருவர் நின்றுகொண்டிருக் கிறார். அவரை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை. அவரே எனக்குப் பின் வரவிருப்பவர்.'' மறு நாள் சேசுநாதர் தம்மிடம் வருவதைக் கண்ணுற்று, அருளப்பர் மீண்டும்: \"\"இதோ உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையானவர் இவரே நான் கூறியது போல், எனக்குப் பின் வரவிருப்பவர், என்னிலும் மேலானவர். இவரே தேவகுமாரன்'' (அரு.1:26).\nஸ்நாபக அருளப்பரது சாட்சியம் தெளிவானது. அவர் குறிப்பிட்ட தீர்க்கதரிசன வாக்கியங்களின் அர்த்தம் யூதர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டிருக்க வேண்டும். மேலும் கடுந்தவம் புரிந்த, பெரும் துறவியாகிய அருளப்பரைக் கண்ட யூதர்கள் எல்லோரும் அவரை வெகுவாய் மதித்து வணங்கினார்கள். ஆதலால் அவர்கள் சேசுநாதரை வரவிருக்கும் இரட்சகர் என்றும், கிறீஸ்து என்றும் கண்டுணர்ந்து ஏற்றிருக்கலாம்.\nயூதர்களுக்கு வேதாகமங்கள் தெரியாதவையல்ல. ஒவ்வொரு வருடமும் வேதாகமங்கள் அனைத்தையும் ஒரு முறை மக்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும் என்பது தேவ கட்டளை. அதே வேதாகமங்கள், வரவிருக்கும் கிறீஸ்து இரட்சகர் எந்தக் கோத்திரத்தில் உதிப்பார், எப்பொழுது, எவ்விடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் பிறப்பால், எவ்வித ஜீவியம் ஜீவிப்பார், என்ன பாடுகள் பட்டு, எத்தகைய மரணம் அடைவார் என்பனவற்றைப் பற்றித் தெளிவாகவும், நுட்பமாகவும் எடுத்துரைத்தன. அந்த உலக மீட்பர் மரித்த பின்பு உயிர்த்தெழுவதும், திரும்ப, பரலோகம் செல்வதும் முதலாய் முன்னறிவிக்கப் பட்டிருந்தது. சேசுநாதரே தம்மைப் பற்றி ஆகமங்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். \"\"வேத புத்தகங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகள் என்னைப் பற்றி சாட்சியம் பகர்கின்றன'' (அரு.5:39) என அவரே கூறியிருக்கிறார்.\n ஏறக்குறைய கி.மு.800ல் இருந்து கி.மு.400 வரை, நானூறு வருடங்களாக, இஸ்ராயேல் மக்களின் ஆயர்களாகவும், ஞான ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள் தீர்க்கதரிசிகள். இவர்களால் கிறீஸ்துநாதரின் வருகையைப் பற்றி எழுதப்பட்டவையயல்லாம் சேசுநாதர் பிறப்பிற்கு நானூறு வருடங்களுக்கு முன்னரே எழுதி முடிக்கப் பட்டவை. ஆதலால் யூதர்கள் அனைவரும் அவைகளை அறிந்திருந்தார்கள்.\nஇனி, கிறீஸ்துநாதரைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், அவைகள் சேசுநாதரிடத்���ில் நிறைவேறின விதம் பற்றியும் சற்று ஆராய்வோம்.\nவரவிருக்கும் இரட்சகர், பாபிலோன் அடிமைத் தனத்தினின்று யூதர்கள் மீட்கப்பட்டபின் 490 வருடங் களுக்குப் பிறகு உதிப்பார் என்று தானியேல் தீர்க்கதரிசி கூறுகிறார் (தானி.9:24).\nயூதாவின் அரசுரிமை பறிக்கப்பட்டபின்பே அவர் வந்தருள்வார் என்பது ஆதியாகமம் சொல்வது (ஆதி. 49:10).\nஒரு கன்னிகை கற்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள். அவரது நாமம் ஆண்டவர் நம்மோடு என்று அர்த்தம் கொள்ளும் எம்மானுவேல் என்பதாம் என்று இசையாஸ் தீர்க்கதரிசி அறிவித்தார் (இசை.7:14; மத்.1:23).\nஇக்குமாரன் தாவீதின் கோத்திரத்தில் தோன்றுவார் என்று ஜெரேமியாஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார் (எரே.23:5).\nஅவர் பெத்லகேமில் பிறப்பார் என்பது மிக்கேயாஸின் கூற்று (மிக்.5:2).\nஅவருக்குத் தார்சீஸ் நாட்டு மன்னர்கள் காணிக்கை செலுத்த வருவார்கள் என்பது தாவீதரசரின் சங்கீத வாசகம் (சங்.71:10).\nஅவரால் குருடர் பார்வை அடைவார்கள், செவிடர்; கேட்பார்கள்; இருதயத் தாபமுள்ளவர்கள் குணமடை வார்கள் என்று இசையாஸ் அறிவிக்கிறார் (இசை.35:5; 66:2).\nஅவர் ஒரு கோவேறு கழுதையின்மீது ஏறி வருவார் என்பது சக்கரியாஸின் சான்று (சக்கரி.9:9).\nஅவர் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக விற்கப்படுவார் என்று அதே தீர்க்கதரிசி விவரிக்கிறார் (சக்கரி.11:12). மற்றவர்களால் ஏசவும் துப்பவும்படுவார் (இசை.50:6), காடியும் புளித்த ரசமும் கொடுக்கப்படுவார் (சங்.68:22). அவருடைய கால்களும் கைகளும் துளைக்கப்படும். அவருடைய ஆடைகள் பகிர்ந்து கொடுக்கப்படும்; அங்கியை முன்னிட்டு சீட்டுப் போடப்படும் (சங்.21:17).\nஆயினும் உயிரற்ற அவருடைய திருச்சரீரம் அழிந்து போகாது (சங்.15:10).\nபரலோகத்திற்கு ஆரோகணமாவார் (சங்.67:19). அவருடைய கல்லறை மகத்துவம் மிகுந்ததாய் இருக்கும் (இசை.11:10).\nஅவர் தமது வரப்பிரசாதத்தை எல்லா மாம்சத்தின் மீதும் பொழிந்தருள்வார் (யோவேல். 2:28).\nஅவர் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பார். அதற்கு அழிவே இராது (தானி.2:44).\nஆனால் இஸ்ராயேல் மக்களோ அரசனும் ஆண்டகையும் இல்லாது, பலிகளும், பீடங்களும் காணாது தத்தளிக்கும் (ஓசே.3:4).\nமுற்கூறிய தீர்க்கதரிசனங்களும், மற்றவையும் சேசுநாதரிடத்தில் நிறைவேறின என்பதை உலகம் அறியும். அவரது பிறப்பும், பாடுகளும், மரணமும், உயிர்ப்பும், பரலோக ஆரோகணமும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதி வைக்கப்பட்டவை என சரித்திர வாயிலாய் அறியலாம். இவை அனைத்தும் அவர் ஒருவரிடத்தில் நிறைவேறிய உண்மையும் அனைவரும் தெளிவாக அறிந்ததுதான்.\nஆதலால், என் சகோதரனே, மகா பரிசுத்த கன்னிகையின் திருவுதரத்தின் கனியாக உதித்த கருணை வள்ளலாகிய சேசுநாதர்தான் ஆதிகாலம் முதல் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட உலக இரட்சகர் ஆவார் என்பதை நீ கண்டுணர்வாய் என்றால், அவருடைய காலடிகளில் விழுந்து, இரட்சணியப் பாதையும் நீயும் செல்வதாக அவருக்கு வாக்குறுதி அளிப்பாயாக.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/532342-vasanthakumar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T07:41:06Z", "digest": "sha1:ZTPHU4GYT5T6V2RVQORJQU2QWXZ2WTIZ", "length": 16700, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "என்ன செய்தார் எம்.பி.?- மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகள்: தமிழகத்தில் வசந்தகுமார் முதலிடம் | vasanthakumar - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\n- மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகள்: தமிழகத்தில் வசந்தகுமார் முதலிடம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில் 17வது மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழக எம்.பி.க்களில் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் முதலிடம் வகிக்கிறார்.\nபிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் கடந்த பத்து ஆண்டுகளாக, அகில இந்திய அளவில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கெளரவித்து வருகிறது.\nஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதுமட்டுமின்றி ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன், தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் எம்.பி.க்களின் பணி பற்றி ஆய்வு தகவல்களை வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்து 17-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு முதல் நாள் முதல், நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடர் வரை தமிழக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்ற விவரத்தை பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் தொகுத்துள்ளது. பிஆர்எஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிபடையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\nமக்களவை உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்பது, தனி நபர் மசோதா தாக்கல் செய்வது, முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்புவது ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது பணி மதிப்பிடப்படுகிறது. அதன்படி 17-வது மக்களவையின் முதல் அமர்வு முதல் டிசம்பர் 13-ம் தேதி வரையிலான குளிர்காலக் கூட்டத்தொடர் வரையிலான காலத்தை கணக்கிட்டு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.\nவிவாதங்கள், தனி நபர் மசோதா, கேள்விகள் ஆகிய 3-ன் அடிப்படையில் தமிழக எம்.பி.க்களில், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் 109 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறார். கடந்த முதல் கூட்டத்தொடரிலும் அவர் முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 28 விவாதங்கள், 2 தனியார் மசோதாக்கள் மற்றும் 79 கேள்விகள் கேட்டு, முதலிடம் வகிக்கிறார். 95 சதவிகித கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.\nஎம்.பி. வசந்தகுமார் கடந்த முதல் கூட்டத்தொடரில் மொத்த மக்களவையிலும் 27ம் இடத்தை பெற்று இருந்தார். தற்போது, 2 இடங்கள் முன்னேறி 25ம் இடத்தை பெற்றுள்ளார்.\nதமிழக அளவில் இரண்டாம் இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகபட்டினம் எம்.பி. செல்வராஜ் பிடித்துள்ளார். இவர் 28 விவாதங்களில் பங்கேற்று 55 கேள்விகள் எழுப்பியும் 84 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். 79 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.\nதேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தும், காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.பி. செல்வமும் தலா 78 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\n86% அதிகரிப்பு; முதல் காலாண்டில் நிகர வரி...\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு...\nஜூலை 28 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்...\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 144 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு...\n ஆகஸ்ட் மாத பலன்கள்; பிரச்சினை தீரும்; கோபம் தவிர்க்கவும்;...\n‘‘எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை‘‘- பிரதமர் மோடி புகழாரம்\n- கட்சிகள் வாரியாக தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/?p=350", "date_download": "2021-07-28T08:07:33Z", "digest": "sha1:MAT3QF7J4LKXJPMJF6JNBX3WERNPLSCX", "length": 8254, "nlines": 51, "source_domain": "www.jaffna7news.com", "title": "கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள வேண்டுகோள் – jaffna7news", "raw_content": "\nகடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள வேண்டுகோள்\nதற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலுக்கு செல்லும் முன்னர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூரல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகடற்றொழில் அமைச்சு நேற்று (10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதே போன்று படகொன்று புறப்படுவதற்கு முன்னர் அப்படகின் தொழில்நுட்ப நிலைமை மற்றும் அதன் இயங்கு நிலை தொடர்பில் கவனத்தில் எடுக்குமாறும், பின்வரும் விடயங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாதுகாப்பிற்காக படகுகளில் உயிர் காப்பு அங்கிகளை வைத்துக்கொள்ள வேண்டும்.\nதினந்தோரும் தொழிலுக்காக செல்லவுள்ள பிரதேசம் தொடர்பில் அப்பகுதியில் அறிவிக்க வேண்டிய அதிகாரிகளுக்கு அறிவித்துவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டும்.\nநீண்ட நாள் படகு உரிமையாளராக இருந்தால் கடற்றொழிலுக்காக தமது படகுகளை செலுத்துவதற்கு முன்னர் குறித்த படகில் ரேடியோ இயந்திரம் ஒன்று கட்டாயம் இருப்பது அவசியமாகும். அத்துடன் அது பயன்படுத்தப்படவும் வேண்டும்.\nஅதேபோன்று ஒவ்வொரு நாளும் ரேடியோ நிலையத்தை தொடர்பு கொண்டு தாங்கள் இருக்கும் பகுதி தொடர்பில் அறிவிக்குமாறும் அவ்வாறு அறிவிப்பதன் மூலம் திடீர் அனர்த்தங்களின் போது படகு மற்றும் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அது மிகவும் சாதகமாக அமையும் எனவும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறு தினமும் ஒரு தடவை ரேடியோவை பயன்படுத்துவது கட்டாயம் எனவும் அவ்வாறு பயன்படுத்தப்படாத நீண்ட நாள் படகுகளுக்கு மீண்டும் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கும் போது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇது மீனவர்களது அடுத்த பயணங்களுக்கான அனுமதியை பெற்றுக் கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஆகவே அன்பான மீனவர்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி அவர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளின் பிரகாரம் செயற்பட்டு தமது உயிர் மற்றும் படகுகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n← கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்\n40 ஆண்டுக்கு ஒருமுறை காட்சி அளிக்கும் அத்திவரத பெருமாளின் வரலாறு →\nஇப்படியும் கொ.ரோ.னா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் ஆய்வில் கண்டறியப்பட்ட அதிர வைக்கும் உண்மை..\nகொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றம் வாயு மூலம் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின்\nவெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த 2இலைகள் வேரிலிருந்து இந்தநோயின் அழிக்கப்படும்\nஒருஸ்பூன் எண்ணெய் உங்கள் வாழ்நாள் முழுவதும் வெள்ளைமுடியை கருப்பாக வைத்திருக்கும் தவறவிடாமல் பாருங்க..\nகொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47/30", "date_download": "2021-07-28T06:15:49Z", "digest": "sha1:72KU63BEKAZLQKBMS6XKODTH6NDHZHG4", "length": 17611, "nlines": 222, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 28, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nSLT-MOBITEL இணைப்புத்திறன் மற்றும் கொள்ளளவுத் திறன் ஆகியவற்றை துரிதமாக மேம்படுத்தல்\nSLT-MOBITEL, நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ள டேட்டா பாவனை கேள்வ��� அதிகரிப்பை நிவர்த்தி செய்யும் ...\nபணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக ஒன்பதாவது வருடமாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் ...\nதடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்த ஸ்டான்டர்ட் சார்ட்டட் பங்களிப்பு\nஇலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு 4 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு ...\nஇலங்கையில் ZenBook 14 (UX435EG) இனை அறிமுகப்படுத்தியுள்ள ASUS\nசிறப்பான செயல்திறன் மட்டுமன்றி இலகுவாக கொண்டு செல்ல வசதியாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ZenBook 14 UX435EG மடிக்கணினியை ASUS Sri Lanka அறிமுகப்படுத்தியுள்ளது.\nசவால்களுக்கு மத்தியில் மீளெழுச்சி மிக்க வளர்ச்சியையும் உற்பத்தியையும் உறுதி செய்யும் Pelwatte Dairy\nஇலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, தொற்றுநோய், அதன் தாக்கம் உட்பட சுற்றுச்சூழல் மற்றும் பொதுக் கொள்கைகள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் தனது மீளெழுச்சியை வெளிப்படுத்தியுள்ளது.\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nகொந்தளிப்பான காலங்களில் நாட்டை மேம்படுத்துவதற்கான அதன் மிக சமீபத்திய முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி...\nசொஃப்ட்லொஜிக் லைஃப் ‘Call a Doctor’ வசதி அறிமுகம்\nசொஃப்ட்லொஜிக் லைஃப், அண்மையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் ...\nசிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியில் (CDB), சிறப்பாக செயலாற்றியிருந்த அணி ...\nமுதல் 4 மாதங்களில் 19 மில். அமெ.டொ. வருமானம்\nஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து...\nதொழில் வாய்ப்புகளை வழங்க தொழில்நுட்ப பூங்காக்கள்\nஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், தகவல் தொழில்நுட்ப...\nUnionPay இன்டர்நஷனல் உடன் mCash கைகோர்ப்பு\nSLT-MOBITEL இன் மொபைல் பணக் கட்டமைப்பான mCash, நாட்டின் இலத்திரனியல் கொடுப்பனவு கட்டமைப்பை ...\nஇலகு ரயில் திட்டம் இரத்துக்கு ஜப்பான் நஷ்டஈடு கோரல்\nஇலங்கையில் ஜப்பானிய கடனுதவியில் நிறுவப்படவிருந்த இலகு ரயில் திட்டம் கடந்த ஆண்டில் ...\nமற்றுமொரு முடிவிலும் “U” திருப்பம் வருமா\nஇரசாயன உரப்பாவனை தடை தொடர்பில் எழக்கூடிய நீண்ட கால மற்றும் குறுங்கால பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் ...\nSTEMUP உடன் SLT-MOBITEL கைகோர்ப்பு\nSTEMUP கல்வி மய்யத்துடன் கைகோர்த்து Hack:bit 2020 மெய்நிகர் பாடசாலைகளுக்கிடையிலான மற்றும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான...\nஇரசாயன உரப் பாவனைத் தடை உற்பத்தியை பாதிக்கும்\nஇரசாயன உரப் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், அதனால் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் என ...\nஆதரவு கோரும் ஆடைத் தொழிற்துறை\nநாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலைத் தாக்கத்தினால் பொருளாதாரச் செயற்பாடுகள் பின்னடைவை ...\nமட்பாண்டக் கைத்தொழில் மண்ணாகி போகிறது\nமுந்தல்- புளிச்சாகுளம் கிராமத்தில் வேறு எங்குமே தயாரிக்கப்படாத கறுப்பு மட்பாண்டங்களும் எரிவாயு அடுப்பில் சமைக்கக் கூடிய மட்பாண்டங்களும் தயாரிக்கப்படுகின்றன....\nகடன்கள், லீசிங் செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு\nவங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் மத்திய வங்கிய அறிவுறுத்தியுள்ளது\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம்\nவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொதிகளைப் பகிர்ந்தளிப்பதற்காக சினமன் ஹோட்டல்ஸ் ...\nகொமர்ஷல் வங்கியின் நடமாடும் வங்கிச் சேவை\nகொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாவது அலையைத் தொடர்ந்து அமலாக்கப்பட்டுள்ள...\nநீர், சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு அமெ.டொ. 40 மில். மேலதிக நிதியுதவி\nஇலங்கையின் ஏழு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் நீர் விநியோகம், கழிவறை மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ...\nமுல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு அன்பளிப்பு\nமுல்லேரியாவில் அமைந்துள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட...\nதொழில்நுட்ப ஆரம்பநிலை நிறுவனங்கள் மத்தியில் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் ...\nறைனோ குழுமம் 8 தீவிர சிகிச்சை வென்டிலேற்றர்களை அன்பளிப்பு\nறைனோ குழுமம், 10 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 8 தீவிர சிகிச்சை வென்டிலேற்றர்களை சுகாதார அமைச்சுக்கு ...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம்\nதிடீர் அனர்த்தத்தை எதிர்கொள்ளும் முகமாக, எயார்டெல் லங்கா நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ...\n’’இன்வெஸ்ட் ஸ்ர��� லங்கா’’ முதலீட்டு அமர்வு ஆரம்பம்\nஇன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா முதலீட்டு அமர்வு இன்று (07) காலை 8.30 மணி முதல் மெய்நிகர் நிகழ்வாக...\nUnimo உடன் செலான் வங்கி கைகோர்ப்பு\nமட்டுப்படுத்தப்பட்ட கையிருப்புகளைக் கொண்டுள்ள DFSK, 7 இருக்கைகளைக் கொண்ட\nகல்வியில் புரட்சியை ஏற்படுத்த SLT-MOBITEL திட்டம்\nதொலைத்தொடர்பாடல் துறையில் தனக்கென தனிநாமத்தைப் படைத்துள்ள SLT-MOBITEL, தேசத்தின் இளைஞர்களை...\nசுகாதார மேம்பாட்டு பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு\nகொவிட்-19 தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக...\nஇலங்கை வங்கி ரூ. 53 பில்லியன் மதிப்பை பதிவு\nஇலங்கை வங்கி, 53 பில்லியன் ரூபாய் வியாபார மதிப்பினை பதிவு செய்துள்ளது...\nஹட்டன் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா\nஹரின் பெர்னாண்டோ சிஐடியில் ஆஜர்\nகொள்ளுப்பிட்டியில் பொலிஸார் தேடுதல் வேட்டை\nஇந்திய வீரர்களின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nசமுத்திரக்கனியுடன் ஜோடி சேர்ந்த பிக்பொஸ் நட்சத்திரம்\nவிபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்; தோழி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/arignar-anna-anniversary_11745.html", "date_download": "2021-07-28T08:34:00Z", "digest": "sha1:KIPMOUUMXK6KNRAL47BJXI2C6H2CNGLQ", "length": 12291, "nlines": 188, "source_domain": "www.valaitamil.com", "title": "Aringar Anna Anniversary | அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் - பிப்ரவரி 3", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் பண்டிகைகள்\nஅண்ணா அரியணை ஏறினார் தமிழ் அரியணை ஏறியது என்றும் சொல்லலாம். மதராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வரலாற்று சிறப்பு மிக்க செயல். திருவள்ளுவர் ஆண்டுஅரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீர்திருத்த திருமணம் சட்டமாக்க பட்டது. இப்படி ஒன்றரை ஆண்டுக்குள் அடுக்ககான தமிழுக்கான சட்டங்கள் இயற்றிவிட்டு கடற்கரையில் உறங்கப் போய்விட்டார் எங்கள் ��ண்ணா, தன் 'இதயம்' இரவலாக களவாடப்பட்டது தெரியமாலே போய் சேர்ந்துவிட்டார். இன்று அவர் நினைவு நாள். தமிழுக்கு அவர் ஆற்றிய பணி போல் அவர் இறப்பும் வரலாற்றில் கின்னஸில் பதியப்பட்டுவிட்டது. இறுதி பயணத்தில் ஒன்றரை கோடி மக்கள் அணிவகுத்தது அவரின் சாதனைகளை பறைசாற்றும். இது வரை உலகில் எந்த ஒரு தலைவனுக்கும் இப்படி ஒரு கூட்டம் கதறியது இல்லை. அணிவகுத்து அஞ்சலி செய்ததும் இல்லை. இன்று அவருக்கு நினைவு நாள். வாழ்க அண்ணா'வின் புகழ். அவருக்கு நம் வீரவணக்கங்கள்...\nகாஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்..\nTags: Aringar Anna Aringar Anna Death Aringar Anna Death Date அறிஞர் அண்ணா நினைவுநாள் அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா இறந்த நாள் பிப்ரவரி 3\nஅறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamil_dictionary.php?td=Z", "date_download": "2021-07-28T07:29:33Z", "digest": "sha1:7YOFKWV7ML63HSMN26UGZMV6T3JG7RZ4", "length": 15845, "nlines": 243, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வ��� - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nZamindar பண்ணையார் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nZaniness முட்டாள்தனம்; அறிவீனம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nZany கோமாளித்தனம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nZeal பெரும் ஆர்வம்; உற்சாகம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nZeal has consumed பத்திவைராக்கியம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nZealot அளவு மீறிய உற்சாகத்துடன் செயலாற்றுகிறவர்; பித்தன் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇயற்கை நல்வாழ்வியல் நெறி | காந்தியம் முன்னெடுப்போம்\nஇலக்கியமும் இளைஞர்களும் நிகழ்வு: 4 || திருமதி. மதிவதனி.\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 22, பகுதி - 1 | திரு. ஆர்.பாலகிருஷ்ணன், IAS | Thirukkural | Thiruvalluvar\nஅரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் || சிறப்பு விருந்தினர்: திரு. முனீஸ்வரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blogintamil.blogspot.com/2011/12/blog-post_9654.html", "date_download": "2021-07-28T07:08:03Z", "digest": "sha1:AYSGPNWWIGYQ66I22ZWZ2MHLRIHOBUCD", "length": 44398, "nlines": 301, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: பெண்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி ���ீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு ந���ளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல�� காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ���நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா தி���ுமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆச���ரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ���ோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..,\nஇன்றைய விஞ்ஞான வளர்ச்சி நம்மை எங்கே கொண்டு செல்கிறது. ஆண், பெண் யாராக இருந்தாலும் நம்மை நாம்தான் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிராக மறைமுகமாக நடக்கும் சில விசயங்களை நாம் தெரிந்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Facebook போன்ற சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களுடைய போட்டோ, மொபைல் எண் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nரகசிய காமிரா வச்சு லாட்ஜ்,டிரஸ்ஸிங் ரூம்......இந்த மாதிரி இடத்துல தான் வச்சு வக்கிர புத்திக்காரங்க வீடியோ எடுத்தாங்க. இப்ப கதையே வேற ஹாஸ்பிட்டல்ல வச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க\nஇது பெண்கள், காதலர்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் சேர்த்துதான்.\nகேமரா வில்லனிடம் இருந்து தப்பிக்க சில வழிகளை சொல்லி தருகிறார் சகோதரர் ஜெய்லானி\nஎச்சரிக்கை - பெண்கள் வெளியூர் பயணம் தங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறார் பசிர் அஹமது.\nஏன் இப்படி எல்லாம் பண்றாங்க எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார் நண்பர் மாய உலகம் ராஜேஷ்\nமற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றியும், நமது சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருகிறது என்றும் எச்சரிக்கிறது ஆயப்பாடி இணையதளம்\nஆசிரியை பாத்ரூமில் குளிப்பதை செல்போன் மூலம் காட்சி பதிவு செய்த மாணவன்\nஇது வரதட்சனை என்ற மற்றொரு எதிரி\nபிச்சைப் பணத்தை வாங்கும் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை\nஇதுவும் ஒரு எச்சரிக்கைதான் பெண்கள் நாடி ஓடும�� அழகும் தேடி வரும் ஆபத்தும்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Fri Dec 16, 09:59:00 PM\nஎன்னையும் ஞாபகம் வச்சு அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிங்க சகோ\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ ... என்னையும் ஞாபகம் வச்சு அறிமுகப்படுத்துனதுக்கு நன்றிங்கோவ் :-)\nஅவசியமான பதிவுகள் எல்லாமே , நினைவில் நிற்க வேண்டிய குறிப்புகள் வாழ்த்துக்கள் :-)\nஇன்று நீங்கள் பகிர்ந்த எழுத்தாளர்கள்\nஅனைவரும் நல்ல விழிப்புணர்வுப் பதிவுகளை\nஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும், கடைசியில் கொடுத்த\nமிக அருமையான விழுப்புணர்வு தொகுப்பு\nஎச்சரிக்கையாக இருக்க வழிசொல்லும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே\nஎனது பதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ\nபெண்கள் நம் கண்கள். கண்ணின் இமையும் கண்ணீரும் கண்களைக் பாதுகாப்பதுபோல் நாம் பெண்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உங்களது உயர்ந்த நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. பெண்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் ஒரு அருமையான தொகுப்பு .அன்புடன் வாழ்த்துகள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nதொழில்நுட்ப பதிவுகள் ஒரு பார்வை\nஎன்னை கவர்ந்த பதிவுகளில் சில\nஎன்னை கவர்ந்த சில பதிவுகள்\nநான்தான் இந்த வார வலைச்சர ஆசிரியராம்\nசென்று வருக ஷக்தி பிரபா - வாங்க வாங்க வைரை சதீஷ்\nகிருஸ்மஸ் கொண்டாட்டங்கள் - நேரடி ரிப்போர்ட்\nகண்மணி காலனியின் கிட்டி பார்டி\nஅறிவும் வளரணும் அன்பும் வளரணும்\nபோட்டது முளைச்சதடி (gigo theory)\n...பல முறை சொன்னேன்...சபையினர் முன்னே\nசென்று வருக தாரிக் அஹமது - வாங்க வாங்க ஷக்தி பிரபா\nபோட்டோஷாப் மற்றும் புகைப்பட தகவல்கள்\nதாரிக் அஹமது தங்கம் பழனியிடம் இருந்து பொறுப்பேற்கி...\nசோத்து மூட்டையும், சிறந்த பதிவுகளும்\nசில கவிகளும், சில கவிதைகளும்..\nராஜா ஜெய்சிங் விடை பெற்று, தங்கம்பழனி பொறுப்பேற்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/india/--1110053", "date_download": "2021-07-28T07:05:43Z", "digest": "sha1:INHQVDCOQAH3AJU4NYL4IQEHAT2WINJD", "length": 7289, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "அமெரிக்கா - இந்தியா உறவு மேலும் வலுப்பட மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு !", "raw_content": "\nஅமெரிக்கா - இந்தியா உறவு மேலும் வலுப்பட மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு \nஇந்தியா கடந்த வாரம் அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஹெலிகாப்டர்களை கடற்படை பாதுகாப்பிற்காக ஒப்பந்தத்தின் பெயரில் வாங்கியது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் விளங்கும் இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கிய முதல் நாடு இந்தியாதான் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்க பொதுவாக தன்னுடைய அதிநவீன தொழில்நுட்ப ஹெலிகாப்டர்களை எந்த நாட்டிற்கும் வழங்காது. ஆனால் அமெரிக்கா, இந்தியாவிற்கு இத்தகைய ஹெலிகாப்டர்களை பாதுகாப்பிற்காக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎனவே இது குறித்த அமெரிக்காவின் முப்படை தலைவரான பெண்டகன் கூறுகையில், \"கடற்படை ஹெலிகாப்டர் விற்பனையால் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேம்படும். இந்தியாவுக்கு கடற்படை ஹெலிகாப்டர், கண்காணிப்பு விமானத்தை விற்பனை செய்வதால் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படும் என்று அவர் கூறினார்.\nமேலும் இதுபற்றி அவருடைய செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், \"அமெரிக்க கடற்படையிடம் இருந்து அனைத்து பருவ காலங்களிலும் சிறப்பாக செயல்படக் கூடிய '24 MH60R சீஹாக்' ரக ஹெலிகாப்டர்களை இந்தியக் கடற்படை கடந்த வாரம் பெற்றது. இதன் மூலம், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பும் தகவல் பரிமாற்றங்களும் மேம்படும்\" என்று அவர் தெரிவித்தார்.\nமேலும் இத்தகைய MH60R ரக ஹெலிகாப்டர்களை கடற்படையின் பல்வேறு போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியும். அவற்றில் ஏவுகணை உள்ளிட்ட பிரத்யேக ஆயுதங்கள் மற்றும் கருவிகளைப் பொருத்திக் கொள்ள முடியும். அந்த ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/587938/amp", "date_download": "2021-07-28T08:28:09Z", "digest": "sha1:6ITRRKYI3YZYEINZT2ZSJIMITDBSNEN2", "length": 15337, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "The decision to run 2,600 special trains over the next 10 days; Ready to run trains within the state if requested by the state governments; Railway Board Chairman | அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு; மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார்; ரயில்வே வாரிய தலைவர் | Dinakaran", "raw_content": "\nஅடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு; மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார்; ரயில்வே வாரிய தலைவர்\nடெல்லி: நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ���யில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து தமிழ்நாடு-உ.பி. , மராட்டியம் - தமிழ்நாடு, ஆந்திரா-அசாம், குஜராத்-கர்நாடகம் இடையே ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 3 கட்டங்களாக ஊரடங்கைக் கடைபிடிக்க உத்தரவிட்டிருந்த மத்திய அரசு 4-ம் கட்ட முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் நோக்கில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்களை முக்கிய நகரங்களுக்கு இயக்க முடிவெடுத்து, பயண சீட்டுக்களுக்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.\nமேலும் எதிர்வரும் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையும் தொடங்கவுள்ள நிலையில் நாடு முழுவதும் 870 விமானங்கள் இயக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத் கே.ஆர் யாதவ் கூறியதாவது; 17 ரயில் மருத்துவமனைகள் கொரோனா பராமரிப்பு மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. 2,600 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மே 1 முதல் 35 லட்சம் பயணிகளை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்துள்ளோம். அடுத்த 10 நாட்களில், 36 லட்சம் புலம்பெயர்ந்தோர் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்வார்கள். மாநிலங்களின் தேவைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கடந்த 4 நாட்களாக சராசரியாக 260 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் தினமும் 3 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன.\nமேற்கு வங்கத்தில் சூறாவளி ஒரு இயற்கை பேரழிவாக இருந்தது. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மேற்கு வங்க தலைமைத் தலைவர் எனக்கு கடிதம் எழுதினார், அவர்கள் எப்போது ரயில்களைப் இயக்க முடியும் என்பதை அவர்கள் விரைவில் எங்களிடம் கூறுவார்கள். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தவுடன், நாங்கள் மேற்கு வங்கத்திற்கு ரயில்களை இயக்குவோம். ரயில்வே அமைச்சின் தடையற்ற சரக்கு இயக்க நடவடிக்கைகள் ஏப்ரல் 1 முதல் மே 22 வரை 9.7 மில்லியன் டன் உணவு தானியங்களை வழங்குவதை உறுதி செய்துள்ளன. மார்ச் 22 முதல் 3255 புதிய பார்சல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எந்தவொரு மாநில அரசு அதிகாரத்திடமிருந்தும் எங்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் நாங்கள் ��யாராக உள்ளோம்.\nதனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சானிடிசர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் ரயில்வே அமைச்சகம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது . 1.2 லட்சம் கவரல்கள் மற்றும் 1.4 லட்சம் லிட்டர் சானிடிசரை உற்பத்தி செய்துள்ளோம். இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியில், ரயில்வே அமைச்சகம் ஜூன் 1 முதல் 200 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும். 80,000 படுக்கைகளுடன் 5,000 பயிற்சியாளர்களை கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றினோம். இவற்றில் சில இப்போது பயன்படுத்தப்படாததால், இந்த பயிற்சியாளர்களில் 50% ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்குப் பயன்படுத்தினோம். தேவைப்பட்டால், அவை மீண்டும் கொரோனா கவனிப்புக்கு பயன்படுத்தப்படும். ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மே 1 ஆம் தேதி தொடங்கப்பட்டன. அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது. ரயில்களிலும் நிலையங்களிலும் சமூக தொலைவு மற்றும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது”: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' : தமிழக அரசு அறிவிப்பு\nபேரவையில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை பேச்சுரிமையாக கருத முடியாது : உச்சநீதிமன்றம் காட்டம்\nமகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை; பாஜக தான் முடிவு எடுக்க வேண்டும் : ஓ பன்னீர் செல்வம் பேச்சு\nவன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படுகிறதா: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..\nகர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பசவராஜ்பொம்மை பதவியேற்றார்\nபொறியியல் மாணவர்களின் கவனத்திற்கு... செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ல் தொடக்கம்... டிசம்பர் 13ல் தேர்வுகள் : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி\nகுஜராத்தில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிரா-வை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ : பிரதமர் மோடி மகிழ்ச்சி\nஇந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா...24 மணி நேரத்தில் 43,654 பேர் பாதிப்பு: 41,678 பேர் டிஸ்சார்ஜ்: 640 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி: மகளிர் பேட்மின்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளின் முடிவே இறுதியானது.: ஒன்றிய அரசு தகவல்\n12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த மாதம் தடுப்பூசி: ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு\nகோஷ்டி பிரச்னை, அரசியல் நிர்பந்தம், நிர்வாக குளறுபடி; 4 மாதத்தில் 4 பாஜக முதல்வர்களின் பதவி பறிபோனது எப்படி.. திரிவேந்திர சிங் ராவத் முதல் எடியூரப்பா வரை பரபரப்பு\nகர்நாடக மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு: நாளை பதவியேற்பு என தகவல்\nதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,767 பேருக்கு கொரோனா உறுதி; 17 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை அறிக்கை..\nஇடைத்தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகிய மாஜி அமைச்சர்: தெலங்கானாவில் பரபரப்பு\nபெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பிரதமருடனான சந்திப்புக்கு பின் மம்தா பானர்ஜி கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-issue-court-disrespect-case-will-investigate-on-april-9/", "date_download": "2021-07-28T07:42:11Z", "digest": "sha1:FWSAV7JVEY46RWYSEHL6TFNHEO2XLLWV", "length": 11488, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி விவகாரம்: 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - Cauvery Issue: Court Disrespect case will investigate on April 9", "raw_content": "\nகாவிரி விவகாரம்: 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nகாவிரி விவகாரம்: 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nகாவிரி பிரச்சினையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் ஸ்கீம்\nதமிழ்நாட்டுக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தண்ணீர் திறப்பை உறுதி செய்ய மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த காலக்கெடு மார்ச் மாதம் 30ம் தேதியோடு முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை.\nஇதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டது. மேலும் தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கேட்டது.\nஇதற்கிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.\nதமிழக அரசு தாக்கல் செய்த அந்த மனுவில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதம் செய்வதால் காவிரி டெல்டா பாசன பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. மேலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியது என்றும் குறிப்பிட்டு இருந்தது..\nஇந்த நிலையில், இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏப்ரல் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.\n‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும். தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் குறிக்காது. காவிரி பிரச்சினையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் ஸ்கீம்’ என்றும் தலைமை நீதிபதி கூறினார்.\nமத்திய அரசு தாக்கல் செய்த மனுவை கடுமையாக எதிர்ப்போம் – அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nசொகுசு கார் வரி வழக்கு; நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்\nபுதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்\nபோட்டோஷூட் எடுக்க போனா இப்படி ஆகிடுச்சே… பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ\nவிஜய் மல்லையாவுக்கு எதிரான திவால் உத்தரவு என்ன\nபெகாசஸ் விவகாரத்தை விசாரிக்கும் மே.வ… விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன\nஇன்ஜினியரிங் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு \nஎடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை\nTamil News Live Updates : 4 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்\nவாட்ஸ்அப்: ஆண்ட்ராய்டில் மீடியா அமைப்புகளை மாற்றுவது எப்படி\nகுருமாவா செஞ்சு போர் அடிக்குதா சப்பாத்திக்கு இப்படி பனீர் பட்டர் மசலா செஞ்சு அசத்துங்க\nசத்தான ராகிப் புட்ட���; கொஞ்சம் வெல்லமும் நெய்யும் கலந்தா வேற லெவல் டேஸ்ட்டு இது\nகர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு\nஆபிஸ் சீரியல் அறிமுகம்.. சின்னத்திரையில் ஃபேமஸ் வில்லி.. வானத்தைப்போல பொன்னி லைஃப் ட்ராவல்\nமுன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்; பின்னணி என்ன\nதிருமணத்தை 1 மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தி அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்\nமருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்\nTamil News Updates : குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nஓபிஎஸ் – இபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தது எதற்கு சசிகலா குறித்த கேள்விக்கு நன்றி சொன்ன இபிஎஸ்\nதனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி – ஜூலை 28ல் துவக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/08/tn-education-dept-recruitment-2020.html", "date_download": "2021-07-28T06:29:31Z", "digest": "sha1:YRJYEP4DB56PHFFXJDUHUMB5HGQIGHIZ", "length": 6138, "nlines": 105, "source_domain": "www.arasuvelai.com", "title": "தமிழ்நாட்டில் கல்வித் துறையில் வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVTதமிழ்நாட்டில் கல்வித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் கல்வித் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஆவின் நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு\nதமிழகத்தில் பஞ்சாயத்து ஆபீசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 32 வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.\nவிண்ணப்பத்தாரர்கள் 8th Pass/ Diploma/ Bachelor’s Degree/ Graduation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் ஒரு சில பதவிகளுக்கு பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.\nதேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 20,000/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப தினச்சம்பளம் அடிப்படையிலும் வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.\nதகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 21.08.2020 மற்றும் 24.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/06/blog-post_10.html", "date_download": "2021-07-28T08:21:44Z", "digest": "sha1:P3KQLAEFQQEKVSLJYKIWYZ24CHTWEZW5", "length": 11572, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வினை மாவட்ட கலெக்டெர் நேரில் பார்வையிட்டார் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வினை மாவட்ட கலெக்டெர் நேரில் பார்வையிட்டார்\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வினை மாவட்ட கலெக்டெர் நேரில் பார்வையிட்டார்\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு 1-ம் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 771 பேர் தேர்வு எழுதினர். நேற்று தாள் 2-க்கான தேர்வு நடந்தது. இதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுப் பணிக்கு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என 1,280 அலுவலர்கள் ஈடுபட்டனர். இந்த தேர்விற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 577 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 290 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். மாற்றுத திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டது.\nஅனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த தேர்வை 17 ஆயிரத்து 239 ���ேர் எழுதினர். 1,338 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்���ூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punkayooran.com/kavithaikal/onrakakkaramkuttuvom", "date_download": "2021-07-28T08:24:37Z", "digest": "sha1:L2RAVOFLDJKM3QIFHXPHVKPUAMKOVFLU", "length": 9361, "nlines": 170, "source_domain": "www.punkayooran.com", "title": "ஒன்றாகக் கரம் கூட்டுவோம்! - வாடாமல்லிகை", "raw_content": "\nஇந்திய தேசமே, ஒதுங்கி விடு \nஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா\nட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.\nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்\nஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை \nவேலிகள் தொலைத்த ஒரு படலை\nஅடையாளமிழக்கும் தமிழனொருவனின் ஆக்கங்களும் ஏக்கங்களும்\nஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா\nஇந்திய தேசமே, ஒதுங்கி விடு \nஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை \nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்\nட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.\nகருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,\nபோதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,\nதேமதுரத் தமிழோசை, உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/methagu-cinema-review", "date_download": "2021-07-28T06:16:21Z", "digest": "sha1:I3H3ICI56MPDZPMGAXUCJUJFMXHFPMHE", "length": 7337, "nlines": 207, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 July 2021 - மேதகு - சினிமா விமர்சனம் | methagu cinema review - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n“‘தலைவி’ அரசியல் படம் இல்லை” - இயக்குநர் விஜய் சொல்லும் சீக்ரெட்ஸ்\nமேதகு - சினிமா விமர்சனம்\nநமக்குத் தெரியாத உலகம்... நல்லிவுட்\n“சினிமா தொழில்நுட்பத்தில் மட்டும் மாறியிருக்கிறது\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: தமிழ் சீரியல் வேண்டாம்னு சொன்னேனா\nவிகடன் TV: டி.ஆர்.பி சீக்ரெட்\nமாடத்தி - சினிமா விமர்சனம்\nஏழை மக்களுக்கு இல்லம் வேண்டும் - களத்தில் ஆனந்த விகடன்...\nசிங்கத்துக்கு எப்படி கொரோனா வந்தது\n3rd WAVE - தற்காத்துக் கொள்வது எப்படி\nகோலி கேப்டனாகத் தொடர வேண்டுமா\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 13- சுவாமி சுகபோதானந்தா\nதமிழ் நெடுஞ்சாலை - 13 - பெயரில் என்ன இல்லை\nவாசகர் மேடை: இங்கிட்டு சசிகலா... அங்கிட்டு மோடி\nஎங்கள் குரல் இப்படித்தான் இருக்கும்\nநீல நிற கோலிக் குண்டு - சிறுகதை\nமேதகு - சினிமா விமர்சனம்\nமேதகு - சினிமா விமர்சனம்\nதெருக்கூத்து வடிவத்தில் முழுக்கதையையும் சொல்லியிருக்கும் உத்தி, சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enewz.in/today-petrol-diesel-rate-july10", "date_download": "2021-07-28T07:04:49Z", "digest": "sha1:4RPE464MF3U653ZJ2SUXBFUAA4A7JTI4", "length": 12319, "nlines": 183, "source_domain": "enewz.in", "title": "கடுமையான விலையேற்றத்தில் பெட்ரோல்,டீசல்…!வலுக்கும் போராட்டங்கள்!!!", "raw_content": "\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினமும் எண்ணாத வகையில் அதிகரித்து மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இன்று சென்னையில் நேற்றைய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 30காசுகளும், டீசல் லிட்டருக்கு 24 காசுகளும் அதிகரித்து விற்கப்படுகிறது.\nஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு. இதன் விலை அதிகரிப்பு பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கிறது. இந்த விலை உயர்வை கண்டித்து மக்கள் மற்றும் பல தரப்பினரும், பல்வேறு கட்சியினரும் பல நூதன போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சைக்கிள் ஓட்டியும், மாட்டு வண்டிகள் ஓட்டியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அதன் விலை குறைந்தபாடில்லை.\nமேலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கின்றனர். கூடுதலாக மத்திய அரசின் வரி விதிப்பு சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இன்று தமிழக தலைநகரில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையை விட முறையே லிட்டருக்கு 30காசுகள் மற்றும் 24 காசுகள் அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.67க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.\nஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்\nடிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : Enewz Tamil யுடியூப்\nடெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்\nவாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்\nPrevious articleகொரோனா தொற்று எதிரொலி – கேரளாவில் முழு ஊரடங்கு அமல்\nNext articleஜிகா வைரஸால் குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பு – பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nதமிழ் சினிமாவால் ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த...\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\nபாக்கியலட்சுமி ராதிகா, கோபிய தான் கெஞ்ச வைக்கறாங்கனு பாத்தா இவரையுமா.. அதுவும் இப்படியா\nதெலுங்கானா வரை பரவிய வனிதாவின் 4வது திருமண விவகாரம் – அவரே வெளியிட்ட பதிவு\nயாஷிகா விபத்தில் சிக்கிய CCTV வீடியோ.. துடிதுடித்து இறந்த தோழி பவானி.. கண்கலங்க வைத்த காட்சிகள்\nதடுப்பூசி செலுத்தி கொண்டர்வர்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை… பீதியில் உறைந்திருக்கும் மக்கள்\nவிபத்தில் உயிர் தப்பிய யாஷிகா ஆனந்த் கூறிய 3 உண்மைகள்.. அதிர்ந்த திரையுலகம்\nலேட்டஸ்ட் கொரோனா அப்டேட்ஸ்: ஒரே நாளில் 40 ஆயிரத்தை நெருங்கிய தொற்று பாதிப்பு\nகிளாஸ் மேக்கப்பில் லைட் ஒளியில் தகதகவென மின்னும் பூர்ணா… வெளியான ஹைலைட் கிளிக்ஸ்\nஎன்ன டிரஸ் இது கீழ ஒன்னும்மே காணோம்… மினி டாப்பில் ரசிகர்களை திண்டாடவைத்த காஜல் அகர்வால்\nசூர்யா, விஜய் சேதுபதி உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்த ‘நவரசா’ ட்ரைலர் வெளியீடு.. லைக்ஸை தெறிக்கவிடும் ரசிகர்கள்\n‘உங்களால எங்களுக்கு தான் மூடாச்சு’… 41 வயது நடிகையின் பதிவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்\nஇந்த வயசுலேயே இப்படி கும்முன்னு இருக்கீங்களே.. லேசான சேலையில் ஆளை மயக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் ரக்ஷிதா\nபாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2020/11/21/star-kumki-ashwin-21st-nov/", "date_download": "2021-07-28T08:30:02Z", "digest": "sha1:TI25SXJLTHEYPH7AURVAFBEJFWQ3KTG3", "length": 3694, "nlines": 105, "source_domain": "filmnews24x7.com", "title": "Star Kumki Ashwin – 21st Nov – Film News 24X7", "raw_content": "\nஇப்படியும் உதவலாம்… பெருந்தொற்று காலத்தில் நிக்கி கல்ராணியின்…\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/category/general/", "date_download": "2021-07-28T08:17:11Z", "digest": "sha1:RK2WFHES4PK43IJN2GT2HN5PN3HEGB7L", "length": 6889, "nlines": 86, "source_domain": "kayalpatnam.in", "title": "பொது – Kayalpatnam", "raw_content": "\nMay 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nMarch 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nநமது ஊரில் காணப்படுகின்ற பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் அவைகள் சாதாரண கல்கள் அல்ல வரலாறு…ஆதாரங்கள்‌… சுவடுகள்…பட்டயங்கள்… சான்றிதழ்கள்.,. நல்ல முறையில் பராமரிக்கப்படும் காட்டு மக்தூம் பள்ளி கல்வெட்டு காயல்பட்டணம் இன்றைய மக்கள் பயன்படுத்தும் நவீன சிடி , பென்டிரைவ், கூகுள்… அன்றைய மக்கள் உருவாக்கிய கல்வெட்டுகள் தகவல் பதிவு, பாதுகாப்பு மையங்கள் எடை மிகுந்த பாறைகளை முறையான வசதி இல்லாத காலத்தில் எவ்வளவு தூரம் எடுத்து வந்து செதுக்கி…\nவெங்காய பனியம் (திருமண பலகாரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/qasimpulawarappa/", "date_download": "2021-07-28T07:25:20Z", "digest": "sha1:X6OLTRCSJ7IZ3B5FQY7ITA3P2S6RQOQU", "length": 18456, "nlines": 123, "source_domain": "kayalpatnam.in", "title": "காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு – Kayalpatnam", "raw_content": "\nMay 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nMarch 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nHome செய்திகள் காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு\nசெய்திகள் - தர்ஹா - தலங்கள் - வலிமார்கள் - July 14, 2008\nகாஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு\nகாசிம் புலவர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களின் சரித்திரச் சுருக்கம் மற்றும் திருப்புகழ் சரித்திரம்\nஅஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரகவி காஸிம் புலவர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்களின் திருப்புகழை தொடங்கிவைத்த சரித்திரம்\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச வழியில் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனாக வரகவி காஸிம் புலவர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வந்துதித்தார்கள்.\nஇளம்வயதிலேயே குர்ஆன் ஹதீஸ் கலைகளையும் மார்க்க சட்ட நுணுக்கங்களையும் தனது தந்தையிடமே கற்றற��ந்து அறிஞராக திகழ்ந்தார்கள்\nதமிழில் சிறந்த புலவராக திகழ்ந்த இவர்கள் திருவடிக் கவிராயர் எனும் ஆசிரியரிடம் தமிழ் கற்றார்கள். ஒரு நாள் ஆசிரியர் அருணகிரி நாதரின் திருப்புகழை பாடி பாடம் நடத்தும் போது இந்த திருப்புகழுக்கு இணையாக பாட யாராவது இருக்கிறார்களா\n“திருப்புகழுக்கு மறு புகழ் உலகில் எங்குமே கிடையாது. இதுபோன்று ஒரு திருப்புகழைப் படைக்க முடியமா” என்று மாணவர்களை நோக்கி கேட்டார்.\nகாஸிம் புலவர் நாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நான் பாடுகின்றேன் என்று கூறினார்கள் . சிறுவயதிலேயே சிறந்த ஒழுக்கமும் ஞானமும் நிறைந்து விளங்கிய அவர்களை திருப்புகழுக்கு மறுப்புகழ் ஏற்றி வரும்படி ஆசிரியர் கூறினார்\nதிருப்புகழை எழுத முடிவு செய்த அவர்களுக்கு அதை எப்படித் தொடங்குவது என்ற சிந்தனை ஏற்பட்டது.\nஇறைவனைத் தொழுது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியை வேண்டிக் கொண்டே இருந்தார்கள் .\nகாலம் கடந்து கொண்டே இருந்தது ஒருநாள் கவலையில் கண்ணயர்ந்த காசிம் புலவர் நாயகத்தின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்சி தந்து, ‘பகரும்’ என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கூறினார்கள். அவ்வளவுதான் கவிதை கொட்டத் தொடங்கியது அளவற்ற மகிழ்ச்சியடைந்த புலவர் நாயகம் நபிகள் நாயகத்தின் மீதே திருப்புகழை இசைக்கத் தொடங்கினார்கள்.\n“பகரும் உருவிலி யருவிலி வெருவிலி சிறிதும் ஒருதலை பயிலிலி துயிலிலி பருவிணுனர்விலி துணையிலி யிணையிலி விரிவான பழைய சதுமறை முழுவது முணர்பவர் பசிய தமிழ்வளர் துறவற முளரெவருமை பரவ வரிதரி தொரு பொருடிருவுள – வருளாலே”…\nமுதல் பாடலை இப்படித் தொடங்கி எழுதிக் கொண்டிருந்தார்கள்\n“வளமலிய பசியவிழ மடல்விரியும்” என்று தொடங்கும் (38-ம்) பாடலுக்கு வந்தபோது மக்கா நகரைக் குறிப்பிடும் ‘மக்கப் பதிக்கும் மக்கப் பதிக்கும்’ என்ற சொல்லை மட்டுமே திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தது அவர்களுடைய நாவு அவர்களுடைய சிந்தனை இன்னும் சிறப்பாக நபிகளை புகழ ஆசித்தது அவர்களின் கால்களோ தானாக நடக்கத் தொடங்கியது\nகாயல்பட்டணத்தின் தெற்கில் திருச்செந்துாருக்குச் செல்லும் வழியிலுள்ள காட்டு மகுதுாம் பள்ளி வரை சென்று அங்குள்ள பெரிய குளத்தில் தன்னை மறந்த நிலையில் மக்கப் பதிக்கும்… என பாடிக்கொண்டே அந்தக் குளத்தில் இறங்குகிறார்கள்.\nகழுத்தளவுக்குத் தண்ணீர் சூழ்ந்தபோதும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தோன்றி ’முயர் சொர்க்கப்பதிம்’ என்று கூற ‘மக்கப் பதிக்குமுயர் சொர்க்கப் பதிக்கும் இரசூலே’ என்று பாட தொடர்ந்தார்கள்.\nகடைசியாக திருப்புகழை 141 பாடல்களுடன் நிறைவு செய்தார்கள்\nஆசிரியர் திருவடிக் கவிராயரிடம் திருப்புகழை ஒப்படைத்தார்கள். திரும்பத் திரும்ப அந்த சந்தக் கவிகளைப் பாடிப் பரவசமடைந்த ஆசிரியர் தனது மாணவரின் சிறப்பைப் பாராட்டி சாற்றுக்கவியும் பாடினார்…\n“விண்மேல் கொடிகட்டித் தாவுநல் காசிம்புலவர் கொழுங்கவியே” என்று புகழ்ந்தார் .\nஇன்று வரை இத்திரு புகழுக்கு ஒப்பாக மற்றொரு பாடல்கள் பாடப் படவேயில்லை. காசிம் புலவர் நாயகம் திருப் புகழ் தவிர பல்வேறு பாடல்களை இயற்றி உள்ளார்கள். அதில் ஒன்று இன்னிசை\n…போற்றுவரா ராத்மாவைப் பொறுப்பவராற் செய்தகுற்றந்\nதேற்றுவராற் மனப்பீடை தெரித்திரநோய் பாவமற\nமாற்றுவரார் வல்லோன்முன் மன்றாடிச் சொர்க்கபதி\nஆற்றுவரா ரும்மையல்லால் ஆலநபி யுல்லாவே…\nஇவர்களுடைய படைப்புகள் தமிழ் கவிதை காவிய சட்டங்களுக்கும் இசுலாமிய மார்க்க சட்ட வரை முறைகளுக்கும் முழுமையாக உட்பட்டதாக இருப்பதை மார்க்க அறிஞர்கள் வியந்து போற்றுகின்றனர்\nகடினமாக நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது அதிலிருந்து மீண்டு வர நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொண்டு வேண்டினார்கள். உடல் நலம் பெற்றது\nஇறுதியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காட்சியை நேரில் கண்ட பிறகு வேறு எதையும் காண விரும்பவில்லை அதுவே கடைசி காட்சியாக இருக்கவேண்டும் என இறைவனிடம் வேண்டினார்கள் இறைவனும் அவர்களது வேண்டலை ஏற்றுக்கொண்டான்\nவரகவி, அருள்கவி என பல சிறப்பு பெயர்களில் சான்றோர்களால் அழைக்கப்பட்டார்கள்\nஇவர்களது வாரிசான ஏழு தலைமுறையினரும் சிறந்த கவிஞர்களாக திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஆறாவது தலைமுறை கவிஞர் செய்யிது அப்துர் ரஹ்மானதிருப்புகழழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்கள்\nஇவர்களின் மகனான (7 வது தலைமுறை வாரிசாக) வந்தவர்கள்தான் தற்காலத்தில் வாழ்ந்த பல தமிழ் பாடல்களை தந்த கவிஞர் எஸ்.எம்.பி. மஹ்மூது ஹுஸைன் மௌலானா ஆவார்கள்.\nரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மயீன்\nவரகவி காஸிம் புலவர் நாயகம் அவர்களின் மறைவு துல்கஃதா பிறை 12. ஹிஜ்ரி 1177 (கி.பி 1764 ) . குத்பா பெரிய பள்ளி மையவாடியில் அடங்கப்பட்டுள்ளார்கள்.\nஆண்டுதோறும் நினைவு கூறும் விதமாக துல்கஃதா பிறை 01 அன்று கொடி ஏற்றப்படுகின்றது தினமும் இரவு இஷா தொழுகைக்கு பிறகு அறிஞர்களால் மார்க்க உபன்யாசம் அதிகாலையில் சுபஹ் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் ஓதும் கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் பிறை 11 மாலையில் அஸர் தொழுகைக்குப் பிறகு மௌலித் மஜ்லிஸ் பிறை 12 மஃரிப் தொழுகைக்கு பிறகு திக்ர் ஸலவாத் நிறைவு பயான் மஜ்லிஸ் நடத்தப்படுகின்றது\nஇவர்களது ஆண் மக்கள் செய்யிது அப்துல் காதிர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு மற்றும் சுல்தான் அப்பா ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்கள்.\nசுல்தான் அப்பா ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு புறையூரில் அடங்கப்பட்டுள்ளார்கள்\nPrevious article செய்யிது ராபியத்தும்மாள் வலி ரலியல்லாஹு அன்ஹா\nNext article தாயிம் பள்ளி\nவரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nசொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nவரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nசொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nவரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nவரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2019/10/820.html", "date_download": "2021-07-28T07:12:58Z", "digest": "sha1:VXLUNKGZ2HURQJSIYAXWAKVZPQHERCSP", "length": 12014, "nlines": 240, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: 820 - சித்தன் அருள் - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின��றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\n820 - சித்தன் அருள் - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅகத்தியப் பெருமானின் சித்தன் அருளில்\" \"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\" என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளியிட்டதை நீங்கள் அறிவீர்கள். பல அகத்தியர் அடியவர்கள் கேட்டுக்கொண்டதின் பெயரில், அந்த தொடரை ஒரு pdf தொகுப்பாக மாற்றி உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். தேவைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பிலிருந்து, டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஒம் லோபமுத்ரா சமேத அகத்தியர் போற்றி.\nமிக்க நன்றி அய்யா. அகத்திய பெருமானின் திருவருளால் தங்கள் உடல் நலம் சிறப்படைய மனப்பூர்வமாக பிராத்திக்கிறேன்.\nஓம் அன்னை லோபாமுத்திரை சமேத அகத்தீசாய நமஹ...\nமுன்பே இந்த அறிவுரைகளைப் படித்திருக்கிறேன்\nஆனால், பாத்திரத்தைத் துரு ஏறாமல் தினமும் துலக்குவது போல், என்னைத் துலக்கிக்கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியமே\nஅந்தநாள் >> இந்த வருடம் - [2021-22\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 823 - அகத்தியரின் அனந்தசயனம்\nசித்தன் அருள் - 822 - தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nசித்தன் அருள் - 821 - அந்தநாள் >> இந்த வருடம் - 20...\n820 - சித்தன் அருள் - சித்த மார்க்கத்தின் எளிய அறி...\nஉங்கள் எண்ணம் / கேள்வியை தருக\nநாடி வாசிக்க தொடர்பு கொள்க\n[வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.\n​SMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]\nஅன்புடன் அகத்தியர் - ஒரு பொதுவாக்கு\nஅன்புடன் அகத்தியர் - ஒரு எள���ய மருந்து முறை\nஅன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sri-reddy-warns-legal-action-054669.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T08:58:22Z", "digest": "sha1:634TQXET4YBCQRK2GJ5NNBCTJET5FEAB", "length": 14226, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சட்ட நடவடிக்கை பாயும், ஜாக்கிரதை: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை | Sri Reddy warns of legal action - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports உலகின் நம்பர்.2 வீரருக்கு \"பெப்பே\".. வில்வித்தையில் \"வித்தை\" காட்டிய இந்திய வீரர் - செம\nLifestyle கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு உங்களின் இதுதான் காரணமாம்...தடுப்பூசி இல்லையாம்...\nNews விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்\nFinance இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்ட நடவடிக்கை பாயும், ஜாக்கிரதை: ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கை\nஸ்ரீரெட்டி மீது போலீசில் புகார் அளித்த நடிகர் வாராகி- வீடியோ\nசென்னை: தனக்கு எதிராகவோ அல்லது வேறு பெண்களுக்கு எதிராகவோ யாராவது பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.\nதெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்பு தருவார்கள் என்று நம்பி அவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக அவர் கூறியுள்ளார்.\nதற்போது சென்னை வந்துள்ள அவர் இது குறித்து விளக்கமாக பேட்டிகள் அளித்துள்ளார். தெரிந்தே படுக்கைக்கு சென்றுவிட்டு தற்போது வந்து புகார் தெரிவிப்பது சரியில்லை என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.\nஇந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\nநான் நடிகர் சங்கத்துடன் பேசி பிரச்சனையை தீர்க்க உள்ளேன். பெண்கள் பிரச்சனை பற்றி தான் பேச உள்ளேன். நாசரிடம் பேசியுள்ளன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பிரஸ் மீட் அல்லது மீடியா மூலம் எனக்கு எதிராகவோ, வேறு எந்த பெண்களுக்கு எதிராகவோ பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நான் அளித்த புகார்கள் குறித்த எந்தவித விசாரணைக்கும் நான் தயார் என்கிறார்.\nமோசமான போட்டோ.. அதைவிட மோசமான கேப்ஷன்.. பவன் கல்யாணை வச்சு செய்யும் ஸ்ரீரெட்டி\nதன்னுடைய உடம்பையே வளைத்து வளைத்து செல்பி எடுக்கும் சர்ச்சை நடிகை.. தீயாய் பரவும் வீடியோ\nபாலியல் புகார்களை கூறி பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டியின் படத்தை வெளியிட எதிர்ப்பு.. மிரட்டல்\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி.. எனக்கு எல்லாமே நீங்கள்தான் என உருக்கம்\nஇந்தப் பக்கம் சமந்தா, அந்தப் பக்கம் நயன்தாரா.. புதிய போட்டோஷூட்டில் சர்ச்சை நடிகை.. ஃபேன்ஸ் கலாய்\nபோதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்.. பிரபல சர்ச்சை நடிகை அடுத்த அதிரடி.. திரையுலகில் பரபரப்பு\n அமைதியான வாழ்க்கை.. நடிகர் ராணாவை திடீரென்று வாழ்த்திய பிரபல சர்ச்சை நடிகை\n 'அந்த' போட்டோவை போட்டு கேட்ட நடிகை.. ரெடி என வரிசை கட்டிய நெட்டிசன்ஸ்\nகையில் சரக்குடன் கெத்தாய் போஸ் கொடுத்த நடிகை.. பொறாமையில் புலம்பித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nகோயில், அப்பா கன்ட்ரோல்.. அந்த டைப் பெண்கள்லாம் நல்லவங்கன்னு நினைக்கிறீங்களா\nபாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.. சர்ச்சை நடிகை வெளியிட்ட வீடியோ.. எச்சில் ஊற்றும் ஃபேன்ஸ்\nடிவி பார்த்துக்கொண்டே சரக்கடிக்கும் நடிகை.. தினமும் ஒன்னு.. லாக்டவுன்ல இவங்களுக்கு மட்டும் எப்படி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்புவா \nவெறும் சவுண்டு தான் வருது.. ஆனா டக்கு டக்குனு அதைமட்டும் மாத்துறாரே ரம்யா\nமிஸ்டர் பர்ஃபெக்ட்.. எப்படி கஷ்டமான பந்து வந்தாலும் அதை சிக்சருக்கு அடிப்பதில் விஜய் கில்லி தான்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட��டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/abrahams-unfaith-and-gods-faithfulness2/", "date_download": "2021-07-28T06:36:57Z", "digest": "sha1:PMHB4YELGV63BWWRTQIO6CNIAV7K7A5E", "length": 3946, "nlines": 87, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஆபிரகாமின் அவிசுவாசமும் தேவனின் உண்மைத்தன்மையும் (பகுதி 2) - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் ஆபிரகாமின் அவிசுவாசமும் தேவனின் உண்மைத்தன்மையும் (பகுதி 2) - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஆபிரகாமின் அவிசுவாசமும் தேவனின் உண்மைத்தன்மையும் (பகுதி 2)\nPreviousஆபிரகாமின் அவிசுவாசமும் தேவனின் உண்மைத்தன்மையும் (பகுதி 1)\nஓய்வு நாளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/dont-fear-3/", "date_download": "2021-07-28T06:38:54Z", "digest": "sha1:VH34NQSDXXNPXSVHMSFQFSAMN7GOZDVN", "length": 8566, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பயப்படாதே - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் பயப்படாதே - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 19 பயப்படாதே மத் 8:26-34\nஎன்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார்.\nஉடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று” மத்(8:26)\nஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களோடு கூட படகில் பிரயாணப்பட்ட பொழுது, படவு கவிழத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று என்று பார்க்கிறோம். ஆனால் அவரோ நித்திரையாய் இருந்தார். ஆண்டவராகிய இயேசு எவ்விதம் நித்திரையாக இருக்க முடிந்தது. ஏனென்று கேட்டால் அவர் சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவனும் அவரே இவ்விதமான நிகழ்வுகள் நிகழும் என்று திட்டமிட்ட படியால், அவர் மனிதர்களைப் போல பயப்படக் கூடியவர்களாக இல்லை. ஆகவே அவர் அமைதியாக நித்திரையாக இருந்தார்.\nஇந்த வேளையில் சீஷர்கள் இயே��ுவை நோக்கி ஆண்டவரே எங்களை இரட்சியும் மடிந்து போகிறோம் என்றார்கள். அதற்கு அவர் அற்ப விசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்டார். மத்தேயு 6:30 -ல் ” அற்ப விசுவாசிகளே இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா ” என்று சொல்லுகிறார். அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையில் பயப்பட வேண்டியதில்லை, கலங்க வேண்டியதில்லை. அவர் நம்முடைய தேவைகளை அறிந்தவராக இருக்கிறபடியால், நிச்சயமாக நம்முடைய காரியங்களை அவர் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறார் என்பதை அறிந்திருக்க வேண்டும்.\nஇந்த சீஷர்கள் அவிசுவாசத்தினால் பயந்தார்கள். அவிசுவாசம் எங்குள்ளதோ அங்கு பயம் இருக்கும். ஆகவே தான் ஏசாயா 41:10- ல் ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று சொல்லுகிறார். அன்பானவர்களே தேவன் நம்முடனே கூட இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இன்னுமாக தேவன் ” யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்” (ஏசாயா 41:14) என்று சொல்லியிருக்கிறார். கர்த்தர் எப்பொழுதும் நம்மை வழிநடத்த வல்லவராகவே இருக்கிறார்.\nNextஉன் சமாதானம் நதியைப்போல இருக்கும்\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 2) | Is my Christian life a failure\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோல்வியா (பகுதி 1) | Is my Christian life a failure\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2653607", "date_download": "2021-07-28T09:02:16Z", "digest": "sha1:ZQWZQ25TFVWTSZSEGUC55PNLNPOJRQRV", "length": 5111, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெ. சாமிநாத சர்மா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமி���் விக்கிப்பீடியா", "raw_content": "\"வெ. சாமிநாத சர்மா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவெ. சாமிநாத சர்மா (தொகு)\n19:04, 10 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n641 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n05:51, 23 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:04, 10 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNnarayan70 (பேச்சு | பங்களிப்புகள்)\n{{main|வெ. சாமிநாத சர்மாவின் நூற்பட்டியல்\n6. ராஜ தந்திர யுத்த களப் பிரசங்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/59237.html", "date_download": "2021-07-28T06:47:01Z", "digest": "sha1:OQPRNKLCTCDFCLLZXPZOQX72OWZRCG3E", "length": 21332, "nlines": 94, "source_domain": "www.dantv.lk", "title": "ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா? – DanTV", "raw_content": "\nரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா\nவேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nரணிலின் மீள் வருகையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அரச தரப்பு பயன்படுத்த முற்பட்டுள்ளது. மறுபுறம் பிரதான எதிர்க் கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதனால் பெரிதும் குழம்பிப் போயிருக்கின்றது. இந்தப் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவின் மீள் பாராளுமன்றப் பிரவேசம் அரசியலரங்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுவதைப் போல புதிய திருப்பம் ஒன்றை ஏற்படுத்துமா என்பதை இந்த வாரம் ஆராய்வோம்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்தமை தெரிந்த செய்தி தான். கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியும், சஜித் தனியாகப் பிரிந்து சென்று தேர்தலைச் சந்தித்தமையும் தான் ஐ.தே.க.வின் இந்தப் படுதோல்விக்குக் காரணம்.\nரணிலின் தலைமையில் ஐ.தே.க. தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதால், புதிய தலைமை ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள், சஜித்தின் தலைமையை விரும்பினார்கள். கட்சித் தலைமையை விட்டுக் கொடுக்க ரணில் தயாராக இருக்காததால், தனியாகச் செல்வதைவிட சஜித்துக்கு வேறு வழி இருக்கவில்லை. விளைவு – தேர்தல் முடிவில் சஜித் எதிர்க்கட்சித் தலைவரானார். ஐ.தே.க. ஒரு ஆசனத்தைக் கூட பெறவில்லை. ஆனால், விகிதாசாரத் தேர்தல் முறையின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் ஐ.தேக.வுக்கு கிடைத்தது.\nஅந்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு உரியவரைத் தெரிவு செய்வதற்கு ஐ.தே.க.வுக்கு 10 மாதங்கள் சென்றிருக்கின்றது. பத்துமாத காலமாகத் தொடர்ந்த விவாதங்களை அடுத்து, இந்தத் தெரிவு இடம் பெற்றிருக்கின்றது. பொதுத் தேர்தலில் பலமான அடியை வாங்கிய ரணில், அப்போதைய நிலையில் பாராளுமன்றம் வருவதை விரும்பவில்லை. தனியொருவராக பாராளுமன்றம் வரும்போது தான் அவமானப்படுத்தப்படலாம் என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. அதே வேளையில், ஐ.தே.க.விலிருந்து மற்றொருவர் பாராளுமன்றம் வருவதையும் அவர் தந்திரமாகத் தடுத்திருந்தார். தனக்கான நேரம் வரும்வரைக்கும் அவர் காத்திருந்தார்.\nஇப்போது கட்சியின் செயற் குழுவின் முடிவு என்ற பெயரில் அவர் பாராளுமன்றம் வருகின்றார். கட்சியின் செயற்குழு அவருடைய முழு அளவிலான செல்வாக்கிற்கு உட்பட்டது. கொரோனா தொற்று, பொருளாதாரப் பிரச்சினை என அரசாங்கம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியைச் சந்தித்திருக்கும் ஒரு பின்னணியில், ‘ரணிலின் தேவை’ உணரப்பட்டிருப்பதாகக் கூறியே அவர் இப்போது பாராளுமன்றம் வரவுள்ளார். அதே வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சஜித் பிரேமதாச ஆக்க பூர்வமாகச் செயற்படாமையும், பாராளுமன்றம் வருவதற்கு ரணில் திட்டமிட்டமைக்கு ஒரு காரணியாகச் சொல்லப்படுகின்றது.\nரணில் மீண்டும் பாராளுமன்றம் வரும் போது தனியாக வருவதற்கு விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன. கட்சியின் தனி ஒருவராக வந்திருப்பதற்கு அவர் விரும்பவில்லை. அதனால், சஜித் அணியிலுள்ள சிலரையாவது தனது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்கான பேரங்கள் இடம் பெறுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங���கள் சொல்கின்றன. அதனைவிட, ஆளும் கட்சியிலுள்ள அதிருப்தியாளர்கள் சிலரை தமது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்கான முயற்சிகளையும் ரணில் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இதன்மூலம் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை அவர் இலக்கு வைப்பதாகச் சொல்லப்படுகின்றது.\nஆளும் கட்சி எம்.பி.கள் சிலரும் இது தொடர்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்திலேயே பிரஸ்தாபித்திருக்கின்றார்கள். இதனை வெறுமனே ஒரு அரசியல் நோக்கத்துடனான பேச்சு எனக் கடந்து சென்றுவிட முடியவில்லை. காரணம் இலங்கையைப் பொறுத்த வரையில், அரசியலில் எதுவும் நடக்கலாம். 2015 இல் இருக்கும் இடமே தெரியாதிருந்த மைத்திரிபால சிறிசேன, திடீரென பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜனாதிபதியாக்கப்பட்டார். அதனால், ரணிலின் தற்போதைய நகர்வுகளின் பின்னணி என்ன என்பதை உறுதியாகச் சொல்லக் கூடிய நிலை இல்லை\nஅதே வேளையில் சஜித் அணியும் இந்த நகர்வுகளால் குழப்பமடைந்திருக்கின்றது. கடந்த வாரம் அவசரமாகக் கூடிய சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சஜித் பிரேமதாசதான் எதிர்க்கட்சித் தலைவர் என நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இவ்வாறான தீர்மானம் ஒன்றை அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசரம் எதற்காக சஜித் அணிக்கு ஏற்பட்டது என்ற கேள்விக்குப் பதிலில்லை.\nஅதேவேளையில், ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் வருவார் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முதல் நாள் அதாவது 21 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு அவசரமாகக் கூடுகின்றது. தமது அணியிலிருந்து யாரும் ரணிலுடன் இணைந்து கொள்வதைத் தடுப்பதற்கான ஒரு முயற்சி தான் இது. ஆக, ரணிலின் மீள்வருகை சஜித் முகாமில் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.\nஅரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பின்னர் ‘நரி’ என வர்ணிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை, இலங்கை அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், முக்கியமான அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுமா என்ற முக்கியமான கேள்வி எழுகின்றது. ராஜபக்‌சக்கள் இன்று இலங்கை அரசியலில் அசைக்க முடியாத சக்திகளாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.\nயுத்த வெற்றிக்கு அவர்கள் தான் காரணம் என சிங்கள மக்கள் நம்புவது முதலாவது காரணம். ராஜபக்‌சக்களும் அதனை அடிக்கடி சிங்கள மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇரண்டாவது, சிங்கள – பௌத்த தேசியவாதத்தை அவர்கள் தமது கொள்கையாகக் கொண்டிருக்கின்றார்கள்.\nரணில் விக்கிரமசிங்கவை 2009இற்குப் பின்னர் ராஜபக்‌சக்கள் தொடர்ச்சியாகத் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தமைக்கு இவைதான் காரணம்.\nஇந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட ஒருவராகத் தான் சஜித் பிரேமதாச, தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டார். தன்னையும் ஒரு சிங்கள – பௌத்த தேசியவாதியாக அவர் காட்டிக் கொள்ள முற்பட்டிருப்பதை அண்மைக் காலத்தில் காண முடிகின்றது. இதன் மூலம் உள்நாட்டில் தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற உபாயத்துடன் சஜித் செயற்பட்டாலும், அதில் அவரால் முழுஅளவில் வெற்றி பெற முடியவில்லை. ராஜபக்‌சக்களின் இடத்தை அவரால் எட்ட முடியவில்லை.\nஅதே வேளையில் சர்வதேச அரங்கிலும் பலவீனமான ஒருவராகவே சஜித் உள்ளார். ரணிலைப் பொறுத்த வரையில், தன்னை ஒரு சிங்கள – பௌத்த தேசியவாதியாக அவர் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. மறுபுறத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் செல்வாக்கான ஒருவராக அவர் உள்ளார். இலங்கையில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தை சர்வதேசம் விரும்புகின்றது என்பது இரகசியமானதல்ல. அண்மையில் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அமெரிக்க காங்கிரஸில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை, ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றிய தீர்மானம் என்பன இதனைத்தான் பிரதிபலிக்கின்றன.\nதமது தேவைகளுக்கு ஏற்றவாறு செயற்படக் கூடிய ஒரு தலைவர் நாட்டில் இல்லை என்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு குறைபாடாகவே இருக்கின்றது. சஜித்தின் போக்கும் அவரது தலைமைத்துவக் குறைபாடுகளும் மேற்கு நாடுகளின் தேவைக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் ரணிலை அவர்கள் விரும்புவதற்கு சில காரணங்கள் உள்ளது. ஆனால், களத்தில் செல்வாக்கில்லாத ஒருவரால் எப்படி அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியும்\nபொகவந்தலாவயில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனாத் தடுப்பூசி\nசீனாவில் இருந்து மேலும் 16 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன\nஉடுப்பிட்டியில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில், கைதான இருவர் விளக்கமறியலில்\nதனிமைப்படுத்தல் ���ிதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49304&ncat=1360", "date_download": "2021-07-28T07:20:10Z", "digest": "sha1:6CR45CXGYXAMA7WFLMCIVGWREMQQSR2V", "length": 15638, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மயில் மங்கை! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசாலைகள் பராமரிப்புக்கு ரூ.4,216 கோடி: 3 நிறுவனங்களுக்காக அரசு பணம் வீணடிப்பு ஜூலை 28,2021\nமாற்று கட்சியினரை இழுக்க கமல் முடிவு ஜூலை 28,2021\n'ஓபி' அடிக்கும் மத்திய அரசு அதிகாரிகள் மீதுகண்காணிப்பு\nவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் வழக்குப்போட்டு திசைத்திருப்பும் திமுக: பழனிசாமி ஜூலை 28,2021\nவன்னியர் உள் ஒதுக்கீடு அரசாணை விவகாரம்; ஸ்டாலின் குழப்பங்களை தீர்த்த அதிகாரிகள் ஜூலை 28,2021\nகேரள மாநிலம் கொச்சியில், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் முதல் நாள் நடனமாடக் காத்திருக்கும் கலைஞர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநடுராத்திரியில் ஷாப்பிங் செய்ய மாட்டேன்\nகால்பந்து: உலகக் கோப்பை கனவு\nஇரவில் மோர் குடிப்பது உடலுக்கு நல்லதா\nவலி மிகுதல் -34 - உடன்தொக்க தொகைகளில் வலி மிகுமா\nசீரகம்: தெரிந்ததும் - தெரியாததும்\nதுளிர் திறனறிதல் போட்டி 2019\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/06/blog-post_20.html", "date_download": "2021-07-28T08:03:28Z", "digest": "sha1:743INXPQQLEDF2MSHXKHJIPNHWHN73NK", "length": 12925, "nlines": 98, "source_domain": "www.nmstoday.in", "title": "செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கடும் கண்டனம் ! - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கடும் கண்டனம் \nசெய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் : ஜனநாயக மக்கள் எழுச்��ி கழகம் கடும் கண்டனம் \nஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.\nதூத்துக்குடி மாவட்டம். சாத்தான் குளத்தை சேர்ந்த முத்து வேல் என்பவர் பாலிமர் தொலைகாட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. சாத்தான் குளம் அருகே தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்கள் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது இந்த செய்தியை பாலிமர் தொலைகாட்சியில் வெளியிட்ட காரணத்தினால் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சண்முக நாதனை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.\nஇந்த செய்தினை பொருத்து கொள்ள முடியாத தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த கொலை வெறி தாக்குகுதல் நடந்துள்ளது என சந்தேகம் எழுகிறது இதன் உண்மை தண்மையை கண்டறிந்து சம்பந்த பட்டவர்கள் மீது காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .\nமுத்து வேல் மீது சரமாரியாக அரிவாள் வெட்டு கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ள செய்தியாளர் முத்து வேல் சாத்தான் குளம் அரசு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கபட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது . எனவே : தமிழகம் முழுவதும் தலை விரித்தாடும் கந்து வட்டி கும்பல் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர்களின் பாதுதிகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆட்டோ ஓட்டுநர் தற்கொலை வழக்கில் காவலர் பணியிடை நீக்கம்\nஆட்டோ ஓட்டுநரின் செல்போனை தலைமைக்காவலர் பறித்ததால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்ய...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nசெய்திகளை உடனுக்குடன் உ���்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sri-lanka-cricket-annual-contracts-issue-to-be-resolved-after-the-england-tour-tamil/", "date_download": "2021-07-28T07:02:55Z", "digest": "sha1:R6H3JRKTAJTG3DWLIFCBXGAWAVEIWEL3", "length": 10407, "nlines": 253, "source_domain": "www.thepapare.com", "title": "ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இங்கிலாந்து செல்லும் இலங்கை வீரர்கள்", "raw_content": "\nHome Tamil ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இங்கிலாந்து செல்லும் இலங்கை வீரர்கள்\nஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இங்கிலாந்து செல்லும் இலங்கை வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் தொடர்பிலான தீர்மானங்கள், இங்கிலாந்து தொடர் நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்களுக்கிடையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக இலங்கை வீரர்கள், கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nகொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்படவுள்ள LPL தொடர்\nஅதன்படி, வீரர்கள் நேற்றைய தினத்துக்குள் (06) வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், இல்லையெனில் ஒவ்வொரு தொடர்களுக்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், வீரர்கள் ஒப்பந்தத்தில் கையழுத்திட மறுத்திருந்தனர். எனவே, இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் தங்களுடைய முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக இலங்கை அணி, நாளைய தினம் இங்கிலாந்து தொடருக்காக புறப்படவுள்ளது.\nஎனவே, இங்கிலாந்து தொடர் நடைபெறுமா அல்லது இலங்கை கிரிக்கெட் சபை வேறு தீர்மானங்களை அறிவிக்குமா அல்லது இலங்கை கிரிக்கெட் சபை வேறு தீர்மானங்களை அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், தற்போது, வீரர்கள் இங்கிலாந்து தொடருக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கை வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் கையழுத்திடவில்லை.\nஇதன்படி, இங்கிலாந்து தொடர் நிறைவடைந்த பின்னர், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்கள் இணைந்து ஒப்பந்தம் தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எடுப்பார்கள் என சுட்டிக்காட��டப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளில் விளையாடியுள்ளது, இந்த தொடர் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…\nகொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்படவுள்ள LPL தொடர்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து வீரர் இடைநீக்கம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவில் மேலும் இருவர்\nரங்கன ஹேரத்தின் நியமனத்தை வாபஸ் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ்\nகொவிட்-19 வைரஸினால் தடைப்பட்ட மேற்கிந்திய தீவுகள் – ஆஸி. ஒருநாள் போட்டி\nபானுக்க ராஜபக்ஷ முதல் T20 போட்டியில் ஆடுவது சந்தேகம்\nஒலிம்பிக் கால்பந்து முதல் போட்டியில் பிரேசில், பிரான்ஸ் இலகு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/03/bharath-matriculation-higher-secondary.html", "date_download": "2021-07-28T08:12:34Z", "digest": "sha1:4VGR5U77B3UTJHHZGDTGOUIQCZWRWU3S", "length": 4488, "nlines": 164, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "BHARATH MATRICULATION HIGHER SECONDARY SCHOOL WANTED HINDHI TEACHER", "raw_content": "\nAdmin செவ்வாய், மார்ச் 17, 2020 0\n என்ற நூலின் ஆசிரியர் யார்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nடெல்லி சுல்தான்கள் Online Test 003\nசனி, ஏப்ரல் 18, 2020\nவெள்ளி, மே 14, 2021\nகன்னியாகுமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட வருடம்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nஞாயிறு, ஜூன் 28, 2020\nசமூக அறிவியல் புதிய புத்தகம் மிக முக்கிய வினா விடைகள் SS Test 05\nசனி, ஏப்ரல் 18, 2020\nடெல்லி சுல்தான்கள் Online Test 004\nசனி, ஏப்ரல் 18, 2020\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி\nபுதன், ஏப்ரல் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/bigg-boss-anitha-sampath-to-divorce-her-husband-prabhakaran-here-is-the-truth-16072021/", "date_download": "2021-07-28T08:29:32Z", "digest": "sha1:CMCGVA6OO4EAFSPRY5YQ4CPFKRTNDMN5", "length": 12551, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "கணவனை விவாகரத்து செய்யும் அனிதா சம்பத் – உண்மை என்ன ? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகணவனை விவாகரத்து செய்யும் அனிதா சம்பத் – உண்மை என்ன \nகணவனை விவாகரத்து செய்யும் அனிதா சம்பத் – உண்மை என்ன \nசெய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.\nஇவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிறிது நாட்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nகணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஒரு ஆன்லைன் செய்தி பக்கம் அனிதா சம்பத் தனத் கணவரை விவாகரத்து செய்ய போகிறாரா என்ற மாதிரி செய்தி வெளியிட்டது.\nதற்போது அதற்கு அனிதா சம்பத் பதிலளித்துள்ளார். அதில், கண்டண்ட் இல்லை என இந்த லெவலுக்கு இறங்கிவிட்டார்களா இந்த கிசுகிசு பக்கங்கள்… தினமும் நானும் என் கணவரும் யூடியூப் வீடியோக்கள் போடுவதை இந்த சேனலின் அட்மின் பார்த்தது இல்லை போல என கூறி அந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nTags: அனிதா சம்பத், கணவனை விவாகரத்து செய்யும் அனிதா சம்பத்\nPrevious “கும்முனுதான் வாசம் வீசும் குட்டி பூக்கடை” மாளவிகா மோகனனின் சூப்பர் டூப்பர் Hot Photos \nNext சீறும் காளையாக வந்த வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் \n“GLAMOUR வெடி..” – ரம்பாவை OVERTAKE செய்யும் சீரியல் நடிகை.\nசெல்போன் கேமராவில் ‘அயன்’ ரீமேக்: எந்த வித்தியாசமும் இல்ல…Loved this என சூர்யா ட்வீட்..\nதனுஷ் – கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…\n“Bedsheet-ஐ Dress – ஆக போடுக்கிட்ட மாலு” மாலுவின் கில்மா Photos \n“செம்ம Back-U, பின்னாடி எல்லாமே தெரியுது”- நடிகை தன்ஷிகாவை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nஇடுப்பை செம்ம Glamour ஆக காட்டிய அஞ்சனா ரங்கனின் வீடியோ \n“நயன்தாரா பொண்ணு இல்ல, நயன்தாராவுக்கே அம்மா…” – அனிகாவின் காட்டு Glamour Photos..\nபொத்தி வெச்ச ஆசை, பொத்திக்கிட்டு வருதே – கவர்ச்சியை அள்ளி வீசி போஸ் கொடுத்த அதுல்யா..\n உச்சக்கட்டத்தை அடைய வைக்கும் கிரண் \nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்… தமிழக அரசு அனுமதி\nQuick Shareசென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கான பரோலை மேலும் 30 நாட���கள் நீட்டித்து தமிழக…\nஇப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..\nQuick Shareகாங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே…\nதறிகெட்டு வந்த லாரியால் வாழ்வை இழந்த இளைஞர்… உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு\nQuick Shareஅதிவேகமாக வந்து மோதி கல்லூரி மாணவர் உயிர் இழப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவரின்…\nஎன்.சங்கரய்யாவுக்கு தகைசால் விருது… சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.\nQuick Shareசென்னை : இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சுதந்திர போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…\nமக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nQuick Shareசேலம் : மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/05/11_26.html", "date_download": "2021-07-28T06:16:49Z", "digest": "sha1:ANBAVQF2CHL3TCXRRNTUKYZJGNULJ5EF", "length": 14586, "nlines": 180, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அக்டோபர் 11", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். தாராக்குஸும் துணைவரும் - வேதசாட்சிகள் (கி.பி. 304)\nதாராக்குஸ், ப்றோபஸ், அந்திரோனிகஸ் என்னும் இந்த மூன்று வேத சாட்சிகளும் வயதிலும் மொழியிலும் வேறுபட்டிருந்தும், விசுவாசத்தால் ஏக மனமுள்ளவர்களாய் உத்தம கிறீஸ்தவர்களாய் வாழந்து வந்தார்கள்.\nஇம் மூவரும் ஒரு ஊரில் சந்திக்கும்படி நேரிட்டது. இவர்களுடைய நல்லொழுக்கத்தைக் கண்ட சேவகர்கள் இவர்கள் கிறீஸ்தவர்கள் என்று சந்தேகப்பட்டு இவர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் கொண்டுபோய் விட்டார்கள்.\nஇம்���ூவரும் கிறீஸ்தவர்களென்று அறிந்த அதிகாரி மும்முறை இவர்களை விசாரணை செய்து நயபயத்தைக் காட்டி வேதத்தை விடும்படி முயற்சித்தான். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதியாமல், வேதத்தில் உறுதியாயிருந்தமையால் அவர்களுடைய வாயில் அடிக்கவும், அலகு எலும்புகளை முறிக்கவும், கண் விழிகளைக் குத்தவும் கட்டளையிட்டான்.\nஅவர்கள் அதற்கு சற்றும் அஞ்சாமலிருந்ததை அதிபதி கண்டு, சினங்கொண்டு, அவர்களை கொடூரமாய் அடித்து சிறையிலடைத்தான். மறுபடியும் அவர்களை அழைத்துப் பொய் தேவர்களுக்குத் தூபம் காட்டும்படி கட்டளையிட்டான்.\nஅவர்களதற்கு இணங்காமல் போனதால் மறுபடியும் பலமாய் அடித்து ஒருவருடைய நாவை அடியோடு அறுக்கவும், இன்னொருவருடைய தலைத் தோலை உரிக்கவும், வேறொருவருடைய கண் விழியைக் குத்திப் பிடுங்கவும் சொன்னான். இதனால் வேதசாட்சிகள் முன்னிலும் வேதத்தில் தைரியமாய் இருப்பதை அவனறிந்து அவர்களை துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடச் சொன்னான்.\nபசியால் வருந்திய சிங்கம், கரடி முதலிய துஷ்ட மிருகங்கள் அவர்களுக்கு அற்ப தீங்கும் செய்யாததைக் கண்ட கொடுங்கோலன் கோப வெறிகொண்டு அவர்களை சிரச்சேதம் செய்தான்\nநாம் மெய்யாகவே சர்வேசுரனை சிநேகிப்போமாகில் நெருப்பும், வாளும், துன்பதுரிதமும், வியாதி, தரித்திரமும் அந்த சிநேகத்தை அழிக்க மாட்டாது.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். கென்னி , ம.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமா��ா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panswiss.com/author/admin/", "date_download": "2021-07-28T06:37:18Z", "digest": "sha1:A67IOEXVF2XFVVWWBMMWPVTLYUAQQD66", "length": 2773, "nlines": 34, "source_domain": "www.panswiss.com", "title": "admin |", "raw_content": "\nப .ம.ஒ . நிகழ்வுகள்\nபதிவேற்றப்பட்ட பிரிவு அழைப்பிதழ்கள் அறிவித்தல்கள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு அழைப்பிதழ்கள் அறிவித்தல்கள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு அழைப்பிதழ்கள் அறிவித்தல்கள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு கண்ணீர் அஞ்சலி | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு கண்ணீர் அஞ்சலி | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு அழைப்பிதழ்கள் அறிவித்தல்கள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு கொண்டாட்டங்கள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு அழைப்பிதழ்கள் அறிவித்தல்கள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு நன்கொடைகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\nபதிவேற்றப்பட்ட பிரிவு கண்ணீர் அஞ்சலி | உங்கள் கருத்தை தெரிவிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmnews24x7.com/2021/01/15/actor-rajkiran-on-agriculture/", "date_download": "2021-07-28T07:38:51Z", "digest": "sha1:RDZLQMDDDEAMFPPXTRFPSMVUKRAWGKUH", "length": 8243, "nlines": 160, "source_domain": "filmnews24x7.com", "title": "விவசாயம் குறித்து நடிகர் ராஜ்கிரண் – Film News 24X7", "raw_content": "\nவிவசாயம் குறித்து நடிகர் ராஜ்கிரண்\nவிவசாயம் குறித்து நடிகர் ராஜ்கிரண்\nநம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின்\nவீரிய கலப்பினம் என்ற பெயர்களில்\nபோட வைத்து, நம் செல்வங்களை\nநம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்..\nவாழ வழி தெரியாமல் தவிப்பதோடு,\nவழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.\nநம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும்,\nகடைசி நேர கட்டாயத்தில் இருக்கிறோம்.\nநம் மண்ணை உயிர்ப்பித்து, பயிர் செய்து, மதிப்புக்கூட்டு முறையில்\nஅதனுள் இருக்கும் கனிம வளங்களும்,\nநம் மூதாதையரின் கடின உழைப்பால்\nஇந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம்…\nபொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்.\nதனுஷுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து\nநவரசாவில் யோகிபாபுவின் மாறுபட்ட வேடம்\n“மாயோன்” பட டப்பிங் முடித்தார் சிபிராஜ் \nதாதா 87 பட கதை திருட்டு : இயக்குனர் விஜய் ஶ்ரீ ஜி அதிர்ச்சி\nநிதின் சத்யா தயாரிப்பில் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’\nபுலிக்குத்தி பாண்டி (பட விமர்சனம்)\nஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..\nசூர்யா 2டி நிறுவனத்தின் 14-வது படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது\nவேட்டை நாய் (பட விமர்சனம்)\nபிரபு – முகேன் – சூரி நடிக்கும் “வேலன்” திரைப்படம் \nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் அணி தலைவர் திரு…\nகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” \nகபாலி டாக்கீஸ், ’வாழ்ந்தா வண்ணாரப்பேட்டை..’ பாடல் டீஸர்..\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “கடமையை செய்”\nசேவியர் பிரிட்டோவின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனம்…\nசிலம்பரசன் TR தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக…\nகட்சத் தீவை மீட்க பிரதமருக்கு திரைப்பட இயக்குனர் கடிதம்\nநடிகை வி.ஜே சித்ராவின் ‘கால்ஸ்’ ட்ரெய்லர் 1 மில்லியன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/tag/maraikar-palli/", "date_download": "2021-07-28T08:18:31Z", "digest": "sha1:5YEMZIDELIY7U3WHLEINT3ZNH4H6AHPU", "length": 2476, "nlines": 39, "source_domain": "kayalpatnam.in", "title": "Maraikar Palli – Kayalpatnam", "raw_content": "\nMay 22, 2021 வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு\nMarch 7, 2021 சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப���பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nஅஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2021-07-28T07:38:10Z", "digest": "sha1:SWJRENXVBHFOWSCNFELI3WR5SVKOZX6H", "length": 7253, "nlines": 92, "source_domain": "newsguru.news", "title": "இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது - நியூஸ் குரு - நியூஸ் குரு", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூலை 28, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nHome முக்கிய செய்திகள் இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது\nஇன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி உலக மக்கள் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திப்பதாக கூறினார்.\nஇன்று இந்தியா உட்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமைச்சர்கள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர். சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் சிறப்புரையாற்றினார்.\nநோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nவாய்நாடி வாய்ப்பச் செயல்’’ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது.\nயோகா செய்யவேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார்.\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nசமூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nதமிழால் தமிழர்களை வீழ்த்திய ராமசாமி கலாச்சார அழிப்பின் விஷ விதை\nஅனுமதியின்றி செயல்பட்டுவந்த ஜெபக்கூட்டம் இந்துமுன்னணியினரின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தம்\nகோவை சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்\nகாக்கப்பட வேண்டிய கோவில்கள் இடிக்கப் படலாமா..\nமுதலமைச்சரின் குல தெய்வ கோவிலை இடித்தால் முதல்வர் ஏற்றுக்கொள்வாரா- ஆதினங்கள் கேள்வி.\n��மூக செயல்பாட்டாளரா ஸ்டான் லூர்து சாமி.\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.\nநியூஸ் குரு - டிசம்பர் 23, 2020 0", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2018/09-Sep/oslo-s15.shtml", "date_download": "2021-07-28T06:13:48Z", "digest": "sha1:INYWIHL5GL5XQ26AV34YU5TWFGT5TPMN", "length": 37035, "nlines": 67, "source_domain": "old.wsws.org", "title": "ஒஸ்லோ உடன்படிக்கைகளின் இருபத்தியைந்து ஆண்டுகளின் பின்னர், பாலஸ்தீன மக்களின் பெருகிச் செல்லும் பேரழிவு", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஒஸ்லோ உடன்படிக்கைகளின் இருபத்தியைந்து ஆண்டுகளின் பின்னர், பாலஸ்தீன மக்களின் பெருகிச் செல்லும் பேரழிவு\nபாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவரான யாசர் அராபத்தும் இஸ்ரேலின் பிரதமரான யிட்சக் ராபினும் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் முன்னிலையில் நடந்த ஒரு சந்திப்பில் ஒஸ்லோ உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் 25 ஆண்டாவது நிறைவுதினத்தை கடந்த வியாழன் குறித்துநிற்கிறது.\nஇஸ்ரேலுக்கும் ஒரு பாலஸ்தீன அரசுக்கும் இடையிலான எல்லைகள், சட்டவிரோத யூதக் குடியேற்றங்களின் எதிர்காலம், ஜெருசலேமின் அந்தஸ்து மற்றும் பாலஸ்தீன அகதிகள் நாடுதிரும்பும் உரிமை போன்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய விதத்தில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் ஒரு அமைதிப்பேச்சுவார்த்தை மூலமான ஒரு உடன்பாடு எட்டப்படுவதில் முடியக் கூடிய ஒரு “அமைதி நிகழ்முறை”க்கு இந்த உடன்படிக்கைகள் தொடக்கமளிக்கும் என்பதாக எதிர்பார்க்கப்பட்டது.\n1967 இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் ஒரு பாலஸ்தீன தேசிய பகுதியை உருவாக்குவதன் வழியிலான “இரண்டு-அரசு தீர்வு” மூலமாக எட்டப்படும் என்பதாக கூறி, “சுய-நிர்ணயத்திற்கு பாலஸ்தீன மக்கள் கொண்டிருக்கும் உரிமை”யை அடைவதற்கான ஒரு பாதையாக இந்த உடன்பாடு ஊக்குவிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டுதினமானது, இஸ்ரேலிலும் சரி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிராந்தியங்களிலும் சரி அபூர்வமாகவே அனுசரிக்கப்பட்டது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள அமெரிக்கன் காலனி ஹோட்டலில் இந்த உடன்பாட்டை ஆதரித்திருந்த பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உரையாற்றிய ஒரு சிறு கூட்டம் கோபமான இளம் பாலஸ்தீன போராட்டக்காரர்களது ஒரு குழுவினால் விரட்டியடிக்கப்பட்டது.\nஇஸ்ரேலிய ஊடகங்களின் சில பிரிவுகள், அமைதி நிகழ்முறையாக சொல்லப்பட்டதன் “தவறவிடப்பட்ட வாய்ப்புகள்” குறித்து புலம்பிய, அதேசமயத்தில் பழியை இருதரப்புக்குமாய் சமமாய் பகிர்ந்தளித்த கட்டுரைகளை வெளியிட்டன. ஆனால் உண்மையில், ஒஸ்லோ அது எதற்கு நோக்கம் கொண்டிருந்ததோ, கடந்த கால் நூற்றாண்டு காலத்தின்போதான இஸ்ரேலின் இடைவிடாத மூர்க்கத்தனத்திற்கு ஒரு மறைப்பை வழங்குவது என்ற அந்த நோக்கத்திற்கு துல்லியமாக சேவைசெய்தது.\nஇஸ்ரேல் அரசுக்குள்ளாக இருக்கின்ற மிகவும் வலது-சாரிக் கூறுகளால் வெட்கமற்று தீர்மானிக்கப்படுவதாக இருக்கின்ற ஒரு கொள்கையை மூர்க்கத்துடன் பின்பற்றுவதன் மூலமாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த ஆண்டுதினத்தை அனுசரித்திருக்கின்றனர். பாலஸ்தீன மக்கள் தமது அத்தனை கோரிக்கைகளையும் உரிமைகளையும் சந்தேகத்திற்கு இடமற்ற விதத்தில் பாலஸ்தீன அதிகாரிகளை கைவிடச் செய்ய நிர்ப்பந்திப்பதற்காய் இந்த தினம் அர்ப்பணிக்கப்படுகிறது. இதைத்தான் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “நூற்றாண்டின் சிறந்த உடன்பாடு” என விபரித்தார்.\nதிங்களன்று, ட்ரம்ப் வாஷிங்டனில் இருக்கும் பிரகடனப்படுத்தப்படாத PLO தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவிட்டார். பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவின் இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆதரவாகவும் பாலஸ்தீன மக்களை அடிபணியச் செய்வதற்காக அவர்களை பட்டினி போடுவதற்கும் வாஷிங்டனால் எடுக்கப்பட்டு வந்திருக்கும் தீவிரப்பட்ட மற்றும் மிகவும் தண்டணைமிக்க நடவடிக்கைகளின் ஒரு வரிசையை அடியொற்றி இது வருகிறது.\nமுந்தைய அமெரிக்கக் கொள்கையையும் அத்தோடு பாலஸ்தீனர்கள் ஜெருசலேம் நகரத்துக்கு உரிமை கொண்டாடுவதையும் மறுதலிக்கின்ற விதத்தில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து அங்கே மாற்றியதும் இவற்றில் அடங்கும். இதனிடையே, வெளியுறவுத்துறை, பாலஸ்தீனப் பிராந்தியங்களை பற்றிக் குறிப்பிடுகையில் “ஆக்கிரமிக்கப்பட்ட” என்ற வார்த்தையை கைவிட்டுவிட்டது.\nமிக முக்கியமாய் வாஷிங்டன், மேற்குக்கரை, காசா மற்றும் அரபு உலகின் அகதிகள் முகாமில் இருக்கும் வறுமைப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர் உதவியை துண்டித்திருக்கிறது, அதேவேளையில் பாலஸ்தீன அகதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுகின்ற ஐ.நா. முகமையான UNRWA ஆகியோரின் இருப்பையே அது மறுதலித்திருக்கிறது. UNRWAக்கு சென்ற ஆண்டில் 350 மில்லியன் டாலர்களாய் இருந்த நிதிஉதவி மொத்தத்தையும் அமெரிக்கா அகற்றி விட்டிருப்பதோடு, USAID மூலமாக வழங்கப்பட்டு வந்த 200 மில்லியன் டாலர் உதவியையும் அகற்றி விட்டிருக்கிறது; குறிப்பாக சில்லறைத்தனமானதும் பழிவாங்கும்தன்மையுடையதுமான ஒரு நடவடிக்கையில், ஜெருசலேத்தில் பிரதானமாக பாலஸ்தீன மக்களுக்கு சேவை செய்துவந்த ஆறு மருத்துவமனைகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டு வந்த 25 மில்லியன் டாலர் உதவியை முடிவுக்குக் கொண்டுவரவிருப்பதாகவும் அது அறிவித்தது. இதன் விளைவுகள் மக்கள் பட்டினி கிடப்பதிலும், குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதிலும், நோயாளிகள் உயிரிழப்பதிலுமாய் உணரப்படவிருக்கிறது.\nபேச்சுவார்த்தைகள் மேலும் மேலும் அதிகமாய் இலக்கற்றதாகி ஒரு தசாப்தத்திற்கு முன்பேயும் கூட திரும்பவியலாமல் முறிந்து விட்டிருந்தது என்றபோதும், கிளிண்டன் நிர்வாகம் தொடங்கி அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்களால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கின்ற “அமைதி நிகழ்ச்சிப்போக்கு” என்ற தேய்ந்துபோன முகப்பு அலங்காரத்தையும் ட்ரம்ப் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்.\nவாஷிங்டனின் நிபந்தனையற்ற ஆதரவுடன், நெத்தனியாகுவின் அரசாங்கம் சமீபத்தில், அரசின் அத்தனை குடிமக்களுக்குமான சமத்துவத்தின் உத்தியோகபூர்வ அங்கீகரிப்பை கைவிட்டு இனப்பாகுபாட்டை அரசியல்சட்டக் கோட்பாட்டின் மட்டத்திற்கு உயர்த்தும் வகையில், இஸ்ரேல் “யூத மக்களின் ஒரு தேசிய-அரசு” என்று அறிவிக்கின்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.\nஅராபத், ராபின் மற்றும் கிளிண்டன் வெள்ளை மாளிகையின் ரோஜாத் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்ததற்குப் பிந்தைய கால்நூற்றாண்டு காலத்தில், பாலஸ்தீனிய மக்களுக்கான நிலைமைகள் கூர்மையாக மோசமடைந்திருக்கின்றன. இதனிடையே, இஸ்ரேல், வாஷிங்டனின் ஆதரவுடன், “அமைதி நிகழ்ச்சிபோக்கு” என்று சொல்லப்பட்டதை, முன்னெப்போதினும் மிகப்பெரும் அளவில் பாலஸ்தீன நிலத்தை கைப்பற்றுவதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்றங்களை பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்கும், அத்துடன் இனப்பாகுபாட்டு அரசுக்கு நிகரான ஒன்றை வலுப்படுத்துவதற்குமான ஒரு மூடுதிரையாக பயன்படுத்திக் கொண்டது.\nமேற்குக் கரை குடியேற்றங்களில் வாழும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1990களின் இறுதியில் கிட்டத்தட்ட இரட்டிப்பானது. இப்போது அவர்களின் எண்ணிக்கை 1993 இல் இருந்ததைக் காட்டிலும் மும்மடங்காகி இருக்கிறது, கிட்டத்தட்ட 700,000 பேர் மேற்குக் கரையில் வாழ்கின்றனர், இன்னுமொரு 200,000 பேர் கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய நிலமாக இருந்திருந்ததில் வாழ்கின்றனர்.\nஇந்த “களத்திலுள்ள உண்மைகளுக்கு” துணையளிப்பாய், மேற்குக்கரை பகுதியை காசாவில் இருந்தும் ஜெருசலேமில் இருந்தும் இஸ்ரேலிய இராணுவத்தைக் கொண்டு பிரித்துவைத்திருப்பதும், அத்துடன் மேற்குக்கரையையுமே கூட சுவர்கள், பாதுகாப்பு சாலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய சோதனைச்சாவடிகளைக் கொண்டு தொடர்ச்சியற்ற பந்துஸ்தான்களது ஒரு தொகுப்பாய் வகுந்து வைத்திருப்பதும் இருக்கின்றன.\nஇஸ்லாமிய ஹமாஸ் அரசாங்கத்தால் ஆளப்படுகின்ற காசாவில், 11 ஆண்டுகால “பொருளாதார முற்றுகை”க்குப் பின்னரான நிலைமைகளை, ஒரு ஐ.நா. முகமை விடுத்த ஒரு புதிய அறிக்கை பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளில் சொல்வதானால், “பேரழிவுகரமானதாக” இருக்கின்றன. ஆயிரக்கணக்கான உயிர்களையும் அடிப்படை உள்கட்டமைப்பையும் அழித்திருக்கின்ற தொடர்ச்சியான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களும் இந்த முற்றுகையில் அடங்கும்.\nஇஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகையால் திணிக்கப்பட்ட பொருளாதார மூச்சுத்திணறல், அத்துடன் சர்வதேச உதவியிலான கூர்மையான வெட்டு —ட்ரம்ப் நிர்வாகத்தால் பாரிய வெட்டுகள் திணிக்கப்படுவதற்கு வெகு முன்பே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் இது 10க்கும் அதிகமான சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது— ஆகிய இரண்டும் இந்த நிலைமைகளுக்கு காரணமாய் இருந்ததாக ஐ.நா. அபிவிருத்தி முகமையான UNCTAD தெரிவித்தது.\nகாசா துண்டுப்பகுதியில் வாழும் மக்கள், “ஆழமான துன்பங்களுடனும் உதவியைச் சார்ந்தும் வாழுகின்ற ஒரு மனிதப் பிரிவாக குறைக்கப்பட்டு விட்டிருக்கின்றன” என்று அந்த அறிக்கை தெரிவித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிராந்தியங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உலகின் மிக அதிகமானவையாக —ஒட்டுமொத்தமாய் 27 சதவீதத்திற்கு அதிகமாகவும் காசாவில் சுமார் 44 சதவீதமாகவும் இருக்கிறது— இருப்பதாக அது குறிப்பிட்டது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் 30 வயதுக்குக் கீழ்ப்பட்ட பாலஸ்தீனதீனர்களில் பாதிப்பேருக்கு வேலைவாய்ப்பில்லை.\nஉத்தரவுகளின் மூலமாக ஆட்சிசெய்கின்ற ஒரு தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதியான மஹ்மூத் அப்பாஸின் தலைமையிலான பாலஸ்தீன அதிகாரம் (PA) என்று அறியப்படுகின்ற அரக்கன் தான் ஒஸ்லோ உடன்பாடுகளில் இருந்து பிறந்திருந்த ஒரே தாக்குப்பிடித்து நிற்கின்ற உருவாக்கமாகும். PA, உதவிகளாக வரும் கங்காணிப் பணவருவாய் மூலமாக பாலஸ்தீன முதலாளித்துவத்தின் ஒரு சிறு அடுக்கை வளப்படுத்தியிருக்கின்ற அதேநேரத்தில் இஸ்ரேல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பேரில் மேற்குக்கரையில் உள்ள மக்களைக் கண்காணிப்பதற்காக சேவைசெய்கிறது. பாதுகாப்பு படைகளுக்கும் மக்கள்தொகை எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் இந்தப் பிராந்தியத்தில் தான் உலகின் வேறெந்த பகுதியை விடவும் அதிகமாய் இருக்கிறது என்பதுடன், அங்கே சிறைச்சாலைகள், பள்ளிகளை விடவும் மிகத் துரிதமான ஒரு வேகத்தில் கட்டப்படுகின்றன.\nவாஷிங்டனில் இருந்த PLO அலுவலகத்தை மூடியும் மனிதாபிமான உதவிகளைத் துண்டித்தும் ட்ரம்ப் தனது தெள்ளத்தெளிவான சமிக்கைகளை அளித்து விட்டபோதும் கூட, PA இன் இராணுவமயமாக்கப்பட்ட போலிசுக்கான அமெரிக்க நிதி உதவி இடையூறில்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, இந்த மாதத்தின் ஆரம்பத்தில் PA இன் பாதுகாப்பு மற்றும் உளவு அதிகாரிகளின் ஒரு பிரதிநிதிக்குழு சிஐஏ உடன் பேச்சுவார்த்தைகள் நடத்த வாஷிங்டனுக்கு பயணம் செய்தது.\nஒஸ்லோ உடன்படிக்கைகளை நோக்கிய PLO இன் பாதையில், நோர்வேயால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தைகளது ஒரு வரிசையும், PLO பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டதாகவும் “மத்திய கிழக்கு மோதலில் சம்பந்தப்பட்ட அத்தனை கட்சிகளும் அமை��ியுடனும் பாதுகாப்புடனும் இருப்பதற்கு கொண்டிருக்கும் உரிமையை அங்கீகரிப்பதாக”வும் 1988 இல் ஜெனீவாவில் அராபத் பகிரங்கமாக அறிவித்ததும் அடங்கும்.\nஇன்னும் மேலே போய் இஸ்ரேலை அங்கீகரிக்கச் சொல்லி மேற்கு ஊடகங்களால் அழுத்தமளிக்கப்பட்ட போது, அராபத் கடுமை பொங்க பதிலளித்தார், “போதும் அது போதும். என்ன என்னை ஆடை அவிழ்க்கும் நடனமாடச் சொல்கிறீர்களா\nஆடை அவிழ்க்கும் நடனம் இறுதியில், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், வெள்ளை மாளிகையின் புல்தரையில் பூர்த்தியானது.\nPLO போராளிகளது தீரமும் சுய-தியாகமும் மத்திய கிழக்கு முழுமையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்து வந்திருந்தது. என்றபோதும், PLO, இறுதியில் ஒரு நாடுகடந்து வாழ்ந்த பாலஸ்தீன முதலாளித்துவத்தின் தேசியவாத அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதும், அரபுத் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு உண்மையான விண்ணப்பம் செய்வதற்கு இயலாததாகவும் விருப்பமற்றிருந்ததுமான ஒரு இயக்கமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் மற்றும் பிறவெங்கிலும் இருந்த பிற்போக்கான ஆட்சிகளை —பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் துன்புறுத்தியதில் அவை ஒத்துழைத்தன என்பதோடு ஜோர்டானில் பாலஸ்தீனர்கள் மீதான 1970 “கறுப்பு செப்டம்பர்” படுகொலை, மற்றும் 1975 இல் கராண்டினா மற்றும் டெல் அல் சாதார் முகாம்களில் இருந்த பாலஸ்தீனியர்கள் மீதான லெபனானிய ஃபலஞ்சிஸ்ட் படுகொலையில் சிரியா உடந்தையாக இருந்தமை ஆகியவை உள்ளிட அவர்களுக்கு எதிரான நேரடியான தாக்குதல்களை அவை நடத்தின என்கிறபோதும்— அது சார்ந்திருந்தது.\nஇறுதியில், ஏகாதிபத்தியத்திற்கு PLO சரணடைந்ததற்கும் எந்த மக்களை விடுதலை செய்யப் போவதாக அது கூறியதோ அந்த மக்களையே ஒடுக்குவதற்கான ஒரு வெளிப்பட்ட சாதனமாக அது உருமாறியதற்கும் —2004 இல் அராபத் பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டமை பின் அவரது விளக்கப்படாத மரணம் ஆகியவையும் இதில் அடங்கும்— பிரிக்கமுடியாத ஒரு தர்க்கம் அங்கே இருந்தது. அதன் பரிணாமவளர்ச்சியானது, தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், நிகராகுவாவில் சாண்டிநிஸ்டாஸ், எல் சல்வடாரில் FMLN மற்றும் பிற உள்ளிட, ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமாக தேசிய விடுதலைக்கு வாக்குறுதியளித்த மற்ற இயக்கங்கள் பயணித்த மிகத் தேய்ந்து போன ஒரு பாதையையே பின்பற்றி வந்திருந்தது.\nPLO, பல்வேறு அரபு ஆட்சிகளுக்கு இடையிலான தந்திரஉத்திகளைக் கொண்டும், வாஷிங்டனுக்கும் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கும் இடையிலான பனிப் போரை சுரண்டிக் கொள்வதன் மூலமாகவும் தனது இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்து வந்திருந்தது. தியாகம், மனச்சாட்சியை விற்கும் இந்த பேரத்தின் (Faustian bargain) பகுதியாக, அரபு அரசுகளுக்குள்ளான வர்க்கப் போராட்டத்தின் விடயத்தில் வெளிப்படையாக நடுநிலையாக இருந்தது.\nஉற்பத்தியின் முன்னினும் அதிகரித்த உலகளாவிய ஒருங்கிணைப்பின் அடிப்படையில் உலக முதலாளித்துவத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றங்கள் PLO சார்ந்திருந்த அந்த சக்திகளை பலவீனப்படுத்திய நிலையில், 1980களின் இறுதிக்குள்ளாக, இந்த பேரத்திற்கான பிரதிபலன்கள் நிலுவையில் விடப்பட்டன. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சியை நோக்கியும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை நோக்கியுமான திருப்பம், தேசியவாத அரபு ஆட்சிகளாக சொல்லப்பட்டவை முன்னெப்போதினும் நெருக்கமாய் ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்கத் திரும்பியதுடன் கைகோர்த்து நடந்தது.\nபாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குள்ளும் கூட, இந்த நிகழ்ச்சிபோக்கானது முதல் பாலஸ்தீனக் கிளர்ச்சி (intifada) உடன் இணைந்து நிகழ்ந்தது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வெடித்த சுயாதீனமானதும் தன்னெழுச்சியானதுமான கிளர்ச்சியானது, கீழிருந்தான ஒரு போராட்டம் சுதந்திர முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கும் தனது திட்டத்தை அச்சுறுத்தும் என அஞ்சிய PLO வின் தலைமையை எதிர்த்தும் வெடித்திருந்தது.\nஒஸ்லோ உடன்படிக்கைகளுக்கு 25 ஆண்டுகளின் பின்னர், இந்த தேசியவாத திட்டம் முகம்கொடுக்கின்ற மறுக்கமுடியாத முட்டுக்கட்டை நிலையும் மற்றும் சீரழிவும், லியோன் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு மிகசமீப ஊர்ஜிதப்படுத்தலை வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட நாடுகளில், ஒரு முந்தைய வரலாற்றுக் காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் தொடர்புபட்டதாய் இருந்திருந்த ஜனநாயக மற்றும் தேசியக் கடமைகள், ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில் தொழிலா��� வர்க்கம் சுயாதீனமாக புரட்சிகரமாய் அணிதிரட்டப்படுவதன் மூலமாக மட்டுமே சாதிக்கப்பட முடியும்.\nபாலஸ்தீன மக்களின் விடுதலை, ஒரு “இரண்டு-அரசு தீர்வு”க்கான ஏகாதிபத்திய மத்தியஸ்தத்திலான பேச்சுவார்த்தைகளின் மூலமாக ஒருபோதும் அடையப்படப் போவது கிடையாது. பல தசாப்த கால ஒடுக்குமுறை, வறுமை மற்றும் வன்முறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதானது, உலகெங்கிலும் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டும் ஒரு போராட்டத்தின் பகுதியாக மத்திய கிழக்கின் ஒரு சோசலிச ஒன்றியத்துக்கான போராட்டத்தில் யூத மற்றும் அரபுத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே எட்டப்பட முடியும்.\nயசார் அரஃபாத்: 1929-2004 [PDF]\nரமல்லாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அராபத்திற்கு இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/20114/", "date_download": "2021-07-28T06:27:53Z", "digest": "sha1:AFTJV67GKHHKCG6OLMDS6TDCKOHBISS7", "length": 5738, "nlines": 79, "source_domain": "royalempireiy.com", "title": "இலங்கையில் நேற்று போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்! – Royal Empireiy", "raw_content": "\nஇலங்கையில் நேற்று போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்\nஇலங்கையில் நேற்று போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்\nநாட்டில் நேற்றைய தினம் 02ம் திகதி மாத்திரம் 49,378 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் sinopharm தடுபூசி முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சின் தொற்று நோயிய் பிரிவினா அறிக்கையயை வௌியிட்டானா்\nஅதன்படி, நாட்டில் இதுவரை 846,583 பேருக்கு சைனோபார்ம் தடுபூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நேற்றைய தினம் 1,681 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுபூசி இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, இதுவரை 1,681 பேருக்கு கொவிசீல்ட் தடுபூசி இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.\nமேலும் நேற்றைய தினம் 18,514 பேருக்கு ஸ்புட்னிக் V தடுபூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 62,703 பேருக்கு ஸ்புட்னிக் V தடுபூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயிய் பிரிவு தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 1.34 லட்சம் பேர் பாதிப்பு, 2,887 பேர் உயிரிழப்பு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு\nவிவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/20411/", "date_download": "2021-07-28T08:31:07Z", "digest": "sha1:64XOF2JQH5JDDXWI7K6SNBJLK72PSFKS", "length": 4928, "nlines": 74, "source_domain": "royalempireiy.com", "title": "நயினாதீவு வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது – Royal Empireiy", "raw_content": "\nநயினாதீவு வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\nநயினாதீவு வருடாந்த உற்சவம் பிற்போடப்பட்டது\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த ஆலய உற்சவம் தற்போது நாட்டில் உள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளார்கள்\nஇம்மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த ஆலய வருடாந்தமகோட்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நடாத்த நிலையில் இன்று காலை அவசரமாக கூடிய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.\nசினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு\nவிவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/21005/", "date_download": "2021-07-28T06:14:43Z", "digest": "sha1:Y6ZUC7FD4TQPWBKGQIW2PFZ3L6BQQIGD", "length": 5138, "nlines": 75, "source_domain": "royalempireiy.com", "title": "கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை அடுத்தவாரம் அறிவிப்பு – Royal Empireiy", "raw_content": "\nகம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை அடுத்தவாரம் அறிவிப்பு\nகம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை அடுத்தவாரம் அறிவிப்பு\nஅமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் தினம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜுலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் இதன்போது, அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில், எத்தனை நாட்களுக்கு அமர்வை நடத்துவது என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n182 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது\nபேஸ்புக்கில் அபகீர்த்தி ; நண்பர்களை சிலுலையில் வைத்து ஆணி அடித்த நபர்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளுக்கு இராணுவ தளபதி பாராட்டு\nவிவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nதமிழ், முஸ்லிம் மக்களிடம் சாணக்கியன் அவசர வேண்டுகோள்\nஅடையாள அட்டை முறையை கடைப்பிடிக்காத 99 பேர் கைது\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nநான் ஓய்வு பெற போகிறேன்… சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/553897", "date_download": "2021-07-28T08:55:17Z", "digest": "sha1:6AZKY3MIRD6H4CTH3JYBNA3JCJ6SVFD2", "length": 2839, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்மினிப் பூச்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:46, 9 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n23:04, 9 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: mn:Гэрэлт цох)\n13:46, 9 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/karthigai-somavara-pradhosam-viratham-and-benefits-2019-370877.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-28T07:49:39Z", "digest": "sha1:TJ53KKLINLBNA3LK3JI77VSD2L47PS5W", "length": 17372, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம் | Karthigai Somavara pradhosam viratham and Benefits 2019 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஆடி வளர்பிறை பிரதோஷம்... சிவ ஆலயங்களில் கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு\nருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்\nசுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினை தீரும் செல்வ வளம் பெருகும்\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nபிரதோஷம்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனம்\nவளம் தரும் வைகாசி புதன்கிழமை பிரதோஷம் - இந்த ராசிக்காரங்க விரதம் இருக்கணும்\nஉள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை\n சசிகலாவை சேர்க்க வேண்டாம்...ஓ.பி.எஸ். ஊசலாட்டத்தை தகர்த்த ஈ.பி.எஸ்\nமுதல் கையெழுத்து நீட் ரத்துன்னு சொன்னாரே ஸ்டாலின்... என்னாச்சு அறிவிப்பு வரலையே - இபிஎஸ்\n\"கெத்து\" திமுக.. \"செக்\" வைக்கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்\nஆபாச படம் எடுக்க என்ன தேவை வந்துச்சு.. உங்களால் என் புகழுக்கு களங்கம்.. கணவரிடம் ஷில்பா கண்ணீர்\nமேகதாது: மத்திய அரசுக்கு எதிராக அ.தி.மு.க போராடும்.. வைத்திலிங்கம் பேச்சால் சர்ச்சை.. பின்னணி என்ன\n'யாரை கேட்டு மைக் ஆஃப் பண்ணுனீங்க..' ராஜ்ய சபாவில் ரூல்ஸ் பேசி.. பொளந்து கட்டிய திருச்சி சிவா..வைரல்\nMovies அண்ணாத்த டப்பிங் பணிகளைத் து���ங்கிய ரஜினிகாந்த்\nAutomobiles தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் காரணமாம்...\nSports போட்டியில் தோற்றாலும்.. வாழ்க்கையில் ஜெயிச்சாச்சு - ஒலிம்பிக்கில் அரங்கேறிய \"காதல்\" கண்ணாமூச்சி\nFinance தங்கம் விலை உச்சத்தில் இருந்து ரூ.8600 மேல் சரிவு.. இன்று என்ன நிலவரம் என்ன.. வாங்கலாமா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்\nசென்னை: சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார் நாம் தொட்டதெல்லாம் துலங்கும். கார்த்திகை சோமவார பிரதோஷ தினமான இன்று நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும் நன்மையெல்லாம் பெருகும்.\nபொதுவாகவே பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.\n14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.\nபிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊ���ாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.\nபிரதோஷ தினமான இன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள் நடைபெறும்.\nசனிப்பிரதோஷ நாளில் சிவனோடு நந்தியை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா\nஇன்று புதன்கிழமை பிரதோஷம்: புத்திசாலி பிள்ளைகள் பிறக்க சிவ தரிசனம் செய்யுங்க\nமார்கழி சோமவார பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்தால் என்ன புண்ணியம் தெரியுமா\n2020ஆம் ஆண்டில் 5 சனிப்பிரதோஷம் வரும் - என்ன விஷேசம் தெரியுமா\nகார்த்திகை கடைசி சோம வார விரதம் : நோய் தீரும் ஆரோக்கியம் செல்வ வளம் அதிகரிக்கும் ருத்ர ஹோமம்\nஇன்று சனி மகாபிரதோஷம் - 12 ராசிக்காரர்களும் சிவ தரிசனம் செய்தால் கிடைக்கும் புண்ணியங்கள்\nகடன் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா - ருண விமோசன பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்யுங்க\nஇன்று சோமவார பிரதோஷம்- நந்தியின் காதில் கஷ்டங்களை சொல்வது ஏன் தெரியுமா\nநோய், கடன் பிரச்சினை தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷம் - விரதமுறை\nதிருமயிலை கபாலி கற்பகத்தை தரிசித்தால் களத்திர தோஷமும் புத்திர தோஷமும் நீங்கும்\nருணம், ரணம் போக்கும் செவ்வாய்கிழமை பிரதோஷம் - சிவ தரிசனம் கோடி புண்ணியம்\nசெல்வ செழிப்பையும் மன நிம்மதியும் தரும் சோமவார பிரதோஷம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npradosham siva temple karthiga deepam பிரதோஷம் சிவன் கோவில் கார்த்திகை தீபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543514", "date_download": "2021-07-28T08:34:52Z", "digest": "sha1:45FRAVJROAW5Z2BJK3ZCLYFCZ4647MTS", "length": 18264, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஆட்டோ ஓட்டுனர்கள்| Dinamalar", "raw_content": "\nசங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக ...\nசீனாவில் புழுதிப்புயல்: வைரலாகும் அதிர வைக்கும் ...\n\"பார்லி., சட்டசபையில் பொதுச்சொத்துகளை ... 1\nதீவிரமாக பரவும் டெல்டா: ஊரடங்கை நீட்டித்தது ... 1\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் ... 3\nஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்ப���; பெருமழையால் 7 பேர் பலி; 40 ... 3\nபெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஏன் விவாதிக்க கூடாது\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஅதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது: ... 12\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார் 8\nகலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஆட்டோ ஓட்டுனர்கள்\nசென்னை: நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 20க்கும் மேற்பட்ட, ஆட்டோ தொழிலாளர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.வாகனங்கள் இயக்க அனுமதி, நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டங்கள் நடத்தினர்.இதேபோல்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 20க்கும் மேற்பட்ட, ஆட்டோ தொழிலாளர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.\nவாகனங்கள் இயக்க அனுமதி, நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டங்கள் நடத்தினர்.இதேபோல், பிராட்வேயில் உள்ள, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், 20க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள், நேற்று கலெக்டரை சந்திக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.பின், கோரிக்கை மனு அளித்து, கோஷங்கள் எழுப்பிவாறு கலைந்து சென்றனர்.\nஇது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:ஆட்டோ ஓட்டுனர்கள், ஒரு வேளை உணவுக்கே அல்லல்படும் நிலையில் உள்ளனர். அரசு அறிவித்த, நிவாரண தொகை பலருக்கு கிடைக்கவில்லை.ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களில், 10 சதவீதம் கூட நலவாரியத்தில உறுப்பினராக இல்லை. எனவே, முடிதிருத்துவோருக்கு வழங்கியது போல், நல வாரியத்தில் பதிவு செய்யாத, அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஓட்டுனர்களுக்கு, 15 ஆயிரம் நிவாரண தொகையும், சமூக இடைவெளியை பின்பற்றி ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரேஷன் கடை ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்\nமேற்கு ���ங்கத்தை வாரி சுருட்டிய 'அம்பான்',72 பேர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செ���்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரேஷன் கடை ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்\nமேற்கு வங்கத்தை வாரி சுருட்டிய 'அம்பான்',72 பேர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/jul/14/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3659563.html", "date_download": "2021-07-28T07:33:05Z", "digest": "sha1:LUXFQRGWQSBC6LK5RCK4F5VUAA3HKMVK", "length": 12160, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை வழக்கு: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 ஜூலை 2021 வெள்ளிக்கிழமை 04:34:04 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஆட்டோ ஓட்டுநா் தற்கொலை வழக்கு: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்\nதிருமுல்லைவாயலில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.\nதிருமுல்லைவாயல் அயப்பாக்கம் அய்யப்பன் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாக்கியராஜ் (32), ஜமுனா நகா் ஏரிக்கரையோரம் நண்பா் பிரதீப்புடன் திங்கள்கிழமை பேசிக் கொண்டிருந்தாா். அங்கு ரோந்து வந்த திருமுல்லைவாயல் காவல் நிலைய தலைமைக் காவலா் சந்தோஷ், இருவரையும் எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறினாா். மேலும் அவா்களை, செல்லிடப்பேசி மூலம் சந்தோஷ் புகைப்படம் எடுத்தாா். இது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் தலைமைக் காவலா் சந்தோஷ், பாக்கியராஜ், பிரதீப் ஆகியோரின் செல்லிடப்பேசிகளை பறித்துக் கொண்டு முகவரி, அடையாள அட்டை, ஆதாா் அட்டைகளைக் கேட்டுள்ளாா். இதனால் பாக்கியராஜ், கோபத்தில் அங்கு கிடந்த ஒரு மதுப்பாட்டிலை உடைத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டாா்.\nஇதில் பலத்தக் காயமடைந்த பாக்கியராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இதையடுத்து ப��க்கியராஜ் குடும்பத்தினா், உறவினா்கள் ஆகியோா் பாக்கியராஜ் தற்கொலைக்கு காரணமான தலைமைக் காவலா் சந்தோஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.\nபணியிடை நீக்கம்: இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். சம்பவம் குறித்து ஆவடி காவல் உதவி ஆணையா் சத்தியமூா்த்தி விசாரணை செய்தாா். இச்சம்பவத்தில் போலீஸாா் அத்துமீறி நடந்து கொண்டாரா என அம்பத்தூா் துணை ஆணையா் மகேஷ் விசாரித்தாா்.\nவிசாரணையில், தலைமைக் காவலா் சந்தோஷ், இறந்த பாக்கியராஜை தற்கொலைக்கு தூண்டியதும், அத்துமீறலில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பான அறிக்கையை மேற்கு மண்டல இணை ஆணையா் ராஜேஸ்வரியிடம் அளித்தாா். அந்த அறிக்கையின் அடிப்படையில் தலைமைக் காவலா் சந்தோஷை பணியிடை நீக்கம் செய்து ராஜேஸ்வரி உத்தரவிட்டாா். இதற்கிடையே பாக்கியராஜ் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னா், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகாவல் ஆணையருக்கு நோட்டீஸ்: இந்த விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது தொடா்பான விரிவான அறிக்கையை, 2 வாரங்களுக்குள் சென்னை காவல் ஆணையா் தாக்கல் செய்யுமாறு அவா் உத்தரவிட்டாா்.\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\nபளுதூக்குதலில் சாதனை படைத்த மீராபாய் சானு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/07/05/chief-minister-mk-stalin-writes-to-yediyurappa-on-megadatu-dam", "date_download": "2021-07-28T08:28:05Z", "digest": "sha1:QXH73SVHAHL2637SCKDTCCQ25TOU3INE", "length": 12426, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chief Minister MK Stalin writes to Yediyurappa on Megadatu dam", "raw_content": "\n“தமிழ்நாடு நிச்���யம் பாதிக்கப்படும்; மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nதமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் கூறிய காரணங்களை மறுத்து மேகதாது அணை திட்டத்தைக் கைவிடக் கோரியுள்ளார்.\nஇதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “உங்கள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி மற்றும் நல்வாழ்த்துகளுக்கு நன்றி. மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் உங்கள் நோக்கத்தையும் பாராட்டுகிறேன்.\nமேகதாது சமநிலை நீர்த்தேக்கப் பிரச்சினையில், 67.16 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கும் நோக்கம் கொண்டதாக இத்திட்டம் உள்ளது. தமிழ்நாட்டின் இரண்டு நீர்மின் திட்டங்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று கூற விரும்புகிறேன். இந்த இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர் பயன்பாடு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்துகிறேன். கிடைக்கக்கூடிய நீர் உச்ச மின் தேவையை பூர்த்தி செய்ய உந்தப்பட்டு மீண்டும் புழக்கத்தில் விடப்படுகிறது.\nகூடுதல் பயன்பாடு எதுவும் உருவாக்கப்படவில்லை. இரண்டு திட்டங்களும் தமிழகத்தில் நீர்ப்பாசனம் அல்லது குடிநீர் பயன்பாட்டிற்கான நீர் கிடைப்பதை பாதிக்காது. எனவே, இத்தகைய வேறுபட்ட திட்டங்களை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.\nஉச்சநீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவில், கர்நாடக மாநிலத்தால், மாநிலங்களுக்கு இடையேயான வழங்கப்பட வேண்டிய வருடாந்திர அளவு நீர் குறித்து மூன்று விஷயங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் விவசாய சமூகத்தின் நலன்களை பாதிக்காது என்ற உங்கள் கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.\nபெங்களூரு பெருநகரத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆற்றில் இருந்து தண்ணீர் இழுக்கப்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், மேகதாதுவில் இதுபோன்ற ஒரு பெரிய நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கான காரணம் இது என மேற்கோள் காட்டியுள்ளீர்கள்.\nபெங்களூரு நகரப் பகுதியின் தேவையைப் பூர்த்தி செய்ய கர்நாடகாவில் ஏற்கெனவே போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும்போது, ​​4.75 டி.எம்.சியைக் குடிநீர் தேவைக்காக 67.16 டி.எம்.சி சேமிப்புத் திறன் கொண்ட ஒரு நீர்த்தேக்கத்தின் தேவை என மேகதாது அணை கட்டப்படுவதாக நியாயப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது கட்டாயம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடைப்பதை பாதிக்கும்.\nஇப்போது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் பங்கு நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் காவிரி நீர்ப்பாசனத்தின் செயல்திறனை அதிக அளவில் மேம்படுத்த முடியவில்லை. நீர் பயன்பாட்டுச் செயல்திறனை அதிகரிக்க பல பழைய கட்டமைப்புகளை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும் என்பது தற்போதைய தேவை. இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்றத்தின் உத்தரவில் நிர்ணயிக்கப்பட்ட விநியோக விகிதத்தில் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது.\nமேற்கண்ட உண்மைகளையும் இந்தச் சிக்கல்களின் உண்மைத் தன்மையையும் பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன். எனது நல்வாழ்த்துகளைக் கர்நாடக மாநில மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் இரு மாநிலங்களுக்கிடையில் நல்ல ஒத்துழைப்பும் உறவும் மேலோங்கும் என்று ஆவலுடன் நம்புகிறேன்”. எனத் தெரிவித்துள்ளார்.\n” - எடப்பாடி பழனிசாமிக்கு ‘முரசொலி’ தலையங்கம் கேள்வி\nஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n“கல்லூரி மாணவர்��ளுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்” : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு\n” : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/07/08/chennai-man-try-to-set-fire-on-him-on-land-acquisition-by-bjp-member", "date_download": "2021-07-28T07:45:59Z", "digest": "sha1:IQND3UVVFRTCXS6SCFV6ZCR7DH7VPK3H", "length": 8070, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai man try to set fire on him on land acquisition by bjp member", "raw_content": "\nகத்தியை காட்டி மிரட்டி 16 ஏக்கர் நிலத்தை அபகரித்த BJP பிரமுகர்; விரக்தியில் தீக்குளிக்க முயன்ற உரிமையாளர்\nதனது 16 ஏக்கர் நிலத்தை அபகரித்த பா.ஜ.க பிரமுகர் மீது புகார் அளிக்க வந்த நபர், சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு நிலவியது.\nசென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் வெங்கட் நாராயணன். இவர் தனக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம் வயலாநல்லூர் கிராமத்தில் உள்ள 16 ஏக்கர் நிலத்தை விற்பதற்கான உரிமத்தை பா.ஜ.க பிரமுகர் ரமணன் மற்றும் அவரின் நண்பர் சதீஷ் குமாருக்கு வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது.\nநிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறியவர்கள் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வது வெங்கட் நாராயணன் மற்றும் அவரது மனைவிக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 6 ஆம் தேதியன்று வெங்கட் நாராயணன் குடும்பத்துடன் வந்து வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். மேலும் பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விற்பனை உரிமத்தை ரத்து செய்த தடங்கல் மனுவையும் நேற்றைய தினம் அளித்துள்ளார்.\nஇதனை அறிந்த ரமணன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கட் நாராயணனின் வீடு புகுந்து அவரது மனைவி மற்றும் குழந்தையை கத்தி முனையில் மிரட்டி வெங்கட் நாராயணனை வலுக்கட்டாயமாக பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகம் அழைத்துச் சென்று மாலை 6 மணிக்கு மேல், 16 ஏக்கர் நிலத்தை வேறொரு பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடை���்த வெங்கட் நாராயணன் இன்று காலை சென்னை வேப்பேரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மீட்டதோடு உடனடியாக அபரை வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் புகார் அளிக்க வந்த வெங்கட் நாராயணன் மனைவி நித்யாவிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“சுகாதாரத்துறை அமைச்சரை நீக்கியதற்குப் பதிலாக, மோடியே பதவி விலகியிருக்க வேண்டும்” : கே.எஸ்.அழகிரி சாடல்\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nநாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n“முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nRTI கேள்விக்கு இந்தியில் பதில்.. “எனக்கும் இந்தி தெரியாது” - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி\n\"அரசு ஊழியர்கள் வரதட்சணை மறுப்பு சான்றிதழ் அளிப்பது கட்டாயம்... மீறினால் 5 ஆண்டு சிறை\": கேரள அரசு அதிரடி\nமுதல்வராகப் பதவியேற்றார் பசவராஜ் பொம்மை... மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இடைஞ்சல் செய்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2011/10/as.html", "date_download": "2021-07-28T06:28:16Z", "digest": "sha1:I6NZJBOXQSOFVPCNH3B34TQZBEXINL3C", "length": 6052, "nlines": 105, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மரண அறிவிப்பு A.Sமுஹம்மது தாவூத் (மேலத் தெரு) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » மரண அறிவிப்பு A.Sமுஹம்மது தாவூத் (மேலத் தெரு)\nமரண அறிவிப்பு A.Sமுஹம்மது தாவூத் (மேலத் தெரு)\n17/09/2011 நமதூர் மேலத் தெரு தேங்காய் வீட்டு சர்புதீன்.சலாஉதீன்.���ுல்தான் ஆகியோரின் தகப்பனார் A.Sமுஹம்மது தாவூத் அவர்கள் மௌத் .இன்ஷா அல்லா இன்று மாலை 4.00 மணிக்கு மேலத் தெரு மெய்யவாடிஇல் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nTagged as: செய்தி, மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nபதிவு நாள் : 17/03/2021, #கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு...\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nபணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sangatham.com/bookreviews/gandhi-sanskrit-biography.html", "date_download": "2021-07-28T06:54:12Z", "digest": "sha1:LXSAAHLRYHRTQRMGIRZLJ2JKITBZCBQT", "length": 17437, "nlines": 65, "source_domain": "www.sangatham.com", "title": "கா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்” | சங்கதம்", "raw_content": "\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nவகை: புத்தகங்கள்\ton அக்டோபர் 1, 2010 by\tसंस्कृतप्रिय:\nமகாத்மா காந்தியின் சுயசரிதை உலகின் தலைசிறந்த புத்தக வரிசையில் முக்கியமான ஒன்று. இவ்வளவு ஆண்டுகள் கழித்து படித்தாலும் படிக்கும் இன்பமும், வாசகனை தன்னுள் ஈர்க்கும் வசீகரம் அதனிடம் உண்டு. “The Story of My Experiments with Truth” என்று ஆங்கிலத்தில் வெளிவந்த இப்புத்தகம் முதலில் மகாத்மா காந்தி தமது தாய் மொழியான குஜராத்தியில் எழுதியதன் மொழிபெயர்ப்பு தான். ஆம், நவம்பர் 1925 ஆண்டு முதல் பிப்ரவரி 1929 வரை அவர் எழுதிய சுயசரிதை அதே சமயத்தில் மகாதேவ் தேசாய் அவார்களால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டு யங் இந்தியாவில் வெளிவந்தது.\nஇப்போது இந்த சுயசரிதை உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) மகாத்மாவின் சுயசரிதை சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். “சத்ய சோதனம்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மகாத்மாவின் சுயசரிதையை ஐந்து பாகங்களாக பிரித்து அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர். சாஸ்திரி அவர்கள் இப்புத்தகம் அச்சாகும் முன்பே தமது 85 வயதில் மூப்பு காரணமாக காலமாகிவிட்டார்.\nஇந்த மொழி பெயர்ப்பிலிருந்து ஒரு பகுதி:\nசம்ஸ்க்ருதம் எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது. வடிவவியலில் (Geometry) எதுவும் மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. ஆனால் சமஸ்க்ருதத்தில் எல்லாமே மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைத்தேன். நான்காவது வகுப்பிலிருந்தே இந்த பாடம் துவங்கி விடுகிறது. நான் ஆறாம் வகுப்பை அடைந்த போது மிகவும் வருத்தம் அடைந்தேன். சமஸ்க்ருத ஆசிரியரும் எங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தினார்.\nசமஸ்க்ருத ஆசிரியர்களுக்கும் பார்சி மொழி ஆசிரியர்களுக்கும் இடையே போட்டி நிலவியது. பார்சி மொழி ஆசிரியர் மாணவர்களிடம் கடுமைஇன்றி இருந்தார். “பார்சி மொழி மிகவும் எளிது, ஆசிரியரும் சாது, எல்லா மாணவர்களையும் தயையுடன் நடத்துகிறார்” என்று மாணவர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர். பார்சி சுலபம் என்பது என்னை ஈர்க்கவே ஒரு நாள் பார்சி வகுப்பில் போய் உட்கார்ந்தேன். இதனால் சமஸ்க்ருத ஆசிரியர் மிகவும் வருந்தினார். என்னை அழைத்து, “உன் தந்தை ஒரு வைணவர் என்பதை மறந்து விட்டாயா உனக்கான தர்மத்தின் தொடர்புடைய ஒரு மொழியை கற்க ஏன் உனக்கு ஆசையில்லாமல் போனது உனக்கான தர்மத்தின் தொடர்புடைய ஒரு மொழியை கற்க ஏன் உனக்கு ஆசையில்லாமல் போனது உங்களுக்கு என் சக்தி, புத்தி அனைத்தையும் கொண்டு சமக்ஸ்ருதம் சொல்லித் தருவதே என் ஆசை. எந்தெந்த பாடங்கள் கடினமாக இருக்கிறதோ அதுவே போகப் போக சுவாரசியமானதாகும். மனதை தளரவிட வேண்டாம். மறுபடி சமஸ்க்ருத வகுப்பிலேயே வந்து உட்கார்” என்றார்.\nஇவ்வாறு அவர் சொன்னதைக் கேட்டு வெட்கமுற்றேன். அவரது அன்பை புறக்கணிக்க முடியவில்லை. இன்று கிருஷ்ண சங்கர பாண்ட்யா அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் சமஸ்க்ருதம் கற்றுக் கொண்டிருக்கவிடில் இப்போது நமது பவித்ரமான புத்தகங்களை படிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்காது. இந்துக்களில் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் அவசியம் சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பு��ிறேன்.\n– சத்ய சோதனம் – முதல் பாகம் ஐந்தாம் அத்தியாயம் “उच्चविद्यालये”\nமிக அழகான சமஸ்க்ருதத்தில் ஒவ்வொரு அத்தியாயங்களும் எளிமையாகவும், சுவாரசியமாகவும், காந்தியின் வார்த்தைகளின் பொருள் திரிந்து போகாமலும் அருமையாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளரின் அசாத்தியமான சமஸ்க்ருத புலமையும், முயற்சியும் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது. இப்படி ஒரு புத்தகம் சமஸ்க்ருதத்தில் அண்மையில் வெளிவந்திருப்பது, சமஸ்க்ருதத்தின் உயிர்ப்புத் தன்மைக்கு ஒரு சான்றும் கூட.\nநவஜீவன் ட்ரஸ்ட் இந்த புத்தகத்தை மிகக் குறைந்த சலுகை விலையில் அளிக்கிறது. இந்த புத்தகத்தின் விலை முப்பது ரூபாய் தான். தபால் செலவு சேர்த்தால் ஐம்பது – அறுபது ரூபாயில் இந்தியாவில் எங்கும் வாங்கலாம். இந்த புத்தகம் வாங்க கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nbooks, epics, sanskrit, அறிஞர்கள், இலக்கியம், மொழிபெயர்ப்பு, வடமொழி\n← சம்ஸ்கிருதம் யாருடைய மொழி\nசமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்… →\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2\nரகுவம்சம் – சில பாடல்கள்\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nபாணின என்பவரின் மகன் அல்லது \"பணின்\" என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக \"பாணினி\" என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. \"பாணினி\" என்ற பெயரைத்...\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2\nபர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2021/04/social-science-6th-term-1-free-online.html", "date_download": "2021-07-28T07:22:09Z", "digest": "sha1:4WTUXBNTBTYPNPZ2FPQYLKO4FZOQVHK4", "length": 3748, "nlines": 144, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "SOCIAL SCIENCE 6TH TERM 1 FREE ONLINE MCQs TEST", "raw_content": "\n என்ற நூலின் ஆசிரியர் யார்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nவெள்ளி, மே 14, 2021\nகன்னியாகுமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட வருடம்\nஞாயிறு, ஜூன் 28, 2020\nஞாயிறு, ஜூன் 28, 2020\nடெல்லி சுல்தான்கள் Online Test 003\nசனி, ஏப்ரல் 18, 2020\nசமூக அறிவியல் புதிய புத்தகம் மிக முக்கிய வினா விடைகள் SS Test 05\nசனி, ஏப்ரல் 18, 2020\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி\nடெல்லி சுல்தான்கள் Online Test 004\nசனி, ஏப்ரல் 18, 2020\nபுதன், ஏப்ரல் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/31044--2", "date_download": "2021-07-28T08:02:28Z", "digest": "sha1:QNMTDZ6P5IQKQW2QO55UJRXEFGCK6UCR", "length": 6427, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass Vikatan - 06 April 2013 - மகேஷ்பாபு - சமந்தா | galatoon - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவளைஞ்சு நெளிஞ்சு ஸ்மைல் ப்ளீஸ்\n''காங்கிரஸ்ல சேர்ந்தேன், பிரியாணி கிடைச்சது\nஅவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்\n''ஷகிலா படங்கள் வராதது வருத்தமா இருக்கு\nமசாலாப் படங்களுக்கான சமையல் குறிப்புகள்\n''அரசாங்கம் ரெட் லைட் ஏரியாவை அனுமதிக்கணும்\nஇதுதான் ஸ்டாலின் கார், ஸாரி... ரெய்டு கார்\nபஞ்ச் பேசினவர் கட்சியே பஞ்சர்\n'மாங்கா' படத்தில் பிரேம்ஜி அமரன்...\n'காபி வித் மை ஒய்ஃப்’\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஇது நடக்கக் கூடாதா என்ன\nசெய்திகள் வாசிப்பது பீலா சிவம்\nஒவ்வொரு 'குடிமகனுக்கும்' ஒவ்வொரு ஃபீலிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153531.10/wet/CC-MAIN-20210728060744-20210728090744-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}