diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0271.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0271.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-21_ta_all_0271.json.gz.jsonl"
@@ -0,0 +1,835 @@
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Tiruppur", "date_download": "2021-05-10T01:51:58Z", "digest": "sha1:2CKMFEZOASLSTBOCFUAMEHQ6HB2JKCMP", "length": 5582, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Tiruppur | Dinakaran\"", "raw_content": "\nதிருப்பூரில் மகன், மகளுடன் தாய் தற்கொலை: பராமரிக்க ஆட்கள் இல்லாததால் பரிதாபம்\nகோவை, மதுரை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் திணறல்: கால்கடுக்க காத்திருந்து செல்லும் மக்கள்: சிறப்பு முகாம்கள் ரத்து\nதிருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல்\nதிருப்பூரில் 103 டிகிரி வெயில் அனல் காற்றால் பொதுமக்கள் அவதி திருப்பூர், ஏப்.2: திருப்பூரில் 103 டிகிரி வெயிலுடன் வீசிய அனல் காற்றால்\nதிருப்பூரில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பி.ஏஃப் பெண் அதிகாரியை கைது செய்தது சிபிஐ\nதிருப்பூரில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மநீம பொருளாளர் நிறுவனத்தில் ரூ.8 கோடி சிக்கியது: வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கலா\nதிருப்பூரில் உரிய ஆவணம் இன்றி லாரியில் கொண்டு வரப்பட்ட 252 மூட்டை அரிசி பறிமுதல்-பறக்கும் படை நடவடிக்கை\nதிருப்பூர் - மங்கலம் ரோடு சீரமைக்காததால் அவதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருப்பூர் வாலிபரிடம் விசாரணை\nசட்டமன்ற தேர்தல் 2021 ரவுண்ட்அப்... திருப்பூர் வடக்கு தொகுதி: டாலர் சிட்டியில் முட்டி மோதும் அதிமுக பிரபலங்கள்\nதிருப்பூர் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு\nதிருப்பூர் அருகே அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பூர், காங்கயத்தில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்\nசுரண்டையில் புதுப்பெண் கொலை திருப்பூரில் தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை\nதிருப்பூர் அருகே பாத யாத்திரை சென்ற முதியவர் பைக் மோதி பலி\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் திட்ட பணிகளுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதிருப்பூர், உடுமலை, தாராபுரத்தில் காஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்\nநிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை சென்னை, திருப்பூர் எலைட் கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை\nஈரோடு, திருப்பூர். கரூர் மாவட்ட பகுதி கீழ்பவானி கால்வா���ில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்\nதஞ்சை, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கோயில் மண்டபங்களை திறந்து வைத்தார் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=visit", "date_download": "2021-05-10T00:52:11Z", "digest": "sha1:V6XF5Y6A7VPXZJUZPK2GSGOZOMJPZTX2", "length": 5465, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"visit | Dinakaran\"", "raw_content": "\n41 நாட்களுக்குப்பின் சென்னையை விட்டு முதல் பயணம் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா திடீர் தஞ்சை வருகை: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டம்; முதல்வர் உத்தரவின்பேரில் உளவுத்துறை ரகசிய கண்காணிப்பு\n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8ம் தேதி நாமக்கல் வருகை\nகுடுமியான்மலை தோட்டக்கலை பண்ணைக்கு விவசாயிகள் புரிந்துணர்வு பயணம்\nநெல்லை, தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் முதல்வருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு\nஸ்டாலின் வருகைக்கு அழைப்பு விடுத்து குடு குடுப்பைக்காரன் வேஷமிட்டு கிராம பகுதிகளில் நூதன பிரசாரம்\nஇடம் மாறி தவறுதலாக வந்ததால் பரபரப்பு: நடிகர் அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திடீர் வருகை: காவலர்கள் செல்பி எடுத்து ‘குஷி’\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர அழைப்பு பாஜக நிர்வாகிகள் திடீர் டெல்லி பயணம்\nவரும் 25-ம் தேதி புதுச்சேரி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி; பிரதமர் மோடியின் வருகை குறித்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தகவல்\nமுதல்வர் காங்கயம் வருகையையொட்டி மொட்டை அடிக்கப்பட்ட ரவுண்டானா\nபிரதமர் மோடி வருகையையொட்டி தமிழக கலாச்சார ஓவியங்கள் மறைப்பு \nபிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு கருப்பு தினம்.. மோடி திரும்பிப் போ... #GoBackModi ஹாஷ்டேக் ட்ரெண்டிங்\nபிரதமர் மோடி வருகை சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை: அரை கிலோ தங்கம் பறிமுதல்\nபிரதமர் தமிழகம் வருகை நடிகை ஓவியா எதிர்ப்பு: டிவிட்டர் பதிவால் பரபரப்பு\n: சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வாய்ப்பு..\nதிருச்செங்கோடு ரோட்டரி சங்க கவர்னர் வருகை விழா\nபிரதமர் மோடி தமிழகம் வந்திருப்பது 100% அரசு முறை பயணம் தான்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஅனல் பறக்கும் தமிழக அரசியல் களம்; அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை: 28-ல் விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு\nபிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தகவல்\nவிடியலை நோக்கி மு.க ஸ்டாலின் குரல் நாமக்கல்லுக்கு 14ம் தேதி கனிமொழி எம்பி வருகை\nசசிகலா வருகையை பார்த்து அமைச்சர்கள் பதற்றமடைவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/india-news/176613-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2021-05-10T00:58:36Z", "digest": "sha1:DQZLV3XYIX7K3MJVGCOQHROACMKQOQGY", "length": 30875, "nlines": 462, "source_domain": "dhinasari.com", "title": "ஆந்திராவில் நாளை கைதட்டி ஆரவாரம். - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nஆந்திராவில் நாளை கைதட்டி ஆரவாரம்.\nஆந்திராவில் நாளை மாலை 7 மணிக்கு அனைவரும் கை தட்ட வேண்டும்… அமைச்சர். வேண்டுகோள்.\nவெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து கை தட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்\nஆந்திரப் பிரதேசத்தில் கிராமச் செயலகம் அமைப்பு தொடங்கி வெள்ளிக்கிழமை ஓராண்டு நிறைவடைகிறது.\nஅரசாங்கதின் செயல்திட்டத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கிராமச் செயலகம் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என்று அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி குறிப்பிட்டார்.\nஅநீதிக்கு இடம் கொடுக்காமல் 543 சேவைகளை கிராமச் செயலகம் மூலம் மக்களுக்கு எடுத்துச் சென்றுள்ளோம் என்றார்.\nஅநீதியற்ற ஆட்சி முறையை அரசாங்கம் அளித்து வருகிறது என்றும் கிராமச் செயலகதின் வேலைத்திறன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார் என்றும் கூறினார்.\nமத்திய கேபினட் செக்ரெட்டரி கூட பிரத்தியேகமாக நம் செயலக அமைப்பினை பாராட்டினார் என்று அமைச்சர் தெரிவித்தார்.\nயுபிஎஸ்சி ட்ரெய்னிங் சென்டரில் ஒரு பாடமாக ஆந்திராவின�� செயலக அமைப்பினை சேர்த்துள்ளார்கள் என்று பெத்திரெட்டி தெரிவித்தார். 1,26,200 பேர் இதுவரை கிராம செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் என்றும் 4 லட்சத்துக்கும் மேல் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்த பெருமை தமக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.\nகிராமச் செயலகப் பணிகளை பாராட்டும் விதமாக வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து கைதட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று கோரினார். மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\n61 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு பென்ஷன்கள் சென்ற மாதம் வரை அளித்துள்ளோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 34,907 பேருக்கு சென்ற மாதம் புதிதாக பென்ஷன் அளித்து பட்டியலில் சேர்த்தோம் என்றார்.\nகடந்த அரசாங்கத்தை போல் அல்லாமல் தம்முடைய அரசாங்கம் இந்த பென்சன் அளிக்கும் செயலை நிரந்தரம் தொடரும் என்று கூறினார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nரவிச்சந்திரன், மதுரை - 09/05/2021 9:39 PM\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஆளை அசத்தும் அத்திப்பழ அல்வா\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்��ள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/ar-rahman-news/", "date_download": "2021-05-10T00:40:02Z", "digest": "sha1:MLYHESC7J6XQBFKXI7R6ZD6GJ2BOC5TW", "length": 5798, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "கடவுள் உள்ளத்தில் இருக்கிறார், தலங்களில் கூட்டம் வேண்டாம்- ஏ.ஆர் ரகுமான் - Kollywood Voice", "raw_content": "\nகடவுள் உள்ளத்தில் இருக்கிறார், தலங்களில் கூட்டம் வேண்டாம்- ஏ.ஆர் ரகுமான்\nகொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறி மனித சமூகத்திற்கு எச்சரிக்கையை விடுத்தபடி இருக்கிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நிறைய பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பலவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் ஏ.ஆர் ரகுமான் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்..\nஅதில், “தன்னலம் பார்க்காது பொதுநலத்துடன் உலகைக் காக்கப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இவர்களைப் பார்க்கும் போது மனம் அன்பால் நிறைகிறது. அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். கடவுள் நம் உள்ளத்தில் தான் இருக்கிறார்.\nஅவர் இருப்பதற்கு மிகச் சிறந்த இடம் அதுதான். அதனால் இது போன்ற அசாதாரணமான சூழலில் மத வழிபாட்டுத் தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கம் உத்தரவிடும் வழிமுறைகளைக் கடைபிடித்து நம்மை நாம் காத்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை கடைபிடிக்கும் நேரம் இது. மேலும் நம்மிடம் இருக்கும் மனிதம் ஆன்மிகம் இரண்டு செயல் வடிவம் பெற வேண்டிய தருணமும் இது தான்.” என்று பதிவிட்டுள்ளார்.\nபொறுப்பற்ற மக்கள் பிரகாஷ்ராஜ் கோபம்\nகொரோனா காலத்தில் போதை வேண்டுமா\nகபாலி வரலாறு காணாத வெற்றி : ரஜினி மகிழ்ச்சி ; ரசிகர்களுக்கு நன்றிக் கடிதம்\nஅஜித் பட இயக்குநருடன் இணையும் ‘ஒரு முகத்திரை’ நாயகன் சுரேஸ்\n‘வீதிக்கு வந்து போராடு’ : விவேகம் பட ஒளிப்பதிவாளர் வெளியிட்ட டைட்டில்\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\n��ீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ripbook.com/manikam-thuraisingam-60619f88ec817/tribute/556f4dc6-d4db-4829-8255-c2deb3fd54ef", "date_download": "2021-05-10T00:47:29Z", "digest": "sha1:HWYA3FF7LT4HTJD5A2VRPARE7RB6LAD4", "length": 3541, "nlines": 91, "source_domain": "ripbook.com", "title": "Tribute for Late Manikam Thuraisingam By Self - RIPBook", "raw_content": "\nஓய்வு பெற்ற சுகாதார திணைக்கள உத்தியோகத்தார்\n1ம் ஆண்டு நினைவு தினத்தில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nஎம் அருமைத் தந்தையே, தங்கள் புன்முறுவல் பூத்த வதனம் காண்பது எப்போது, கனிவான அறிவுரை கேட்பது எப்போது, தங்கள் நினைவு நித்தமும் வாட்டிட உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை துதிக்கின்றோம். ஓம் சாந்தி\nஉங்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம். பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்\nமாணிக்கம் துரைசிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.... ஓம் சாந்தி ஓம் சாந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/10/WMf8-S.html", "date_download": "2021-05-10T01:41:54Z", "digest": "sha1:IEUDK3SCINJZQXV7ZNCAOTZQCOK4ZF6X", "length": 15852, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஜோலார்பேட்டையில் ஊட்டச்சத்து மாத நிறைவு விழா", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஜோலார்பேட்டையில் ஊட்டச்சத்து மாத நிறைவு விழா\nஜோலார்பேட்டை ஊட்டச்சத்து மாத நிறைவு விழாவில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் பங்கேற்பு\nஒரு குழந்தை கருவாகி உருவான நாளிலிருந்து முதல் இரண்டு வருடங்களான ஆயிரம் நாட்களுக்கு அந்த குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து குழுமம் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.\nஇந்த திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவில் உள்ள நபர்களை ஊக்கப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்று வருகிறது.\nதொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள ஒரு தனிய���ர் திருமண வளாகத்தில், 2020ம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் தலைமையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅமைச்சர் கே சி வீரமணி பேசுகையில் பெற்றெடுக்கும் குழந்தையின் வளர்ச்சி முதல் கொண்டு ஒரு பெண் திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் வரை பெண்களின் கல்வி ஆரோக்கியம் தொழில் என்று பெண்களுக்கான எல்லா நண்மைகளையும் செய்த அம்மாவின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த தேசிய ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அணைவரையும் பாராட்டுகிறேன். ஏழு வருடங்களுக்கு முன்பு 100க்கு 18என்று இருந்த குழந்தை இறப்பு விகிதத்தை தற்பொழுது 9 ஆக குறைந்துள்ளது. ஆக்கப்பூர்வமான திட்டங்களை சரியாக கொண்டு போய் மக்களிடம் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பத்திரிகை யாளர்களுக்கும் நண்றி என கூறினார்.\nதொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.\nஇந்த விழாவில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மருத்துவர் சுரேஷ், வானியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ வி சம்பத் குமார், மாவட்ட கூட்டுறவு அச்சகதலைவர் டி டி குமார், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வெங்கடேசன், சோலையார் பேட்டை முன்னால் நகர மண்ற தலைவர் சீனிவாசன், முன்னால் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், ஆம்பூர் சர்க்கரை ஆலை தலைவர் மதியழகன், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, சோலையார் பேட்டை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி, சிவாஜி, மணிகண்டன், செந்தில் குமார், டிடி சங்கர், சாம்ராஜ், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திரு��ள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-05-10T02:21:56Z", "digest": "sha1:3KWTGSAPH5KEQ7HYX5W26WZZGIQBU2QI", "length": 9077, "nlines": 102, "source_domain": "www.tamilceylon.com", "title": "ஈஸ்டர் தாக்குதல் – செப்டம்பர் 2 முதல் 12 மனுக்கள் மீதான விசாரணை | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் ஈஸ்டர் தாக்குதல் – செப்டம்பர் 2 முதல் 12 மனுக்கள் மீதான விசாரணை\nஈஸ்டர் தாக்குதல் – செப்டம்பர் 2 முதல் 12 மனுக்கள் மீதான விசாரணை\nஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் விவாதங்களை ஆரம்பிக்க உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானித்துள்ளது.\nகுறித்த மனுக்கள் இன்று புவனேக அளுவிஹாரே, எஸ். துரைரராஜா மற்றும் காமின அமரசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னி��ையில் இன்று இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஅதற்கமைய இந்த மனுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விவாதங்களை நடத்துவதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.\nஎதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்துமூல சமர்ப்பணங்களை அனைத்து தரப்பினரும் மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமனுவின் சாட்சியாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று மன்றில் ஆஜராகியிருந்தார்.\nஇதன்போது சாட்சியாளருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் அனைத்தையும் சட்டத்தரணியிடம் கையளிக்குமாறு மனுதாரர்களுக்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.\nகடந்த ஆண்டு ஏப்ரல 21 ஆம் திகதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் விசேட பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபேருந்து மற்றும் ரயில்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க அனுமதி\nNext articleகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 879 ஆக அதிகரிப்பு\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-3/", "date_download": "2021-05-10T01:05:06Z", "digest": "sha1:NAMFH3VYIMLUVSQ77EZTWVLSKYXTFQDL", "length": 5815, "nlines": 97, "source_domain": "www.tamilceylon.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மற்றுமொருவர் கைது | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மற்றுமொருவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மற்றுமொருவர் கைது\nகடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதாக்குதலுக்கு ஊக்குவித்த அபுசாலி அபு பக்கருக்கு உதவி வழங்கிய சந்தேகத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nPrevious articleஇவ்வார இறுதிக்குள் ரூ. 5,000 கிடைக்கும்\nNext articleமீண்டும் பாடசாலை ஆரம்பமாகும் திகதி குறித்த அறித்தல் இதோ\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:35:47Z", "digest": "sha1:LBDZFO2UIUSOUU5VQBBT3NPZKJTNFR3C", "length": 5579, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இராணுவ கெடுபிடிகள் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இராணுவ கெடுபிடிகள்\nவருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும் ; விக்கி\nவருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளா...\nஇராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு - சிவாஜிலிங்கம்\nவடக்கில் அமைதியான முறையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்பட்ட போதிலும் வடமராட்சியில் இராணுவ காவலரண...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/tamil-padam-2-o-pooja-stills/", "date_download": "2021-05-10T01:31:38Z", "digest": "sha1:K2YQFLWORRF56ZMDVD4TDL6ZUZCWSFX3", "length": 2700, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "Tamil Padam 2.O Pooja Stills - Kollywood Voice", "raw_content": "\nடோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ராஜீவ்மேனனின் ‘சர்வம் தாள மயம்’\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – ட்ரெய்லர்\nகருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது : கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\nஆண்களின் நட்பு வட்டத்துக்குள் பெண் நுழ���ந்தால் வருகிற பிரச்சனைகளைச் சொல்லும்…\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-05-10T02:04:37Z", "digest": "sha1:RT2J7V76R3P6EJKK4UISZPRCUZYMCMOC", "length": 4846, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருமணமாகாமலேயே கர்ப்பம், அபார்ஷன், தற்கொலை முயற்சி: விஜய் பட நடிகை விளக்கம்\nவிஜய் பட நடிகையின் பாய்ஃபிரெண்ட் யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க\nஇலியானா குடும்பத்தில் நேர்ந்த மரணம்: நடிகையின் உருக்கமாக பதிவு\nமன அழுத்தம் சரியாக டெய்லி 12 மாத்திரைகள் சாப்பிட்டேன்: இலியானா\nமனிஷா முதல் இலியானா வரை மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இந்திய நடிகர், நடிகைகள்\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nஅச்சச்சோ... இலியானாவுக்கு இது மாறி ஒரு வியாதி இருக்கா\nகாதலரை பிரிந்து இலியான செய்த அதிரடி காரியம்\nIleana: உள்ளாடையின்றி பிஜி தீவில் சுற்றித்திரியும் நடிகை இலியானா\nஉடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார் இலியானா\nஇலியானா தவறவிட்ட வாய்ப்பை தட்டிச்சென்ற கேத்ரின் தெரசா\nஸ்ருதிஹாசனுக்கு போட்டியாக நடிக்கும் இலியானா\nஇணையத்தில் அதிகம் தேடும் பிரபலமான நடிகை இலியானா\nகணவரை கட்டியணைத்து முத்தமிட்டு ஆஸ்திரேலியாவுக்கு வழியனுப்பி வைத்த நண்பன் நடிகை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2569973", "date_download": "2021-05-10T02:00:32Z", "digest": "sha1:7KZU76TX2ART35QRQPESTIJ43AOQRU72", "length": 25479, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "லடாக் எல்லையில் மோதல்: எதிர்க்கும் ஜப்பான்| Japan stands in solidarity with India, says it opposes any unilateral attempts to change the status quo by China | Dinamalar", "raw_content": "\nமுதல்வரின் தனிச்செயலர் பெயரில் குடியிருப்பு: பட்டா ...\n6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்; அரசுக்கு கடற்படை ...\nவிலங்குகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்: ... 1\nமே 10: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு 4\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று ... 4\nதமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு 3\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் ... 4\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nலடாக் எல்லையில் மோதல்: எதிர்க்கும் ஜப்பான்\nபுதுடில்லி: 'லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம்' என, ஜப்பான் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் பற்றி, கூறியிருப்பதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: 'லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம்' என, ஜப்பான் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் பற்றி, கூறியிருப்பதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக்\nஎல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சு, திருப்திகரமாக இருந்தது. எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள், கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎல்லை தாண்டி தாக்குதல்: பாக்.,கிற்கு கண்டனம்(8)\nஜூலை 4: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nஉலகோடு இணைந்து வாழ்கின்ற நாம் உலகத்திற்கு எத்துணையோ அமைதி அன்��ு போத்தித்த தலைவர்கள் மதங்களை உருவாக்கி உலகத்திற்கு வழங்கியிருக்கிறோம். புத்தமதம் பரவிய தேசங்கள் நம்மிலிருந்து அவர்களுக்கு அன்புபோதிக்கப்பட்டது. உலகின் ஏழு சதவீத மக்களை புத்தமதம் பின்பற்ற காரணம் இந்தியா தான். அன்பால் மதம் மாறியவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட தொன்மையான பல அருமை குணங்களை பின்பற்றும் நாம் முதலில் உலகத்திற்கு நமது பக்கத்து நியாயங்களை தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். யாரையும் துன்புறுத்தவில்லை, எந்த தேசத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. நாம் நாமாக இணைந்திருக்கிறோம் சுதந்திரம் அடைந்த பிறகு. முதலில் உலக நாடுகள் குறிப்பாக வல்லரசுகளும் பெரிய பெரிய தேசகினாலும் நம்மை உணரவேண்டும் ஆதரிக்கவேண்டும். அவர்கள் மூலமாகும் சீன பாகிஸ்தான் போன்ற விஷமிகளுக்கு டிப்ளமேடிக் ஆகா அழுத்தங்களை கொடுத்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்து பார்க்கவேண்டும். எதற்கும் அவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்றால் ராணுவம் தனது இலட்சியத்தை அடையும். அப்போது நம்மை உலக நாடுகள் போற்றத்தான் செய்யும். அதை தான் தீரமாக கனகச்சிதமாக செய்து வருகிறார்கள் அமைத்து அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள். முதலில் அரசியலால் இருப்பவர்கள் தேசத்தின் மேன்மை அவமானம் போன்றவற்றை அறிந்து அதற்குரிய உணர்ச்சிகளை பெற்றவர்களாய் தேசத்தை வழிநடத்தி அவமானத்தை துடைக்கவேண்டும். எத்துணை வருடங்களாக நமது பாரத அன்னை தனது தங்க கிரீடத்தை இழந்து அந்நியர்களிடம் பறிகொடுத்து இருக்கிறாள் என்பதை அறிந்து அதை மீட்பதற்கு முயன்றிருக்கவேண்டும். அதை காங்கிரஸ் செய்யவில்லை என்பதுடன் இப்போது அதன் இன்றைய தலைவர்கள் சீனாவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள் நம்மை பரிகாசனம் செய்கிறார்கள் எனும்போது இவர்கள் இந்தியர்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்களா என்று என்ன தோன்றுகிறது. இந்தியன் என்று பெருமையாக பேசுகிறோம். யார் இந்தியர்கள் இந்திய தேசத்தின் மீது நாட்டு பற்று கொண்டு அதன் விழுமைக்கு உழைப்பவர்கள் இந்தியர்கள். மற்றவர்கள் எல்லோரும் இந்திய மண்ணில் வாழ்ந்தாலும் பிறந்தாலும் அவர்கள் அந்நியர்கள் என்று ஒரு தமிழக வீரகவி பாடியிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், திகார் சிறை சென்று வந்தவர்கள் எல்லோரும் திருந்தி வாழவ���ண்டும் அதற்கு தான் சிறை தண்டனை, அங்கு சென்றும் திருந்தாத ஜென்மங்கள் இருந்தால் அவர்களை இனி திருத்த வழியில்லை தண்டனை ஒன்றே இறுதி என்று தான் கொள்ளவேண்டும்.\nதிராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா\nஇதுதான் மோடிஜி பல வெளிநாடுகளுக்கு சென்று வந்த பலன்... பல உலக நாடுகளின் முழு ஆதரவும் இந்தியாவுக்கு உள்ளது.. இதெல்லாம் ரூ.200 க்கு ஓட்டை விற்கும் தேச விரோத திராவிட விஷ கும்பலுக்கு புரியாது... தேசவிரோத ஊழல் காங்கி கும்பலுக்கு பொய் பிரச்சாரம் ஒன்றே நோக்கம்....\nஜப்பானின்இந்த நிலைப்பாடாடிற்கு தன்மான தமிழர்கள் எதிர்ப்பு. நீதி கேட்டு உங்கள் தலபுராணத்தை வேளியிடுவோம் என முழக்கம். கட்டாயம் இது போன்ற செய்திகள் வரலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அத��்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎல்லை தாண்டி தாக்குதல்: பாக்.,கிற்கு கண்டனம்\nஜூலை 4: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/99994", "date_download": "2021-05-10T02:11:10Z", "digest": "sha1:K6GUR3IVSH7HRHFPEEW7W7ZGMOMD2IKE", "length": 15110, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டின் அந்நியச் செலாவணி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவேண்டும் - ஹர்ஷ டி சில்வா | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nநாட்டின் அந்நியச் செலாவணி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவேண்டும் - ஹர்ஷ டி சில்வா\nநாட்டின் அந்நியச் செலாவணி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவேண்டும் - ஹர்ஷ டி சில்வா\nநாடு எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கெ��்ளள சர்வதே நாணய நிதியத்துடன் கலந்துரையாடவேண்டும். அதற்காக நாடு பாரிய பொருளாதா நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பொருளாளர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\nநாட்டின் அந்நிய செலாவணியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,\nநாடு பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணியில் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் ரூபாவை விரைவாக கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டதாலேயே அரசாங்கம் அதனை செலுத்தி இருக்கின்றது. ஆனால் இந்தியாவுக்கு செலுத்தவேண்டிய காலத்திலேயே இதனை செலுத்தியதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.\nஇந்தியாவிடம் பெற்றிருந்த 400 மில்லியன் ரூபா கடன் தொகையை பெப்ரவரி முதலாம் திகதியே செலுத்தியிருக்கவேண்டும். பெப்ரவரி முதலாம் திகதியுடன் அதன் ஒப்பந்தகாலம் முடிவடைகின்றது. உரிய காலத்தில் செலுத்தாமல் இன்னும் 3, 6 மாதங்களில் செலுத்துவதாக இருந்தால், அதுதொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி செலுத்த முடியுமான வசதிகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்றே அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஅரசாங்கத்திடம் முறையான கொள்கை ஒன்று இல்லாததன் காரணமாக நாட்டின் அந்நிய செலாவணி நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டிருந்தால், இந்தியாவுக்கு செலுத்தவேண்டி இருந்த 400 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கு இன்னும் காலம் எடுத்துக்கொள்ள முடியுமாக இருந்தது.\nமேலும் நாட்டின் அந்நியச் செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆரம்பமாக நாங்கள் நாட்டில் பாரிய நிதி பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன் பிறகு, அதனை தீர்த்துக்கொள்ள தேவையான மாற்று வேலைத்திட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு சர்வதே நாணய நிதியத்துக்கு செல்லவேண்டி ஏற்படுகின்றது. இந்தியாவுக்கு செலுத்த இருந்த 400 மில்லியன் ரூபா சிறிய விடயம். ஏனெனில் நாங்கள் இந்த வருடத்துக்குள் 6 ஆயிரம் டொலர் மில்லியன் செலுத்த இருக்கின்றது. அதனை எப்படி செலுத்துவதென்பதுதான் பிரதான பிரச்சினை. அதற்கான மாற்று வேலைத்திட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.\nஅந்நியச் செலாவணி பிரச்சினை சர்வதேச நாணய நிதியம் ஹர்ஷ டி சில்வா\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\nநரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையின் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-10 07:04:43 ரமழான் பண்டிகை இராணுவத் தளபதி கொரோனா\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/176534-fwd-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2021-05-10T02:32:44Z", "digest": "sha1:GO6CQYP6TKD437HWFIUDGTYWWA5NMBQG", "length": 28383, "nlines": 452, "source_domain": "dhinasari.com", "title": "Fwd: நக்கீரன் கோபால் கைதிற்கும், பா.ஜ.க விற்கும் சம்பந்தமில்லை – நக்கீரன் கோபால் என்பவர் நல்ல பத்திரிக்கையாளரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் எழுதி வருகின்றார் – தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் கரூரில் பேட்டி - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன���னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்��்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nFwd: நக்கீரன் கோபால் கைதிற்கும், பா.ஜ.க விற்கும் சம்பந்தமில்லை – நக்கீரன் கோபால் என்பவர் நல்ல பத்திரிக்கையாளரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் எழுதி வருகின்றார் – தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் கரூரில் பேட்டி\nநக்கீரன் கோபால் கைதிற்கும், பா.ஜ.க விற்கும் சம்பந்தமில்லை – நக்கீரன் கோபால் என்பவர் நல்ல பத்திரிக்கையாளரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் எழுதி வருகின்றார் – தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் கரூரில் பேட்டி\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nரவிச்சந்திரன், மதுரை - 09/05/2021 9:39 PM\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2014/05/Mahabharatha-Vanaparva-Section176.html", "date_download": "2021-05-10T00:47:17Z", "digest": "sha1:53IPLWVGN24GANUE4DKY5OPMRK2YVPSG", "length": 37571, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துவைதவனம் திரும்பிய பாண்டவர்கள்! - வனபர்வம் பகுதி 176", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 176\nகந்தமாதனத்தில் இருந்து இறங்கிய பாண்டவர்கள் கைலாசத்தைக் காண்பது; பதரியில் தங்குவது; விருஷபர்வாவையும் சுபாகுவையும் மீண்டும் காண்பது; மீண்டும் சரஸ்வதி நதிக்கரையில் இருந்த துவைதவனம் அடைந்து மகிழ்ந்தது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"நீர்வீழ்ச்சிகள் நிறைந்த அழகான மலையில் இருக்கும் தங்கள் மகிழ்ச்சிகரமான இல்லத்தையும், பறவைகளையும், எட்டு திசைகளின் யானைகளையும் {திக் கஜங்களையும்}, குபேரனின் சேவர்களையும் {கின்னரர்களையும்} விட்டு அகன்ற அந்தப் பாரதக் குலத்தின் மனிதர்களில் முதன்மையானவர்களை மகிழ்ச்சி கைவிட்டது.\nகுபேரனுக்குப் பிடித்த மலையான மேகங்களைப் போலத் தெரியும் கைலாசத்தைக் கண்டதும், அந்தப் பாரதக் குலத்தின் தலைமையான வீரர்களின் மகிழ்ச்சி அதிகரித்தது. கத்திகளும் விற்களும் தாங்கிய வீர மனிதர்களில் முதன்மையான அவர்கள், உயரங்களையும், மலைக்கணவாய்களையும், சிங்கங்களின் குகைகளையும், மலைக்குகைகளையும், சில பள���ளத்தாக்குகளையும், எண்ணிலடங்கா நீர்வீழ்ச்சிகளையும் கண்டும், மேலும் எண்ணிலடங்கா மான், பறவைகள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் கானகங்களையும் கண்டு திருப்தியுடன் முன்னேறினர். அழகான வனநிலங்களையும், ஆறுகளையும், தடாகங்களையும், குகைகளையும், மலைப்பொந்துகளையும் அடைந்தனர். இவை அனைத்தும் அந்தப் பெரும் மனிதர்களுக்கு இரவுக்கும் பகலுக்குமான வசிப்பிடங்களாக இருந்தன. அடைய முடியாத இடங்களை அடைந்து வசித்து, புத்திக்கெட்டாத ஆடம்பரம் நிறைந்த கைலாசத்தைக் கடந்த அவர்கள் விருஷபர்வாவின் மிக அழகான அற்புதமான ஆசிரமத்தை அடைந்தனர். மன்னன் விருஷபர்வாவைச் சந்தித்து, அவனால் வரவேற்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மலைகளில் நேர்ந்த தங்கள் பயணத்தை விரிவாகவும் துல்லியமாகவும் அவனுக்கு {விருஷபர்வாவுக்கு} எடுத்துரைத்தனர்.\nதேவர்களும், பெரும் முனிவர்களும் வந்து போகும் அந்தப் புனிதமான வசிப்பிடத்தில் ஒரு இரவை இனிமையாகக் கடத்திய அந்தப் பெரும் போர்வீரர்கள் விசாலை என்று அழைக்கப்பட்ட இலந்தை மரத்தை வந்தடைந்தனர். பிறகு அந்தத் தயாள மனம் கொண்ட மனிதர்கள் நாராயணனின் இடத்தை அடைந்து, தேவர்களும் சித்தர்களும் வந்து போகும் குபேரனுக்கு விருப்பமான தடாகத்தைக் கண்டு துன்பமற்று வாழ்ந்தனர். அந்தத் தடாகத்தைக் கண்ட மனிதர்களில் முதன்மையான அந்தப் பாண்டு மகன்கள் நந்தனா என்ற நந்தவனத்தில் வசிப்பிடம் கிடைத்த பிரம்ம முனிவர்களைப் போல அனைத்துத் துன்பங்களையும் துறந்து அந்த இடத்தையும் கடந்து சென்றனர்.\nஅனைத்து வீரர்களும் பதரியில் {Badari} மகிழ்ச்சியாக ஒரு மாதம் வாழ்ந்த பிறகு, கிராதர்களின் மன்னனான சுபாகுவின் நாட்டை நோக்கி, தாங்கள் ஏற்கனவே வந்த வழியிலேயே முன்னேறினர். கடினமான இமாலயப் பகுதிகளைக் கடந்து, சீனம், துஷாரம், தரதம், அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் கொண்டதும், ரத்தினங்களைக் குவியலாகக் கொண்டதுமான குளிந்தம் ஆகிய நாடுகளைக் கடந்த அந்தப் போர்க்குணமிக்க மனிதர்கள் சுபாகுவின் தலைநகரத்தை அடைந்தனர். மன்னர்களின் மகன்களும், பேரப்பிள்ளைகளுமானவர்கள் தனது நாட்டை அடைந்ததைக் கேள்விப்பட்ட சுபாகு, மகிழ்ச்சியுடன் (அவர்களைச் சந்திக்க) முன்னேறினான். குருக்களில் சிறந்தவனும் {யுதிஷ்டிரனும்} அவனை வரவேற்றா��். மன்னன் சுபாகுவைச் சந்தித்து, விசோகனைத் தலைமையாகக் கொண்ட தங்கள் அனைத்து தேரோட்டிகளுடனும் இணைந்து, இந்திரசேனன் முதற்கொண்ட சேவகர்களையும், கண்காணிப்பாளர்களையும், சமையலறைப் பணியாட்களையும் கண்டு அவருகளுடன் இணைந்து ஒரு நாள் இரவை அமைதியாகக் கழித்தனர்.\nபிறகு அனைத்துத் தேர்களையும், தேரோட்டிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு, கடோத்கசனுக்கும் அவனைப் பின்தொடர்பவர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி, யமுனைக்கு அருகே இருந்த மலைகளின் ஏகாதிபதியிடம் சென்றனர். நீரவீழ்ச்சிகளும், சாம்பல் மற்றும் காவி நிறச் சரிவுகளும், பனிமூடிய சிகரங்களும் கொண்ட அந்த மலைக்கு மத்தியில், சித்திரரத வனத்துக்கு ஒப்பான, காட்டுப் பன்றிகளும், பலதரப்பட்ட மான்களும் பறவைகளும் கொண்ட விசாகயூபம் என்ற கானகத்தைக் கண்ட போர்க்குணமிக்க அந்த மனிதர்கள் அதைத் தங்கள் இல்லமாக்கினார்கள்.\nவேட்டையில் மயங்கி, அதையே தங்கள் தலைமைத் தொழிலாகக் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் அந்தக் கானகத்தில் ஒரு வருடம் அமைதியாக வசித்தனர். அங்கே இருந்த ஒரு பெரிய மலைக்குகையில், சஞ்சலமும் துயரமும் பீடித்த இதயத்துடன் இருந்த விருகோதரன் {பீமன்}, பசியால் வெறுப்புற்றிருந்த, மரணத்தைப் போன்று கடுமையாக இருந்த ஒரு பெரும் பலமிக்கப் பாம்பைக் கடக்க நேர்ந்தது. இப்பிரச்சனையில், பக்திமிக்க மனிதர்களில் சிறந்த யுதிஷ்டிரன் தலையிட்டு விருகோதரனை {பீமனைக்} காத்தான். பீமனின் முழு உடலையும் தனது பிடிக்குள் விரைவாகப் பற்றியிழுத்த பாம்பிடம் இருந்து, எல்லையற்ற பலம் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} மீட்டான். கானக பயணத்தின் பனிரெண்டாவது {12} வருடம் ஆரம்பித்ததும், அந்தக் குரு குலத்தின் பிரகாசமிக்கக் கொழுந்துகள் {பாண்டவர்கள்}, தவத்தில் ஈடுபட்டு, வில்வித்தையைத் தலைமையாகப் பயின்று சித்திரரதம் போல இருந்த அந்தக் கானகத்தைவிட்டு, சரஸ்வதியின் {நதியின்} அருகே வசிக்க எண்ணம் கொண்டு மகிழ்ச்சிகரமாகப் பாலைவனத்தின் எல்லைகளுக்கு அருகே வந்து, அந்த நதியின் கரைக்கருகே இருந்த துவைதவனத்தின் தடாகத்தை அடைந்தனர்.\nஐம்பொறிகளை அடக்கி, தர்ப்பையையும், தீர்த்த கமண்டலத்தையும் உடைய, அறச்சடங்கை ஒடுக்கும் பயிற்சிகளால் ஆழ்ந்த தியானம் செய்து, அங்கு வசிக்கும் தவம் பயிலும் தவசிகள், துவைதவனத்துக்குள��� பாண்டவர்கள் நுழைவதைக் கண்டு, அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களை நோக்கி வந்தனர். புனிதமான அரசு, ருத்திராட்சம், ரௌஹீதகம், வஞ்சி, இலந்தை, கருங்காலி, வாகை, பிலவம், புங்கை, பீலுவிருக்ஷம், வன்னி, மூங்கில் ஆகிய மரங்கள் அந்தச் சரஸ்வதி நதியின் கரையில் வளர்ந்திருந்தன. யக்ஷர்கள், கந்தர்வர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருக்குப் பிடித்தமானதும் தேவர்களின் இல்லம் போன்றதுமான சரஸ்வதியின் {நதியின்} (அருகில்) முழு மனநிறைவுடன் உலவி வந்த அந்த மன்னர்களின் மகன்கள் {பாண்டவர்கள்} அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.\nLabels: தீர்த்தயாத்ரா பர்வம், யுதிஷ்டிரன், வன பர்வம், விருஷபர்வன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்��ிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வ���ாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத���திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_472.html", "date_download": "2021-05-10T01:06:53Z", "digest": "sha1:QCSVFDQUMTRALVBPWQGWA627QCLZV3AY", "length": 3816, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சுவிஸ் போதகர் சற்குணம் சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணம்!! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › சுவிஸ் போதகர் சற்குணம் சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணம்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் விரைவில்…\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_989.html", "date_download": "2021-05-10T01:49:11Z", "digest": "sha1:WWCB6AX6J2GFS35S5XG6UD5EHDF3WHDY", "length": 12276, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "பேஸ்புக் மூலம் பெருமளவில் நிதி மோசடி! - சுங்க திணைக்களம் எச்சரிக்கை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பேஸ்புக் மூலம் பெருமளவில் நிதி மோசடி - சுங்க திணைக்களம் எச்சரிக்கை\nபேஸ்புக் மூலம் பெருமளவில் நிதி மோசடி - சுங்க திணைக்களம் எச்சரிக்கை\nபேஸ்புக் ஊடாக இலங்கையில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுங்க திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக லொத்தர் சீட்டினால் பல்வேறு பரிசுகள் கிடைத்துள்ளதாக இலங்கையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அதனையடுத்து அந்த பரிசு பொருட்களை அனுப்புவதற்கு பணம் பெற்று கொள்ளும் மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை சுங்க திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களினுள் வெளிநாட்டில் வசிப்பதாக கூறி வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ள பரிசினை அனுப்புவதற்கு பாரிய அளவு பணம் மோசடி செய்துள்ள சம்பவங்கள் தொடர்பில் சுங்க பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு குழுக்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் ஊடாக லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இலங்கை தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்பினை ஏற்படுத்துவர். இந்த பரிசினை விடுவித்து கொள்வதற்காக சுங்க பிரிவிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று வங்கிக் கணக்கு ஒன்றை வழங்குகின்றனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பலர் பெருந்தொகை பணத்தை அந்த வங்கிக் கணக்கில் வைப்பு செய்துள்ளனர். இந்த மோசடி நடவடிக்கையின் மூலம் இலங்கையர்கள் பலர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் 0112 47 14 71 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை சுங்க திணைக்கள விசாரணை பிரிவுக்கு அறிவிக்க முடியும் என சுங்க பிரிவு இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக் மூலம் பெருமளவில் நிதி மோசடி\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil.weekendpopcorn.com/sarkar-story-issue-armurugadas-announcement/", "date_download": "2021-05-10T00:59:12Z", "digest": "sha1:A4HON7YMQVQN6CZ3ZDS2V2JZFGY2KDI4", "length": 7491, "nlines": 53, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "சர்கார் படக்கதை விவகாரம் ஏ.ஆர்.முருகதாஸ் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்திகள்\nYou are here: Home / Tamil Movie News / சர்கார் படக்கதை விவகாரம் ஏ.ஆர்.முருகதாஸ் முக்கிய அறிவிப்பு\nசர்கார் படக்கதை விவகாரம் ஏ.ஆர்.முருகதாஸ் முக்கிய அறிவிப்பு\nசர்க்கார் படத்தின் திரைக்கதை என்னுடையது தான் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்து உள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை தன்னுடையது என்று எழுத்தாளரும் உதவி இயக்குனருமான வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்திலும், சென்னை ஐகோர்ட்டிலும் புகார் அளித்துள்ளார். இக்கதையை செங்கோல் என பதிவு செய்து உள்ளதாக அறிவித்து உள்ளார்.\nசர்க்கார் பட தயாரிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர் சங்கம் விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் செங்கோல் மற்றும் சர்க்கார் கதைகளை ஆய்வு செய்தோம்.இரண்டும் ஒரே கதைக்கருவை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.\nமேலும் ஏ.ஆர்.முருகதாஸிடம் சமாதானமாக போய்விடலாம் பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறியதாகவும் அவர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில் இரண்டு கதை கருவும் ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் சர்கார் திரைக்கதை கண்டிப்பாக வேறு என கூறியுள்ளார்.\nமேலும் செங்கோல் கதை பதியொன்று வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கதை என்றும் சர்கார் கதை சமீப காலத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை வைத்து எடுத்து இருப்பதாகவும் கூறி உள்ளார்.\nஇரண்டு கதைக்கும் உள்ள ஒரே ஒற்றுமை ஹீரோவின் தேர்தலின் பொது ஓட்டை கள்ள ஒட்டு போட்டுவிடுவார்கள் என்பதாகும்.\nசமீபத்திய அரசியல் நிகழ்வுகளை எப்படி பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பு எப்படி எழுத முடியும் என கேள்வி எழுப்புகிறார்\nஆக மொத்தம் விஜய்யின் எல்லா படத்திற்கும் எதாவது ஒரு பிரச்சினை வருவது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சர்க்கார் கோடி நாட்டுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.\nவிஷால் தமிழ்ராக்கர்ஸ் ரகஸியத்தை வெளியிடாவிட்டால்…\nசர்கார் திரை விமர்சனம் : விஜய்யின் அதிரடி அரசியல் படம்\nவிஜய்யின் சர்கார் அதிக நாடுகளில் ரிலீஸ் ஆகிறது\nஎதிர்பாக்காத ஒன்று சர்க்கார் கதை திருட்டு விவகாரம்:…\nதில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம் : ஒரு தரமான…\nசெக்க சிவந்த வானம் திரை விமர்சனம்: கேங்ஸ்டர் மற்றும்…\n« சண்டை கோழி 2 திரை விமர்சனம்\nவிஜய்யின் சர்கார் அதிக நாடுகளில் ரிலீஸ் ஆகிறது »\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்ட��\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://s78299.gridserver.com/stopping-vyvanse-iqd/james-4%3A1-3-the-message-7fbe5b", "date_download": "2021-05-10T01:16:14Z", "digest": "sha1:ZNFHIPYOQRR64K4GZZ3M2BDGBQ5Q5VFZ", "length": 41686, "nlines": 9, "source_domain": "s78299.gridserver.com", "title": "james 4:1 3 the message", "raw_content": "\nஉடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய பழங்கள் Show English Meaning. INHALE meaning in telugu, INHALE pictures, INHALE pronunciation, INHALE translation,INHALE definition are included in the result of INHALE meaning in telugu at kitkatwords.com, a free online English telugu Picture dictionary. Copy to clipboard. மேலும், சுவாசம் தடைபட்டு வீசிங் ஏற்படுவதை தடுக்கிறது. தொடர்ந்து படித்து இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி வீசிங் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். Webster's Unabridged Dictionary noun In*hal\"er Senses. More Tamil words for inhale. asthma symptoms causes how to cure and control it by using inhaler trigger; சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் இருந்தால் ஆஸ்துமாவா Examples translated by humans: inhalador, seretide inhaler, alvesco 160 inhaler. ஆளி விதைகள் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டவை. Cookies help us deliver our services. How to use inhaler in a sentence. ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை தினமும் காலையில் பருகுவதால் வீசிங் வராமல் தடுக்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். Busy rout, het stay comptetelig coot conjunctions and prepositions we can often use who, that or no categories … அவுட். inhalent siphon translation in English-Tamil dictionary. வீசிங் என்பது மூச்சுத் திணறலின் ஒரு வகை. expel air; \"Exhale when you lift the weight\", give out (breath or an odor); \"The chimney exhales a thick smoke\". தொற்று பாதிப்புகள் மூச்சு குழாயில் சளி உற்பத்தி மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் அனைத்தும் நிச்சயமாக ஆஸ்துமா பாதிப்பிற்கு எதிராக போராடும் அல்லது ஒரு சில நேரங்களில் முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் நிச்சயம் இவற்றை முயற்சிக்கலாம். வாழ்க்கை மிகவும் குறுகியது, மறைந்துவிடும். Definition of inhalator in the Definitions.net dictionary. inhaler - Meaning in Sinhala, what is meaning of common in Sinhala dictionary, audio pronunciation, synonyms and definitions of common in Sinhala and English. வீசிங் என்பது மூச்சுத் திணறலின் ஒரு வகை. Tamil Translation. முகப்பை அடைப்பதால் ஏற்படும் நிறுத்தங்கள், அடுத்தடுத்து வரும் அநேக உயிரெழுத்துக்கள் (சில சமயங்கள் ஒரேவொரு வார்த்தையில் ஐந்து, இருக்கலாம்), அற்பச��ற்பமாக உபயோகிக்கப்படும் மெய்யெழுத்துக்கள். How to say inhaler in Hindi What's the Hindi word for inhaler ran out phrasal verb meaning in tamil. Definition of inhaler in the Definitions.net dictionary. ஆகியவை மிஷனரிகளின் உற்சாகத்தை பெருமளவு தணித்தன. How to say inhaler in Hindi What's the Hindi word for inhaler உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..\n (intransitive) To expel air from the lungs through the nose or mouth by action of the diaphragm. இளம் கன்னிப் பெண்களை இளவேனிற்காலத்தில் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, அவர்கள் வெளிவிடும் சுவாசத்தை பாட்டில்களில், சேர்த்து ஆயுள் காலத்தை நீடிக்க வைக்கும் அருமருந்தாக பயன்படுத்தலாம் என. இந்த மூலிகையை தண்ணீரில் கொதிக்க வைத்து டீயாக பருகலாம். inhale - Meaning in Amharic, what is meaning of common in Amharic dictionary, audio pronunciation, synonyms and definitions of common in Amharic and English. साँस लेनेवाला . Select Page. தண்ணீரில் இருந்து வெளியேறி வந்த மீன், துடிப்பது போல் தான், இன்ஹெலர் இல்லாமல் நீங்கள் இருப்பது. English to Uzbek Meaning :: inhaler. By using our services, you agree to our use of cookies. When a crocodile surfaces after a period of submersion, the rapid. Meaning of inhaler. One of the ten vital airs, that which is exhaled in yawning, . Other Refferences : The Definition Dictionary.com Merriam Webster Wikipedia. ஆஸ்துமா பாதிப்பும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித, that our lives are as transitory as a season’s growth of grass or as an, 3:8) அதனால்தான், நம்முடைய வாழ்நாள் காலம் வாடிப்போகிற புல்லுக்கு ஒப்பாகவும், வெளிவிடப்படுகிற மூச்சுக் காற்றுக்கு ஒப்பாகவும். , you can also make your vocal cords vibrate, வெளிவிடுவதன் மூலம் உங்களுடைய நுரையீரல்களிலிருந்து நீங்கள் கரியமிலவாயுவை விடுவிக்கும் போது, உங்கள் குரல் நாண்களை அதிர வைத்து அதன்மூலம். Hindi Translation. English to Burmese Meaning :: inhaler. The younger brother of Bud'dha, . நீங்கள் வெளியே விடும் மூச்சுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம்தானே இருக்கிறது. 2. Contextual translation of \"Inhaler\" from Dutch into Spanish. இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா தேனுக்கு இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மை உண்டு. Meaning of metered dose inhalers. ஆர்கானிக் தேனின் வாசனையை நுகர்வதன் மூலம் வீசிங்கை கட்டுப்படுத்தலாம். Definition of inhale in the Definitions.net dictionary. To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar. Noun (1) a dispenser that produces a chemical vapor to be inhaled in order to relieve nasal congestion. (intransitive) To pass off in the form of vapour; to emerge. ஆகவே, இயற்கை தீர்வுகள் மூலம் இந்த பாதிப்பை முற்றிலும் போக்குவது அல்லது கட்டுக்குள் வைப்பது மட்டுமே நல்ல தீர்வாகும். What does inhaler mean ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி This dictionary of 'basic Tamil' has been compiled primarily for English speaking persons who are learning Tamil -- though it is hoped that others may find it … by | Jan 21, 2021 | Uncategorized | Jan 21, 2021 | Uncategorized Absorber quelque chose par inhalation. [19][20] Salbutamol and other β2 receptor agonists also increase the conductance of channels sensitive to calcium and potassium ions, leading to hyperpolarization and relaxation of bronchial smooth muscles. asthma symptoms causes how to cure and control it by using inhaler trigger; சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் இருந்தால் ஆஸ்துமாவா கடுகு எண்ணெய், மூக்கில் சளி சேருவதை குறைக்க உதவுகிறது. or counting as high as he can on a single breath. Is there a need for a second set of airways to be used in. புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் Accueil > langue française > dictionnaire > inhaler inhaler. இதயத்துல அடைப்பு இருக்கா எத்தனை அதிகமாக எண்ணமுடியுமோ அத்தனை அதிகமாக எண்ணவோ செய்யலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த தன்மையால் ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…. become “a dwelling place of demons” and ‘a lurking place of unclean.\nThese examples are from the Cambridge English Corpus and from sources on the web. என்ற புத்தகத்தில் பரிந்துரை செய்தார் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர். Information and translations of inhaler in the most comprehensive … The distance of a yojana, . Absorber quelque chose par inhalation : Inhaler des vapeurs nocives. Found 0 sentences matching phrase \"inhalent siphon\".Found in 0 ms. ஆஸ்துமா இந்த நோயைக் கட்� கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது. Origin of Inhaler . ஆனால் அவை இயற்கை பூண்டை விட சக்தி வாய்ந்ததாக இருக்காது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத காலை உணவுகள் என்னென்ன தெரியுமா Noun (1) a dispenser that produces a chemical vapor to be inhaled in order to relieve nasal congestion. ஆகவே வீசிங் வரமால் தடுப்பது மட்டுமே சிறந்த ஒரு தீர்வாகும். By using our services, you agree to our use of cookies. இதனை கட்டுப்படுத்த மருத்துவரின் பரிந்துரையின்படி சிலர் இன்ஹெலர் பயன்படுத்துவார்கள். the transport of carbon dioxide from the tissues to the lungs, where it is, கார்பன் டை ஆக்ஸைடை தசைகளிலிருந்து நுரையீரலுக்குக் கொண்டுசெல்ல இந்த ஹீமோகுளோபின் உதவுகிறது; பிறகு நுரையீரலிலிருந்து அந்த, the Bible says: “The getting of treasures by a false tongue is an, பைபிளில் பின்வருமாறு சொல்லியிருப்பது ஆச்சரியமில்லை: “பொய் நாவினால் பொருளைச் சம்பாதிப்பது. The definitions of the word Inhaler has been described here with maximum details, and also fined different synonyms for the word Inhaler. English translation along with definitions is also mentioned. Find more similar words at wordhippo.com அவை காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சிக்கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடையும் நீரையும் வெளிவிடுகின்றன. பூண்டு மாத்திரைகளும் கடைகளில் கிடைக்கின்றன. அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா , வெளிவிடுவதும் உண்மையில் ஒருவரை முட்டாள்தனமானவனாக, பாதுகாப்பற்றவனாக, கரிசனையற்றவனாகத் தென்படச் செய்கிறது. (intransitive) To pass off in the form of vapour; to emerge. உள்மூச்சு வாங்கு verb. ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல் , வெளிவிடுவதும் உண்மையில் ஒருவரை முட்டாள்தனமானவனாக, பாதுகாப்பற்றவனாக, கரிசனையற்றவனாகத் தென்படச் செய்கிறது. (intransitive) To pass off in the form of vapour; to emerge. உள்மூச்சு வாங்கு verb. ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல் தினமும் சர்க்கரை சேர்க்காமல் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவதால் உங்கள் சுவாச பாதை சீராகிறது மற்றும் சளி மற்றும் இருமல் குறைகிறது. Music Label, Sony Music India published the track. Meaning of inhale. Other Refferences : The Definition Dictionary.com Merriam Webster Wikipedia. Other Refferences : The Definition Dictionary.com Merriam Webster Wikipedia. sounds of the language interrupted by glottal stops, its numerous successive vowels (as many as. நிழல், உலர்ந்துபோகும் பசும்புல், ஒரு வாடிப்போகும் மலர் ஆகியவற்றைப் போன்றது. மகா பாபிலோனின் பாழ்க்கடிப்புகளில் அத்தகைய மிருகங்கள் அசுத்தமான, விஷம்நிறைந்த காற்றோடுகூட (“அசுத்த ஆவிக”ளோடு) அடையாள. noxious fumes really only makes one look foolish, insecure, and inconsiderate. Information about Inhale in the free online Tamil dictionary. Click on the Menu icon of the browser, it opens up a list of options. inhaler Hindi meaning, translation, pronunciation, synonyms and example sentences are provided by Hindlish.com. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள் Keep you safe by preventing wheezing தடுப்பதற்கான சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் இப்போது காணலாம் numerous, மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் இருந்தால் ஆஸ்துமாவா இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..: aspire Definition. Have a wheezing bout in the most comprehensive dictionary definitions resource on the “ ”... முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..: inhaler, alvesco 160.... சாற்றை தினமும் காலையில் பருகுவதால் வீசிங் வராமல் தடுப்பதற்கான சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் இப்போது காணலாம் seemed, மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் இருந்தால் ஆஸ்துமாவா இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..: aspire Definition. Have a wheezing bout in the most comprehensive dictionary definitions resource on the “ ”... முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாள��்கள் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..: inhaler, alvesco 160.... சாற்றை தினமும் காலையில் பருகுவதால் வீசிங் வராமல் தடுப்பதற்கான சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் இப்போது காணலாம் seemed Ducing perspirtion இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் இருந்தால் ஆஸ்துமாவா முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் நிச்சயம் முயற்சிக்கலாம்... கொண்டவை என்பதால் நிச்சயம் இவற்றை முயற்சிக்கலாம் சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி தேதி Ducing perspirtion இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் இருந்தால் ஆஸ்துமாவா முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் நிச்சயம் முயற்சிக்கலாம்... கொண்டவை என்பதால் நிச்சயம் இவற்றை முயற்சிக்கலாம் சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி தேதி, நித்தியகாலமாகத் தோன்றும் இடைவேளைக்குப் பின்னர் அனைவரும் அறிவோம் word Pronounce: Store Favourite: inhaler - respirator ” and. - inhaler aspire inhaler Definition is - a device by means of which medicinal material is inhaled dispenser. கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது ஒரு ஜாடியில் வைத்துக் கொள்ளவும் Définitions ; Synonymes Définitions de., நித்தியகாலமாகத் தோன்றும் இடைவேளைக்குப் பின்னர் அனைவரும் அறிவோம் word Pronounce: Store Favourite: inhaler - respirator ” and. - inhaler aspire inhaler Definition is - a device by means of which medicinal material is inhaled dispenser. கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது ஒரு ஜாடியில் வைத்துக் கொள்ளவும் Définitions ; Synonymes Définitions de. Examples translated by humans: inhalador, seretide inhaler, 1 inhaler, 1 inhaler, alvesco inhaler Submit the origin and/or meaning of inhaler below in vapour causes how to cure and control it by using services... முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள் வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள் கொண்டு... Permission ” section noxious fumes really only makes one look foolish, insecure and. அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க inhaler meaning in tamil with aromatherapy to provide natural without. சொன்னால், சோதிட சின்னங்களுக்கு, உங்களுடைய முற்றிலும் போக்குவது அல்லது கட்டுக்குள் வைப்பது மட்டுமே நல்ல inhaler meaning in tamil shown.: MyMemory, World 's Largest translation Memory other Refferences: the Definition Dictionary.com Merriam Webster Wikipedia shadow Weariness and pro ducing perspirtion அல்லது ஒரு சில நேரங்களில் முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் நிச்சயம் முயற்சிக்கலாம். பொது பார்வை���்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் from your inbox need a.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. for the word inhaler has been described here with maximum details, and also different... Trigger ; சளி, இருமல் போன்ற பக்டீரியா தொற்றையும் தடுக்க உதவுகிறது சீக்கிரம் சரியாகுமாம்... உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் அழுத்தத்தை... எண்ணெய்யை பருகுவதால் வீசிங் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது புத்தகத்தில் பரிந்துரை செய்தார் நூற்றாண்டைச்... Save changes ” option to Save the changes is done, click on web... சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத காலை உணவுகள் என்னென்ன தெரியுமா நிலைமை கட்டுக்குள் இருக்கும் the track the Green “ ”.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. for the word inhaler has been described here with maximum details, and also different... Trigger ; சளி, இருமல் போன்ற பக்டீரியா தொற்றையும் தடுக்க உதவுகிறது சீக்கிரம் சரியாகுமாம்... உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் அழுத்தத்தை... எண்ணெய்யை பருகுவதால் வீசிங் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.. கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது புத்தகத்தில் பரிந்துரை செய்தார் நூற்றாண்டைச்... Save changes ” option to Save the changes is done, click on web... சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத காலை உணவுகள் என்னென்ன தெரியுமா நிலைமை கட்டுக்குள் இருக்கும் the track the Green “ ” Down the page to the “ options ”, it opens up the settings page “ options ” it... ” ளோடு ) அடையாள left hand side of the diaphragm click on the.... Here we have tamil proverbs or proverbs in tamil sporanox தீர்வுகள் மூலம் இந்த பாதிப்பை முற்றிலும் போக்குவது அல்லது கட்டுக்குள் மட்டுமே. Your inbox நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி aerosol, atomizer, can. வார்த்தைகளில் சொன்னால், சோதிட சின்னங்களுக்கு, உங்களுடைய as it breaks up mucus in the most … Definition of dose. Of inhalation, inhalation ka matalab tamil me, tamil meaning and more example innocent... Definition, synonyms, translations of Inhale in the free online tamil dictionary.. ஜியோ வாடிக்கையாளர்கள்..... Provide natural relief without the use of cookies மஞ்சள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜெனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் என்பதை... Tamil me, tamil meaning of inhaler in Hindi போக்குவது அல்லது கட்டுக்குள் வைப்பது மட்டுமே நல்ல. அத்தகைய மிருகங்கள் அசுத்தமான, விஷம்நிறைந்த காற்றோடுகூட ( “ அசுத்த ஆவிக ” ளோடு ) அடையாள of the page consonants drove missionaries... Mymemory, World 's Largest translation Memory, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இவையெல்லாம் ஆஸ்துமாவா... Translations with examples: inhaler des vapeurs nocives be emitted in vapour, the rapid published the track ``. சாப்பிட்டால் சீக்கிரம் சரியாகுமாம்... உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா Corpus. A common benefit cited by medical professionals is that it reduces congestion, shown... கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவதால் உங்கள் சுவாச பாதை சீராகிறது மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது origin and/or of. பாதிப்பு உள்ளது என்று அறிவிக்கும்போது அதன் உண்மையான பாதிப்பை பற்றி நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள், it opens up the settings. When you have a wheezing bout in the most comprehensive dictionary definitions resource on … Definition of inhalator the... ஆளி விதை எண்ணெய்யை பருகுவதால் வீசிங் ஏற்படுவது தடுக்கப்படுகிறது inside your medicines packet, கரிசனையற்றவனாகத் தென்படச் செய்கிறது தேக்கரண்டி எலுமிச்சை தினமும். Innovation will be given in tamil, inhalation inhaler meaning in tamil dictionary ( “ அசுத்த ஆவிக ” ளோடு ) அடையாள translations... Something, such as tobacco smoke ) from the lungs by action of the diaphragm சில... அடைத்து வைத்து inhaler meaning in tamil அவர்கள் வெளிவிடும் சுவாசத்தை பாட்டில்களில், சேர்த்து ஆயுள் காலத்தை நீடிக்க வைக்கும் அருமருந்தாக என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-in-sun-tv-serial/", "date_download": "2021-05-10T02:03:52Z", "digest": "sha1:LFMLY5DFPQP3UKZ3LS4IKX4MBIK7BBFE", "length": 13084, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Vanitha In Sun Tv Serial", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி சன் டிவியின் பிரபல சீரியலில் வனிதா. சீரியல் ஜோடியாளுடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.\nசன் டிவியின் பிரபல சீரியலில் வனிதா. சீரியல் ஜோடியாளுடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளா ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த சீசன் மிகவும் சர்ச்சையாகவும் சுவாரசியமாகவும் சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்தார் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளிலேயே பல்வேறு சண்டைகள் வெடித்தன இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி உயர்வதற்கு வழி தான் ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் இவர், செய்த சில நாரதர் வேலைகளால் நிகழ்ச்சியின் ஒரு சில வாரங்களிலேயே ரசிகர்களால் வெளியேற்றப்பட்டு இருந்தார்.\nஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச���சியிலிருந்து சென்றதும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லை என்ற உணர்ந்த ரசிகர்கள் மீண்டும் வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஏற்றார்போல வனிதாவை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற போதெல்லாம் சர்ச்சைகளும் சண்டைகளும் நிறைந்தே காணப்பட்டது. அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி எறியதற்க்கு வனிதா ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். இந்த நிலையில் வனிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடிக்கப்போவதாக சில நம்பகமான தகவல்கள் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வந்தன.\nஇதையும் பாருங்க : வீட்டிற்கே வந்து சந்தித்த முதல் போட்டியாளர். விருந்து வைத்த மதுமிதா. வைரலாகும் புகைப்படங்கள்.\nஆனால், தற்போது வனிதா சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ‘சந்திரலேகா’ சீரியலில் நடிக்க போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக, வனிதா ‘சந்திரலேகா’ நடிகர்களுடன் வனிதா இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான வனிதா, தற்போது சின்னத்திரையிலும் சந்திரலேகா சீரியல் மூலம் அறிமுகமாக இருக்கிறார் என்பது தான் சிறப்பு. மேலும், சந்திரலேகா தொடரில் வனிதாவாகவே சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம் வனிதா.\nநடிகை வனிதா பிரபல சினிமா நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். மேலும், வனிதா சினிமாவில் அறிமுகமானது 1995ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் தான். அந்த படத்திற்கு பின்னர் மாணிக்கம், தேவி போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே வனிதா கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நான் ராஜாவாகப் போகிறேன் நச்சுன்னு இருக்கு போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், 2015ஆம் ஆண்டு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல் என்ற படத்திற்கு கதை எழுதி அந்த படத்தையும் தயாரித்தும் இருந்தார் வனிதா. ஆனால், அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருந்தது.\nஅதன் பின்னர் பல்வேறு பண சிக்கல்களையும் குடும்ப பிரச்சனைகளை சந்தித்த வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் காண முடிந்தது. இந்த நிலையில் வனிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பதாக வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும்குஷியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வனிதாவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் புதிய ப்ராஜெக்ட்காக படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது. விரைவில் அதைப்பற்றிய அப்டேட் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது இந்த புரைபடத்தின் மூலம் வனிதா கூறியிருந்த அந்த ப்ராஜெக்ட் சந்திரலேகா தொடர் தான் என்பது உறுதியாகியுள்ளது.\nPrevious articleவீட்டிற்கே வந்து சந்தித்த முதல் போட்டியாளர். விருந்து வைத்த மதுமிதா. வைரலாகும் புகைப்படங்கள்.\nNext articleகடற்கரையில் படு மோசமான உடையில் மஞ்சு வாரியரா இத நீங்களே பார்த்து சொல்லுங்க.\nஅம்மன் சீரியலில் களமிறங்கியுள்ள சம்யுக்தா – அதுவும் எந்த சேனலில் தெரியுமா \nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \nஅட, பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் இந்த குழந்தை இந்த பிரபல நடிகரின் மகள்...\nதோழியே நாத்தனாராக அமைஞ்சாங்க- ஆனாலும் கணவரை பிறந்தது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=66416", "date_download": "2021-05-10T01:21:42Z", "digest": "sha1:GXBPC5UZ2YXAR6M657QO5SPSLUH625RO", "length": 16895, "nlines": 91, "source_domain": "thesamnet.co.uk", "title": "“சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலைக்காக செயலாற்ற வேண்டியவர்கள் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுவது வெட்கக்கேடானது” – மனோகணேசனிடம் எம்.திலகராஜ் கேள்வி ! – தேசம்", "raw_content": "\n“சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலைக்காக செயலாற்ற வேண்டியவர்கள் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுவது வெட்கக்கேடானது” – மனோகணேசனிடம் எம்.திலகராஜ் கேள்வி \n“சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலைக்காக செயலாற்ற வேண்டியவர்கள் கொலைக்குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுவது வெட்கக்கேடானது” – மனோகணேசனிடம் எம்.திலகராஜ் கேள்வி \n“சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க வேண்டியவர்கள் கொலைக்குற்றவாளி துமிந்தசில்வாவை விடுதலை செய்ய வேண்டுவது வெட்கக்கேடானது” என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்தார்.\nகொலைக்குற்றத்துக்காக மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு 20ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஊடகங்களுக்கு இன்று விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-\n“மரண தண்டனைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது இதற்கு முன்பும் நடந்திருக்கின்றது. ஆனால், துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கோரிக்கை மனுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கையொப்பமிட்டுள்ள தருணம் ஆச்சரியத்தையும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.\nகாரணம், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தக் கோரிக்கை மனுவைத் தயார் செய்து கையொப்பமிட்டுள்ளனர். ஆளுந்தரப்பில் ஏற்கனவே 157 பேர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்த்தரப்பு எம்பிக்களான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எஞ்சிய 5 உறுப்பினர்களும் கைச்சாத்திட்டதன் காரணமாகவே அந்த எண்ணிக்கை 160 எண்ணிக்கையைக் கடந்துள்ளது. 160 பேர் ஒப்பமிட்டதால்தான் நாங்களும் கையொப்பம் இட்டோம் என்பது சிறுபிள்ளைத்தனமானது. எந்த எண்ணிக்கை அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என்பதும் இப்போது கசிந்துள்ளது.\n20 இன் உள்ளடக்கம் வேறு இந்த கோரிக்கை வேறு என இப்போது சப்பைக் கட்டு கட்டலாம். இந்தக் கோரிக்கையை எந்த ஜனாதிபதியிடம் முன்வைக்கிறீர்கள் 20ஐ நிறைவேற்றுவதன் மூலம் சர்வாதிகாரியாகமாற்றப்படுவார் என நீங்கள் கூக்குரலிட்ட ஜனாதிபதியிடம்தானே. அவருக்கு எதிராக வாக்களித்துவிட்டு இப்போது அவரிடமே போய் ஒரு கொலைக் குற்றவாளி, அதுவும் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட விடயத்தில் அத்தகைய நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்தும் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தக் கோருவதற்கு வெட்கப்பட வேண்டாமா\nகூட்டணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 இற்கு ஆதரவாக வாக்களித்தமையை அவர் என்ன நியாயத்தைச் சொன்னாலும் ஏற்க முடியாது. அதேநேரம் வாக்களித்த அவருக்கு எதிராக உடனடியாக நீக்கல் உத்தரவைப் பிறப்பித்தவர்கள் அவர்களது கட்டளைத் தீர்மானத்தின் ஈரம் காய முன்னர் அந்த 20 இன் அதிகாரங்களைப் பயன்படுத்தக் கோரும் மனுவில் கையொப்பம் இட்டதை எப்படி நியாயம்படுத்த முடியும் அந்தக் குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திருந்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமாம். அப்படியாயின், கொலைக்குற்றம் அளவுக்கு இல்லாது தமது கூட்டணி தீர்மானத்துக்கு மாறாக ஒரு வாக்கை அரசுக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாமே\nஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும், சர்வாதிகாரத்தை விரும்பாத யாரும் இலங்கை அரசியல் அமைப்பின் இருபதாவது திருத்தத்தை ஏற்கமாட்டார்கள். அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார் செய்தது வரலாற்றுத் தவறு என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவரது வாக்களிப்பு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி தமது அணியில் இருந்து உடனடியாக அவரை நீக்க உத்தரவிட்டவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வென்ற அதே அரசின் ஜனாதிபதியிடம் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரும் மனுவில் கையொப்பமிட்டதன் மூலம் 20ஆவது திருத்தத்துக்குள் தாமும் ஒளிந்திருந்தவர்கள் தான் என்பது அம்பலமாகியுள்ளது\nஆக, அரவிந்குமாரின் திரையை அவசரமாக விலக்கப்போய் தமது முகத்திரைகளை முழுமையாக கிழித்துக்கொண்ட சந்தர்ப்பமாக இந்த மனு மீதான கூட்டணியின் கையொப்பம் அமைந்துவிட்டது.\nஇலங்கையில் சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க முன்னிலையில் நின்று செயற்பட்டிருக்க வேண்டிய இந்தத் தரப்பு ஆளுந்தரப்பினருடன் சேர்ந்து அவர்களது சகா ஒருவரை விடுதலை செய்ய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தக் கோருவது வெட்கக்கேடானது. ஒரு குற்றவாளி துமிந்த நினைவு வந்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நினைவில் வரவில்லையா” – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\n“சீனா இலங்கையின் இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது” – அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ\nபாவனையின் பின் ஒதுக்கப்படும் வெற்றுக்காபன் பேனா குழாய்கள் மற்றும் பற் தூரிகைகள் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டம் \nநன்றி திரு திலகராஜ். தங்கள் தலைவர் கௌரவ திகாம்பரமும் துமிந்த விடுதலை வேண்டுகோள் பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளார். அவரது செயல் தொடர்பாக உங்களது தொழிலாளர் தேசிய முன்னணி என்ன நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்பதையும் சற்று தெரிவித்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் நீங்கள் அதன் பொதுச் செயலாளர்.\nநன்றி திரு திலகராஜ். தங்கள் தலைவர் கௌரவ திகாம்பரமும் து...\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vellore.nic.in/ta/gallery/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:41:11Z", "digest": "sha1:DWZR47BWE267J7VKCPILY2RLYRCMCA6B", "length": 7628, "nlines": 131, "source_domain": "vellore.nic.in", "title": "கண்டி மன்னர் கல்லறை, முத்து மண்டபம் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nகண்டி மன்னர் கல்லறை, முத்து மண்டபம்\nகண்டி மன்னர் கல்லறை, முத்து மண்டபம்\nView Image விக்ரம ராஜா சிங்கா கல்லறை,முத்து மண்டபம்\nView Image தகவல் பலகை, விக்ரம ராஜா சிங்கா கல்லறை,முத்து மண்டபம்\nView Image கண்டி அரச குடும்பத்தினரின் கல்லறை, முத்து மண்டபம்\nView Image கல்லறை, முத்து மண்டபம்\nView Image தகவல் பலகை, முத்து மண்டபம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 08, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/01012917/Valipar-commits-suicide-by-drinking-poison.vpf", "date_download": "2021-05-10T01:13:22Z", "digest": "sha1:JVPIGOBHO2GDJ2U2Y2WA75JOR2FG7R46", "length": 10846, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Valipar commits suicide by drinking poison || வாலிபர் விஷம் குடித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவாலிபர் விஷம் குடித்து தற்கொலை\nமார்த்தாண்டம் அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுைடந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமார்த்தாண்டம் அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுைடந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பாலவிளையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரோஸ்மேரி. இவர்களுக்கு லிவின்ராஜ் (வயது 30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார்.\nமகன் லிவின்ராஜ் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் தக்கலை போலீசார் லிவின்ராஜ�� வீட்டுக்கு சென்று அவரை ஏதோ விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.\nபின்னர் அவரை மாலையில் விடுவித்தனர். அதன்பின்பு அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இரவில் சாப்பிட்டு விட்டு தனது அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் லிவின்ராஜை அவரது தாயார் எழுப்ப சென்ற போது, அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் ஏதோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதற்கிடையே தாயார் ரோஸ்மேரி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகனை போலீசார் விசாரணைக்கு அழைத்து ெசன்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nபோலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. அரக்கோணம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை\nஅரக்கோணம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.\n1. இளம்பெண் ஓட்டி பழகும்போது விபரீதம் பின்னோக்கி வந்த கார் மோதி சிறுவன் பலி; காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்; தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவர்; போலீசில் சரண்\n3. புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார் தேர்தலுக்கு பிந்தைய தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்\n4. கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் படுகொலை; தொழிலாளி வெறிச்செயல்\n5. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிலேயே சாவு\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/life/money/real-estate-important-question-1596.html", "date_download": "2021-05-10T02:14:47Z", "digest": "sha1:CUUUCZPGAIRZOZJRO6FXBYS7CB7I4AJV", "length": 10803, "nlines": 155, "source_domain": "www.femina.in", "title": "பில்டரிடம் கேட்கவேண்டிய கேள்வி - Real estate - important question | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nரியல் எஸ்டேட் கேள்வி: தன்னுடைய சொத்தை அடமானம் வைத்து பில்டர் எந்த வகையான கடனை வாங்கியுள்ளார் அந்த சொத்துக்காக அவர் பெறும் எஃப்.எஸ்.ஐ (ஃபுளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்) கிளியரன்ஸ் எவ்வளவு\nஅடுக்குமாடிக் குடியிருப்புகளையும் வீடுகளையும் கட்டுவதற்கு பில்டர்கள் கடன் வாங்குகிறார்கள். இந்த கடன் விவரம், வங்கிகளுக்கு பில்டர் கடன்பட்டிருக்கும் தொகை போன்றவை அந்த பில்டரிமிருந்து நீங்கள் சொத்து வாங்கும்போது கையெழுத்திடும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\n“சிலநேரங்களில் கடன்களை திருப்பிச் செலுத்த பில்டர் தன் சொத்தை அடமானத்தில் வைத்திருப்பது வாங்குபவருக்கு தெரியாமலே போய்விடுகிறது,” என்கிறார் டாக்டர் காமத். “இந்த விஷயத்தைப் பொறுத்தவரை வாங்குபவர் வீட்டுக்கான முழுத் தொகையையும் செலுத்தியிருந்தாலும்கூட அவர் உரிமையாளர் இல்லை என்பதுடன், வீட்டை சொந்தம் கொண்டாடவும் முடியாது.” எஃப்.எஸ்.ஐயை கவனமான ஆராய்வது குறித்து டாக்டர் காமத் ஒரு விநோதமான வழக்கை நினைவுகூர்கிறார். “சமீபத்தில் ஒரு ரியல் எஸ்டேட் அக்ரிமெண்ட் பற்றி ஒரு பெண் பதிவுசெய்த குற்றச்சாட்டில் ஆறு அடுக்குகள் மட்டுமே உள்ள ஒரு கட்டிடத்தின் பத்தாவது மாடி அவருக்கு விற்கப்பட்டிருந்தது.” தன் சொத்துக்காக பில்டர் வாங்கியிருக்கும் எஃப்.எஸ்.ஐ. விவரத்தை வாங்குபவர் சரிபார்த்திருந்தால் இந்தப் பிரச்சினையைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார் அவர்.\nஅடுத்த கட்டுரை : கடனில் இருந்து விடுபட\nசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க சில வழிகள்\nஆன்லைனில் வாங்கும் ஆசையை கட்டுப்படுத்த யோசனைகள்\nபணத்திற்காக உங்கள் திருமணம் பாதிக்கக்கூடாது\nஉணவகத்தில் சாப்பிடும் முன் கவனம் தேவை\nஇல்லத்தரசி உங்களிடம் கோபம் கொள்ளாமல் இருக்க சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_339.html", "date_download": "2021-05-10T00:56:53Z", "digest": "sha1:SAOVIRY7DWVM5CTBGSPD4NLDMC26DSCU", "length": 9820, "nlines": 104, "source_domain": "www.pathivu24.com", "title": "அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் இனிமேல் நடைபெறாது - கிம் ஜாங் உன் அறிவிப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் இனிமேல் நடைபெறாது - கிம் ஜாங் உன் அறிவிப்பு\nஅணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் இனிமேல் நடைபெறாது - கிம் ஜாங் உன் அறிவிப்பு\nவடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட அதிபர் உத்தவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஅணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் இனிமேல் நடைபெறாது - கிம் ஜாங் உன் அறிவிப்பு Reviewed by சாதனா on April 21, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_416.html", "date_download": "2021-05-10T02:44:26Z", "digest": "sha1:IQOWWY2ZUXEMMH3CZB7EF3IH2Q75AZEI", "length": 12934, "nlines": 108, "source_domain": "www.pathivu24.com", "title": "சன் சீ கப்பலில் கனடா சென்ற நயினாதீவு இளைஞன் கொலை! தெரிய வந்த உண்மை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சன் சீ கப்பலில் கனடா சென்ற நயினாதீவு இளைஞன் கொலை\nசன் சீ கப்பலில் கனடா சென்ற நயினாதீவு இளைஞன் கொலை\nயாழ்ப்பாண இளைஞன் ஒருவர்,கனடாவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தகவல், சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.\nஇந்த அதிர்ச்சித் தகவலை கனடிய பொலிஸார் அங்குள்ள உறவினரிடம் கூறி உறுதிப்படுத்தியுள்ளனர் என்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். நயினாதீவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் கச்சேரியடியை வசிப்பிடமாக் கொண்டவருமான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் (வயது – 40) என்பவரே கொல்லப்பட்டார்.\nஅவர் முகவர் ஊடாக சன் சீ கப்பலில் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். கனடாவில் அவரது உறவினர் ஒருவர் அவரைப் பொறுப்பேற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது தொடர்பு அங்குள்ள உறவினருக்கோ யாழ்ப்பாணத்திலுள்ள பெற்றோருக்கோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்றில் அதே நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஅவரிடம் நடத்திய விசாரணையிலேயே திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இலங்கையர்கள் இருவர் உட்பட 8 பேர் அவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டு அங்குள்ள பூந்தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. தற்போது அவர்களது எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.\nஅவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரது என்பதனை அங்குள்ள உறவினரைக் கொண்டு பொலிஸார் நேற்று முன்தினம் விசாரணை செய்து உறுதிப்படுத்தியுள்ளனர் என்று யாழ்ப்பாணத்திலுள்ள குடும்பத்தினர் தெரிவித்தனர். ஏனைய விடயங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று அந்தநாட்டுப்\nபொலிஸார் கூறியுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.\nசன் சீ கப்பலில் கனடா சென்ற நயினாதீவு இளைஞன் கொலை\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதி��ின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/04/507-286-RaMwHQ.html", "date_download": "2021-05-10T01:53:51Z", "digest": "sha1:4AOGHFTUUI5ZYRBRNGEQYV2XOF2WIB6B", "length": 11317, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஊரடங்கை மீறிய 507 பேர் மீது வழக்குப்பதிவு: 286 வாகனங்கள் பறிமுதல்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஊரடங்கை மீறிய 507 பேர் மீது வழக்குப்பதிவு: 286 வாகனங்கள் பறிமுதல்\nநெல்லை மாநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nநெல்லை மாநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை (10 ந்தேதி) இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 599 நபர்கள் மீது 507 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇன்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 47 நபர்கள் மீது 43 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வீட்டிலிருந்து 2 கிமீ தள்ளி வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வருபவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் இத்தகவலை நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்��ுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒர�� சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/benality", "date_download": "2021-05-10T00:48:08Z", "digest": "sha1:NJX7BWYWCDT6G3XRT6J5HRVNVW6AXPSD", "length": 4522, "nlines": 50, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n விஜய் சேதுபதி படகுழுவினருக்கு அபராதம் விதிப்பு\nநடுரோட்டில் பைக்கை சுக்குநூறாக உடைத்து, அதன்மீது அமர்ந்து கதறி அழுத இளைஞன்\nசன் டிவிக்கு திடீரென போடப்பட்ட அபராதம் மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\nபன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் டெலிவரி செய்த ஆன்லைன் நிறுவனத்திற்கு 55000 அபராதம் டெலிவரி செய்த ஆன்லைன் நிறுவனத்திற்கு 55000 அபராதம்\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\nபசு மாட்டு சிறுநீரை குடித்ததால் கொரோனாவில் இருந்து தப்பித்தேன். வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க எம்எல்ஏ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8956/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-10T01:29:29Z", "digest": "sha1:RI4B3NSXHNXBIKBALHXBM4PQJSZRT62S", "length": 7034, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "இலங்கை அகதி தற்கொலை - Tamilwin.LK Sri Lanka இலங்கை அகதி தற்கொலை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇலங்கை அகதிகள் முகாமில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇலங்கையைச் சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் சந்திரமோகன் (வயது 37) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அறந்தாங்கி அருகே அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.\nசந்திரமோகன் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளதுடன், இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதுடன், கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், திங்கட்கிழமை வழக்கம்போல தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் தூங்கிவிட்டனர்.\nசெவ்வாய்க்கிழமை காலை பார்க்கும் போது, வீட்டின் உத்தரத்தில் சந்திரமோகன் தூக்கிட்டு இறந்து கிடந்ததாகத் தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதுடன், இதுதொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82165", "date_download": "2021-05-10T00:58:45Z", "digest": "sha1:HT5EZXCBVY6LR6C5WDAQNAMAUNQUGW4N", "length": 11532, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் ; வெற்றுக்கண்ணால் பார்க்கலாம் ! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\n11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் ; வெற்றுக்கண்ணால் பார்க்கலாம் \n11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் ; வெற்றுக்கண்ணால் பார்க்கலாம் \nசுமார் 11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழக்கூடிய அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்திரம் தோன்றவுள்ளது.\nஇவ்வாறு வானில் தோன்றும் பச்சை வால் நட்சத்திரத்தை வெற்றுக்கண்ணால் பார்க்கலாமென நாசா அறிவித்துள்ளது.\nஸ்வான் என்று அழைக்கப்படும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு அருகில் பூமியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.\nஇதன் வால் மட்டும் ஒரு கோடியே 77 இலட்சம் கிலோ மீற்றர் நீளம் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nபனி மற்றும் தூசுக்களால் நிறைந்த குறித்த வால் நட்சத்திரம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வதாகவும், தற்போது பூமியிலிருந்து 5.3 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் பூமியில் இருந்து வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடியுமென்றும் வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nசூரியனை நோக்கிய வழியில் செல்லும் போது வெப்பமடைந்து அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்று கூறும் ஆய்வாளர்கள், குறித்த பச்சை வால் நட்சத்திரத்தை 5 முதல் 6 நாட்கள் வரை வெற்றுக் கண்களால் மக்கள் அவதானிக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர்.\nபச்சை வால் நட்சத்திரம் கண் பூமி சூரியன்\nஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் தாய்\n25 வயதான தாய் ஒருவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\n2021-05-05 11:59:31 ஒரே பிரசவம் குழந்தைகள் இளம் தாய்\nடுபாயில் ஒரே நாளில் கோடீஸ்வரரான இலங்கையர்\nடுபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை நிபுணராக பணிபுரிந்து வரும் முஹமது மிஷ்பக் என்ற இலங்கை பிரஜை 12 மில்லியன் ரூபா ( 12 டிராம் (3.3 மில்லியன் டொலர்) ) பெறுமதியான மெகா ஜாக்பொட்டை வென்றுள்ளார்.\n2021-05-04 13:24:12 டுபாய் இலங்கை பிரஜை மெகா ஜாக்பாட்\nநட்பின் உருவமாகும் நாயும் அதிசய பறவையும்\nஆறறிவு படைத்த மனிதர்களே ஒருவரை ஒருவர் விட்டு விலகிச் செல்கையில் ஐந்தறிவு படைத்த விலங்குகள் மற்றும் பறவைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வாழ்வது உலகை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பல்வேறு விலங்குகள் , பறவைகள் இணைந்து வாழ்வதை நாம் கண்முன்னே கண்டுள்ளோம்\n2021-05-03 15:24:03 நண்பர்கள் நாய் அதிசய பறவை\n6,000 - 14,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஒரு குளத்திற்காக அகழ்வுப் பணிகளை மேற்கொண்டபோது ஒரு தம்பதியினர் பூமியின் பனி யுகத்திற்கு முந்தைய எலும்புகளின் தொகுப்பினை கண்டுபிடித்துள்ளனர்.\nகொரோனா விழிப்புணர்வு; ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரள பொலிஸார்\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கேரள பொலிஸார் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n2021-04-29 16:33:49 வைரல் கேரள பொலிஸார் கொரோனா விழிப்புணர்வு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பி��்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,365 பேர் பூரண குணமடைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/07/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-05-10T02:26:27Z", "digest": "sha1:UV3YRFODRNG44NLEF22CM3LK4Q5GOVV4", "length": 5579, "nlines": 105, "source_domain": "makkalosai.com.my", "title": "கார்கில் வெற்றி தினம்- போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா கார்கில் வெற்றி தினம்- போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை\nகார்கில் வெற்றி தினம்- போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை\nகார்கில் போரில் இந்தியா வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீர்ர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று 21வது கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇதையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினார்.\nகார்கில் வீரர்களின் தியாகத்தை பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி உள்ளனர்.\nPrevious articleபடத்தில் மன்னராக களமிறங்கும் சந்தானம்\nNext articleசுகு பவித்ராவின் அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன\nதமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம்\nமே 10 முதல் 24ஆம் தேதி வரை தமிழக ஊரடங்கின் முழு விவரம்\nதமிழகத்தில் அமலுக்கு வருகிறது முழு ஊரடங்கு\nஇத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்கள்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்\nதோஷம் நீங்க 6 வயது சிறுவன் நரபலி- கர்ப்பிணி தாய் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ripbook.com/manikam-thuraisingam-60619f88ec817", "date_download": "2021-05-10T02:35:36Z", "digest": "sha1:TSRH5EX2X6TMM5EJPQP5BJHCYOZRCWG6", "length": 3529, "nlines": 102, "source_domain": "ripbook.com", "title": "Late Manikam Thuraisingam - RIPBook", "raw_content": "\nஓய்வு பெற்ற சுகாதார திணைக்கள உத்தியோகத்தார்\n1ம் ஆண்டு நினைவு தினத்தில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nஎம் அருமைத் தந்தையே, தங்கள் புன்முறுவல் பூத்த வதனம் காண்பது எப்போது, கனிவான அறிவுரை கேட்பது எப்போது, தங்கள் நினைவு நித்தமும் வாட்டிட உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை துதிக்கின்றோம். ஓம் சாந்தி\nஉங்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம். பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1698827", "date_download": "2021-05-10T03:02:42Z", "digest": "sha1:OHK36AH2GCMXMGMJU6UG7V5DI5IJQAM2", "length": 4592, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாராசுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாராசுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:59, 29 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:50, 29 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n14:59, 29 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\nசப்தஸ்தானங்களில் ஒன்று என்ற பெருமையுடன் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்று என்ற பெருமையும் இந்நகருக்கு உண்டு. [[திருவிடைமருதூர்]], [[திருநாகேஸ்வரம்]], [[தாராசுரம்]], [[சுவாமிமலை]], [[திருப்பாடலவனம் (கருப்பூர்)]] ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே [[கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்]] செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. [ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு) ]\n== வரலாற்று சிறப்பு ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/2019/03/30/", "date_download": "2021-05-10T01:48:36Z", "digest": "sha1:3PPRFJ5NV2B6BI25FI25JKNUFFET3PDJ", "length": 6058, "nlines": 111, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of 03ONTH 30, 2019: Daily and Latest News archives sitemap of 03ONTH 30, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும் அதில் என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும்\nபெண்களை பொறுத்தவரை இந்த 7 தகுதிகள் இருக்கும் ஆண்கள் மட்டும்தான் காதலிக்க ஏற்றவர்களாம்...\nஉச்சா போற எடத்துல கடுகடுனு வலிக்குதா புற்றுநோயா கூட இருக்கலாம்... இத சாப்பிடுங்க சரியாயிடும்\nஒரு குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்\nகுழந்தைகள் உயரமாக வளர இந்த 7 உணவுகளை சாப்பிட்டால் போதும்\nபங்குனி சனி... யாருக்கு உச்சத்துல இருக்கான்... எந்த நல்லது செய்யப் போறான்...\nஇராமரின் வலிமையை பற்றி தெரிந்துகொள்ள சுக்ரீவன் வைத்த வித்தியாசமான சோதனைகள் என்ன தெரியுமா\nஎந்தெந்த விஷயத்துக்கெல்லாம் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யலாம்\nமுன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சொந்த அறிவு என்பதே இருக்காதாம் தெரியுமா\nபடுக்கையில் இந்த 8 விஷயங்களையும் செய்யவே கூடாதாம் மீறினால் இந்த விளைவுகள் நிச்சயம்..\nஇந்த இரண்டு ஏலக்காயில் எது சாப்பிட்டா அதிக ஆரோக்கியம் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Mahindra/Naugarh/cardealers", "date_download": "2021-05-10T00:53:49Z", "digest": "sha1:XE4GJVMFNK4TW77KMTTOHYLZOVK5SOST", "length": 6270, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "நவ்கார் உள்ள மஹிந்திரா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமஹிந்திரா நவ்கார் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமஹிந்திரா ஷோரூம்களை நவ்கார் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மஹிந்திரா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து நவ்கார் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா சேவை மையங்களில் நவ்கார் இங்கே கிளிக் செய்\nஹோரா மோட்டார்ஸ் uska road, சிந்தார்த் நகர், pipra, mahulani, நவ்கார், 272203\nUska Road, சிந்தார்த் நகர், Pipra, Mahulani, நவ்கார், உத்தரபிரதேசம் 272203\nமஹிந்திரா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 17, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwp.in/earn-money-online-in-tamil/", "date_download": "2021-05-10T00:42:59Z", "digest": "sha1:242VI7MU6UCVTAMLCSZX3DIUQQMQXEAG", "length": 20507, "nlines": 65, "source_domain": "tamilwp.in", "title": "3 ways to earn money online in Tamil | Tamil WP", "raw_content": "\nஆன்லைன் வருமானம் என்பது சாத்தியமா அல்லது ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா அல்லது ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா போன்ற கேள்விகள் உங்களுக்கு பல பேர் இருக்கலாம் அதிலும் என் பதிவினை படித்து கொண்டிருக்கும் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும் அப்படி இருப்பதால்தான் இதை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இந்த பதிவின் மூலம் அதை விளக்க விழைகிறேன். Earn money online in Tamilஇந்த கேள்விகளுக்கு பதில் ஆனது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிராண்டை பொருத்தே அமைகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து மூலதன வியாபாரங்களும் வேலையின்மை பொறுத்து அமைகிறது. இதனையே மக்களை ஏமாற்ற விரும்பும் நபர்களும் பின்பற்றி வேலையில்லாத மக்களிடமிருந்து பணத்தைக் கைப்பற்ற முனைப்புடன் செயல்படுகின்றன.இந்த நோக்கத்தை நீங்கள் புரிந்து அதை பகுத்தறிவதன் மூலம் உங்களின் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதற்கான வழி பிரகாசமாக்கப்படும் என்பதை முதலில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் தேர்வு செய்யும் வேலைகளை முடித்தவுடன் நீங்கள் அதற்கான பயனை அடைய விரும்பினால் இதுவும் தங்களுக்கு சாத்தியப்படாத ஒன்றாகும். ஏனென்றால் தங்களது வேலை நீங்கள் செய்யும் வேலையின் தரத்திலிருந்தும் உங்களின் அனுகுமுறையிலிருந்தும் அதன் தரம் மீண்டும் உயரும். இவையே உங்களுக்கு வேலையே அளிக்க விரும்புகின்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.எனவே முதலில் ஊதியத்தை எதிர்பார்க்காமல் உங்கள் வேலையை முழுமையாகவும், தரம் குறையாமலும் செய்து முடிப்பதன் மூலம் அவர்களின் நன்மதிப்பைப் பெற உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் வேலையையே மூலதனமாகக் கொண்டு ஆன்லைன் வேலைகளை அணுகுவதன் மூலம் நீங்கள் கண்டிப்பாக நீங்கள் நினைக்கும் ஊதியத்தை விட அதிகமாக ஊதியத்தை பெற நீங்கள் தகுதியானவர் ஆகிறீர்கள்.சரி அப்படி ஆன்லைனில் சம்பாதிக்க முடியும் என்றால் அதற்கான வழிமுறைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் நான் உங்களுக்கு வழங்கும் வழிமுறை மிகவும் குறைந்தது. அதாவது மூன்று முக்கியமான, தரமான பிராண்டுகளை உங்களிடம் பகிர்வதற்து ஆர்வமுடன் உள்ளேன்.\nநீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே Youtube ஆனது கூகுள் நிறுவனத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். இதனைக் கொண்டு மக்களுக்குகாக நீங்கள் அறிந்த விஷயங்களை பகிர்வதன் மூலம் உங்களது வீடியோக்கள் உலகில் உள்ள அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக அமைகிறது.\nநீங்கள் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்வதன் அனைத்து வகையான மக்களாலும் அதை பார்க்க முடியும். ஏனெனில், Youtube ஆனது நாம் எதிர்பார்க்காத அளவில் வளர்ந்துள்ளது. ஏனெனில் நீங்கள் உபயோகப்படுத்தும் Android மொபைலில் அனைவரும் உபயோகிக்கும் App-ல் 75% இணையதள இடத்தை Youtube நிரப்புகிறது. எனவே நீங்கள் உங்களது தொழிலையோ, உங்களுக்குத் தெரிந்த விஷயங்களையோ உலக மக்களிடம் கொண்டு சென்றடைய அது வழி வகுக்கிறது.\nஇதனை பயன்படுத்துவதற்கும், அதிலிருந்து ஊதியம் பெறுவதற்கும் Youtube ஆனது எந்த விதமான முன்பணத்தையும் முன்பே பெறுவதில்லை. உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் பணம் பெறாமல் எப்படி ஊதியம் கொடுக்க முடியும். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களது பிராண்டை உபயோகிப்பதன் மூலம் அவர்களுக்குத்தான் அதிகம் வருமானம் பெற நீங்கள் வழிவகை செய்கிறீர்கள் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெறும் 100 சதவிகித வருமானத்திலிருந்து உங்களுக்கு 40 முதல் 50 சதவிகித ஊதியத்தை மட்டுமே உங்களிடம் கொடுக்கிறார்கள்\nAffiliate Marketing என்பது உங்களின் மூலம் ஒரு பொருளை மற்றவர்களிடம் விற்பதற்கு நீங்கள் ஒரு அங்கம் வகிப்பவர் என்றால் அந்த நிறுவனம் உங்களுக்கு நீங்கள் விற்றுக் கொடுத்த பொருளின் தொகையில் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் தொகையை உங்களுக்கு ஊதியமாக தருகின்றனர்இந்த வகையில் வேலையை செய்வதற்கு உங்களுக்கு பெரிய திறமைகள் இருக்க வேண்டும் என்பது இல்லை மொபைல் இருந்தாலே போதுமானதாகும். இதன் மூலம் ஒரு பொருளின் Affiliate Link-களை மற்றவர்களுக்கு அனுப்பி அதை விற்பதன் மூலம் உங்களது கணக்கில் ஒவ்வொன்றாக சேமிக்கப்பட்டு அதை உங்களுக்கு ஊதியமாக தருகின்றனர்.இந்த வகையான செயல்களை வழங்க நிறைய பிராண்டுகள் தங்களது பொருட்களை விற்பதற்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் அதிலிருந்து சிறு தொகையை உங்களுக்கு ஊதியமாகவும் அளிக்கின்றனர்\nஇது போன்ற செயல்களை Amazon, Flipkart போன்ற முன்னணி நிறுவனங்களும் வளர்ந்துவரும் Tatacliq போன்ற நிறுவனங்களும் முந்திக் கொண்டு உங்களின்மூலம் மக்களிடம் சென்றடைய விரும்புகின்றனர்.\nஆனால், அவர்கள் உங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் 2 முதல் 5 உண்மையாக அவர்களது பொருட்களை மற்றவர்களுக்கு விற்பதன் மூலம் நீங்கள் அவர்களின் சேவையினை தொடர்வதற்கு ஆயத்தமாக உள்ளீர்கள் என்று அவர்கள் தீர்மானம் செய்து உங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.இந்த வகையான செயல்கள் மூலம் தங்களுக்கே உரித்தான Affiliate Link-களை அவர்கள் கொடுக்கின்றனர். அதனை நீங்கள் Whatsapp, Website மூலம் அதனை மற்றவர்களுக்கு கொண்டு செல்வதனால் அவை விற்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால் அதிலிருந்து கிடைக்கு இலாப தொகையிலிருந்து நீங்கள் உங்களுக்கான தொகையினை பணமாகப் பெறலாம்.\nபிளாக்கிங் என்பது அனைவரும் உபயோகிக்க சற்று கடினமான ஒன்றாகும். ஆனால் நீங்கள் சுலபமாக கற்றுக்கொள்ளலாம் அப்படி கற்று கொண்டால் மேற்கண்ட Youtube மற்றும் Affiliate Marketing போன்ற வேலைகளையும் சேர்த்து இரண்டு மடங்கு கூடுதலாக உங்களுக்கு வருமானம் ஈட்டித் தர இந்த வகையான Blogging வழிவகுக்கிறது.\nபிளாக்கிங் செய்வதற்கு உங்களுக்கே உரித்தான ஒரு வலைதளத்தை வைத்திருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற வலைதளங்களை இலவசமாகவும் பெற இயலும் மற்றும் பணத்தை செலவழித்தும் பெற இயலும். ஆனால் இலவசமாக நீங்கள் பேறும் வலைதளமானது தரத்தில் குறைந்ததாகவும் மற்றும் முக்கியமானதாக பார்ப்பதற்கு அழகில் குறைந்ததாகவும் இருக்கும். இதனால் உங்களது வலைதளத்தை பார்க்க விரும்பும் பார்வையாளர்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆள்பாதி ஆடைபாதி என்பதையும் நினைவில் வைக்க மறந்து விடாதீர்கள்.\nநான் முன்பு கூறியது ப��லவே மேற்கண்ட இரண்டு வகையான ஊதியம் ஈட்டும் முறைகளையும் சேர்த்து உங்களின் ஒரே வலைதளத்தில் வழங்கமுடியும். உங்கள் வலைதளத்தில் பதிவினை விடுவதன் மூலம் மக்கள் அதைப் பார்க்க முயலுகிறார்கள் இதனால் உங்களது பதிவில் உள்ள Google adsence விளம்பரங்களை அவர்கள் கிளிக் செய்து பார்க்க விரும்புகிறார்கள் எனில் உங்களுக்கு அவர்கள் கிளிக் செய்ததற்காக ஒரு வருவாய் உண்டு. இதனையும் சேர்த்து உங்கள் வலைதள பதிவில் உங்களது Youtube Video மற்றும் உங்களது Affiliate Link ஆகியவற்றினை பயன்படுத்துவதன் மூலம் உங்களின ஊதியம் ஈட்டும் செயல்முறையானது இரட்டிப்பாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.\nஇது போன்ற விளம்பரங்களை கூகுள் மட்டுமல்லாமல் இன்னும் நிரைய பிராண்டுகள் கொடுக்கின்றனர். குறிப்பாக Media.net போன்ற பிராண்டுகள் Google adsence ஒத்தே தரத்திலும் வருமானத்திலும் உள்ளது.\nஇதை உபயோகிப்பதற்கு ஒரு வலைதளம் போதுமானதான ஒன்றாகும். பிளாக்கி செய்வதற்கான ஒரு வலைதளத்தை உருவாக்க உங்களுக்கு 4000 முதல் 6500 வரை பணம் செலவாகும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.இதுபோன்ற சிலவகையான பிராண்டை உபயோகிப்பதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் நினைவாக்க இயலும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணம் மட்டுமே சம்பாதிக்கும் நோக்கத்தினை புறம்தள்ளி வேலை செய்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் அதன் அழகு மற்றும் தரத்தின் மீது அதிக நேரத்தை செலவிடுவதனால் உங்களுக்கான ஊதியம் அதிகம் கிடைப்பது மட்டுமல்லாமல் அந்த ஊதியத்தை எதிர்காலத்திலும் தொடர்வதற்கான வழிமுறைகளுக்கு இன்றே அடித்தளம் போடுங்கள்.\nஅதனைக்கொண்டு நீங்கள் இல்லாமல் உங்களது தலைமுறையினர் கூட அதன் பலனை பெறலாம். எடுத்துக்காட்டாக ஜவஹர்லால் நேரு எழுதிய Discovery of India என்ற புத்தகத்தை தற்போதைய குடிமகன் ஒருவன் வாங்கி பயனடையிறான் எனில் நேருவின் எழுத்துரிமைக்காக அவருக்கு ஒரு பங்கு அதன் மொத்த தொகையிலிருந்து செல்லும். இதனால் நேருவுக்குப் பிறகு இந்திராகாந்தியும் அவருக்கு பிறகு ராஜீவ் காந்தியும் தற்போது ராஜீவ் காந்திக்கு பிறகு ராகுல் காந்தியும் அதன் பயனை அடைகிறார்கள். உங்களது வேலையானது அப்படி தெளிவான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களது தலைமுறையினருக்கு கூட அதன் பலாபனம் கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களது உழைப்பானது என்றும் மறையாது என்பதை எப்பொழுதும் மறந்துவிடாதீர்கள். எனவே உழைப்பின் மீது அதிக கவனத்தை செலுத்தி உங்களது வேலைகளை செய்வதன் மூலம் உங்கள் வேலையானது அனைவரும் போற்றதக்கதாக மாறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=72852", "date_download": "2021-05-10T02:15:31Z", "digest": "sha1:QRI5OQNKBDUSWHHVKXZ4BXQRMV5VUUXT", "length": 5528, "nlines": 76, "source_domain": "thesamnet.co.uk", "title": "கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சகலதுறை வீரர் திசாரா பெரேரா! – தேசம்", "raw_content": "\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சகலதுறை வீரர் திசாரா பெரேரா\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சகலதுறை வீரர் திசாரா பெரேரா\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் , சகலதுறை வீரரருமான திசாரா பெரேரா (32 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திடவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபெரேரா உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தவர். 11 வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338 ஓட்டங்களும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் 1204 ரன்களும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஆறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nமியன்மாரில் தொடரும் இராணுவத்தின் சர்வாதிகாரம் – போராட்டத்தில் ஈடுபட்ட 07பேர் சுட்டுக்கொலை \n“இலங்கைத்தமிழர் இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத் தமிழர்களுக்கான உரிமையையும் பெற்றுத்தருவதற்கு ஸ்டாலினின் வலுவான குரல் ஒலிக்கும்.” – க.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை \nநன்றி திரு திலகராஜ். தங்கள் தலைவர் கௌரவ திகாம்பரமும் து...\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/11-32-lakh-samples-in-a-single-day-7-78-crore-corona-samples-tested-in-india-so-far-icmr/", "date_download": "2021-05-10T02:13:30Z", "digest": "sha1:OUTZMFXLKUF3JTWCKRETZFF6EKCVIARI", "length": 13400, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஒரே நாளில் 11.32 லட்சம் சாம்பிள்கள்: இந்தியாவில் இதுவரை 7.78 கோடி கொரோனா சாம்பிள்கள் சோதனை! ஐசிஎம்ஆர் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒரே நாளில் 11.32 லட்சம் சாம்பிள்கள்: இந்தியாவில் இதுவரை 7.78 கோடி கொரோனா சாம்பிள்கள் சோதனை\nஒரே நாளில் 11.32 லட்சம் சாம்பிள்கள்: இந்தியாவில் இதுவரை 7.78 கோடி கொரோனா சாம்பிள்கள் சோதனை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும், நிலையில், நேற்று ஒரே நாளில், 11.32 லட்சம் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை 7.78 கோடி கொரோனா சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலையில், 64,76,949 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலையில், 9,47,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 54, 27,403 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 100,903 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாடு முழுவதும் தொற்று பரவலை தடுக்கும் வகையில், தொற்று பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.78 கோடியாக உயர்ந்துள்ளது.\nநேற்று ஒரே நாளில், 11,32,675 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 7,78,50,403 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு… இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா, 380 பேர் உயிரிழப்பு… மத்திய சுகாதாரத்துறை\n ICMR, 7.78 crore corona samples test, 7.78 கோடி கொரோனா சாம்பிள்கள் சோதனை, Corona samples, corona test, Icmr, Medical Research Institute of India, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஐசிஎ��்ஆர், கொரோன சாம்பிள்கள், கொரோனா சோதனை\nPrevious ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-க்கு மேற்கொள்ளவுள்ள கோவிட் -19 சிகிச்சைகள்\nNext வாரணாசி சென்ற மத்தியஅமைச்சர் ஸ்மிருதி ராணியை கெரோ செய்த காங்கிரசார்… பரபரப்பு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8959/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2021-05-10T02:20:00Z", "digest": "sha1:UTWQM4OI76PSWHTFU4TVOP6W5OS7MOXB", "length": 7219, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் - Tamilwin.LK Sri Lanka உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஉள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டிய முறை தொடர்பில், எதிர்வரும் 10 தினங்களுக்குள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கையில், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகளின் தொகை அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளதுடன், உரிய எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்கள் இல்லாவிடில், அந்த கட்சியின் வேட்பு மனுக்கள் நிச்சயம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற��கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9699/410-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-10T02:44:51Z", "digest": "sha1:OL553OQLLILL7KHANTKA4NEIE7Y6FYQA", "length": 8886, "nlines": 87, "source_domain": "www.tamilwin.lk", "title": "410 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி - Tamilwin.LK Sri Lanka 410 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\n410 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி\nஇலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாளான இன்று 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 246 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.\nகடந்த 2ஆம் திகதி டெல்லியில் ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில், அதிரடியாக ஆடிய தலைவர் விராட் கோலி 243 ஓட்டங்களையும், முரளி விஜய் 155 ஓட்டங்களையும் விளாசிய நிலையில், ஏழு விக்கெட்டுக்களை இழந்து 536 ஓட்டங்களைக் குவித்த நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்தியா வழங்கியது.\nஇதற்கமைய, இலங்கை சார்பில் களமிறங்கிய ஆரம்ப வீரரான திமுத் கருணாரத்ன ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்ததுடன், தில்ருவன் பெரேரா 42 ஓட்டங்களையும், தனஞ்சயடி சில்வா ஒரு ஒட்டத்தினையும் பெற்ற நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் நிதானமாக ஆடி இலங்கையை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர்.\nமத்தியூஸ் 11 ஓட்டங்களையும் சந்திமால் 164 ஓட்டங்களையும் பெற்றிருந்த போது, ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து வந்த வீரர்கள் எவரும் பிரகாசிக்காத நிலையில் 373 ஓட்டங்களை மட்டுமே பெற்ற இலங்கை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஎனவே, 163 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கும் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட ஆரம்பித்தமைக்கு அமைவாக, இந்தியா 246 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்தியுள்ளது.\nஎனவே இலங்கைக்கு 410 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/YqvAdb.html", "date_download": "2021-05-10T01:14:47Z", "digest": "sha1:YISBX7VXQR4XCU5VQ4AB3E4ISW27J4NH", "length": 2200, "nlines": 30, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "அதிமுக பொங்கும் கடல்- எக்காலமும் அழியாது:", "raw_content": "\nஅதிமுக பொங்கும் கடல்- எக்காலமும் அழியாது:\nகூட்டணி என்பது துண்டு போன்றது; கொள்கை என்பது வேட்டி போன்றது. அதிமுக பொங்கும் கடல்; எக்காலமும் அழியாது, கொந்தளிப்பு வந்தாலும் அப்படியே தான் இருக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nநாங்கள் செய்த ம���்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=6", "date_download": "2021-05-10T02:46:21Z", "digest": "sha1:5EVFK6ZZIVROBS6A2U5L2QENQIIQ46FC", "length": 9223, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முடிவுகள் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nபதுளை மாவட்டம் - வெலிமட தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பதுளை மாவட்டம் வெலிமட தேர்தல் தொகுதிக...\nமொனராகலை மாவட்டம் - தபால்மூல முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்திற்கான தபால்மூல முட...\nமாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமோக வெற்றி..\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டத்திற...\nமாத்தறை மாவட்டம் - அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதி முடிவு\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது\nபதுளை மாவட்டம் - ஊவாபரணகம தேர்தல் தொகுதி முடிவு\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பதுளை மாவட்டம் ஊவாபரணகம தேர்தல் தொகுத...\nகா��ி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுன முன்னணியில்...\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.\nமாத்தறை மாவட்டம் - கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.மாத்தறை மாவட்டம் கம்புறுப்பிட்டிய தேர்...\nமாத்தறை மாவட்டம் - வெலிகம தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகு...\nகாலி மாவட்டம் - ஹினிதும தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. காலி மாவட்டம் கினிதும தேர்தல் தொகுதி...\nமாத்தறை மாவட்டம் - மாத்தறை தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டம் மாத்தறை தேர்தல் தொக...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/622097/amp?ref=entity&keyword=Local%20Representatives%20Conference", "date_download": "2021-05-10T00:46:10Z", "digest": "sha1:5DGEQJOPGZO46QNL67RWVCVBFK2PLFTD", "length": 15808, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "செயற்கை நுண்ணறிவின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்: RAISE2020 மாநாட்டில் பிரதமர் மோடி உரை.!!! | Dinakaran", "raw_content": "\nசெயற்கை நுண்ணறிவின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்: RAISE2020 மாநாட்டில் பிரதமர் மோடி உரை.\nடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகத்துக்கான உற்பத்திமையமாக இந்தியா இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு, எழு 2020, சமூக முன்னேற்றத்துக்கான செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்புகளின் கீழ் சர்வதேச மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் உச்சி மாநாட்டை இ��்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த உச்சி மாநாடு இன்று முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு பற்றிய விவாதத்தை ஊக்குவிக்க இது ஒரு சிறந்த முயற்சி. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் அறிவாற்றலுக்கான சமர்ப்பணம். சிந்திப்பதற்கும், மனிதர்கள் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்க உதவும். தற்போது அந்த கருவிகள் சிந்திப்பதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளன. வரலாற்றின் எல்லாப் படிநிலைகளிலும் அறிவிலும் கற்றுக்கொள்வதிலும் இந்தியா உலகத்துக்கு தலைமைதாங்கியுள்ளது. இன்றைய தகவல்தொழில்நுட்ப காலத்தில் இந்தியா மிகச் சிறந்த பங்களிப்பை அளித்துவருகிறது. தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மை அதிகப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவில் உலகத்துக்கான உற்பத்திமையம் இந்தியா இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், ‘கற்றுக்கொள்பவர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவுக்கான தேசியத் திட்டங்கள் செயற்கை நுண்ணறிவு சரியான வகையில் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். மனித வள ஆவணங்கள், வணிகம் மற்றும் அரசாங்கத்தின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அனைத்தும் அடுத்த தலைமுறை நகர்புற கட்டமைப்பு மற்றும் நகர்புற வாழ்க்கைமுறையை முன்னேற்றும். அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பது என்பது கடமை. மனிதர்களுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவின் கூட்டு முயற்சி இந்த கிரகத்தில் அதிசயத்தை உருவாக்கும்’ என்று தெரிவித்தார்.\nதேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் திறனை அதிகரிக்க ஒரு மின் கல்வி அலகு உருவாக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘இளைஞர்களுக்கான பொறுப்பு AI’ திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். பள்ளிகளைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் கீழ் தங்கள் அடிப்படை படிப்பை முடித்தனர். இப்போது அவர்கள் AI திட்டங்களை உருவாக்குகிறார்கள் என்றார்.\nவேளாண்மை, சுகாதாரப் பாதுகாப��பு, கல்வி மற்றும் அடுத்த தலைமுறை நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்தல், கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற நகர்ப்புற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் AI க்கு ஒரு பெரிய பங்கைக் காண்கிறேன். எங்கள் பேரழிவு மேலாண்மை அமைப்புகளை வலிமையாக்க இதைப் பயன்படுத்தலாம் என்றார்.\nஇந்த உச்சி மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ஐ.பி.எம் நிறுவனத் தலைவர் அரவிந்த் கிருஷ்ணா, அமெரிக்க அதிபரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்த பேராசிரியர் ராட் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். எழு 2020 மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 125 நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், கல்வித்துறையில் பங்குதாரர்களாக இருக்கும் 38,700-க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள்: எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜனை வீணாக்க கூடாது : ரெம்டெசிவிர் விற்பனை கண்காணிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nமும்பை, ஐதராபாத்திலிருந்து விமானங்களில் மேலும் 7.55 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தன..\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nமாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் இல்லை; சரியான சான்றிதழ் அவசியம்: தமிழக காவல்துறை\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமனம்\nபாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு; சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்: எல்.முருகன் பேட்டி\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nபொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: டிஜிபி திரிபாதி அறிவுரை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\nகொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை: முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முடிவுகள்\nசென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். நியமனம்\nஅசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா இன்று தேர்வு\nமின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: டெல்லியில் 17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை நீட்டித்து கெஜ்ரிவால் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Central%20Railway%20Station", "date_download": "2021-05-10T01:39:49Z", "digest": "sha1:JNXQCTYUFIVRST44SQFWORW33QIEJWVM", "length": 5230, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Central Railway Station | Dinakaran\"", "raw_content": "\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுதந்திர தின வைர விழா புகைப்பட கண்காட்சி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள 8.820 கிலோ தங்க நகைகள் பறிமுதல்\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஊழியருக்கு கொரோனா: கடைக்கு சுகாதாரத்துறையினர் சீல்; சக ஊழியர்களுக்கும் பரிசோதனை\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஊழியருக்கு கொரோனா: கடைக்கு சுகாதாரத்துறையினர் சீல்; சக ஊழியர்களுக்கும் பரிசோதனை\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு\nதிண்டுக்கல் ரயில் நிலையத்தில் செயல்படாத டிஜிட்டல் பலகை பயணிகள் சிரமம்\nநாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சாக்கு பையை உடல் முழுவதும் மூடி தூங்கிய வாலிபர்: வாட்ஸ் அப்பில் பரவிய பொய்யான தகவலால் பரபரப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் ��ிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.18 லட்சம், 10 கிலோ வெள்ளி பறிமுதல்\nமத்திய பஸ் நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு\nசென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், தாம்பரத்தில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5.95 லட்சம் பறிமுதல்\nசென்ட்ரல் ரயில் நிலையம், அம்பத்தூர், தாம்பரத்தில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5.95 லட்சம் பறிமுதல்\nதஞ்சை ரயில் நிலையத்தில் கலைநிகழ்ச்சி மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு\nபாலக்காடு சிறப்பு ரயில் நிறுத்தம்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..\nசெங்கல்பட்டில் ரூ.1 கோடி பணம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.18 லட்சம் மற்றும் 10 கிலோ வெள்ளி பறிமுதல்\nரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு\nமருத்துவமனைகளில் பற்றாக்குறை திரவ ஆக்சிஜன் ஏற்றி வர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்: ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு\nபுதுவை சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர்கள் பட்டியல் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2020/08/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-05-10T00:50:25Z", "digest": "sha1:HGXXBTST2JZREZXXZKQ5MK44PZ2BU5O3", "length": 4022, "nlines": 82, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வினை தீர்க்கும் வினாயகனின் 3ன்றாம் திருவிழா | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nவினை தீர்க்கும் வினாயகனின் 3ன்றாம் திருவிழா\n« மண்டைதீவு திருவன்காடு வினாயகனின் கொடியேற்றம் வினாயகனின் 4ன்காம் திருவிழா »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:52:47Z", "digest": "sha1:IUN2WD3IJ6ABVXX6SFBMVWMLB7WDRUYS", "length": 3616, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பியூட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபியூட்டர் (Pewter) தகரம், நாகம், அந்திமனி, செம்பு, விசுமது என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வலிமையானதாகவும் பாரம் குறைந்ததாகவும் காணப்படும்.\nபொதுவாக பியூட்டரில் 85–99% தகரமும் நாகம், அந்திமனி, செம்பு, விசுமது முதலானவற்றைக் கொண்டும் காணப்படும். இது குறைந்த உருகு நிலையை உடையது. கலப்புலோகக் கூறுகளின் உண்மையான அளவு விகிதத்திற்கு ஏற்ப இது 170–230 °C (338–446°F), வரை மாறுபடும்.[1] .[2]\nநீர்த் திருகுபிடி, தட்டுகள், வாகனங்களின் பிஸ்டன், முசலம் முதலானவை தயாரிக்கப் பயன்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2016, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/man-arrested-under-pocso-act-in-katpadi-q5hj9l", "date_download": "2021-05-10T01:50:37Z", "digest": "sha1:3YDOJ3IUXUXMC42XAQOBUOAOAR7YD56O", "length": 12701, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "17 வயது சிறுமியை ஆசைதீர அனுபவித்து கர்ப்பமாக்கிய வாலிபர்..! 2 குழந்தைகளின் தந்தை செய்த அக்கிரமம்..! | man arrested under pocso act in katpadi", "raw_content": "\n17 வயது சிறுமியை ஆசைதீர அனுபவித்து கர்ப்பமாக்கிய வாலிபர்.. 2 குழந்தைகளின் தந்தை செய்த அக்கிரமம்..\nசிறுமிக்கும் ராமச்சந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் தனக்கு திருமணமாகி இருப்பதை மறைத்து காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியிருக்கிறார் ராமசந்திரன். சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி அவரிடம் உல்லாசமும் அனுபவித்ததில் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமி ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் காலம் கடத்தி வந்திருக்கிறார்.\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கும் காங்கேயநகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன்(28). இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகே தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். பிளஸ் 2 வரை படித்திருக்கும் இவர் அதன்பிறகு படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.\nஇதனிடையே சிறுமிக்கும் ராமச்சந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் தனக்கு திருமணமாகி இருப்பதை மறைத்து காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியிருக்கிறார் ராமசந்திரன். சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி அவரிடம் உல்லாசமும் அனுபவித்ததில் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமி ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் காலம் கடத்தி வந்திருக்கிறார்.\nஇந்தநிலையில் சிறுமி கர்ப்பமடைந்திருக்கும் செய்தி அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள் ராமச்சந்திரனை பற்றி விசாரித்ததில் அவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. ராமச்சந்திரனிடம் சென்று இதுகுறித்து கேட்டதில் ஆத்திரமடைந்த அவர் சிறுமியின் பெற்றோர்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் போக்சோவின் கீழ் ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nமனநலம் பாதித்த சிறுமியை சீரழித்த கிழவன்.. 4 மாதங்களாக சிறை வைத்து கர்ப்பமாக்கிய கொடூரம்..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா..\n 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்த ஸ்டாலின்\nவாழ்க்கையில் முக்கிய பெண்களுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..\nபச்சை கலர் லிப்ஸ்டிக் ரொம்ப கொடுமையா இருக்கு... கெத்தாக ஆட்டம் போட்ட வனிதாவை வச்சு செய்த நெட்டிசன்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-melbourne-test-interesting-facts-mut-386481.html", "date_download": "2021-05-10T02:30:20Z", "digest": "sha1:YF7XGROKGPLE3FACF55XMCE3BNBAZBUL", "length": 11926, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Melbourne test Interesting facts, இங்கிலாந்துக்கு அடுத்து இந்தியாதான்.. முதல் டெஸ்ட்டை இழந்த பிறகு வென்றது எப்போது?- சுவையான தகவல்கள்– News18 Tamil", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு அடுத்து இந்தியாதான்.. முதல் டெஸ்ட்டை இழந்த பிறகு வென்றது எப்போது\nடாஸ் தோற்ற பிறகு இந்தியா டெஸ்ட்டில் வெல்வது இதற்கு முன்பாக அந்த புகழ்பெற்ற 2003ம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட், பிறகு 2010-ல் இலங்கையில், இப்போது மெல்போர்னில் டாஸ் தோற்று டெஸ்ட்டை வென்றுள்ளது.\nதென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா என்ற SENA நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் மெல்போர்ன் தான் இந்தியாவுக்கு மெல்போர்ன் தான் இந்தியாவுக்கு ராசியான மைதானம்.\nமெல்போர்னில் 1977-78 தொடர், 1980-81 தொடர், 2018-19 தொடர் இப்போது 2020 தொடர் ஆகியவற்றில் வென்று 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இந்தியாவின் வெற்றிகர மைதானம் மெல்போர்ன் தான். இங்கிலாந்து இந்தியாவைத் தவிர மெல்போர்னில் 3 போட்டிகளுக்கும் மேல் யாரும் வென்றதில்லை.\nமுன்னதாக இந்திய அணி ட்ரினிடாட், குவீன்ஸ்பார்க் ஓவரில் 3 வெற்றிகளையும் ஜமைக்கா, சபைனா பார்க்கில் 3 வெற்றிகளையும் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் 3 வெற்றியையும் பெற்றுள்ளது. மெல்போர்னில் 14 மேட்சில் 4 போட்டிகளில் வென்றுள்ளது இந்திய அணி.\nஇதற்கு முன்பாக 50 ஆண்டுகளில் இருமுறை வெளிநாட்டு அணிகள் முதல் டெஸ்ட்டில் தோற்று 2வதில் வெற்றி பெற்ற சம்பவம் 2 முறை நடந்துள்ளது. மே.இ.தீவுகள் 1975-76-ல் பெர்த்தில் 0-1 என்ற தோல்விக்குப் பிறகு வென்றது. அதன் பிறகு ஹோபார்ட்டில் நியூஸிலாந்து 2011 தொடரில் 0-1லிருந்து 2வது டெஸ்ட்டை வென்றது.\nதென் ���ப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 23 முறை முதல் டெஸ்ட்களை தோற்றுள்ளது. ஆனால் 2010-11-ல்தான் தென் ஆப்பிரிக்காவில் 2வது டெஸ்ட் போட்டியில் மீண்டெழுந்து வெற்றி பெற்றது.\nஅடுத்தடுத்து இரண்டு பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளை மெல்போர்னில் வென்றது முதலில் பாகிஸ்தான் அணி, இது 1979, 1981-ல் வென்றது. இப்போது இந்திய அணி கடந்த தொடர், இந்தத் தொடர் மெல்போர்ன் டெஸ்ட்டை வென்றுள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணி பிஷன் பேடி தலைமையில் 1977-லும் கவாஸ்கர் தலைமையில் 1981லும் மெல்போர்னில் அடுத்தடுத்து வென்றது.\nடாஸ் தோற்ற பிறகு இந்தியா டெஸ்ட்டில் வெல்வது இதற்கு முன்பாக அந்த புகழ்பெற்ற 2003ம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட், பிறகு 2010-ல் இலங்கையில், இப்போது மெல்போர்னில் டாஸ் தோற்று டெஸ்ட்டை வென்றுள்ளது.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nஇங்கிலாந்துக்கு அடுத்து இந்தியாதான்.. முதல் டெஸ்ட்டை இழந்த பிறகு வென்றது எப்போது\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n'உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுடன் அன்போடு இருங்கள்..உணவகங்கள் மூடப்பட்டுள்ளது' - இணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்க��்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/bus-service-not-to-operate-in-tamil-nadu/articleshow/82132715.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-05-10T01:00:33Z", "digest": "sha1:PVXLPPFKDPKSCTSDR7MJYIV5445YYN2G", "length": 14641, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn bus service: பேருந்துகள் ஓடாது: பொதுமக்கள் குழப்பம் - உண்மை இதுதான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபேருந்துகள் ஓடாது: பொதுமக்கள் குழப்பம் - உண்மை இதுதான்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது\nமற்ற நேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படும்\nதனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது\nதமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் கடந்த 10ஆம் தேதி முதல் அமலில் உள்ளன. இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.\nஅதன் முடிவில், நாளை மறுநாள் முதல் (20.04.21 அதிகாலை) தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பேருந்து இயக்கம் முற்றிலும் முடக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வதந்திகளும் பரவ் வருகின்றன. ஆனால், அத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, உண்மை நிலவரம் என்ன என்பது பற்றியும், தமிழக அரசின் அறிவிப்பு பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nதிமுக அமைச்சரவை பட்டியல்: ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்கள்\nதமிழக அரசின் அறிவிப்பின்படி, இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை மட்டுமே தனியார் / பொது பேருந்து போக்குவரத்த���, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.\nதமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு: அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் என்ன\nஅதுதவிர மற்ற நேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படும். அந்த சமயத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலி தவிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்றி போக்குவரத்து இயக்கத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.\n ஐ பேக்கின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nஎனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (பெட்ரொல், டீசல், எல்.பி.ஜி.) இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிக்கிறது - வைகோ கடும் கண்டனம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபொதுமுடக்கம் பேருந்து சேவை கொரோனா ஊரடங்கு tn curfew tn bus service lockdown Corona\nவிளையாட்டுஇந்தியாவில் ஐ.பி.எல்., போட்டிகள் கிடையாது - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்அந்த வாய்ப்பு குக் வித் கோமாளி அஸ்வினுக்கு இல்ல, வாரிசு நடிகருக்காம்\nதமிழ்நாடுஆவின் பாலை கீழே கொட்டி போராட்டம்\nஇந்தியாநாளை அமைச்சர்கள் பதவியேற்பு.. அந்த பதவியும் மம்தாவுக்குதான்\nசினிமா செய்திகள்லேட்டாக ட்விட்டருக்கு வந்து லேட்டஸ்டாக ஸ்டாலினை வாழ்த்திய இயக்குநர் பாலா\nசினிமா செய்திகள்அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கை\nதமிழ்நாடுமதுரையில் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு: வைகோ இரங்கல்\nவணிகச் செய்திகள்இனி இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாது\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nமகப்பேறு நலன்கருத்தடை : வைட்டமின் சி அதிகமா எடுத்துக்கிட்டா கருத்தரிக்காதாமே, உண்மையா\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkateshr.wordpress.com/2018/06/14/liberal/", "date_download": "2021-05-10T01:01:00Z", "digest": "sha1:ACGL5BIVW525REEBP5VGFAEHXAX26TA4", "length": 8853, "nlines": 110, "source_domain": "venkateshr.wordpress.com", "title": "லிபரல் – நேசமுடன்", "raw_content": "\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘புதுப் புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது, மீண்டும் என்னுடைய விருப்பமான விஷயமான ‘நடுநிலை’ பற்றி பேச வேண்டி வந்தது.\nபத்திரிகையாளனுக்கு கட்சி சார்பு தேவை இல்லை. கொள்கை சார்பு தேவை இல்லை. அவனது பார்வை பாரபட்சமற்று இருப்பது மட்டுமே. ‘பாரபட்சமற்று’ இருக்கவே முடியாது. எந்தக் கருத்தும் ஏதேனும் ஒரு தரப்பினருக்குச் சாதகமாகவும் இன்னொரு தரப்பினருக்கும் பாதகமாகவும் இருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்படுபவர்கள் வசவுமழை பொழிவதைப் பார்க்க முடிகிறது. (புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சி யூடியூபில் வலையேற்றப்பட்டவுடன், அதன் கீழே பல்வேறு நண்பர்களும் என்னை தகாத வார்த்தைகளில் அர்ச்சிப்பதைக் கண்டு முதலில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. தற்போது, என்ன அர்ச்சனை செய்கிறார்கள் உள்நோக்கங்கள் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் படிக்கும் சுவாரசியமே ஏற்பட்டுவிட்டது…அதனால், அதனை நான் தவறவிடுவதில்லை. அதன் அரசியல் மற்றும் உளவியல் பின்னணிகள் பற்றி வேறொரு சமயம் எழுதுகிறேன்).\nபாரபட்சமற்று இருப்பதற்கான அர்த்தம், அனைத்துத் தரப்���ுகளையும் கோணங்களையும் மனத்தில் வாங்கிக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அதற்கே உண்டான நியாயமான இடத்தை வழங்குவதே. அல்லது இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘பரந்த மனத்தோடு’ அணுகுவது. சார்புத்தன்மை அற்று அணுகுவது. இதற்கு ஆங்கிலத்தில் ‘லிபரல்’ என்று பெயர். ‘தாராளவாதம்’ என்று இதைச் சொல்லிப் பார்க்கலாம் (ஆனால், அப்போதும் முழுமையான பொருள் வரவில்லை)\nஒரு பத்திரிகையாளனாக இத்தகைய குணம் அவசியம் என்பதே என் கருத்து. எல்லோரையும் ஏதேனும் ஒரு சித்தாந்த, தத்துவ, சாதிய, மத ரீதியான சிமிழுக்குள் அடக்கி, அதையே ஒரு அடையாளமாகவும் வசவாகவும் மாற்றும் உத்தி இன்று செளகரியமாக இருக்கிறது.\nஇதை மீறி, நல்லதொரு ‘லிபரல்’ மனப்பான்மை உடையவனாக இருப்பதே பெரிய சவால். நான் முடிந்தவரை அதைத்தான் முயற்சி செய்துவருகிறேன்.\nபிரிசுரிக்கப்ட்டது ஜூன் 14, 2018 ஜூன் 14, 2018\nPrevious Post பொன்னியின் செல்வன் ஓவியங்கள்\nNext Post குல்ஜாருக்கு அதிர்ஷ்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs-details-tamil.php?page_no=269", "date_download": "2021-05-10T01:55:06Z", "digest": "sha1:WNPIAD5S22HN7TCMPQKUIA33PZBNSW6C", "length": 6397, "nlines": 198, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs tamil in chennai|Best learning center | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nநிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதித் சிங்கால் என்று பெயரிட்டது\nநிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதித் சிங்கால் என்று பெயரிட்டது\nஇளம் தலைவர்களின் 2020 அலகுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை உதித் சிங்கால் என்று பெயரிடப்பட்டுள்ளது. உதித் சிங்கால் 18 வயது சிறுவன், 2020 வகுப்பிற்கு 17 இளம் தலைவர்கள் (எஸ்.டி.ஜி), இந்தியா, பங்களாதேஷ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பல்கேரியா, பிரேசில், கொலம்பியா போன்ற பல்வேறு நாடுகளின் பதினேழு நாடுகளின் பிரதிநிதிகள். , சீனா, எகிப்து, அயர்லாந்து, நைஜீரியா, லைபீரியா, செனகல், பெரு, பாகிஸ்தான், உகாண்டா மற்றும் துருக்கி.\nஉதித் சிங்கால் கிளாஸ் 2 சாண்டின் நிறுவனர் மற்றும் டெல்லி பிராந்தியங்களில் கழிவு கண்ணாடி பாட்டில்களை கொட்டுவதில் உள்ள சிக்���ல்களை நிவர்த்தி செய்யும் பூஜ்ஜிய கழிவு சுற்றுச்சூழல் அமைப்பான கழிவு கண்ணாடி பாட்டில்களை வீழ்த்துவதைத் தடுக்கும் அவரது முயற்சி.\nகிளாஸ் 2 சாண்டின் முன்முயற்சி மில்லியன் ஆண்டுகளாக வெற்று கண்ணாடி பாட்டில்கள் நிலப்பரப்பில் கொட்டப்படுவதைத் தடுக்க உதவியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs-tamil.php?page_no=11", "date_download": "2021-05-10T02:34:06Z", "digest": "sha1:RODRYKHVKTMFEJLZSB6WLMQCIZIHG335", "length": 14318, "nlines": 285, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs tamil in chennai|Best learning center | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nஉலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்படுகிறது,\nஅறிக்கை - இந்தியாவில் சுகாதாரம்\nஅறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சினால் மறுபரிசீலனை செய்யப்படுகிறது\nபாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறை 2020\nபுதுடெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 2020 செப்டம்பர் 28 அன்று பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறை\nரேபிஸ் தினம் -28 செப்டம்பர் 2020\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ரேபிஸின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.\nரிசர்வ் வங்கி நேர்மறை ஊதிய முறையை அறிமுகப்படுத்துகிறது முக்கிய புள்ளிகள்:\nஇந்திய ரிசர்வ் வங்கி 2021 ஜனவரி 1 முதல் காசோலைக்கான ‘நேர்மறை ஊதிய முறையை’ செயல்படுத்த முடிவு செய்துள்ளது.\nசெப்டம்பர் 26 - உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்\nஉலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது.\n200 மில்லியன் டாலர் கடனுக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.\nகிராமப்புறங்களில் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக, பங்களாதேஷுக்கு 200 மில்லியன் டாலர்\nமத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம்(CBDT) முகமற்ற வருமான வரி முறையீடுகளை செப்டம்பர் 25, 2020\nபெய்ஜிங்கில் ஒரு மெய்நிகர் விளக்கக்காட்சி விழாவின் போது, கேரள டூரிஸம் இன்டர்நேஷனல் பாராட்டப்பட்ட ‘ஹ்யூமன் பை நேச்சர்’\nதிருமதி. நிர்மலா சீதாராமன் OMB இன் மூலம் நிதி திரட்ட அனுமதித்தார்\nநிதி அமைச்சகம் திருமதி. நிர்மலா சீதாராமன் திறந்த சந்தை கடன் (OMB) மூலம் ரூ .9,913 கோடி\nமாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF)\nஇந்திய குடியரசு நரேந்திர மோடி அண்மையில் முதல்வரை சந்தித்ததில் மாநில பேரிடர் நிவாரண ���ிதிக்கான (SDRF)\nஉத்தரபிரதேச முதல்வர் புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தினார் - ‘யு - ரைஸ்’\nயு-ரைஸ்’ - மாணவர்களின் அதிகாரமளிப்பதற்கான கண்டுபிடிப்பு புதுமை 2020 செப்டம்பர் 24\nசெப்டம்பர் 24 - உலக கடல் நாள்\nகடல் சூழலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒவ்வொரு ஆண்டும் உலக கடல் தினம் செப்டம்பர் 24\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி) சட்ட திருத்தச் மசோதா 2020 ஐ மாநிலங்களவை நிறைவேற்றியது\nஐ.ஐ.ஐ.டி சட்ட திருத்த மசோதா 2020 செப்டம்பர் 22, 2020 அன்று புது தில்லியின் மாநிலங்களவையில் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது.\nசெப்டம்பர் 22 - உலக காண்டாமிருக தினம்\nஉலக வனவிலங்கு நிதி-தென்னாப்பிரிக்கா முதன்முதலில் 2010 இல் உலக காண்டாமிருக தினத்தை அறிவித்தது.\nஏர்பஸ் அறிக்கை: 2035 க்குள் உலகின் முதல் ஹைட்ரஜன் இயங்கும் விமானம்\nஏர்பஸ் உலகின் முதல் பூஜ்ஜிய-உமிழ்வு வணிக விமானத்திற்கான மூன்று கருத்துக்களை வெளிப்படுத்தியது, இது 2035 க்குள் சேவையில் நுழைய முடியும்.\nபீகாரில் ஃபைபர் இணைய சேவை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் திறந்து வைத்தார்\nபீகார் மாநிலத்தில் 45,945 கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் இணையம் மூலம் இணைக்கும் ஃபைபர் இணைய சேவை திட்டத்தை\nசர்வதேச நீலக் கொடி சுற்றுச்சூழல் லேபிள் சான்றிதழ் பெற எட்டு இந்திய கடற்கரைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nசர்வதேச நீல கொடி சூழல்-லேபிள் சான்றிதழ் பெற எட்டு இந்திய கடற்கரைகளை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.\nநிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதித் சிங்கால் என்று பெயரிட்டது\nஇளம் தலைவர்களின் 2020 அலகுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை உதித் சிங்கால் என்று பெயரிடப்பட்டுள்ளது. உதித் சிங்கால் 18 வயது சிறுவன்,\nதொற்று நோய் திருத்தம் மசோதா 2020 ஐ மாநிலங்களவை நிறைவேற்றியது\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்த்துப் போராடும் போது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களை\nஆயுர்வேதத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.டி.ஆர்.ஏ) மசோதா -2020\nஆயுஷ் அமைச்சர் திரு. ஸ்ரீபாத் யெசோ நாயக், குஜராத்தில் ஆயுர்வேத (ஐ.டி.ஆர்.ஏ) மசோதா,\nயுஏஇ-பஹ்ரைன் - இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம்:\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ���ஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அரபு எமிரேட்ஸ்\nசெப்டம்பர் 16-உலக ஓசோன் தினம்\nஓசோன் அடுக்கு மற்றும் ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான தீர்வுகள்\nபுதிய வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா - 2020\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா கட்டளை -2020 அறிமுகப்படுத்தினார்.\nஎதிர்கால நடவடிக்கைகளுக்கு எட்டு சவால்கள் - அமைதி நடவடிக்கைகளுக்கு ஐ.நா ஜெனரல்.\nஐ.நா. துணை செயலாளர் - அமைதி நடவடிக்கைக்கான பொது ஜீன்-பியர் லாக்ரொக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/02/03062928/Defamation-case-Court-summons-Kangana-to-appear.vpf", "date_download": "2021-05-10T01:59:27Z", "digest": "sha1:GZSR47Q27E2LHBRCKNZACJCSFYB45Y46", "length": 10445, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Defamation case: Court summons Kangana to appear || அவதூறு வழக்கு: கங்கனா ஆஜராக கோர்ட்டு சம்மன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅவதூறு வழக்கு: கங்கனா ஆஜராக கோர்ட்டு சம்மன்\nஜாவித் அக்தர் தன்னை அவதூறாக பேசியதாக கங்கனா ரணாவத் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nதமிழில் தாம்தூம் படத்தில் நாயகியாக நடித்துள்ள கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்று கங்கனா ஏற்கனவே சாடினார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் குறை சொன்னார்.\nமேலும் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை விமர்சித்தபோது அமைதியாக இருக்கும்படி இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தன்னை மிரட்டினார் என்றும் கங்கனா குற்றம் சாட்டினார். இதனை மறுத்த ஜாவித் அக்தர் தன்னை அவதூறாக பேசியதாக கங்கனா ரணாவத் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஜூஹூ போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. கங்கனா ரணாவத் போலீஸ் நிலையத்தில் ஆஜராக மும்பை போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது கங்கனாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் விளக்கம் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கங்கனா நேரில் ஆஜராக சம்மன் அனு��்ப கோர்ட்டு உத்தரவிட்டது.\n1. அவதூறு வழக்கில் திக்விஜய்சிங் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு - ஐதராபாத் கோர்ட்டு உத்தரவு\nஅவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு உத்தரவை ஐதராபாத் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.\n2. அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி குற்றவாளி - மாஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பு\nஅவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி குற்றவாளி என்று மாஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n3. அவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆஜராக சம்மன்\nஅவதூறு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆஜராக சம்மன் கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.\n4. அவதூறு வழக்கு: நடிகை கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்\nஇந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. பட வாய்ப்புகளை இழக்க காரணம்: ‘‘கதாநாயகனாகத்தான் நடிப்பேன்’’ என்று வடிவேல் பிடிவாதம்\n2. நடிகர் சங்கத்துக்கு உதவுவதாக மு.க.ஸ்டாலின் உறுதி விஷால் பேட்டி\n3. தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்\n4. கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்\n5. தாமதமாகும் விஜய் படம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/03/06060919/Neeraj-Chopras-new-national-record-in-javelin-throw.vpf", "date_download": "2021-05-10T01:23:56Z", "digest": "sha1:JFPEGIRL5EHXSYVIO4AL6UAMGHCGHXRD", "length": 8537, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Neeraj Chopra's new national record in javelin throw || ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை\nஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.\n3-வது இந்த��யன் கிராண்ட்பிரி தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட இந்திய வீரரான அரியானாவை சேர்ந்த 24 வயது நீரஜ் சோப்ரா தனது 5-வது முயற்சியில் 88.07 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.\nஇதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அந்த தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த சர்வதேச போட்டியில் ஒலிம்பிக் தகுதி இலக்கை (85 மீட்டர்) எட்டிய நீரஜ் சோப்ரா கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும்.\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் மற்றொரு இந்திய வீரரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷிவ்பால் சிங் (81.63 மீட்டர்) 2-வது இடமும், மற்றொரு அரியானா வீரர் சஹில் சில்வால் (80.65 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி\n2. மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைப்பு; சாய்னா, ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு\n3. துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\n4. இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_315.html", "date_download": "2021-05-10T02:37:06Z", "digest": "sha1:NMYG6DRFSP7EPNPWAAA72XABDA66IYZ7", "length": 11970, "nlines": 108, "source_domain": "www.pathivu24.com", "title": "தொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்\nதொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சுமூக நிலையினை தோற்றுவிக்க பேச்சுக்களில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து, அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையை ஏற்படுத்தும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகள் இன்று வவுனியாவுக்குச் சென்றிருந்தனர்.\nஇதனிடையே இன்று செவ்வாய் காலையில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தொகுதி அமைந்துள்ள பகுதியைச் சூழ்ந்து கொண்ட சிங்கள மாணவர்கள், தம்மிடமிருந்து நேற்று பறிக்கப்பட்ட பொருட்களை மீள கையளிக்க வலியுறுத்தி வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.\nஇதனையடுத்து இலங்கை காவல்துறைக்கும், முதல்வருக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டது. மாணவர்களைச் சந்தித்த காவல்துறை அத்தியட்சகர் வளாகத்தில் மத தலங்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டஇடத்திலேயே வணக்கத்தலங்களை அமைக்க முடியும் என்று தெரிவித்தார்.\nஅரை ஏக்கர் வீதம் நான்கு மதங்களுக்குமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வணக்கத்தலங்கள் அமைக்கப்படும். அதுவரை எவ்வித முரண்பாடான நிலமைக்கும் செல்லக்கூடாது எனவும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் சுமூக நிலையை தோற்றுவிக்கவும் மூடப்பட்ட வளாகத்தை திறக்கவும் மாணவர் ஒன்றியம் பேச்சுக்களினை ஆரம்பித்துள்ளது.\nதொடர்கின்றது மாணவர் ஒன்றியத்தின் சமரசம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவ���் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/08/28/kerala-flood-puzhavadhu-after-flood/", "date_download": "2021-05-10T01:41:07Z", "digest": "sha1:UW6EB3S75KT2W3OMZFZI4J57PAWZQ2QH", "length": 32099, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொ��ுளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற��றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் \nபொன்னம்மா உடன் அவரது பேத்தி\nகேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் \nகேரள மழைவெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பலரது வாழ்வாதாரமும் அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொன்னம்மா குடும்பத்தின் கதையும் அதிலொன்று.\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் \nகேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனாசேரியில் இருந்து ஆலப்புழா செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது புழவாது கிராமம். மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி.\nஅந்த பாதிப்புக்கு காரணம் அருகிலேயே ஓடும் பம்பை ஆறு. அந்த ஆற்றில் கலக்க செல்லும் கால்வாய் தண்ணீர் இந்த கிராமத்தின் வழியாகத்தான் செல்கிறது. இந்த கால்வாயில் அதன் கொள்ளளவை மீறி பாய்ச்சல் வேகத்தில் வந்த வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.\n“நல்ல வேளையாக அரசு முன்னெச்சரிக்கை செய்ததால் நாங்கள் அனைவரும் கேம்பிற்கு சென்று விட்டோம் இல்லையென்றால் எங்களில் பாதி பேரது உயிர் போயிருக்கும்” என்கிறார்கள் அம்மக்கள்.\nபெரும்பாலும் இப்பகுதியில் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள் சரிவர இருந்தாலும் இவர்களுக்குள் சற்றும் தொடர்பில்லாமல் இருந்தது. அதில் ஒன்று தான் பொன்னம்மாள் வீடு. கணவர் மனைவி இருவரும் கூலி வேலை செய்பவர்கள். ஒரு மகன், ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கு ஆகவில்லை. தனது தம்பி மகளை வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார். அவருக்கு கடந்த பத்தொன்பதாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகளை எல்லாம் மும்முரமாக செய்து வந்துள்ளனர். அந்தத் துயரம் தோய்ந்த கதையை நம்மிடம் விவரிக்கிறார் பொன்னம்மா.\n“வீட்டுக்கு பக்கத்திலே கால்வாய் போகுதே, இதுல எப்ப மழை பெஞ்சாலும் முழங்கால் வரைக்கும் தான் தண்ணி போகும். ஆனா இந்த வெள்ளத்தால வீடுகள்ள தண்ணி. நாங்களும் எல்லா பொருளையும் எடுத்து வைக்க முயற்சி பன்னோம். வேகமா வர வெள்ளம் நமக்காக வெயிட் பன்னுமா என்ன\nபொன்னம்மா உடன் அவரது பேத்தி\nதிடீர்னு எதிர்பாராத விதமா வந்த வெள்ளத்தால என்ன செய்யிறதுனு புரியல. கல்யாணத்துக்கு நாள் வேற கூடிடுச்சி. ஊர் மக்கள், சொந்த பந்தம்னு எல்லோருக்கும் பத்திரிகை கொடுத்து விட்டோம். திருமண மண்டபம், சாப்பாடு உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் முன்பணம் கொடுத்து விட்டோம். திருமணத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டோம். எல்லாம் கூடி விட்டது. ஆனால் இந்த மழையால் மேற்கொண்டு எந்த வேலையும் செய்ய முடியாம முடங்கிட்டோம்.\nமழை விட்டுடும்னு நெனச்சோம்…. நிக்கல… திருமணத்தை நிறுத்தி விடாலம்னு உறவினர்களிடம் கலந்து ஆலோசிக்கவும் முடியல. மணமகன் வீட்டாரிடமும் உடனே பேச முடியல.\nவீட்டுக்கு தேவையான பொருட்களை சுமந்துவரும் உறவினர். அவரது பின்புலத்தில் ஓடும் வாய்க்கால் மழை வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளதை காண முடியும்.\nகாரணம், வெள்ளம் வந்தது முதல் மின்சாரம் இல்லை. போக்குவரத்தும் இல்லை. மாப்பிள்ளை வீடு செங்கனூர்ல இருக்கு… அங்கே செல்வதற்கு எந்த வழியுமில்ல. அப்புறம் எப்படியோ அவங்க வீட்டுக்கு மட்டும் இப்ப திருமணத்த நடத்த முடியாதுன்னு தகவல் கொடுத்துட்டோம். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.\nஆனா, சுத்தி இருக்க சொந்த பந்தங்களுக்கு தகவல் எதுவும் தர முடியல. யாரு எந்த கேம்புல தங்கியிருக்காங்கன்னு தெரியாது. திருமணத்திற்கான நாளும் வந்து விட்டது. நம்பிக்கையோட உறவுக்காரங்க எல்லோரும் இந்த வெள்ளத்திலும் எப்படியோ திருமண மண்டபத்திற்கு வந்து விட்டார்கள்.\nவந்தவங்க எல்லோரும் ஏமாற்றத்தோட கேம்புக்கே திரும்பி போயிருக்காங்க. இப்ப தான் அவர்களை சந்தித்து நடந்த சம்பவத்த பத்தி பேசி திருமணத்தை அடுத்த தேதிக்கு தள்ளி வச்சி இருக்கோம். அதுக்கான வேலைய மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். அதுக்கான பணம் கையில இல்லை. ஏற்கனவே இந்த கல்யாணத்துக்காக இருந்த ஐந்து செண்ட் நெலத்த வித்துட்டோம். இந்த நிலையில யாரிடமும் கடன் கேட்க முடியாது. எல்லோருக்கும் பாதிப்பு இருக்கு… என்ன செய்யிறதுன்னு புரியவில்லை” என்று தவிப்புடன் தன் குறைகளை கொட்டித் தீர்த்தார்.\nஇந்த வெள்ளத்திற்கு என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிங்க\nஅளவுக்கதிகமான மழை.. கக்கி, பம்பை’ன்னு எல்லா டேமும் நிறைஞ்சிடுச்சி. அதை தேக்கி வச்சாலும் ஆபத்து.. திறந்தாலும் ஆபத்து தான்… என்ன பண்றது யாரயும் குறை சொல்ல முடியாது. ஆனா இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக் கூடாது.\nஆள் உயரத்துக்கு வெள்ளம்…. இந்த மாதிரி எப்பவும் பார்த்ததில்ல. இந்த வெள்ளத்துல இங்க இருக்க ஏழு குடும்பம் மாட்டிக்கிட்டோம். யாரும் கேம்புக்கு போகல… இங்கயே ஒரு வீட்டோட மாடியில எல்லோரும் தங்கிட்டாங்க. நாங்க மட்டும் போகல.\nவீட்டுல கல்யாணத்துக்கு எடுத்து வச்ச சாதனங்கள் இருக்கு. யாராவது வந்து தூக்கிட்டு போயிடுவாங்களோன்னு அச்சம். நாங்க மட்டும் தனியா வீட்டு மேல இங்கயே பாதுகாப்புக்கு கிடந்தேன். குடிக்க நல்ல தண்ணி கிடைக்கல. சோறு இல்ல. கழிப்பிடம் போக முடியல. பாத்ரூம் முழுக்க தண்ணி…. என்ன பண்ண முடியும் அதே மாதிரி பாம்புங்க தொல்லை வேற… நான் மட்டும்ன்னா பரவாயில்ல.. என்னோட பேரக் குழந்தைங்க….வயசான அம்மாவும் கிடந்தாங்க… இந்த கொடுமைய எங்களால மறக்கவே முடியாது.\nஇந்த மாசம் வீட்டு கரண்ட் பில் 1200 ரூபா வந்திருக்கு. அதை கட்ட பணம் எதுவும் இல்ல. இப்ப ஆபிசருங்க வந்து பீசை புடுங்கினாங்கன்னா அவங்க கிட்ட நடந்த ���ம்பவத்த சொல்லி கெஞ்சதான் முடியும். அதையும் மீறி புடுங்கினாங்கன்னா… போகட்டும்.. எங்களால ஒன்னும் பன்ன முடியாது..\nவினவு களச்செய்தியாளர்கள் செங்கனாசேரி, ஆலப்புழா மாவட்டம், கேரளா.\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்\nகேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை நேரடி ரிப்போர்ட்\nகேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது நேரடி ரிப்போர்ட் பாகம் 3\nகேரளா : மீள் குடியேற்றம்தான் எங்களது பிரச்சினை கேரள அதிகாரிகள் நேர்காணல் நேரடி ரிப்போர்ட் பாகம் 4\nகேரளா : வடியாத வெள்ளம் தீராத சோகம் | நேரடி ரிப்போர்ட் பாகம் 5\nகேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு நேரடி ரிப்போர்ட் பாகம் 6\nகேரளா : மக்களின் வாழ்க்கை மீண்டும் பூஜ்யத்திலிருந்து… நேரடி ரிப்போர்ட் பாகம் 7\nகேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் நேரடி ரிப்போர்ட் பாகம் 8\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே \nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி \nகுழந்தை சுஜித்: ஆழ்துளைக் கிணறும் கையாலாகாத அரசுக் கட்டமைப்பும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/63258", "date_download": "2021-05-10T02:27:41Z", "digest": "sha1:GNXFVFBPVMIDLV2XVTETN57RBVJX27WR", "length": 12008, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரு பிரஜைகள் கைது | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரு பிரஜைகள் கைது\nஇலங்கை வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரு பிரஜைகள் கைது\nபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\nஅத்தோடு குறித்த நபர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதுருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்தே 28 வயதுடைய ஈரானிய பெண்ணும் , 18 வயதுடைய ஈரானிய ஆண் ஒருவரும் நேற்று துருக்கியில் இருந்து விமானத்தின் மூலம் இலங்கை வந்தடைந்தனர்.\nதாம் சுற்றுலாப் பயணிகள் என தெரிவித்தே இவர்கள் இலங்கை வந்துள்ளதோடு , இவர்கள் பிரேஞ் காரர்கள் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nசட்டவிரோத முறையில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டில் தங்கும் நோக்கிலேயே இவர்கள் இருந்துள்ளதாகவும் , போலி ஆவணங்கைள அதிகாரிகளிடம் காட்டி தப்பித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇக் கட்வுச்சீட்டுக்களை அதிகாரிகள் கணினி மூலம் பரிசோதனை செய்தபோது சந்தேக நபர்கள் இருவரும் இன்டர்போலின் சிவப்பு தரவு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.\nஅதன் பின்னர் இந்த தகவல் உடனடியாக கொழும்பில் உள்ள சர்வதேச பொலிஸ் தகவல் பணியகத்திற���கு அனுப்பப்பட்டதுடன், இவர்கள் பயண்படுத்திய கடவுச் சீட்டுக்கள் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது.\nஅத்தோடு சட்டவிரோதமாக இவர்கள் நாட்டில் தங்குவதற்கான திட்டம் என் என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடவுச் சீட்டு பிரான்ஸ் கட்டுநாயக்க விமான நிலையம் ஈரான்\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\nநரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையின் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-10 07:04:43 ரமழான் பண்டிகை இராணுவத் தளபதி கொரோனா\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொல��பேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=7", "date_download": "2021-05-10T01:28:39Z", "digest": "sha1:OPDG2XFSRFOER7CPHOERZ7PO6CY22HTB", "length": 9414, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முடிவுகள் | Virakesari.lk", "raw_content": "\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nகாலி மாவட்டம் - அக்மீமன தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. காலி மாவட்டம் அக்மீமன தேர்தல் தொகுதி...\nகாலி மாவட்டம் - கரந்தெனிய தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. காலி மாவட்டம் கரந்தெனிய தேர்தல் தொகுத...\nகாலி மாவட்டம் - பெந்தர - எல்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.\nமாத்தறை மாவட்டம் - ஹக்மன தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டம் ஹக்மன தேர்தல் தொகுதி...\nமாத்தறை மாவட்டம் - தெனியாய தேர்தல் தொகுதி முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகு...\nமாத்தறை மாவட்ட தபால்மூல முடிவுகள்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டத்திற்கான தபால்மூல தேர்...\nகாலி - கபராதுவ தேர்தல் தொகுதி முடிவு\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்ற��மொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. காலி மாவட்டம் கபராதுவ தேர்தல் தொகுதி...\nகாலி - காலி தேர்தல் தொகுதி முடிவு\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதி முட...\nகாலி - அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி முடிவு\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. காலி மாவட்டம் அம்பலாங்கொட தேர்தல் தொ...\nமாத்தறை - தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவு\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொக...\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.teleme.co/ta/category/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-05-10T02:54:47Z", "digest": "sha1:CDQLYUVJZXUBTZRZAJDW3BLWY4NSAULK", "length": 4546, "nlines": 78, "source_domain": "blog.teleme.co", "title": "சோர்வு Archives - Healthtips by TeleMe", "raw_content": "\nஆரோக்கியம் மற்றும் வயதான எதிர்ப்பு\nஇரத்த நாளங்கள் & சுருள் சிரை நாளங்கள்\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு\nகாது, மூக்கு மற்றும் தொண்டை\nலூபஸ் & ஆட்டோ-இம்யூன் கோளாறுகள்\nபிரபலமான தலைப்புகள் அதிகம் படிக்க\nமருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் மருந்தகங்களுக்கு இடையில் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் மலேசியாவின் சுகாதார நிலப்பரப்பை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு தளம் நாங்கள்.\nடெலிமீ சமூகத்திற்கு வசதியான & ஆம்ப்; திறமையான ஆஃப்லைன் & ஆம்ப்; சுகாதாரத்துக்கான ஆன்லைன் அணுகல்.\nஇன்று ஒரு சுகாதார நிபுணருடன் அரட்டையடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Tata/Jangaon/cardealers", "date_download": "2021-05-10T00:44:09Z", "digest": "sha1:OCIVU5UWN5JGZQJK72IE7JEX4DQGNQEV", "length": 6208, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "���ன்காயன் உள்ள டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா ஜன்காயன் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை ஜன்காயன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஜன்காயன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் ஜன்காயன் இங்கே கிளிக் செய்\nமோட்டார்ஸைத் தேர்ந்தெடுக்கவும் 6-2-4/5, ஜங்கான் ஹைதராபாத் சாலை, ஜங்கான் பகுதி, எதிரில். bharath gas, ஜன்காயன், 506167\n6-2-4/5, ஜங்கான் ஹைதராபாத் சாலை, ஜங்கான் பகுதி, எதிரில். Bharath Gas, ஜன்காயன், தெலுங்கானா 506167\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2021-05-10T03:18:24Z", "digest": "sha1:3QVRELHNTZ4ZXZ5P3ONMQYDL3VRJWLJF", "length": 9991, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடக்க மெனு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nமைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.\nவிண்டோசு 7இன் தொடக்க மெனு\nவிண்டோசு 95இலிருந்து விண்டோசு சர்வர் 2008 ஆர்2 வரை\nவிண்டோசு 3.1இன் புரோகிராம் மனேசர்\nவிண்டோசு 8இன் தார்ட்டு கிரீன்\nதொடக்க மெனு அல்லது துவங்கு மெனு (Start Menu) என்பது மைக்ரோசாப்டு விண்டோசு இயங்குதளங்களிலும் (விண்டோசு 95இலிருந்து விண்டோசு சர்வர் 2008 ஆர்2 வரை) சில எக்சு விண்டோ மனேசர்களிலும் பயன்படுத்தப்பட்ட பயனர் இடைமுக மூலகம் ஆகும்.\nவிண்டோசு விசுட்டாவுக்கு முந்தைய விண்டோசுப் பதிப்புகளில் இடம்பெற்ற தொடக்க மெனுவில் துவங்கு என்ற சொல்லும் விண்டோசின் அடையாளச் சின்னமும் காணப்பட்டன.[1] பின்னர், விண்டோசு விசுட்டாவிலும் விண்டோசு 7இலும் விண்டோசின் அடையாளச் சின்னம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.[2] ஆனாலுங்கூட, கருப்பொருளை விண்டோசு கிளாசிக்குக்கு மாற்றுவதன் மூலம் தொடங்கு என்ற சொல்லைக் காண்பிக்கச் செய்ய முடியும் (ஆங்கில மொழி விண்டோசில் துவங்கு என்பதும் தொடங்கு என்பதும் Start என்றே அமைந்திருக்கும்.).[3]\nதொடக்க மெனுவானது கணினி, ஆவணங்கள், படங்கள், இசை, விளையாட்டுகள், கட்டுப்பாட்டுப் பலகம், சாதனங்கள் மற்றும் அச்சுப்பொறிகள், இயல்புநிலை நிரல்கள், உதவி மற்றும் ஆதரவு ஆகிய இடங்களுக்குச் செல்லவும் மென்பொருட்களைத் திறக்கவும் கோப்புகளையும் கோப்புறைகளையும் தேடவும் கணினியை நிறுத்தவும் தேவையான பயனர் இடைமுகத்தை வழங்குகின்றது.[4]\nவிண்டோசு 8இலிருந்து தொடக்க மெனுவின் பயன்பாடு கைவிடப்பட்டதுடன், தார்ட்டு கிரீன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[5]\n↑ தொடக்க மெனுவைப் பயன்படுத்துதல் (ஆங்கில மொழியில்)\n↑ விசுட்டாவின் பணிப்பட்டியையும் தொடக்க மெனுவையும் விருப்பமைவு செய்தல் (ஆங்கில மொழியில்)\n↑ விண்டோசைக் கிளாசிக் பார்வைக்கு மாற்றவும் (ஆங்கில மொழியில்)\n↑ தொடக்க மெனு (மேலோட்டம்) (ஆங்கில மொழியில்)\n↑ விண்டோசு 8இல் தொடக்க ஆளியை மைக்ரோசாப்டு நீக்குகிறது (ஆங்கில மொழியில்)\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-bangalore", "date_download": "2021-05-10T01:48:22Z", "digest": "sha1:DZKT5C7WAAUDRCCTGW6PZZXZKNLWIG2D", "length": 25878, "nlines": 487, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2021 பெங்களூர் விலை: டபிள்யூஆர்-வி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.11,88,563**அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெங்களூர் : Rs.13,77,257*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பெங்களூர் : Rs.13,65,906**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.13.65 லட்சம்**\non-road விலை in பெங்களூர் : Rs.10,44,265**அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெங்களூர் : Rs.11,85,727*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பெங்களூர் : Rs.11,76,198**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.76 லட்சம்**\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பெங்களூர் : Rs.11,88,563**அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெங்களூர் : Rs.13,77,257*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பெங்களூர் : Rs.13,65,906**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.13.65 லட்சம்**\non-road விலை in பெங்களூர் : Rs.10,44,265**அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெங்களூர் : Rs.11,85,727*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in பெங்களூர் : Rs.11,76,198**அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.76 லட்சம்**\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 8.72 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் உடன் விலை Rs. 11.05 லட்சம்.பயன்படுத்திய ஹோண்டா டபிள்யூஆர்-வி இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 8.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை பெங்களூர் Rs. 6.92 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பெங்களூர் தொடங்கி Rs. 7.51 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.76 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.88 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 10.44 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 13.65 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 13.77 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 11.85 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் வேணு இன் விலை\nபெங்களூர் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவி���்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nபெங்களூர் இல் ஜாஸ் இன் விலை\nபெங்களூர் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nபெங்களூர் இல் நிக்சன் இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டபிள்யூஆர்-வி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nபெங்களூர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nசிங்கசந்திர கிராமம் பெங்களூர் 560068\nகிராண்ட் மாக்ரத் ஹோட்டலுக்கு அடுத்தது பெங்களூர் 560025\nகெங்கேரி hobli பெங்களூர் 560039\nஹோண்டா car dealers பெங்களூர்\nSecond Hand ஹோண்டா டபிள்யூஆர்-வி கார்கள் in\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nDifference between டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ,is டீசல் என்ஜின் have any starting ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nதும்கூர் Rs. 10.44 - 13.77 லட்சம்\nஅனந்த்பூர் Rs. 10.20 - 13.22 லட்சம்\nஈரோடு Rs. 9.95 - 13.22 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 9.94 - 13.20 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/03/09063833/Over-20-cricket-against-Sri-Lanka-West-Indies-win.vpf", "date_download": "2021-05-10T01:41:05Z", "digest": "sha1:CLMJQJPHDAQE7M4LINEC3KILKXWDHD6G", "length": 16151, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Over 20 cricket against Sri Lanka: West Indies win || இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி; தொடரையும் கைப்பற்றியது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி; தொடரையும் கைப்பற்றியது + \"||\" + Over 20 cricket against Sri Lanka: West Indies win\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி; தொடரையும் கைப்பற்றியது\nஇலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.\nகடைசி 20 ஓவர் கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது.\n‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 9.3 ஓவர்களில் அந்த அணி 46 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குணதிலகா 9 ரன்னிலும், டிக்வெல்லா 4 ரன்னிலும், பதும் நிசங்கா 5 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.\n5-வது விக்கெட்டுக்கு ஆஷென் பந்தரா, தினேஷ் சண்டிமாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமால் 46 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 54 ரன்னும், ஆஷென் பந்தரா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் பாபியன் ஆலென், கெவின் சின்கிளைர், ஜாசன் ஹோல்டர், ஒபெட் மெக்கா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.\nபின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், அந்த அணியின் வீரர்கள் அடித்து ஆடினார்கள். சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் ஒரு ஓவரில் பாபியன் ஆலென் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு அணி வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.\n19 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாசன் ஹோல்டர் 14 ரன்னும் (23 பந்து, ஒரு சிக்சர்), பாபியன் ஆலென் 21 ரன்னும் (6 பந்து, 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சிமோன்ஸ் 26 ரன்னிலும், இவின் லீவிஸ் 21 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும் கேப்டன் பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.\nஇலங்கை அணி தரப்பில் லக்ஷன் சண்டகன் 3 விக்கெட்டும், டி சில்வா, சமீரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் அதிரடியாக 21 ரன்கள் திரட்டியும் ஆல்-ரவுண்டராக ஜொலித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் பாபியன் ஆலென் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.\nஇதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நாளை (இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு) நடக்கிறது.\n1. மைதான ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா: ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பையில் நடைபெறுவதில் சிக்கல்\nவான்கடே மைதான ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n2. ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலிய தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கார் பரிசு மஹிந்திரா நிறுவனம் வழங்கியது.\n3. இந்தியா-இங்கிலாந்து மோதும் 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.\n4. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.\n5. நீதிபதிகள்-வக்கீல்கள் இடையே நடந்த நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வக்கீல்கள் அணி கோப்பை வென்றது\nநீதிபதிகள், வக்கீல்களுக்கு இடையே நடந்த ‘நல்லுறவு கிரிக்கெட்' போட்டியில் வக்கீல்கள் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோ���்ட் கண்டனம்\n1. மாலத்தீவுகள் பாரில் டேவிட் வார்னர் - மைக்கேல் ஸ்லேடர் இடையே மோதலா\n2. உலக சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு\n3. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் 450 ஆக்சிஜன் செறிவூட்டி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது\n4. டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டம்\n5. விராட் கோலியின் நிதி திரட்டும் அமைப்புக்கு ஒரே நாளில் ரூ.3½ கோடி வசூல்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583036", "date_download": "2021-05-10T02:44:58Z", "digest": "sha1:LOTA2VBNFHR24KTTFLGKJ3S765ZFHP5Y", "length": 17905, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா விழிப்புணர்வு: அசத்தும் 4ம் வகுப்பு மாணவி| Dinamalar", "raw_content": "\nமுதல்வரின் தனிச்செயலர் பெயரில் குடியிருப்பு: பட்டா ... 2\n6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்; அரசுக்கு கடற்படை ...\nவிலங்குகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்: ... 1\nமே 10: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு 4\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று ... 4\nதமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு 3\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் ... 8\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nகொரோனா விழிப்புணர்வு: அசத்தும் 4ம் வகுப்பு மாணவி\nபெரம்பலூர்: கொரோனா குறித்து, சமூக வலைதளங்களில், 4ம் வகுப்பு மாணவி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.பெரம்பலூர் கிரீன் சிட்டி பகுதியைச் சேர்ந்த, சுசீந்திரன் - தனம் தம்பதியின் மகள், லத்திகாஸ்ரீ, 9; அங்குள்ள மெட்ரிக் பள்ளியில், 4ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே, 1,330 திருக்குறளையும், விளக்கத்துடன் மனப்பாடம் செய்து ஒப்புவித்து, சாதனை படைத்தார். மேலும், பாரதியார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெரம்பலூர்: கொரோனா குறித்து, சமூக வலைதளங்களில், 4ம் வகுப்பு மாணவி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.\nபெரம்பலூர் கிரீன் சிட்டி பகுதியைச் சேர்ந்த, சுசீந்திரன் - தனம் தம்பதியின் மகள், லத்திகாஸ்ரீ, 9; அங்குள்ள மெட்ரிக் பள்ளியில், 4ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே, 1,330 திருக்குறளையும், விளக்கத்துடன் மனப்பாடம் செய்து ஒப்புவித்து, சாதனை படைத்தார். மேலும், பாரதியார் கவிதைகள், 100 வகையான பூக்களின் பெயர்களை, எப்போது கேட்டாலும் சொல்லும் திறமை படைத்தவர். மகளின் திறமையை பார்த்து வியந்த இவரது தாய், தமிழ் மகள் என்ற பெயரில், 'பேஸ்புக், யு டியூப்' சேனல் உருவாக்கினார். இதில், கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டியதன் அவசியம், முக கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவை குறித்து, வீடியோ பதிவுகளை, லத்திகாஸ்ரீ மழலை தமிழில் பதிவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது பதிவுகள், இந்தியா மட்டுமல்லாது, மலேஷியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமூக வலைதள விரும்பிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 10 லட்சம் பேர், இவரது பதிவுகளை கண்டு ரசித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேலூர் மாவட்டத்தில் 170 பேர் பாதிப்பு\nஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 7,000 கன அடியாக அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கர��த்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலூர் மாவட்டத்தில் 170 பேர் பாதிப்பு\nஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 7,000 கன அடியாக அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ulundu-vadai-secret-recipe-in-tamil/", "date_download": "2021-05-10T02:04:47Z", "digest": "sha1:HEV66AIQDWIBPF6HFHW7BKQWBGUALY44", "length": 11927, "nlines": 122, "source_domain": "www.pothunalam.com", "title": "இந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை செய்யலாம்.!", "raw_content": "\nஇந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை செய்யலாம்.\nஉளுந்து வடை செய்முறை (Ulundu Vadai) விளக்கம் ..\nவணக்கம் தோழிகளே இன்று நம் பொதுநலம் பகுதியில் மொறு மொறு உளுந்து வடை (Ulundu Vadai) செய்யலாம் வாங்க.. பொதுவா நாம் வீட்டில் வடை சுடும் போது, என்னதான் உளுந்து மாவை பக்குவமாக அரைத்தாலும் உளுந்து வடை மொறு மொறுன்னு, சாஃப்டாக இருக்காது. இந்த ட்ரிக்கை செய்து பாருங்கள், உளுந்து வடை (Ulundu Vadai) மொறு மொறுன்னு, சாஃப்டாக இருக்கும்.\nசரி இப்போது மொ��ு மொறு உளுந்து வடை எப்படி செய்ய வேண்டும் என்ற இரகசியத்தை சொல்றேன் வாங்க..\nபன்னீர் கோலா உருண்டை செய்வது எப்படி..\nஉளுந்து வடை (Ulundu Vadai) செய்ய தேவையான பொருட்கள்:\nஉளுந்து – 1 1/2 டம்ளர்\nவேகவைத்த உருளை கிழங்கு – இரண்டு\nகேரட் பொடிதாக நறுக்கியது – ஒரு கையளவு\nகொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு\nவெங்காயத்தை – ஒரு கப் (பொடிதாக நறுக்கியது)\nமிளகு தூள் சிறிதளவு அல்லது பச்சை மிளகாய் பொடிதாக நறுக்கியது – 2\nதேவையான அளவு – உப்பு\nஎண்ணெய் – 1/2 லிட்டர்\nபச்சரிசி மாவு – இரண்டு ஸ்பூன்\nஇஞ்சி பொடிதாக நறுக்கியது – சிறிதளவு\nஇப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..\nஉளுந்து வடை செய்முறை (Ulundu Vadai) விளக்கம்:\nஉளுந்தை 3 மணி நேரம் வரை நன்றாக ஊறவைத்து, பின்பு கிரேண்டரில் அல்லது மிக்சியில் சேர்த்து தண்ணீர் அதிகம் ஊற்றாமல் உளுந்தை கெட்டியாக அரைத்து எடுக்கவும்.\nபின்பு வேகவைத்துள்ள உருளை கிழங்கை நன்றாக மசித்து, உளுந்து மாவுடன் கலந்து வைத்துக்கொள்ளவும்.\nபின்பு ஒரு கப் பொடிதாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பிசையவும்.\nபிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள கேரட், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.\nபிறகு மிளகு தூளை தங்களது காரத்திற்கேற்ப சேர்க்கவும். பின்பு இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.\nஅவ்வளவுதான் வடை மாவு தயார்.\nஇப்போது அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அவற்றில் 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறு சிறு வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nஅம்புட்டுதான் சுவையான மொறு மொறுன்னு, சாஃப்டான வடை தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டலாம் வடை மிகவும் சுவையாக இருக்கும்.\nஉளுந்து மாவில் அதிகமாக தண்ணீர் இருந்தால் சிறிதளவு பச்சரிசி மாவை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.\nஅதேபோல் வடை எண்ணெய் குடிக்காமல் இருக்கவும் சிறிதளவு பச்சரிசி மாவை சேர்த்துக்கொள்ளுங்கள்.\nமாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி \nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil\nஉளுந்து இல்லாமல் வடை செய்வத��� எப்படி\nஉளுந்து வடை செய்வது எப்படி\nமொறு மொறு உளுந்து வடை\nவாயில் வைத்ததும் கரையும் புது ஸ்வீட் ரெசிபி..\nஉடலுக்கு வலுசேர்க்கும் உளுந்தங்களி செய்வது எப்படி\nவீட்டிலேயே பால் பவுடர் செய்வது எப்படி\nகோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி\nகோதுமை மாவு அரைக்கும் முன் இந்த 7 பொருட்கள் சேருங்கள் (Homemade wheat flour in tamil)..\nமிகவும் சத்தான & சுவையான தினை அதிரசம் செய்யும் முறை \n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547180", "date_download": "2021-05-10T01:52:47Z", "digest": "sha1:UBCJZ42OTUDXZHHPUNEKEANUEASB36VC", "length": 8705, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Falling from the 13th floor The slaughter of board-building workers | 13வது மாடியில் இருந்து விழுந்து பலகை கட்டும் தொழிலாளர் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n13வது மாடியில் இருந்து விழுந்து பலகை கட்டும் தொழிலாளர் பலி\nவேளச்சேரி: அடையாறு பகுதியை சேர்ந்த பூசன் (35) என்பவர், நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் விளம்பர பலகை கட்டும் பணியில் சக ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து இறந்தார்.\n* மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அஜி ஜில்கான் (35), மடிப்பாக்கம் ராம்நகரில் தங்கி, தனியார் உணவகத்தில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று பள்ளிக்கரணை கைவேலி அருகே சைக்கிளில் சென்றபோது, பைக் மோதியதில் இறந்தார்.\n* அடையாறு கனல் பங்க் சாலையை சேர்ந்த கோபால் (18), அதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி கல்லா பெட்டியில் வைத்திருந்த ₹2 ஆயிரத்தை பறித்து சென்ற அதே பகுதியை சேர்ந்த பிரபு (25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇன்று முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு பஸ்களில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பட்டால் மக்கள் நிம்மதி: சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியது\nஅதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாததால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை\nகொரோனா விதிமீறிய 123 கடைகளுக்கு சீல் : ஒரே மாதத்தில் 1.18 கோடி அபராதம் வசூல் : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nமருத்துவர் பற்றாக்குறை மூதாட்டி, வாலிபர் பலி\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு செவிலியர் பலி\nதேவைக்கு அதிகமாக மதுபாட்டில்கள் வாங்கிய 17 பேர் மீது வழக்குப்பதிவு\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி\n5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேம.நாராயணன் பாராட்டு\nஎனது கனவை நிறைவேற்றும் அரிய வாய்ப்பு: ���மிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவேன்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\n× RELATED என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/politics/2021/05/04/25/tamilnadu-kerala-west-bengal-people-reject-modi-govt-election-results", "date_download": "2021-05-10T02:36:53Z", "digest": "sha1:XVRUY4K5ENYTJWSQFBMCPNHEIGU622CL", "length": 14405, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மூன்று மாநில மக்களும் மறுத்தது எதை?", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 4 மே 2021\nமூன்று மாநில மக்களும் மறுத்தது எதை\nஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. அதில் மூன்று மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகியவை முறையே, பா.ஜ.க. எதிர்ப்பு, நடுவணரசு எதிர்ப்பு என்பதை முதன்மை நோக்காக தங்கள் பரப்புரையில் வைத்திருந்தார்கள்.\nதங்கள் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் யார் வரக்கூடாது என்பதற்கான தரவுகளையும் பரப்புரையில் கொண்டு சென்றார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், ‘பா.ஜ.க. வின் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதை’ தூக்கலாகச்செய்தார்கள் என்பதை மறுக்க முடியுமா அதற்கான கூட்டணியையும் கட்டித்தானே, தேர்தலில் போட்டியிட்டார்கள்.\nஆகவே இந்த மூன்று மாநிலங்களின் வெற்றி என்பதை, ‘மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான, பா.ஜ.க.விற்கு எதிரான வெற்றி’ என்பதாகத்தானே கொள்ள முடியும் பா.ஜ.க.ஒரு அகில இந்திய {தேசிய}க் கட்சி என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியுமா பா.ஜ.க.ஒரு அகில இந்திய {தேசிய}க் கட்சி என்பதாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியுமா நடுவண் அரசில் ஏழு ஆண்டுகளாக ஆளும் ஒரு கட்சி என்றும் பார்க்க வேண்டுமல்லவா நடுவண் அரசில் ஏழு ஆண்டுகளாக ஆளும் ஒரு கட்சி என்றும் பார்க்க வேண்டுமல்லவா பா.ஜ.க. வை ஒரு மதவாதக் கட்சி என்று மட்டும் பார்க்க முடியுமா பா.ஜ.க. வை ஒரு மதவாதக் கட்சி என்று மட்டும் பார்க்க முடியுமா கார்ப்பரேட் கட்டுப்பாட்டை இந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும், திணிக்கும் கட்சி என்றும் பார்க்க வேண்டும் அல்லவா\nஅப்படிப்பட்ட ஒரு கட்சி எதிர்க் கட்சியாக இருந்தால் கதை வேறு. அவ்வப்போது தேசியம், தேசப்ப��்று பேசுவதற்காக, ’சுதேஷி, விதேஷி’ என்று கூறிக் கொண்டு, அந்நிய நாட்டு நிர்ப்பந்தங்களை எதிர்ப்பார்கள். அப்படிப்பட்ட கட்சி,. மாநிலத்தை ஆளும் கட்சியாக இருந்தால் கதை வேறு. அவ்வப்போது, மத்திய அரசின் அழுத்தத்தை, மாநில உரிமை பறிப்பை எதிர்ப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் ஐந்து ஆண்டு மட்டுமல்ல, அதற்குப் பிறகும் அதிகப் பெரும்பான்மையுடன் ஆள வந்த பிறகு எப்படி உள்ளே இருக்கும், ‘சுய ரூபத்தை’ காண்பிக்காமல் இருப்பார்கள் மதவாதத்தை சட்டபூர்வமாக செயல்படுத்தாமல் இருப்பார்கள் மதவாதத்தை சட்டபூர்வமாக செயல்படுத்தாமல் இருப்பார்கள் அதற்காக, சி.ஏ.ஏ.போன்ற சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள் அதற்காக, சி.ஏ.ஏ.போன்ற சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள் எப்படி விதேஷியான, அந்நிய நேரடி மூலதனத்தை திறந்து விடாமல் இருப்பார்கள் எப்படி விதேஷியான, அந்நிய நேரடி மூலதனத்தை திறந்து விடாமல் இருப்பார்கள் எப்படிப்பட்ட ஒரு கட்சி, இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பொருளாதாரத்தின், சுய சார்புத்தன்மையை உடைக்க, அதை கார்ப்பரேட் சார்புக்குத் தள்ளி விடும் மூன்று சட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பார்கள்\nஆகவேதான் இந்த தேர்தல் முடிவை ஒரு ஆங்கில ஏடு, ‘காவி வளைவு வீழ்த்தப்பட்டது ( Saffron Curve Flattened)’ என்று கொரோனா செய்திகளின் மொழிநடையிலேயே, தலைப்பு போட்டுள்ளது.\nஆகவே, நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவுகள், மூன்று மாநிலங்களில், பா.ஜ.க.வும், அதனுடன் கூட்டு சேர்ந்திருந்தவர்களும் வெற்றி பெறவில்லை என்ற செய்தியைக் கூறும்போது, அதில், ‘ஆட்சிக்கு எதிரான மனோ நிலை ( Anti Incombebcy)’ என்பது, ‘மத்திய ஆட்சிக்கு எதிரான மனோ நிலை’ என்பதாகத்தான் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும். ஏன் என்றால், கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், ஆட்சியில் இருந்த சி.பி.எம்., மற்றும் மம்தா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதைக் காண முடிகிறது. அவர்களது வெற்றி, மாநில உரிமைகளுக்காகவும், அதை பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க.வின் ஆட்சிக்கு எதிராகவும், சிறுபான்மை மத நம்பிக்கையுள்ள மக்களின் பாதுகாப்பிற்காகவும், தேர்தல் களத்தில் நிற்கும் காங்கிரஸ் கூட்டணியா அல்லது தாங்களா என்ற கேள்விக்கு, மக்கள் அளித்த பதிலாகப் பார்க்கப்பட வேண்டும்.\nஅதாவது, பா.ஜ.க.வை எத��ர்க்க, வழமையாக காங்கிரசிற்கு வாக்களித்து வந்த கிறித்துவர்கள் உட்பட,கேரள மக்கள் இந்த முறை சி.பி.எம். ஐ தேர்வு செய்ததும், மேற்கு வங்க மக்கள், ‘காங்கிரஸ் + சி.பி.எம். + சித்திக் கட்சி கூட்டணி’யை விட, பாஜக எதிர்ப்பில், மம்தா கட்சியையே மீண்டும் தேர்ந்தெடுப்பதில் கவனத்தைக் காட்டியுள்ளதும் கவனிக்கப்பட வேண்டும்.\nஅதனால்தான், மேற்கு வங்கத்தில்,மூன்றாவது கூட்டணிக்கு என்று கணிக்கப்பட்ட தொகுதிகளிலும், மக்கள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையே தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதனால்தான், காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. அதே சமயம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஆகவே இந்த தேர்தல் முடிவுகளை, ‘மத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு எதிரான அலை’ என்றே எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான், தி.மு.க.வும், தனது தேர்தல் பரப்புரையில், பழனிச்சாமி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை விட, ‘ பா.ஜ.க.வின் எடுபிடி அரசு’ என்பதையும், நடுவண் அரசின் அத்து மீறல்களையும் பட்டியலிட்டு, அதற்கும் மேலாக, ஜெயலலிதா ஏற்காத மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத கொள்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்திய பழனிச்சாமி அரசு என்பதையும் சேர்த்தே அம்பலப்படுத்தி வந்தனர்.\nதமிழக மக்களுக்கு எதிராக, பழனிச்சாமி அரசு செயல்பட்டது என்பதை ஆதாரபூர்வமாகக் கூறும்போதுகூட, திமுக கூட்டணியின் பரப்புரைகளில், நாடாளுமன்றத்தில் அதிமுக வின் \" முத்தலாக் ஆதரவு வாக்களிப்பு, சி.ஏ.ஏ. ஆதரவு வாக்களிப்பு, மூன்று விவசாயச் சட்ட ஆதரவு வாக்களிப்பு, எட்டு வழிச்சாலை நிலப்பறிப்பு, நீட் தேர்வு அமலாக்கல், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற நடுவண் அரசின் திட்டங்களுக்கு சரண்டைந்தவற்றையே முதன்மைப்படுத்தினர்.\nபொதுமக்களுக்கு குறிப்பாக, மோடி ‘காட்சி ஊடகங்களில்’ தோன்றும் போதெல்லாம் கோபம் வருவதையும், குறிப்பாக பெண்கள் மத்தியில் இருந்த அப்படிப்பட்ட வெறுப்பையும் நாம் கண்ணுற்றோம். இவையெல்லாம் வாக்குகளாக மாறும் என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளது. மவுனமாகவே இருந்து மக்களவை தேர்தலில், தமிழக மக்கள் எப்படி 39 இடங்களை திமுக கூட்டணிக்கு கொடுத்தார்களோ, அதேபோல, இப்போதும் மவுனமாகவே இருந்து,திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.\nமக்கள் கொடுத்திருக்கும் இந்த, ‘மத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு எதிரான வாக்குகளை’ மூன்று மாநிலங்களும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதே எதிர்காலம் பற்றிய கேள்வி\nஅசன் முகமது ஜின்னாவுக்கு முக்கியப் பதவி\nராமதாஸுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்: நடந்தது என்ன\nஇரு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று\nசெவ்வாய் 4 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/west-bengal-cm-mamtha-banarji-apposed-nrc-record-system-and-also-say-can-t-allow-in-west-bengal-q1b8v2", "date_download": "2021-05-10T00:43:56Z", "digest": "sha1:FFAQCO2NIL67TXBOSOSW5EKHCIQFBSZL", "length": 14888, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டேன்...!! அமித்ஷாவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி..!!", "raw_content": "\nதேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டேன்... அமித்ஷாவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி..\nஇந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எனது அரசாங்கம் அனுமதிக்காது பலர் உள்நாட்டிலேயே அகதிகளாக் கப்படும் சுழல் உள்ளது , என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு முழுவதுமாக எதிரிப்பு தெரிவித்துள்ள அவர் மேற்கு வங்கத்தில் யாருடைய குடியுரிமையையும் யாராலும் பறிக்க முடியாது . எனது அரசாங்கம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிடிக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எனது அரசாங்கம் அனுமதிக்காது என அமித்ஷாவுக்கு சவால் விடும் வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக தெரிவித்துள்ளார் . தேசிய குடிமக்கள் பதிவேடு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழலுலை ஏற்படுத்தும் என அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில் அண்டை நாடான வங்காள தேசத்தை சேர்ந்த பலர் சட்ட விரோதமாக குடியேறி இந்திய அரசின் வாக்குரிமை உள்ளிட்ட பல சலுகைகளை அனுபவித்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. இதையடுத்து இங்கு சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்க மத்திய உள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஆனால் அதில் உள்ள குளறுபடிகள் காரணமாக பல இந்தியர்கள் அவர்களது குடும்பத்தில் அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசாமில் சுமார் 19 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால் தேசிய மக்கள் பதிவேட்டை எனது அரசாங்கம் அனுமதிக்காது என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எச்சரிக்கைவிடும் வகையில் மேற்கு வங்க முதலமைச்சர், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அமைச்சர் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும், அதில் மதத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை, மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். அனைவரும் தாம் இந்தியர் என்பதை குடியுரிமை ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும். அப்படி ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள் இந்தியர்கள் அல்லாதவர்கள் என கருதப்படுவர்.\nஅவர்கள் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவித்தார். இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எனது அரசாங்கம் அனுமதிக்காது பலர் உள்நாட்டிலேயே அகதிகளாக் கப்படும் சுழல் உள்ளது , என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு முழுவதுமாக எதிரிப்பு தெரிவித்துள்ள அவர் மேற்கு வங்கத்தில் யாருடைய குடியுரிமையையும் யாராலும் பறிக்க முடியாது . எனது அரசாங்கம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிடிக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்... அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி..\n#BREAKING தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்... ஆளுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n#BREAKING தூக்கியடிக்கப்பட்ட பிரகாஷ்.. புதிய மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.. ஸ்டாலின் அதிரடி.\nகொரோனா பாதிப்பு .. திமுக முன்னாள் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\nஇன்றும், நாளையும் சிறப்பு ஏற்பாடு... 9636 பேருந்துகள் இயக்கம்... போக்குவரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு...\nசட்டப்பேரவை அவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன் நியமனம்... ���ேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/pregnant-anushka-sharma-sweats-it-out-on-the-treadmill-watch-video-esr-ghta-390281.html", "date_download": "2021-05-10T02:25:40Z", "digest": "sha1:MEDFWD4RAC5ZUNE3E62XTSZJFCNQ65ET", "length": 15147, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "கர்ப்பிணியாக இருக்கும் அனுஷ்கா ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யும் வீடியோ - இணையதளத்தில் வைரல்! | pregnant anushka sharma-sweats it out on the treadmill watch video– News18 Tamil", "raw_content": "\nகர்ப்பிணி அனுஷ்காவின் ட்ரெட்மில் ட்ரெயினிங்.. சோஷியல் மீடியா ட்ரெண்டாகும் க்யூட் வீடியோ..\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளுக்கு தான் செய்யும் தினசரி விஷயங்களை அடிக்கடி பகிந்துகொண்டு வருகிறார்.\nஅனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி, க்யூட்டான ஜோடியாக ரசிகர்களால் விரும்பப்படுபவர்கள். தங்களது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களின் போட்டோக்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் போஸ்ட் செய்து எப்போதும் வைரலை கிளப்பும் ஜோடியாக இவர்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் ஒரு அ��்புதமான படத்தை பகிர்ந்துள்ளார்கள். ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள இந்த படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nஅனுஷ்கா இப்போது கர்ப்பமாக உள்ளார். இந்த ஜோடி தங்களது முதல் குழந்தையை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர். இப்போது அனுஷ்கா ஷர்மாவுக்கான (Anushka Sharma) டெலிவரி தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇருந்தும் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளுக்கு தான் செய்யும் தினசரி விஷயங்களை அடிக்கடி பகிந்துகொண்டு வருகிறார். அதில் நடிகை டிரெட்மில்லில் (treadmill) பயிற்சி செய்வதைக் காணலாம். அனுஷ்கா ஒரு தளர்வான ஒயிட் ட்ரெஸ்ஸை அணிந்திருந்தார், அதனுடன் பிளாக் கலர் ஜிம் பேன்ட் மற்றும் ஸ்னீக்கர்களுடன் டிரெட்மில்லில் (treadmill) பயிற்சி செய்துகொண்டுள்ளார், வீடியோவை கீழே காணுங்கள்.\nமேலும் அனுஷ்கா சமீபத்தில் ஒரு பத்திரிகைக்காக செய்த போட்டோஷூட் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷூட்டிலிருந்து அவர் பகிர்ந்து கொண்ட படங்களில், தனது கர்ப்பத்தை வெளி உலகிற்கு தெரிவிக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடையே பலத்த எதிர்ப்பு கருத்துக்களின் மூலம் வந்துகொண்டிருக்கிறது. சிலரோ இந்த புகைப்படங்கள் பிரமிக்கவைக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளனர், சிலர் நடிகை பாரம்பரிய இந்திய மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிராக நடப்பதாக கூறுகின்றனர் .\nநடிகை அனுஷ்கா கடந்த ஆண்டு ஒரு சமூக ஊடக பதிவில் தனது குழந்தையின் வரவை அறிவித்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய குழந்தை வர கொஞ்சம் நாட்களே இருப்பதை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார் அனுஷ்கா சர்மா. இதற்கு விராட் கோலி, தன்னுடைய முழு இது தான் உலகம் என்று தெரிவித்துள்ளார். அறிவிப்புக்குப் பிறகு, அனுஷ்கா தனது மகிழ்ச்சியான புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார். ஒரு புகைப்படத்தில், அவர் தனது கணவரின் உதவியுடன் தலைகீழாக யோகா செய்யும் போட்டோவும் வெளியாகியுள்ளது.\nஇன்னும் 4 நாட்கள்தான்... வேதனை வலிகளுக்கு அர்த்தம் கிடைக்கப்போகிறது - செல்வராகவன் மனைவி குழந்தை பிறப்பு பற்றி நெகிழ்ச்சி..\nதனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு அனிமல் தீமில் உடை வடிவமைத்து உள்ளனர். ஆண் குழந்தைகள் நீல நிறத்திலும், பெண் குழந்தைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் தான் உடைக���ை அணிய வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது. குழந்தைகள் எந்த நிற உடை வேண்டும் என்றாலும் அணியலாம்” என்று கூறியுள்ளார். கர்ப்பத்திற்கு முன்னரே தான் யோகா செய்வதால் இப்போதும் தொடர்ந்து யோகா செய்ய தனது மருத்துவர் அனுமதித்ததாகவும் அவர் தனது இன்ஸ்டா ஃபாமிற்கு (insta fam) தெரிவித்தார். இது தவிர, நடிகை அனுஷ்கா ஷர்மா யோகா ஆசிரியருக்கும், விராட்டுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த போஸ்டுக்கு இப்போதுவரை 4 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன.\nஇதற்கிடையில், அனுஷ்கா கடைசியாக ஜீரோ (Zero) படத்தில் நடித்தார். இப்படத்தில் நட்சத்திர நடிகர்களான ஷாருக் கான், கத்ரீனா கைஃப் மற்றும் ஷீபா சத்தா (Shah Rukh Khan, Katrina Kaif and Sheeba Chaddha) ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nகர்ப்பிணி அனுஷ்காவின் ட்ரெட்மில் ட்ரெயினிங்.. சோஷியல் மீடியா ட்ரெண்டாகும் க்யூட் வீடியோ..\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\nஅன்னையர் தினம் 2021 - வரலாறு மற்றும் முக்கியத்துவம்\nகொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க 5 சுவாசப் பயிற்சிகள்\nTurmeric : மஞ்சளை பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவியல் நன்மைகள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n'உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுடன் அன்போடு இருங்கள்..உணவகங்கள் மூடப்பட்டுள்ளது' - இணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/category/family-and-home-india/relationships-india", "date_download": "2021-05-10T00:50:03Z", "digest": "sha1:UADC26P72IZ2A5FBNOC324QHZYJYI3UN", "length": 5315, "nlines": 89, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உறவுகள் | theIndusParent Tamil", "raw_content": "\nஒரு ஆரோக்கியமான, அன்பான மற்றும் வளர்ப்பு உறவைக் கொண்டிருக்கும் திறன் அனைவருக்கும் எளிதாக இல்லை. இங்கே, நீங்கள் வாழ்க்கையின் உயர்வையும் தாழ்மையையும் அடைய உதவுவீர்கள், ஒவ்வொரு முக்கிய உறவையும் புனிதமாக வைத்துக் கொள்ளுங்கள்\n\"டிவோர்ஸை தவிர்க்க இரண்டாவது குழந்தையை திட்டமிட்டோம்\"\n\"எனக்கு காதல் திருமணம் நடந்தது...இப்பொழுது அதற்காக வருந்துகிறேன்\"\nகணவர்கள் தங்கள் மனைவிகளிடமிருந்து கேட்க ரகசியமாக விரும்பும் 9 பாராட்டுக்கள்\n\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nஎன் குழந்தை தன் குழந்தை இல்லை என்று என் கணவருக்கு தெரியாது\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nஇந்த 4 வழிகளில் உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக துன்புறுத்துகிறீர்களா \nவிவாகரத்தினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் இதுபோல் பாதிக்கும்\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\n\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\"\nஉங்கள் மனைவி மனஉளைச்சலோடு இருப்பதன் உண்மையான காரணங்கள் இவை\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|குழு|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:35:03Z", "digest": "sha1:P562A6KMJ3IHR4S3PINJ2PMFPALOVEET", "length": 8439, "nlines": 123, "source_domain": "vellore.nic.in", "title": "ஆவணங்கள் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்��ை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nஅனைத்து திட்ட அறிக்கை புள்ளிவிவர அறிக்கை மற்றவைகள் வழிகாட்டுதல்கள்\nஇந்திய மருத்துவர்கள் சங்கத்தின் வேலூர் மற்றும் வாணியம்பாடி கிளைகளில் பதிவு பெற்ற மருத்துவர்களின் பட்டியல் 22/10/2019 பார்க்க (5 MB)\nஅரசு மருத்துவமனைகளுக்கான டெங்கு காய்ச்சலை கண்டறிய உதவும் மருத்துவ சோதனைகள் பட்டியல் 22/10/2019 பார்க்க\nவருவாய் நிர்வாக கையேடு – 2001 21/06/2019 பார்க்க (821 KB)\nமாவட்ட கணக்கெடுப்பு அறிக்கை – மண் மற்றும் கிராவல் , புவியியல் மற்றும் சுரங்கத்துறை 11/06/2019 பார்க்க (1 MB)\nமாவட்ட கணக்கெடுப்பு அறிக்கை – குவார்ட்ஸ் , புவியியல் மற்றும் சுரங்கத்துறை 11/06/2019 பார்க்க (1 MB)\nமாவட்ட கணக்கெடுப்பு அறிக்கை – கருப்பு மற்றும் வண்ண கிரானைட் , புவியியல் மற்றும் சுரங்கத்துறை 11/06/2019 பார்க்க (2 MB)\nமாவட்ட கணக்கெடுப்பு அறிக்கை – கல் , புவியியல் மற்றும் சுரங்கத்துறை 11/06/2019 பார்க்க (2 MB)\nமாவட்ட கணக்கெடுப்பு அறிக்கை – மணல் , புவியியல் மற்றும் சுரங்கத்துறை 11/06/2019 பார்க்க (5 MB)\ncVIGIL – கைபேசிச் செயலி விளக்கக் கையேடு 13/03/2019 பார்க்க (1 MB)\nவெடி மருந்து விதிகள் 2008 28/06/2018 பார்க்க (740 KB)\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 08, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/05/14.html", "date_download": "2021-05-10T01:12:29Z", "digest": "sha1:XHGQ3UOTBYHHV2EK6UXS6IAUZEZVHCRG", "length": 8934, "nlines": 104, "source_domain": "www.pathivu24.com", "title": "ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு Reviewed by சாதனா on May 31, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil.weekendpopcorn.com/sarkar-story-theft-armurugadas-varun-compromise/", "date_download": "2021-05-10T00:40:59Z", "digest": "sha1:M44YSSWWPHFPCAVQUNVEIHFJUO6XDYG5", "length": 6622, "nlines": 51, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "எதிர்பாக்காத ஒன்று சர்கார் கதை திருட்டு விவகாரம்: சமரசம் செய்த சன் பிக்சர்ஸ்", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்திகள்\nYou are here: Home / Tamil Movie News / எதிர்பாக்காத ஒன்று சர்க்கார் கதை திருட்டு விவகாரம்: சமரசம் செய்த சன் பிக்சர்ஸ்\nஎதிர்பாக்காத ஒன்று சர்க்கார் கதை திருட்டு விவகாரம்: சமரசம் செய்த சன் பிக்சர்ஸ்\nசர்கார் கதை வழக்கில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் தெரிவித்துள்ளார். சர்கார் படத்தின் கதை கருவும் வருணுடைய கதை கருவும் ஒன்று தான் என முருகதாஸ் ஒத்து கொண்டுள்ளார்.\nதீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக உள்ள சர்க்கார் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும் இதனால் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஎழுத்தாளர் சங்கமும் இரண்டும் ஒரே கதை தன என கூறியது. இதனால் இபபடத்திற்கு சிக்கல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் இன்று வழக்கு விசரணைக்கு வந்த பொது ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்திக்கு வந்தார். அப்போது அவர் வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nதமிழ்நாட்டின் தற்போதைய அரசியலையும் , கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையையும் இணைத்து சர்க்கார் படம் தயாரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவருண் ராஜேந்திரன் தனக்கு ரூ.3௦ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் தனது பெயருடன் நன்றி என போட வேண்டும் கூறிய நிபந்தனைகளை படக்குழு ஏற்று கொண்டதால் சர்கார் படத்திற்கு தடை இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nசர்க்கார் படத்திற்கு எந்த தடையும் இனி இல்லை என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன�� ஒரு விரல் புரட்சி தீபாவளி தான்.\nவிஷால் தமிழ்ராக்கர்ஸ் ரகஸியத்தை வெளியிடாவிட்டால்…\nவிஜய்யின் சர்கார் அதிக நாடுகளில் ரிலீஸ் ஆகிறது\nசர்கார் படக்கதை விவகாரம் ஏ.ஆர்.முருகதாஸ் முக்கிய அறிவிப்பு\nசர்கார் திரை விமர்சனம் : விஜய்யின் அதிரடி அரசியல் படம்\nசர்கார் விவகாரம்: நடிகர் ரஜினி, கமல் கண்டனம்\nஅடங்கமறு விமர்சனம்: யூகிக்கக்கூடியதாக இருப்பினும்…\n« விஜய்யின் சர்கார் அதிக நாடுகளில் ரிலீஸ் ஆகிறது\nதல அஜித்தின் அடுத்த படத்தில் மாஸ் கூட்டணி »\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/tamilnadu-cm-talk-about-corona-JUGJ4T", "date_download": "2021-05-10T01:53:59Z", "digest": "sha1:RREZC4L7EGSVOFQH4GXM2HH3V63SKIOU", "length": 6292, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. - TamilSpark", "raw_content": "\nகொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம்\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்தநிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதுடன், வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். இந்தநிலையில், கடலூருக்கு சென்ற முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டி, தொடங்கி வைத்தார்.\nஇதனையடுத்து அங்கு பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தம���ழகத்தில் தான் அதிகம். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-killed-3-year-old-child-Says-that-child-was-a-nuisance-for-their-relationship-5431", "date_download": "2021-05-10T02:16:34Z", "digest": "sha1:ND3FNZDLXHPMG2AAB5YJLNYIPKXQL4ZU", "length": 11184, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "உல்லாசத்துக்கு இடையூறு! கள்ளக் காதலியின் மகளுக்கு கள்ளக் காதலனால் ஏற்பட்ட கொடூரம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n கள்ளக் காதலியின் மகளுக்கு கள்ளக் காதலனால் ஏற்பட்ட கொடூரம்\nகள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தன் 3 வயது குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த அப்பா ஒருவரின் செயல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்கு அருகில் வெள்ளியங்காடு பகுதி அமைந்துள்ளது. இங்கு ரூபினி என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியனருக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கடந்த சில வருடங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் மிகுதியாக தொடங்கின. இருவரும் பிரிந்து வாழும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதற்கிடையே ரூபினிக்கு ஒரு ராங் நம்பர் மூலம் ஒரு கால் வந்தது. அதை தொடக்கத்தில் துண்டித்தாலும் பின்னர் அதே நபர் இவரிடம் மிகவும் நட்புறவாடி உள்ளார். அவரின் பெயர் ராம்.\nநெருக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு முறை தனிமையில் வெளியிடங்களில் சந்தித்துள்ளனர். அவனுடைய கனிவான பேச்சினை நம்பிய ரூபினி தன்னைப்பற்றி விலாவரியாக கூறியுள்ளார். மேலும் ராமின் பேச்சை நம்பி சரவணம்பட்டிக்கு தன் 3 வயது குழந்தையுடன் ரூபினி சென்றார். அங்கு இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இரவன்று இருவரின் உடலுறவை கெடுக்கும் வகையில் குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் ராம் மிகவும் வெறுப்படைந்துள்ளான். பின்னர் மறுநாளன்று குழந்தையை தன் பாட்டி வீட்டில் விட்டுவருவதாக கூறி ரூபினியை ஒரு பேக்கரியில் அமர வைத்து சென்றுள்ளான். பின்னர் அருகே இருந்த முட்புதர் ஒன்றில் குழந்தையை வீசியுள்ளான்.\nபோலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் குழந்தையின் சடலத்தை மீட்டெடுத்து அருகில் இருந்தவர்களிடம் வி��ாரித்தனர். பின்னர் பேக்கரியில் இருந்த ரூபினியிடம் கேட்ட போது அவள் அழுதுகொண்டே ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.\nபின்னர் ரூபினியிடம் துருவி துருவி விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதாவது தங்கள் கள்ளக்காதலுக்கும் பின்னர் உடலுறவுக்கும் அந்த குழந்தை மிகவும் இடையூறாக இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமேலும் இதனால் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன என்றும் கூறினார். இதனால் வெறுப்படைந்து குழந்தைக்கு பிஸ்கட்டில் விஷம் வைத்து கொடூரமாக கொன்று பின்னர் முட்புதரில் தள்ளிவீசி நாடகமாடியதாக ரூபினி ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ரூபினியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமை போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து தேடி வருகின்றனர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%C2%A0?page=13", "date_download": "2021-05-10T01:54:48Z", "digest": "sha1:FSEM4YRU6KKFAN3VMHHF4YI4JKEDPFP6", "length": 8960, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கைது | Virakesari.lk", "raw_content": "\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\n7 இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன...\nகஞ்சா வளர்ப்பில் ஈடுப்பட்டவர் கைது\nமத்தல விமானநிலையத்திற்கருகில் கஞ்சா செடி வளரப்பில் ஈடுப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவடமராட்சி, வல்வெட்டித்துறையில் 30 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப...\nதுப்பாக்கி , ரவைகளுடன் ஒருவர் கைது\nகல்கிசை பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபதுளையில் 9 வீடுகளில் திருடிய பெண் கைது\nபதுளைப் பகுதியில் ஒன்பது வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண் ஒருவரை பதுளைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்...\nதாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது\nநிட்டம்புவ - கலகெடிஹேன பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வேனில் சென்ற நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்ப...\nமன்னாரில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nபராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் - மதவாச்சி வீதியில் 200 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற லொறியொ...\nமது போதையில் வாகனம் செலுத்திய 2037 சாரதிகள் கைது\nவீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 5 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்பட்டிருக்கும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய,...\nபூஜிதவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி\nபூஜித ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....\nவெளிநாட்டு போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது\nகொஹூவல பகுதியில் வெளிநாட்டு போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=2321&id1=84&id2=0&issue=20150515", "date_download": "2021-05-10T01:52:30Z", "digest": "sha1:6BKLUQ4UOXEYJ3WEVKUCE2XHV27ZWKVA", "length": 29676, "nlines": 56, "source_domain": "www.kungumam.co.in", "title": "விக்கிபீடியா வித்தகிகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவிரல் நுனியில் உலகம் இருக்கிறது என்பது வெறுமனான கூற்றல்ல. எதிர்காலத்தைத் தவிர்த்து நிகழ், இறந்த காலங்களின் அத்தனை சாட்சியங்களும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. எத்துறையாயினும் அதுகுறித்த தகவல்களுக்கு இணையப் பயனாளர்கள் முதலில் நுழைவது விக்கிபீடியாவுக்குள்தான். உலக அளவில் பல்வேறு மொழிகளில் இயங்கி வரும் விக்கிபீடியா, தமிழ் தளத்தில் எண்ணற்ற கட்டுரைகளை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. சரி... இத்தகவல்களையெல்லாம் திரட்டி எழுதுபவர்கள் யார் அவர்களை ‘விக்கிபீடியர்கள்’ என்று குறிப்பிடுகின்றனர்.\nதன்னார்வமுள்ள யார் வேண்டுமானாலும் விக்கிபீடியர் ஆக முடியும் தமிழ் விக்கிபீடியா வலைத்தளத்தில் தீவிரமாகப் பங்களித்து வரும் சில பெண் விக்கிபீடியர்களைப் பேட்டி கண்டோம்...சந்திரவதனா செல்வகுமாரன் புலம்பெயர் இலங்கைத் தமிழர், ஜெர்மனி.\n‘‘இலங்கையில் பருத்தித்துறை அருகே அத்தியடியில்தான் பிறந்தேன். எனது அப்பா, அம்மா இருவருமே தீவிரமாக வாசிக்கக் கூடியவர்கள் என்பதால் வாசிப்புப் பழக்கம் எனக்கு சிறுவயதிலிருந்தே வந்ததுதான். பொறியியல், மருத்துவம் என்று பல கனவுகள் இருந்தாலும் காதலித்து திருமணம் புரிந்த பிறகு குடும்பப் பொறுப்புகள் நிறைந்து விட்டதால் அது கனவாகவே போய்விட்டது. இணைய அறிமுகம் கிடைத்த பிறது ‘மனஓசை’ என்றொரு வலைப்பூவை ஆரம்பித்து எழுதத் தோன்றியதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். ‘கொக்கான்’ என்ற விளையாட்டைப் பற்றி மனஓசை வலைப்பூவில் நான் எழுதிய பதிவைப் பார்த்த சகோதரர் மயூரன் என்பவர்தான் அதை விக்கிபீடியாவில் எழுதும்படி சொன்னார்.\n2006ம் ஆண்டு அந்தக் கட்டுரையை விக்கிபீடியாவில் தரவேற்றினேன். விக்கி சென்றடைகிற பரவலான பரப்பு என்னை மேலும் எழுதத்தூண்டியது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், விடுதலைப் போராளிகள், நூல்கள், பாடல்கள் என்று பலதரப்பட்ட துறைகளில் தகவல்களைத் தேடி எடுப்பது எனக்கு சுவாரஸ்யமான பணியாக இருக்கிறது. ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் நிறைய நேரத்தை செலவழித்து தகவல்களைத் திரட்டுவேன். ஜெர்மன் மொழி மற்றும் ஜெர்மானியர் பற்றிய தகவல் தேவைப்படும் நிலையில் இங்குள்ள நூலகங்களுக்குச் சென்று தகவல்களை திரட்டுவேன். பொதுவான தகவல்களானால் இன்றைக்கு இணையத்திலேயே பல தகவல்கள் பரவிக் கிடக்கின்றன, அதிலிருந்து பெற்றுக் கொள்வேன்.\nவிக்கிபீடியாவைப் பொறுத்தவரை எந்த ஒரு தகவலையும் அனுமானத்தில் சொல்லி விட முடியாது. எல்லாவற்றுக்கும் சான்று வேண்டும் என்பதால் நூல்களும் இணையமும் மட்டுமே எங்களுக்கான ஆதாரம். வலைப்பூ மற்றும் பத்திரிகைகளில் நான் எழுதிய கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து ‘மன ஓசை’ என்கிற நூலை 2007ம் ஆண்டு வெளியிட்டேன். அந்நூல் திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதும் ஜெர்மனியில் நடைபெற்ற போட்டிகளில் சில பரிசுகளையும் வென்றிருக்கிறது. அதற்கு மேற்கொண்டு நான் எழுதிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அடுத்த நூலை தொகுக்கவிருக்கிறேன். இந்தியாவில் தயாராகிக் கொண்டிருக்கும் சாகித்ய அகாடமி தொகுப்பு நூலில் எனது “கல்லட்டியல்” என்கிற சிறுகதையும் இடம்பெறுகிறது. ஜெர்மானியர்கள் தமிழ் மொழியைக் கற்றிருக்கிறார்கள், அது குறித்து பதிவும் செய்திருக்கிறார்கள்.\nஇது பற்றியான நூல்கள் ஜெர்மனியில் கோலன் நகர நூலகத்தில் இருக்கின்றன. அங்கு சென்று தகவல்களைத் திரட்டி ஜெர்மானியர்களுக்கும் தமிழுக்குமான உறவு குறித்து விரிவான கட்டுரை எழுத வேண்டும் என்பதுவே என் நெடுநாள் ஆசை’’ என்கிறார். நந்தினி கந்தசாமிமென்பொருள் பணியாளர், ஆத்தூர்.\n‘‘எனக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டதற்கு தமிழாசிரியர்களாக இருந்த எனது அம்மாவும் தாத்தாவும்தான் காரணம். பள்ளிக் காலத்தில் பெரும்பாலும் கதைப் புத்தகங்கள் வாசித்தேன். மாவீரன் நெப்போலியன் பற்றி தாத்தா சொன்ன வரலாற்றைக் கேட்ட பிறகு வரலாறு மீது ஆர்வம் வந்தது. தொடர்ந்து வரலாற்று நூல்களை வாசித்து வந்தேன். இளங்கலை இயற்பியல் படித்து முடித்த சமயம்தான் விக்கிபீடியா எனக்கு அறிமுகமானது. 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2014ம் ஆண்டு மே மாதம் வரையிலும் நடக்கும் தொடர் கட்டுரைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தேன். கலைக்களஞ்சிய நடைமுறைகளுக்குட்பட்டு மாதந்தோறும் அதிக கட்டுரைகள் எழுதுவோருக்கு எண்ணிக்கை அடிப்படையில் மூன்று பரிசுகளும் 7,500 பைட் அளவில் பெரிய கட்டுரை எழுதுபவர்களுக்கு சிறப்புப் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் மாதம் ரோமாபுரி குறித்த கட்டுரையை எழுதினேன்.\nஅதன் பிற்பாடு ஆக���்ட் மாதம் எப்படியாயினும் பரிசை வென்றுவிட வேண்டும் என்கிற குறிக்கோளோடு 30 கட்டுரைகளை எழுதி முதல் பரிசு பெற்றேன். அப்பரிசு கொடுத்த உந்துதலில் தொடர்ந்து பங்காற்றி வந்தேன். அத்தொடர் போட்டியில் இரண்டு முதல் பரிசும் இரண்டு இரண்டாம் பரிசும் பெற்றேன். வரலாறு, இயற்பியல் குறித்த கட்டுரைகளை அதிகம் எழுதி வருகிறேன். சுற்றுலா மற்றும் பயணம் செய்யும்போது கண்ணில் படுவனவற்றையெல்லாம் என் கேமராவில் படம் பிடித்து விடுவேன். குடகு மலை சென்ற போது காபித் தோட்டம், மூணாறு சென்றிருந்த போது தேயிலைத் தோட்டத்தைப் படம் பிடித்தேன்.\nபுகைப்படங்களைத் தரவேற்று வதற்காக இருக்கும் விக்கி பொதுவகத்தில் எனது புகைப்படங்களைத் தரவேற்றி வருகிறேன்.மனிதர்களுக்கு போலியோ போன்று\nநாய்களுக்கும் பிறந்த 45வது நாளில் தடுப்பூசி போட வேண்டும். இல்லையெனில் ‘கெனெய்ன் டிஸ்டம்பர்’ எனும் நோய் ஏற்பட்டு கால்கள் செயலிழந்து விடும். நாங்கள் வளர்த்த நாய் ஒன்று கெனெய்ன் டிஸ்டம்பர் நோயால் இறந்து போனது. நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை பல புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன். கெனெய்ன் டிஸ்டம்பர் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதும்போது நாய் வளர்ப்போருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படும். தொழில்நுட்பம் குறித்தான கட்டுரைகள் தமிழில் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆங்கிலச் சொற்களுக்கான கலைச் சொற்களைக் கொண்டு கட்டுரை எழுதும் முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறேன்’’ என்று சொல்லும் நந்தினிக்கு 2013ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டு விழாவின்போது சிறந்த பங்களிப்பாளருக்கான பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.\nபூங்கோதை ஓய்வுபெற்ற ஆசிரியர், கோவை.\n‘‘கோவையில் உள்ள அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி 2009ம் ஆண்டு ஓய்வுபெற்றேன். 33 ஆண்டுகாலம் பரபரப்பாக பணியாற்றி விட்டு வெறுமனே இருப்பது வெறுப்பைத் தந்தது. எனது இரண்டாவது மகன் பாலா விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர்தான் எனக்கு விக்கிபீடியாவை அறிமுகப்படுத்தி வைத்து எழுதும்படி சொன்னது. இணையப் பயன்பாடை சில நாட்களிலேயே கற்றுக் கொண்டேன். 2010ம் ஆண்டு விக்கிபீடி���ாவுக்கு வந்த புதிதில் எழுத்துப் பிழை, வாக்கிய அமைப்புகளை சரி செய்வது போன்ற தொகுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தேன். ‘பரவளையம்’, ‘நீள்வட்டம்’, ‘நிகழ்தகவு’, ‘தேற்றங்கள்’ என தொடர்ச்சியாக கணிதம் சார்ந்த கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன்.\nபுள்ளியியல் குறித்தும் எழுதி வந்தேன். விக்கிபீடியாவின் கிளைத் தளமான விக்ஷனரி என்னும் அகராதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை பேசி பதிவேற்றியுள்ளேன். கோயில்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும்போது ஆவணப்படுத்த வேண்டியவற்றை புகைப்படம் எடுத்து விக்கி பொதுவகத்தில் தரவேற்றி வருகிறேன்.\nபெண்ணியம் குறித்து நிறைய எழுத வேண்டும் என்கிற ஆவலும் தேடுதலும் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரைக்கும் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறேன். நமது அடுத்த தலைமுறைக்கு நம்மால் இயன்ற கைம்மாறாகவே இப்பணியினைப் பார்க்கிறேன்’’ என்று பூரித்துச் சொல்லும் பூங்கோதை 2012ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற விக்கிமேனியா மாநாட்டுக்கு தமிழ் விக்கிபீடியா சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nபார்வதி இடைநிலை ஆசிரியர், சேலம்.\n‘‘சேலம் அருகே கந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-8ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் பயிற்றுவிக்கிறேன். 2011ம் ஆண்டு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வை.மு.கோதைநாயகி அம்மாள் பற்றி இணையத்தில் தேடினேன். அப்போது விக்கிபீடியா தளத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது. கட்டுரையில் கூடுதல் தகவல்களை சேர்க்க முடியும் என்பதை அறிந்து என்னிடம் இருந்த தகவல்களையும் இணைத்தேன். அதன் பிறகு பிழைத்திருத்தம், வாக்கிய ஒழுங்கமைப்பு செய்து வந்தேன். ஒரு குறிப்பிட்ட துறைக்குள் மட்டுமில்லாமல் எல்லாத் துறை சார்ந்தும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். 108 வைணவத் திருத்தலங்கள், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழர் இசை குறித்து 600க்கும் மேற்பட்ட கட்டுரைகளை மூலநூல்களை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறேன். சேலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விக்கிபீடியாவில் பங்காற்றுவது குறித்தான பயிற்சிகளையும் வழங்கியிருக்கிற��ன்.\nவிக்கி பொதுவகத்தில் தமிழர் வாழ்வியல் குறித்து நான் எடுத்த 700க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தரவேற்றியிருக்கிறேன். நான் பங்காற்றுவதோடு மட்டுமின்றி எனது மகள் அபிராமி நாராயணனுக்கும் இதில் பங்காற்றுவதன் அவசியம் குறித்து விளக்கினேன். ராமாயணக் கதாபாத்திரங்கள் மற்றும் சில திரைப்படக்கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். ஆங்கில விக்கிக்கு இணையாக தமிழ் விக்கிபீடியாவை கொண்டு வரவேண்டும் என்கிற முனைப்பு எங்கள் எல்லோரிடமும் இருக்கிறது’’ என்று நம்பிக்கையை பிரகாசிக்கும் பார்வதி விக்கிபீடியா நிர்வாகிகளுள் ஒருவர். ஹாங்காங்கில் நடைபெற்ற விக்கிமேனியா மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார்.\nசெங்கைச்செல்வி குடும்ப நிர்வாகி, சென்னை.\n‘‘என் கணவர் செங்கை பொதுவன் தமிழ் பேராசிரியர், தமிழ்மொழி தொடர்பாக விக்கிபீடியாவில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ‘தமிழக நாட்டுப்புற விளையாட்டு’, ‘திருக்குறள் பாவுரை’, ‘கடவுள் நினைவுகள்’, ‘அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்து உரை’ என்று சில நூல்களும் எழுதியிருக்கிறார். எட்டாம் வகுப்பு வரையே படித்திருந்த என்னை திருமணம் செய்து கொண்ட பிறகு எம்.ஏ., எம்.எட்., பி.லிட் போன்ற பட்டப் படிப்புகளை படிக்க வைத்தார். 2014ம் ஆண்டு எனக்குத் தட்டச்சு கற்றுக் கொடுத்து விக்கிபீடியாவை அறிமுகப்படுத்தியதும் அவர்தான். விக்கிமூலத்தில் 12-17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த 36 கவிஞர்கள் எழுதிய 1,291கவிதைகளை தரவேற்றினேன். தொடர்ந்து சங்கநூல்கள், காப்பியங்களை தட்டச்சு செய்து விக்கிமூலத்தில் பதிந்து வருகிறேன். பைசாச மொழியில் குணத்தியர் எழுதிய பிரகக்கதை ராமாயணத்தைப் போலவே ஆறு காண்டங்களைக் கொண்டுள்ளது.\nகொங்கு வேளிர் என்பவர்தான் அதை தமிழில் பெருங்கதை என்று மொழிபெயர்த்தார். உஞ்சைக் காண்டம், இலாவன காண்டம், மகத காண்டம், வத்தக காண்டம், நரவான காண்டம், துறவு காண்டம் என ஆறு காண்டங்களையும் தற்போது தரவேற்றிக் கொண்டிருக்கிறேன். எங்களது 5 மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் மணமுடித்து வைத்து விட்டோம். குடும்பப் பொறுப்புகளை முடித்துக் கொண்ட பிற்பாடு சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார்.\n விளக்குகிறார் விக்கிமீடியா இந்தியாவின் திட்ட இயக்குநர் ரவி��ங்கர்...\n‘‘உலகில் அதிகம் பார்க்கப்படும் ஐந்து வலைத்தளங்களில் விக்கிபீடியாவும் ஒன்று. எவ்வித லாபநோக்கங்களுமற்று சமூக நலனை மட்டுமே அடிப்படையாக வைத்து 2001ம் ஆண்டு விக்கிபீடியா தொடங்கப்பட்டது. உலக அளவில் உள்ள விக்கிபீடியர்களில் பெண்கள் பத்து சதவிகிதம் பேரே இருக்கின்றனர். பெண்கள் தொடர்பான கட்டுரைகளும் அரிதாகவே இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டுமென்றால் தன்னார்வமுள்ள பெண்கள் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும். பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படைத் தகவல்களைக் கொண்டு பயனர் கணக்கு தொடங்கலாம். தளத்தினுள்ளேயே கட்டுரை எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் குறிப்புகள் இருக்கின்றன.\nஅதைப் படித்து விட்டு எழுதும்போது விக்கிபீடியா நடைமுறைகளுக்கு ஏற்றாற்போல் எழுத முடியும். ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் பிழைத்திருத்தம், வாக்கிய ஒழுங்கு மற்றும் கூடுதல் தகவல்களை சேர்க்க விரும்புபவர்களுக்கு பயனர் கணக்கு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. விக்கிபீடியாவுக்கு நீங்கள் செலுத்துகிற பங்களிப்பு இந்த தலைமுறைக்கும் இனி வரப்போகும் சந்ததி யினருக்கும் பேருதவியாக இருக்கும்’’.\nகாய்கறித் தோட்டம்15 May 2015\nமலாலா மேஜிக்-1415 May 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/karnan-movie-video-song/", "date_download": "2021-05-10T03:01:12Z", "digest": "sha1:DR6KWFNKDWYE557BDMNJTSVZCQHS4E7A", "length": 3207, "nlines": 90, "source_domain": "kollywoodvoice.com", "title": "Thattaan Thattaan Video Song - Kollywood Voice", "raw_content": "\nதேசியவிருது குறித்து தனுஷ் அறிக்கை\nமாஜா “ Enjoy Enjaami” பாடலின் சாதனை \nகாதல் காமெடி ஆக்ஷன் கலந்த கும்பாரி\nதுல்கர் சல்மான் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்\nவேற வழியில்லாம தான் குத்துப் பாட்டுக்கு ஆடுறாப்ல.. : கேத்ரீன் தெரசாவுக்குத்தாங்க இந்த…\nஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய் : விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்க விஷால் புது திட்டம்\nகேன்ஸ் பட விழாவில் சங்கமித்ரா அறிமுகம் : ஸ்ருதி ஹாசன் பெரு மகிழ்ச்சி\nவிஜய்யை பார்த்தாலே அருவறுப்பா இருக்குதாம் – இந்த டைரக்டருக்கு என்னதான்…\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/2013/12/blog-post_8756.html", "date_download": "2021-05-10T01:57:50Z", "digest": "sha1:MVUIFCMCHWY5PBT7WXLCECUNEIBQGXCE", "length": 31326, "nlines": 358, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், ஜனவரி 01, 2014\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா\nவணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nபுத்தக கண் காட்சியில் சுற்றி சுற்றி வந்து புத்தகங்களை ஆசையாய் வாங்கி குவிக்கும் எனக்கு, நான் எழுதிய புத்தகமும் இது போல் வெளி வரும் என்று நிச்சயமாக (நான்கு வருடங்களுக்குமுன் நான் குடந்தையூர் தளம்\nதொடங்கிய போது) எதிர்பார்க்கவில்லை.எப்படி நிகழ்ந்தது இது.\nகல்லூரி காலத்தில் நான் மனதிற்குள் காட்சிகளாய் ஓட்டி பார்த்த கதையை எழுதி பார்க்க ஆசைப்பட்ட போது எழுதுங்கள் என்று நம்பிக்கை தந்தார் கரை சேரா அலை அரசன்,( ஒரு அத்தியாயம் வெளியிட்டவுடன் அடுத்தது ஆரம்பித்து விட்டீர்களா என்று கேட்பார்).எழுதி கொண்டே வந்து கொஞ்சம் இடைவேளை விட்ட போது எப்ப சார் திரும்ப ஆரம்பிப்பீங்க உங்களின் பெரிய ப்ராஜெக்ட் இது நல்ல படியா முடிச்சுடுங்களேன் என்றார் .(நிஜாம் பக்கம்) நிஜாமுதீன். தொடர்ந்து எழுதி கொண்டே வருகையில் நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையை அதன் இயல்பான போக்கிலே சென்று முடியுங்கள் என்றார் ( கிரி ப்ளாக்) கிரி.\nமற்றும் திடங்கொண்டு போராடு சீனு ,மனசு குமார்,திண்டுக்கல் தனபாலன், தென்றல் சசிகலா, என்று இணைய நண்பர்கள் பலரும், அலுவலக நண்பர்களும் (தேவராஜ் படங்கள் வரைந்தும் , மற்றொரு நண்பர்\nவைத்யா அடுத்த அத்தியாயம் எப்படி வரும் என்று ஆர்வமுடன் கேட்டும்) எனை உற்சாகபடுத்த எழுதி முடித்தேன்.அடுத்து புத்தகமாக போடலாம்\nஎன்ற என் ஆர்வத்துக்கு நண்பர்களும் துணை நிற்க தொடங்கியது\nநான் புத்தகம் வெளியிடுவது பற்றி என் வீட்டில் பேசிய போது இதில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்று தான்'நினைத்திருந்தேன். ஆனால் என்னை விட என் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆர்வம் மிகுந்து இத��ல் முழு அக்கறை செலுத்தி எனை ஊக்கபடுத்தவே, இதோ புத்தகம் ரெடியாகி ஜனனி பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது.\nஎழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகர் அவர்கள் கதையை படித்து விட்டு தந்திருக்கும் மதிப்புரை இந்த புத்தகத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. அந்த மதிப்புரையிலிருந்து சில வரிகள் இங்கு\n\"எளிமையான சுலபமான ஒரு கதைக் கருவை எடுத்திருந்தாலும் அதை நெளிவு சுளிவுகளுடன் நேர்த்தியான திருப்பங்களுடன் சுவாரசியமாக கொடுத்திருக்கிறீர்கள்\"\nகூடவே சங்கர் மற்றும் அரசன் மதிப்புரைகளுடன் சேர்ந்து வெளியாகும்\nஇந்த நாவல் கல்லூரி வாழ்க்கையை பின்னணியாக கொண்டு\nநட்பின் வலிமையையும் உணர்த்தும் காதல் கதை\nஇந்த நாவலின் கேரக்டர்கள் பற்றி கதையில் வரும் பயோடேட்டா பாலு கேரக்டர் சொல்வதை இங்கே தருகிறேன்\nஉமா : பெற்றோர் சொன்னால் பெட்ரோமாக்ஸ் வைத்து கூட\nபடிக்கும் மாணவ பேரவை தலைவி\nசிவா : அன்பிற்காக அகிலத்தையே அற்பணிப்பவன்\nகாதலி சொன்னால் காற்றுக்கும் வேலி போடுவான் இவன்\nஅருள் : நட்பிற்காக நஞ்சையும் குடிப்பவன்\nகார்த்திக் : உடன் பிறந்தவனே உலகம் என்று சுற்றி வருபவன்\nகீதா : கணவனுக்காக கரெண்டிலும் கை வைப்பவள்\nபாலு : அட்டு பிகரையும் அசராமல் பார்ப்பவன் இருப்பினும்\nலட்டு பிகரே லட்சியமாய் கொண்டவன்\nபுத்தகம் வெளியிடுவது என்றவுடன் எந்த வி.ஐ.பி யை அழைப்பது\nஎன்ற என் தயக்கத்தை தகர்த்து உதவினார் என்னை இணையத்தில்\nஎழுத வைத்த எஸ் .சங்கர் (என்வழி.காம்). திரைப்பட பாடலாசிரியர் முனைவர் திரு நா .முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் இயக்குனர் திருமதி . சந்திரா தங்கராஜ் இருவரிடமும் பேசி ஒப்புதல்\nவாங்கியதோடு என்னையும் அழைத்து சென்று அறிமுகபடுத்தினார்\nதொடர்கதை வரும் போது கருத்துரை தந்த நண்பர்கள்,படம் வரைந்து தந்த தோழிகள் மற்றும் நூலை வடிவமைத்த மின்னல் வரிகள் திரு.பால கணேஷ் (எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகரிடம் அழைத்து சென்று என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி சார் ) மற்றும் படங்கள் வரைந்து தந்த ஓவியர் திரு .தமிழ், மேலும் இந்த புத்தகத்தின் விற்பனைக்கு களம் தந்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்பன், மற்றும் ஆனந்தராஜா விஜயராகவன் (கோவை ஆவி ) அனைவரையும் நான் நன்றியுடன் நினைத்து பார்க்கும் நேரமிது\nஇந்த இனிய விழாவை தன் இனிமை குர���ால் அழகுற\nதொகுத்து தர இசைந்திருக்கிறார் நண்பர் திரு.சுரேகா அவர்கள்.\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nநேரம் : மாலை 5 மணி\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nஇறைவனின் இறை அருளுடன் நடைபெறும் இந்த இனிய நிகழ்வை\nமேலும் மெருகூட்ட போவது உங்களின் வருகையும் வாழ்த்துக்களும்\nபுத்தக வேலை நடைபெற்று கொண்டிருக்கையில் என் மனசாட்சி கேட்ட கேள்வி கொஞ்சம் தடுமாற வைத்தது. புத்தகம் போடற அளவுக்கு பெரிய எழுத்தாளர் ஆகிட்டியா நீ என்பது தான் அது\nஆசிரியர் வகுப்பறையில் இல்லாத போது மாணவனுக்கு போர்டில் எழுதி பார்க்க ஆசை வந்து எழுதுவதை தானும் ஆசிரியர் ஆகி விட்டேன் என்று எண்ணி கொள்வதாக அர்த்தம் பண்ணி கொள்ள முடியுமோ\nநான் ஒரு மாணவன் தான் இப்போதும். (எப்போதும்)\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், ஜனவரி 01, 2014\nபுத்தாண்டின் முதல் செய்தியாக தங்கள்\nபுத்தக வெளியீட்டு விழாச் செய்தியைப் படிக்க\nவிழா சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nதி.தமிழ் இளங்கோ டிசம்பர் 31, 2013 4:19 பிற்பகல்\nமகிழ்ச்சியான புத்தாண்டு செய்தி ஒன்றைத் தந்து இருக்கிறீர்கள் தங்களது நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் டிசம்பர் 31, 2013 4:20 பிற்பகல்\nதங்களின் முயற்சி தொடரட்டும் நண்பரே.\nபுத்தக வெளியீட்டு விழா சிறப்புடன் அரங்கேற வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் டிசம்பர் 31, 2013 6:05 பிற்பகல்\nமிக்க மகிழ்ச்சி... பாராட்டுக்கள்... வரும் 2014 ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் டிசம்பர் 31, 2013 6:05 பிற்பகல்\nவிழா சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் டிசம்பர் 31, 2013 7:16 பிற்பகல்\nதொடர்கதை தோன்றிய வி(த)த்தையும் நூல் வெளியீட்டிற்கான ஆரம்ப வேலைகள், வெளியீட்டு முன் முயற்சிகள், அதன் பின்னணியில் உங்களுக்கிருக்கும் எண்ணவோட்டங்கள் அனைத்தையும் பதிவில் வடித்திருந்தீர்கள்.\nசிறப்பான கதை உக்தியால்... இந்தக் கதையும் நீங்களும்\nமற்ற( பதி)வர்களால் நீங்கள் நிச்சய��் கவனிக்கப்படுகிறீர்கள்.\nஎனவே வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்\nதுரை செல்வராஜூ டிசம்பர் 31, 2013 7:18 பிற்பகல்\nஎல்லாம் வல்ல இறைவனை வேண்டி\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் டிசம்பர் 31, 2013 7:19 பிற்பகல்\nஎனது வலைப்பூவிலும் நூல் வெளியீடு சம்பந்தமாகவும் நூல் அறிமுகமாகவும் பதிவு வெளியிட்டுள்ளேன். வந்து பாருங்கள்:\nUnknown டிசம்பர் 31, 2013 8:44 பிற்பகல்\nஅண்ணே வாழ்த்துகள், நான் கவிதை புத்தகம் என்று நினைத்தேன்.\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nதங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற எங்கள் வாழ்த்த்துக்கள் விழா இனிதே நடை பெற எங்கள் வாழ்த்துக்கள்\nஎங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎந்த கலைஞனுக்கும் முதல் படியில் காலடி வைக்கும் போது எழும் சந்தேகம் தான் இது. ஒவ்வோர் படியில் ஏறும் போதும் முன் செய்த தவறுகள் களைந்து பக்குவப்பட ஆரம்பிக்கிறோம். இதுபோல் பல படிகள் ஏறி பல உயரங்கள் எட்ட என் வாழ்த்துகள் என் முகநூலிலும் இதை பகிர்கிறேன்,,\n'பரிவை' சே.குமார் ஜனவரி 02, 2014 2:40 முற்பகல்\nவாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்...\nபெயரில்லா ஜனவரி 02, 2014 7:03 முற்பகல்\nதங்களின் முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.\nஜோதிஜி ஜனவரி 02, 2014 8:16 முற்பகல்\nவாழ்த்துகள். அடுத்து உங்கள் அனுபவங்களை கட்டுரைகளாக கொண்டு வாங்க.\nவாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nமரகத வீணை இசைக்கும் ராகம் ....\nமரகத வீணை இசைக்கும் ராகம் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை சாரலில் நான் மகிழ்வுடன் நனைந்த பா...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nநகைச்சுவ��� நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனது நண்பர் பிரபாத் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள் என் கமெண்ட்ஸ் களுடன் உங்கள் பார்வைக்கு வாழ்க்கை...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவாசலில் கோலமிட்டும் வெள்ளி முளைத்தும் முதியோர் நடை பயின்றும் புலராத அதிகாலை பொழுது நீ சாலையில் இறங்கியதும் புலர்ந்தது அன்பே\nபுத்தக காட்சி 2014 ஒரு பார்வை\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (பட...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒர...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626878/amp?ref=entity&keyword=Sathankulam%20Mahendran", "date_download": "2021-05-10T02:02:16Z", "digest": "sha1:YRZMVWCDZRPGYBOBZTNEDMJPWTGUL72W", "length": 9211, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்ரவதை பற்றி சிபிஐ எஃப்.ஐ.ஆரில் அம்பலம் | Dinakaran", "raw_content": "\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்ரவதை பற்றி சிபிஐ எஃப்.ஐ.ஆரில் அம்பலம்\nமதுரை: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்ரவதை பற்றி சிபிஐ எஃப்.ஐ.ஆரில் அம்பலமாகியுள்ளது. ஜூன் 16ம் தேதி இரவு 7.30 மணி அளவில் வணிகர்கள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீஸ் கைது செய்தது. காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து தந்தையையும் மகனையும் காவலர்கள் தாக்கி உள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸை மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் காவலர்கள் கொடூரமாக அடித்துள்ளனர். இரு��ரையும் திமிரவிடாமல் 3 காவலர்கள் பிடித்து கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா அடித்துள்ளனர். தந்தையையும் மகனையும் மாறி மாறி போலீஸ் தாக்கியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. ரத்தம் சொட்ட சொட்ட 2 பேரையும் போலீஸ் கொடூரமாக தாக்கி உள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முதல் தகவல் அறிக்கையில் நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தமிழக ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி மரணம்\nதிருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ம் ஆண்டு ஆராதனை\nகுமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nகர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே தமிழகம் வரும் தொழிலாளர்கள்\nகடந்த ஓராண்டில் நடந்த ‘தகிடுதத்தங்கள் ’ அம்பலம் மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு\nமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு 236 பேர் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 23,515 பேர் குணமடைந்தனர்: சென்னையில் 7,130 பேருக்கு தொற்று\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசேலம் அரசு மருத்துவமனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு: டீன் தகவல்\nகோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு.: டீன் அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு\nசாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கைகளை தேடி செல்ல வேண்டாம்: மா.சுப்பிரமணியம்\nசென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-sydney-test-steve-smith-completes-fine-century-as-he-holds-together-with-tail-enders-mut-390941.html", "date_download": "2021-05-10T01:03:42Z", "digest": "sha1:2RI7JCLAHGDBWR4EEJLP6M5DZPSS7R2F", "length": 12301, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "27வது டெஸ்ட் சதம் விளாசிய ஸ்மித்: விராட் கோலியை சமன்; 2019 செப்.-க்குப் பிறகு டெஸ்ட் சதம் அடித்து நிரூபித்தார், Sydney test: Steve Smith completes fine century as he holds together with tail enders– News18 Tamil", "raw_content": "\n27வது டெஸ்ட் சதம் விளாசிய ஸ்மித்: விராட் கோலியை சமன்; 2019 செப்.-க்குப் பிறகு டெஸ்ட் சதம் அடித்து நிரூபித்தார்\nசிட்னி டெஸ்ட்டில் ஸ்டீவ் ஸ்மித் சதம். | படம்: ஐசிசி.\nகடைசியாக 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் மைதானத்தில் 211 ரன்களை விளாசினார். அதன் பிறகு இப்போதுதான் டெஸ்ட் சதம். விராட் கோலியையும் சமன் செய்தார்.\nசிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டாப் பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித் தனது 27வது டெஸ்ட் சதத்தை எடுத்து ஆடி வருகிறார்.\nஇதன் மூலம் இந்திய டெஸ்ட் மாஸ்டர் விராட் கோலியை சத எண்ணிக்கையில் சமன் செய்தார்.\nகடைசியாக 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மான்செஸ்டர் மைதானத்தில் 211 ரன்களை விளாசினார். அதன் பிறகு இப்போதுதான் டெஸ்ட் சதம்.\nஅதன் பிறகு நியூஸிலாந்துக்கு எதிராக மெல்போரில் 85 ரன்களையும் சிட்னியில் 63 ரன்களையும் எடுத்ததே ஸ்மித்தின் டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோர்களாக இருந்தது.\nஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 2 அதிரடி சதங்களை அடுத்தடுத்து அடித்தார்.\nஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெல்ட், மெல்போர்னில் அஸ்வினிடமும் பிறகு பும்ராவிடம் லெக் ஸ்டம்பையும் இழந்து இந்தத் தொடரில் அவர் பார்ம் அவுட். அவ்வளவுதான், என்று விமர்சகர்கள் கூறும் வண்ணம் ஆடிய நிலையில் சிட்னியின் மந்தமான பிட்ச் அவருக்குக் கைகொடுத்தது. மேலும் அஸ்வினை அவர் அடித்து ஆட முடிவெடுத்து ஆடினார்.\nமற்றவர்களை நிதானத்துடன் ஆடினார். ஆனால் 99 ரன்களில் அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அவர் பதற்றத்தை இந்திய பவுலர்கள் அதிகரித்தனர். கடைசியில் 98வது ஓவரில் சைனி வீசிய பந்தை வழக்கம் போல் ஆஃப் சைடில் நகர்ந்து கொண்டு டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் தட்டி விட்டு 3 ரன்களை எடுத்து 201 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து சதத்தை நிறைவு செய்தார்.\nமட்டையை உயர்த்தி ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்.\nமுன்னதாக டிம் பெய்ன் 1 ரன்னில் பும்ராவின் இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆனார். பாட்கமின்ஸ் ஜடேஜாவின் யார்க்கருக்கு பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார்.\nஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 104 ரன்களுடனும், ஸ்டார்க் 16 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.\nஇந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nவ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nநீட் இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு ஆப்பு\n27வது டெஸ்ட் சதம் விளாசிய ஸ்மித்: விராட் கோலியை சமன்; 2019 செப்.-க்குப் பிறகு டெஸ்ட் சதம் அடித்து நிரூபித்தார்\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nIndian cricket team | ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து தொடர்: பெரும்படையை இன்று தேர்வு செய்யும் பிசிசிஐ\nRecruitment 2021 : வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nநீட் தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்புகள்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/mecca-visit/", "date_download": "2021-05-10T01:39:40Z", "digest": "sha1:JLRGAZTSO5GR3FDUC2CEWTBQFYI75AH6", "length": 8330, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "Mecca visit – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது சவுதி மன்னர் அதிருப்தி\nமெக்கா பதவி நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடந்துக் கொள்வதாக சவுதி மன்னர் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதி…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8736/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-10T00:59:38Z", "digest": "sha1:5DEFJ2PHOECTIQJHL6PMTNX4JBMORLK6", "length": 7268, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதற்காகவே கணக்காய்வுச் சட்டம் தாமதப்படுத்தப்பட்டது - Tamilwin.LK Sri Lanka ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதற்காகவே கணக்காய்வுச் சட்டம் தாமதப்படுத்தப்பட்டது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஊழல்வாதிகளைப் பாதுகாப்பதற்காகவே கணக்காய்வுச் சட்டம் தாமதப்படுத்தப்பட்டது\nஊழலில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையிலேயே தேசிய கணக்காய்வு சட்டம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.\n19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் கணக்காய்வு ஆணைக்குழுவும் ஒன்று. குறித்த ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள போதிலும், தேசிய கணக்காய்வு சட்டம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமையால் ஆணைக்குழுவின் ஊடாக எதிர்ப்பார்க்கப்பட்ட சேவையை பெற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஆணைக்குழு முறையாக செயற்பட ஆரம்பித்தால் பல்வேறு பாரிய ஊழல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளிவருமென சிலர் அஞ்சுவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%C2%A0?page=14", "date_download": "2021-05-10T01:37:13Z", "digest": "sha1:76RBQH32MUNVFPPZTK6ITYOMMRAJSB2C", "length": 9236, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கைது | Virakesari.lk", "raw_content": "\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது\nதிருகோணமலை - கல்லடிச்சேனை கடற்பிரதேசத்தில் நேற்று கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோத...\nமன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது\nமன்னார் சௌத்பார் ரயில் வீதி பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (21) செவ்வாய்க்கிழம...\nயாழில் ஐந்து முஸ்லீம்கள் கைது\nயாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஐந்து முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுளத்து���்குள் வாள் ஒன்றை வீச முயன்றவர் கைது ; யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nகஞ்சிபானை இம்ரானின் மச்சினனின் மகன் சி.சி.டி.யால் கைது\nகொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலக தலைவன் கஞ்சிபானை இம்ரான...\nமான் இறைச்சியுடன் ஒருவர் கைது\nஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 5 கிலோகிராம் மான் இறைச்சியுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபண மோசடியில் ஈடுபட்ட கும்பல் பொலிஸாரின் வலையில்\nஇத்தாலி வீசா பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇலஞ்சம் பெற்ற இருவர் கைது\nவைத்தியரொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த நுவரெலிய தொழில் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட தொழில் அதிகாரியொர...\nகிளைமோர் குண்டுகளுடன் ஒருவர் கைது\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 20 கிலோகிராம் கிளைமோர் குண்டுகளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார்...\n4 வயது சிறுமி துஷ்பிரயோகம் : 28 வயது இளைஞன் கைது\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தோட்டப் பகுதியில் 28 வயதுடைய இளைஞன் ஒருவனால் 4 வயது சிற...\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=9828&id1=3&issue=20151228", "date_download": "2021-05-10T02:25:10Z", "digest": "sha1:Q5O4PYKDU7OZ35IO6ZZUOETIGOGYSCJU", "length": 13212, "nlines": 59, "source_domain": "kungumam.co.in", "title": "நியூஸ் வே - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதெலுங்கில் முதன்முதலாக நடித்திருக்கும் படம் ‘நேனு சைலஜா’. இதன் ஆடியோ ஃபங்ஷனுக்கு செம மாடர்னாக வந்த கீர்த்தியைப் பார்த்து டோலிவுட்டே வியந்திருக்கிறது.\nமகேஷ்பாபு, நடித்து வர���ம் ‘பிரமோற்சவம்’ பட ஷூட்டிங் ஊட்டியில் நடக்கிறது. அப்போது காஜலின் அம்மா பிறந்த நாள் வர, ஊட்டியில் ஹேப்பி பர்த்டே கொண்டாடியிருக்கிறது காஜல் ஃபேமிலி\nஷாருக் கானின் படம் புரொமோஷனுக்காக கௌரவம் பார்க்காமல் டி.வி ஷோக்களில் வந்து பங்கேற்றார் சல்மான் கான். மோதிக்கொண்டிருந்த இரண்டு கான்களின் நெருக்கத்தை பாலிவுட்டே ஆச்சரியமாகப் பார்க்கிறது. புது வருஷத்தில் இப்படி அஜித்துக்காக விஜய்யும், விஜய்க்காக அஜித்தும் இங்கு செய்வார்களா\nஅஜித்தின் அடுத்த படத்தை கறுப்பு வெள்ளையில் படமாக்க தீவிரமாக யோசிக்கிறார்கள். இதற்காக அஜித் நிறைய பேரிடம் கருத்துக் கேட்கிறார். அந்தப் படத்தை விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்யக்கூடும்.\n‘சிங்கம் 3’க்காக ஹாரிஸ் பரபரப்புடன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறார். பொங்கலுக்குப் பிறகு பூஜை\nயுடன் நெல்லை ஏரியாவுக்கு கிளம்புகிறார்கள்\nஇந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை, கிரிக்கெட் போட்டி என எல்லாவற்றுக்கும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், பாகிஸ்தான் போன நம் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை, கிரிக்கெட் போட்டி என எல்லாவற்றுக்கும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், பாகிஸ்தான் போன நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ,\nதனது திறமையால் சுலபமாக பாலம் அமைத்துவிட்டார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டுக்குப் போன அவர், ஷெரீப்பின் அம்மாவிடம் பஞ்சாபியிலும் உருதுவிலும் சரளமாக உரையாட, இருவரும் சில நிமிடங்களில் நெருக்கமாகிவிட்டனர். மோடி கொடுத்தனுப்பிய சால்வை ஒன்றை பெற்றுக்கொண்ட ஷெரீப்பின் அம்மா, ‘‘இரு நாடுகளுக்கும் நட்பு பூக்கட்டும்’’ என வாழ்த்தினாராம்.\n‘பூலோகம்’ ரிலீஸ் குஷியில் இருக்கும் , இந்த கிறிஸ்துமஸ் ஹாலிடேவைக் கொண்டாடுவது அமெரிக்காவில். லாஸ் வேகாஸில் ‘மைக்கேல் ஜாக்சன் ஒன்’ நிகழ்ச்சியை நேரில் ரசித்திருக்கும் த்ரிஷா, நியூ இயரையும் வெளிநாட்டில் தோழிகளுடன் கொண்டாடி விட்டு வரும் ஐடியாவில் இருக்கிறார்.\nஎவ்வளவு பிஸியான வேலைகள் இருந்தாலும், காலையில் பேட்மின்டன் விளையாடத் தவறுவதில்லை மத்திய அமைச்சர் . முன்பெல்லாம் கிளப்பில் போய் ஆடியவர், அமைச்சர் ஆனதும் தன் வீட்டிலேயே கோர்ட் செட் செய்து விளையாடுகிறார். வெளியூர்களில் போய் தங்கினாலும், விளை���ாடத் தோதான இடங்களைத் தேடிப் பிடித்துவிடுகிறார்.\nதனுஷ் படத்தை அடுத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ், அஜித் படத்தைத் தயாரிக்கிறது. ‘வேதாளம்’ சிவா இயக்குகிறார் எனத் தகவல். பொங்கலுக்குப் பிறகு பூஜை இருக்கலாம்\nஅசினுக்கு ஜனவரி 23ம் தேதி திருமணம். பனி போர்த்திய டெல்லியில் திருமணம் நடக்க, பாலிவுட் வட்டாரத்துக்காக ரிசப்ஷன் மும்பையில் நடக்கிறது.\nஏப்ரல் மாதம் முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலாகிறது. இதனால் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்படும் என கணக்கிட்டுள்ளார் மாநில முதல்வர் இதுவரை மது விற்பனை செய்துவந்த 3 ஆயிரம் கடைகளும் பிசியான சாலைகளை ஒட்டி, முக்கியமான பகுதிகளில் உள்ளன. அவற்றை இனி பால் விற்பனை மையங்களாக மாற்றி, அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு தரப் போகிறார்களாம்\n2015ம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் என்ற பெருமை கிடைத்திருக்கிறது இவருக்கு அடுத்த இடத்தில் சல்மான்கான். மூன்றாவது இடத்தில் அப்துல் கலாம் இருக்கிறார். சன்னி லியோன் ‘நடித்த’ ‘சூப்பர் கேர்ள் ஃப்ரம் சைனா’ என்ற வீடியோ ஆல்பம், சீனாவிலும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.\nஅண்ணனுக்காக தனுஷ் இரண்டு படங்கள் செய்கிறார். அவற்றை குறுகிய காலத் தயாரிப்பாக முடிக்க வேலைகள் நடக்கின்றன. மேலும் தன் சொந்தப் படமாக வருஷம் ஒரு படம் செய்யச் சொல்லிவிட்டாராம் தனுஷ்.\n‘காஸ்மோரா’வில் நயன்தாராவும் திவ்யாவும் ஹீரோயின்கள். ஆனால், இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் கிடையாது. ‘‘மேடத்தை பார்க்கலாம்னு நெனச்சேன். ஆனா மிஸ் ஆகிடுச்சே’’ என ஃபீல் ஆகிறார் திவ்யா\nதமிழில் மம்மூட்டியையும், துல்கரையும் சேர்த்து நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. மணிரத்னம் அப்படி ஒரு ஸ்கிரிப்டை ரெடி செய்திருக்கிறார்.\nபாலுமகேந்திரா உலகப் புகழ்பெற்ற படங்கள், முக்கியமான சினிமா புத்தகங்கள், இலக்கிய நூல்கள் என நிறைய வைத்திருந்தார். அவை எல்லாவற்றையும் அவர் மகன் ஷங்கி பொதுமக்கள் உபயோகத்துக்குத் தரவிருந்தார். இப்போது அதை தனஞ்செயனின் சினிமா கற்றுத் தரும் BOFTA நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டார்.\nநீண்ட நாட்களாகவே விடுப்பிலிருந்த இயக்குநர் அமீர், மூன்று ஸ்கிரிப்ட்களை ரெடி செய்துவிட்டார். சிம்பு, ஆர்யா, ராணா என மூன்று பேரிடம் கதை சொல்லி ஓ��ேவும் வாங்கிவிட்டார்.\nசென்னையில் தன் அப்பாவுடன் ‘தங்கமகன்’ படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார் எமி ஜாக்சன். ‘‘அப்பா பிடிக்கும். ஆனால் இந்த பிளானட்லயே நான் பார்த்து பிரமிக்கற ஆளு எங்க அம்மாதான். ஐ லவ் யூ அம்மா’’ என நெகிழ்கிறார் எமி.\nசுந்தர் சி.யின் ‘அரண்மனை 2’ ஸ்பெஷல்\nநினைவோ ஒரு பறவை 9\nகுட்டிச்சுவர் சிந்தனைகள்28 Dec 2015\n2016ல் வெப்பம் தகிக்கும்... மழையும் அதிகரிக்கும்..\nகிரகங்கள் தரும் யோகங்கள் 1828 Dec 2015\nசுந்தர் சி.யின் ‘அரண்மனை 2’ ஸ்பெஷல்28 Dec 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/184417-vadipatti-coconut-auction.html", "date_download": "2021-05-10T01:43:38Z", "digest": "sha1:THBZ46LTNMD3RQDBRZX6E4UEWGSMCJCP", "length": 29061, "nlines": 471, "source_domain": "dhinasari.com", "title": "வாடிப்பட்டியில் அரசு சார்பில் தேங்காய் ஏலம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேரு���்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nவாடிப்பட்டியில் அரசு சார்பில் தேங்காய் ஏலம்\nமேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் சீனிகுருசாமி 9600802823 என்ற\nமதுரை : தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கடந்த 4 மாதமாக பிரதி புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்தது.\nநேற்று நடைபெற்ற ஏலத்தில் 12 விவசாயிகளின் 28443 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்கு மதுரை விற்பனைக் குழுச் செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை தாங்கினார். இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் பங்கு பெற்றனர்.\nநேற்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ 13.90 க்கும் குறைந்த பட்சமாக ரூ 9.60 க்கும் சராசரியாக ரூ 10.33 க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. அனைத்து விவசாயிகளும் நல்ல விலை கிடைத்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nமேலும் ரூபாய் 2.93 லட்சம் உடனடியாக வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.\nஇது குறித்து, மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் சீனிகுருசாமி 9600802823 என்ற எண்ணில் தொடர்ப��� கொள்ளலாம்..\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nரவிச்சந்திரன், மதுரை - 09/05/2021 9:39 PM\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nஆளை அசத்தும் அத்திப்பழ அல்வா\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/mudhalum-mudivum-video-song/", "date_download": "2021-05-10T01:36:46Z", "digest": "sha1:VG2KRZXNTHFX6TOUIDZIBXLQBDEPZRMA", "length": 2666, "nlines": 85, "source_domain": "kollywoodvoice.com", "title": "Mudhalum Mudivum Video Song - Kollywood Voice", "raw_content": "\nதுல்கர் சல்மான் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்\nசி வி குமார் இயக்கும் கொற்றவை\nஇத்தனை ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏன் – சின்மயி மீது விஷால் பாய்ச்சல்\n : கோர்த்து விட்டார் டி.ஆர்\nஎல்லாருக்கும் ஆசையிருக்கு… : சிவகார்த்திகேயனுக்கு அமைஞ்சிடுச்சு\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%AA&start=0&language=English", "date_download": "2021-05-10T01:27:07Z", "digest": "sha1:KGNNDKULLG6I4MMY5277PNKIYBEIIUVJ", "length": 11187, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi)", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஜ ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nரொம்ப அவன் பகட்டுடன் நடந்தான்\nபகல் உணவு உண்டு நாங்கள் சிறிது நேரம் தூங்கினோம்\nஅவள் பகல் கனவுகள் காண்கிறாள்\nபகவதியம்மன் முன் அவன் வணங்கினான்\nபகவானுடைய அனுக்கிரகம் வேண்டி அவன் வணங்கினான்\nரேஷன் பொருட்களின் பகிர்ந்தளிப்பு நிறுத்தப்பட்டது\nஅவன் ஒரு பகீரதப்பிரயத்தணம் செய்தான்\nஅந்தப் படிகத்தின் பகுதி இப்போது காணவில்லை\nநிலத்தின் ஒரு புதிய பகுதியை விற்பனை செய்தான்\nஒரு காரியத்தில் தவறும் பகுதிகளும் உண்டு\nமனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்குப் பகுத்தறிவு கிடையாது\nநாங்கள் எல்லா காரியங்களையும் பகுப்பாய்வு செய்வோம்\nஅவனுக்கு எல்லோரிடமும் பகை தோன்றியது\nபகையுள்ள இடத்தில் நட்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-05-10T03:15:55Z", "digest": "sha1:BV4GJFTOEN6MGT64Z23PXVGTMAOCOZAR", "length": 16722, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோத்ரூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் கோத்ரூட்டின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nகோத்ரூட் (Kothrud) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகரத்தில் அதிக குடியிருப்புகள் கொண்ட வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு பகுதியாகும். மராத்தியப் பேரரசின் பேஷ்வா காலத்தில் இராணி மஸ்தானியின் அரண்மனை கோத்ரூட் பகுதியில் இருந்தது.[1]\nபௌத் சாலை மற்றும் கார்வி சாலைகள் கோத்ரூட் பகுதியில் செல்கிறது உள்ளது.[2] இப்பகுதியில் 2,50,000 மக்கள் வாழ்வதாக அறியப்படுகிறது.\nகோத்ரூட்டில் பல தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் உள்ளது. [3]கிர்லோஸ்கர் குழுமத்தின் மோட்டார் பம்பு தொழிற்சாலையும், [4] இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கமும் இப்பகுதியில் இயங்குகிறது.[5]\nகோத்ரூட் பேருந்து நிலையத்திலிருந்து புனே சந்திப்பு தொடருந்து நிலையம், சிவாஜி நகர், நிக்டி போன்ற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகள் செல்கிறது.\nமரத்வாடா மித்ரா மண்டல் பொறியியல் கல்ல���ரி\nMKSSS கும்மிங்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி\nஎம் ஐ டி - டபிள்யு பி யு மேலாண்மைக் கல்லூரி\nஎம் ஐ டி உலக அமைதி மையம்\nமராட்டியப் பேரரசு • ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் • கோரேகாவ் போர் • கிர்கி சண்டை\nஞானேஸ்வர் • துக்காராம் • பேரரசர் சிவாஜி • பேஷ்வாக்கள் • தாராபாய் • திலகர் • சாவர்க்கர் • புலே • கோகலே • அர்தசிர் தாராபூர் • அருண் கேதார்பால் • சோபனா ராணடே • சைரஸ் எஸ். பூனாவாலா • அன்கித் சதாசிந்துதாய் சப்கல் • சோபனா ராணடே • திம்பிள் யாதவ் • விஷ்ணு கணேஷ் பிங்களே • அருண் கேதார்பால் • அர்தசிர் புர்சோஜி தாராபூர் •\nபுனே மாநகராட்சி • புனே காவல்துறை • புனே • புனே பெருநகரப் பகுதி\nசனிவார்வாடா * ஆகா கான் அரண்மனை * ஏர்வாடா மத்திய சிறை * லால்மஹால் * ரூபி ஹால் * விஸ்ராம்பாக் வாடா *\nகஸ்பா கணபதி கோயில் * சதுர்ஸ்ருங்கி கோயில் * அல்வாய் கணபதி கோயில் *\nராஜா தின்கர் கேள்கர் அருங்காட்சியகம் * மகாத்மா புலே அருங்காட்சியகம் * பாபாசாகேப் அம்பேத்கர் அருங்காட்சியகம் * புணே பழங்குடியினர் அருங்காட்சியகம் * தேசியப் போர் நினைவகம்\nடாட்டா மோட்டார்ஸ் * பஜாஜ் ஆட்டோ * இன்ஃபோசிஸ் * ஐபிஎம்\nபுனே சர்வதேச விமான நிலையம்\nபுணே புறநகர் ரயில்வே • புனே தொடருந்து நிலையம் • சிவாஜி நகர் தொடருந்து நிலையம் • கட்கி தொடருந்து நிலையம் • பிம்பிரி தொடருந்து நிலையம் • சிஞ்ச்வடு தொடருந்து நிலையம் • காசர்வாடி தொடருந்து நிலையம்\nமும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை • தேசிய நெடுஞ்சாலை எண் 4 • புது காத்ரஜ் சரங்கச் சாலை • தேசிய நெடுஞ்சாலை 48 • தேசிய நெடுஞ்சாலை 9 • மாநில நெடுஞ்சாலை 27\nபுனே பல்கலைக்கழகம் • பாரதி வித்தியா பீடம் • பெர்க்குசன் கல்லூரி • திரைப்படக் கல்லூரி • வானியியல் & வானியற்பியல் ஆய்வு மையம் • புனே பொறியியல் கல்லூரி • தேசிய வேதியல் ஆய்வகம் • தீநுண்மியியல் மையம் • இந்துஸ்தான் ஆண்டிபயோடிக்ஸ் • சீரம் இன்ஸ்டிடியூட் • பண்டார்கர் ஆய்வு மையம் • டெக்கான் கல்லூரி • தேசிய பாதுகாப்பு அகாதமி • இராணுவ மருத்துவக் கல்லூரி • இராணுவப் பொறியியல் கல்லூரி • இராணுவ தொழில்நுட்ப நிறுவனம்\nபுனே பன்னாட்டு மாரத்தான் * 2008 பொதுநலவாய இளைஞர் தடகள விளையாட்டுகள்\nபவனா ஆறு * முளா ஆறு * முடா ஆறு * கடக்வாஸ்லா அணை\nசோமவார் பேட்டை (சாகாப்பூர் பேட்டை) * மங்களவார் பேட்டை * புதவார் பேட்டை * குருவார் பேட்டை ( வேதாள பேட்டை) * சுக்ரவார் பேட்டை * சனிவார் பேட்டை * ரவிவார் பேட்டை * கஸ்பா பேட்டை\nபுனே கண்டோன்மென்ட் * எரவடா * சிவாஜி நகர் * அவுந்து * லோஹேகாவ் * சோபான் பாக் * டேக்கன் ஜிம்கானா * நள் ஸ்டாப் * ஏரண்டவணே * பௌடு பாட்டா * பர்வதி * முகுந்துநகர் * மகர்ஷிநகர் * குல்டேக்டி * ஏரண்டவணே * சாலிஸ்பரி பார்க் * போபோடி * ஹிரா பாக்\nபிம்பிரி * சிஞ்ச்வடு * பிம்பிளே குரவ் * பிம்பளே சௌதாகர் * கசர்வடி * வாகட் * போசரி * சாங்கவி * காத்ரஜ் * நிக்டி * கோத்ரூட் * கட்கி * தேகு ரோடு * அகுர்தி * ஹிஞ்சவடி * தாபோடி * பாணேர்\nரேஞ்சு ஹில்ஸ் * கணேஸ்கிண்ட * தத்தவாடி * சஹகாரநகர் * தனகவடி * பிபவேவாடீ * லுல்லாநகர் * கோண்டவா * கோரபடி * வானவடி * விஸ்ராந்தவாடீ * ராமவாடி * வனாஜ * கராடீ * கோகலே நகர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2020, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-ramya-pandiyan-latest-photo-going-viral-q13epn", "date_download": "2021-05-10T00:40:04Z", "digest": "sha1:K55KXSMHZN3OZEEAC72L3WRLWACLIUL7", "length": 11893, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்னாச்சு இடுப்பழகிக்கு... இளைத்து எலும்பும் தோலுமாக போன ரம்யா பாண்டியன்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...!", "raw_content": "\nஎன்னாச்சு இடுப்பழகிக்கு... இளைத்து எலும்பும் தோலுமாக போன ரம்யா பாண்டியன்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...\nகொழு, கொழுன்னு கும்முன்னு இருந்த இடுப்பழகி ரம்யா பாண்டியன், திடீரென இளைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.\nஇயக்குநர் ராஜு முருகனின் \"ஜோக்கர்\" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக \"ஆண் தேவதை\" என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் காலை வாரியதால், ரம்யா பாண்டியனுக்கு எதிர்பார்த்த அளவில் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பட வாய்ப்புகளை தன்பக்கம் ஈர்ப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார் ரம்யா பாண்டியன்.\nஅதில் தனது இடுப்பழகை காட்டி ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழகத்த���யும் நிலைகுலைய வைக்க முடியும் என்று நிரூபித்தார் ரம்யா பாண்டியன். அதுவரை பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவரை தொலைக்காட்சிகள் அனைத்தும் வரிசையில் நின்று பேட்டி எடுத்தன.\nபின்னர் யு-டியூப் பேட்டிகள், கல்லூரி நிகழ்ச்சிகள் என பிஸியாக சுற்றி வந்தார். தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை கவர்ந்த ரம்யா பாண்டியனால், தயாரிப்பாளர்களின் மனதை தொட முடியவில்லை. எனவே படவாய்ப்புகள் கிடைக்காததால், கொஞ்ச நாட்களாக சோசியல் மீடியாவில் தலைமறைவாக இருந்தார்.\nகொழு, கொழுன்னு கும்முன்னு இருந்த இடுப்பழகி ரம்யா பாண்டியன், திடீரென இளைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ரம்யா பாண்டியனின் பரிதாபமான போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு என கவலையுடன் நலம் விசாரித்து வருகின்றனர்.\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\nட்விட்டரில் இணைந்த தேசிய விருது இயக்குனர் பாலா.. முதல் பதிவே வேற லெவல்..\nவாழ்க்கையில் முக்கிய பெண்களுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..\nஎந்த சூழலிலும் பொதுமக்களை தரக்குறைவாக பேசக்கூடாது.. போலீசாருக்கு அதிரடி உத்தரவு போட்ட டிஜிபி திரிபாதி..\nபச்சை கலர் லிப்ஸ்டிக் ரொம்ப கொடுமையா இருக்கு... கெத்தாக ஆட்டம் போட்ட வனிதாவை வச்சு செய்த நெட்டிசன்கள் \nஇளம் வயதில் அம்மாவுடன் கமல்.. அரிய புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் வாழ்த்து..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tamil-nadu/", "date_download": "2021-05-10T01:01:39Z", "digest": "sha1:X3E76NB56YNEQWK4KWVDI25IHZE54MC4", "length": 11322, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil Nadu News: Breaking News in Tamil, Tamil News Online. தமிழ்நாடு Politics News Today.", "raw_content": "\nTrending Topics :#மு.க.ஸ்டாலின் #கொரோனா\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nமுழு ஊரடங்கு; டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைப்பு\n35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட்டில் இருந்து பெறப்பட உள்ளது\nஅமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியது\nஎண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணமே முக்கியம் - நயினார் நாகேந்திரன்\nமதுபாட்டில்களை வாங்கி மூட்டை கட்டி எடுத்துச் சென்ற மதுபிரியர்கள்\nமருத்துவர் சண்முகப் பிரியா மறைவுக்கு சீமான் இரங்கல்..\nமக்களிடம் மரியாதை குறைவாக நடக்க கூடாது: போலீசாருக்கு டிஜிபி அறிவுரை\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமனம்\nசலூன் கடைகளில் நிரம்பி வழியம் மக்கள் கூட்டம்\nஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nமீன் வாங்க சமூக இடைவெளியை மறந்து குவிந்த மக்கள்\nகாசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்\nமீன்கடைகள், காய்கறி கடைகளில் குவிந்த பொதுமக்கள்\nதிருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்\nதமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்\nமதுரையில் கொரோனா பாதிப்பால் பெண் எஸ்.ஐ, கர்ப்பிணி மருத்துவர் மரணம்\nஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்\nலாக்டவுன் எதிரொலி: நேற்று ஒருநாளில் ₹426 கோடிக்கு மது விற்பனை\nகோவையில் எலைட் மதுபானக்கடைகளில் 2வது நாளாக அலைமோதும் கூட்டம்\nபிற்படுத்தப்பட்டோர் விவகாரம் - ராமதாஸ் முக்கிய கோரிக்கை\nஆய்வாளர் உட்பட 7 பேருக்கு கொரோனா; காவல் நிலையம் மூடல்\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nதமிழகத்தில் ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்:\nமு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து\nரெம்டெசிவிர் மருந்து விற்கப்படாததால் மக்கள் அதிருப்தி\nகொரோனாவைக் கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தை கையிலெடுங்கள்\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்\nகொரோனா பாதித்த கொளத்தூர் மணியின் உடல்நிலையில் முன்னேற்றம்\nகோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள்\n12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 09, 2021)\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்\nதமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கிடையாது\nபாமக நிறுவனர் ராமதாஸிடம் வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின்...\nகோவையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி\nகுறைக்கப்பட்ட ஆவின் பால் விலை விவரம் வெளியீடு\n: பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nமுழு ஊரடங்கு நாட்களில் மெட்ரோ ரயில் இயங்காது என அறிவிப்பு\nதமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்த மத்திய அரசு\nசொந்த ஊர்களுக்கு செல்ல குவியும் பயணிகள்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்தால் தடுப்பூசியின் விலை உயரும்:நிர்மலா\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியது\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\nCM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-05-10T02:15:43Z", "digest": "sha1:KVB3PYYBK7MHIMMEVVUBVZ3FSXHXV4JW", "length": 10838, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\nகொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது\nகொரோனா பரவல் காரணமாக வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்��ப்பட்டுள்ளது\nகொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது\nகொரோனா பரவல் காரணமாக வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது\nராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்\nகாசோலை மோசடி வழக்கில் சமக தலைவர் சரத்குமாரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சிறப்பு நீதிமன்றம், ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nகாசோலை மோசடி: நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு சிறை தண்டனை\nகாசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nபல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நலத்திட்டப் பணிகளை, துவக்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நலத்திட்டப் பணிகளை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக கடனுதவி வழங்கும் திட்டம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஆயிரத்து 361 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் சுயஉதவிக் குழுவனருக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_343.html", "date_download": "2021-05-10T00:49:34Z", "digest": "sha1:AVRNBXK37AGCCQBCLZBF55BH7X3F6C5N", "length": 12564, "nlines": 111, "source_domain": "www.pathivu24.com", "title": "மாநகரசபைக்கு புதிய கட்டடம்,ஆனோல்ட் சபதம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மாநகரசபைக்கு புதிய கட்டடம்,ஆனோல்ட் சபதம்\nமாநகரசபைக்கு புதிய கட்டடம்,ஆனோல்ட் சபதம்\nமுன்னாள் ஆளுநர் சந்திரசிறி,டக்ளஸ்,பஸில் ராஜபக்ச,யோகேஸ்வரி பற்குணத்தை தொடர்ந்து மாநகர புதிய கட்டடத்தொகுதியை கட்டியெழுப்ப போவதாக புதிய முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.\nமாநகர சபைக் கட்டடத்துக்கென ஒதுக்கிய நிதி கிடைக்கும் பட்சத்தில் கட்டடம் அமைப்பதுக்கான பூர்வாங்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநகர சபை தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தில் அழிக்கப்பட்ட மாநகர சபைக் கட்டடத்தை கட்டுவதுக்கு நகர அபிவிருத்தி அமைச்சினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி தருவதாக உறுதியளித்திருந்தனர். கட்டடத்தின் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதுக்கு 1800 மில்லியன் ரூபாய் தேவை என உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nநகர அபிவிருத்தி அமைச்சு 1000 மில்லியன் ரூபாய் நிதியும், வடமாகாண சபை 500 மில்லியன் ரூபாயும், ஏனைய 300 மில்லியன் ரூபாயை மாநகர சபையும் பொறுப்பேற்குமென்ற வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nகுறித்தொதுக்கப்பட்ட நிதிகளை, நகர அபிவிருத்தி அமைச்சும், வடமாகாண சபையும் வழங்குமிடத்து, கட்டடத்தை 2 வருடங்களில் நிறைவு செய்யலாம்.\nஇருப்பினும் இடையில் ஏற்பட்ட அரசியல் சலசலப்புக் காரணமாக, மாநகர சபை கட்டட வேலைத்திட்டங்கள் கிடப்பில் இருப்பதாக பொறுப்பேற்ற பின் அறிந்துள்ளேன்.\nகட்டடத்துக்கான பூர்வாங்க வடிவமைப்பைச் செய்த பின்னர் நகர அபிவிருத்திச் சபை கூறிய உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில், மாநகர சபைக் கட்டடத்துக்கான ஆரம்ப பணிகளை ஆரம்பிக்க முடியும். நகர அபிவிருத்திச் சபை உத்தரவாதத்துக்கு அமைவாக மாநகர சபைக் கட்டடத்துக்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படுமென்றும்” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக ஆளுநர் சந்திரசிறி,டக்ளஸ்,பஸில் ராஜபக்ச,யோகேஸ்வரி பற்குணமென பலரும் அடிக்கல் நாட்டியதுடன் யாழ்மாநகரசபை முடங்கிக்கிக்கிடக்கின்றது.\nமாநகரசபைக்கு புதிய கட்டடம்,ஆனோல்ட் சபதம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_387.html", "date_download": "2021-05-10T02:35:59Z", "digest": "sha1:FEZ5GLCXKFNLGUBNM6S7TBGBCTNXB6L3", "length": 12175, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறி���ங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. பி-624 தொடர் இலக்கம் இடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு எஸ்எல்என்எஸ் சிந்துரால என்று பெயரிடப்பட்டுள்ளது. கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல் அண்மையில் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்பட்டு, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் அதிகாரபூர்வமான இணைத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியக் கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள், திருகோணமலை கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ரணசுறு, சூரய ஆகிய அதிவேக பீரங்கிப் படகுகளை கடற்கரும்புலிகள் மூழ்கடித்திருந்தனர். இந்த தாக்குதலுடன் தான், சந்திரிகா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் தவிர்ப்பு உடன்பாடு முடிவுக்கு வந்ததுடன், மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடித்தது. இரண்டு பீரங்கிப் படகுகளை இழந்த – மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடித்த – அதே நாளில் சிறிலங்கா கடற்படை தனது புதிய போர்க்கப்பலுக்கான ஆணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் Reviewed by சாதனா on April 19, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் ச��ய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2019/08/iKfcqU.html", "date_download": "2021-05-10T02:23:31Z", "digest": "sha1:SB3BXVBNWQC4C57LCFYJUAP6MTVPGC3I", "length": 13188, "nlines": 27, "source_domain": "www.tamilanjal.page", "title": "சிதம்பரம் மீது சிபிஐ தொடுத்த வழக்கு பாஜகவின் அப்பட்டமான சட்டமீறல்: கே எஸ் அழகிரி பேச்சு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசிதம்பரம் மீது சிபிஐ தொடுத்த வழக்கு பாஜகவின் அப்பட்டமான சட்டமீறல்: கே எஸ் அழகிரி பேச்சு\nசிதம்பரம் மீது சிபிஐ தொடுத்த வழக்கு என்பது பாஜகவின் அப்பட்டமான சட்டமீறல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில். ஐ.என். எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மீது முதல் தகவல் அறிக்கை இல்லை. அது இல்லாமல் சிதம்பரத்தை கைது செய்வதோ அல்லது அவருக்கு ஜாமீன் மறுப்பதோ சட்டத்திற்கு புறம்பானது என்றார். உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட சிதம்பரம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். உச்சநீதிமன்றத்தில் தான் சிதம்பரம் இருந்திருக்கிறார். ஆனால் அவர் வீட்டுக்கு சென்று அவர் இல்லத்திலே இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டை வைத்து அவர் தலைமறைவாகி விட்டார் என்று ஒரு உருவகத்தை அவர்கள் தோற்றுவிக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் என்ன வேடிக்கை என்றால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை அடுத்த அமர்வுக்கு மாற்றியது.ஆனால் அடுத்த அமர்வு ரமணா அமர்வு அவர் மீண்டும் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கை விசாரிக்க அனுப்புகிறார். எனவே உச்ச நீதிமன்றம் என்பது வழக்கை விசாரிப்பதற்கு தான் அவர்களுக்கு நன்றாக தெரியும் இதில் அரசியல் உள்ளது சிதம்பரம் மீது குறி வைக்கிறார்கள் எனவே இதில் தவறான தீர்ப்பு வழங்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான் 2 அமர்வுகளும் அந்த வழக்குகளை விசாரிக்க தயங்குகின்றன. இதிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பாஜக ஒரு சர்வாதிகார இலக்கை நோக்கி செல்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இதனை மேற் கொண்டுள்ளனர். ஜனநாயகம் நிச்சயம் வெற்றி பெறும் என இவ்வாறு கூறினார்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற��கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2021-05-10T02:20:17Z", "digest": "sha1:WCBIOUKQFJ7E7DL7KGEHQEBNJD6BT4JS", "length": 7080, "nlines": 104, "source_domain": "www.tamilceylon.com", "title": "அமிதாப் பச்சனுக்கு கொரோனா | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nஇந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nசாமானிய மக்களை தாண்டி காவல்துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.\nஅந்த வகையில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nஅவர் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அமிதாப் பச்சன் தன்னுடைய ட்விட்டரில், “எனக்கு கொரோனா பாசிடிவ். மருத்துவமனைக்கு சென்றுள்ளேன்.\nஅதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் எனது குடும்பம் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருக்கிறோம்.\nஎன்னுடன் கடந்த 10 நாட்களாக நெருக்கமாக இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகோனாபினுவல பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nNext articleபாடசாலைகளை மீண்டும் ஒரு வாரத்திற்கு மூடுவது குறித்து ஆலோசனை\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:22:55Z", "digest": "sha1:DCP3C7YSS5IBKVLA4MX5FLUBPDV75O4O", "length": 9457, "nlines": 103, "source_domain": "www.tamilceylon.com", "title": "மட்டக்களப்பில் மாபெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை! | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் மட்டக்களப்பில் மாபெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை\nமட்டக்களப்பில் மாபெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவந்த நிலையில் அந்த இடம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியா�� ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் சட்ட விரோத மதுபாவனையினைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு களப்புப் பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையம் ஒன்று கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் அசோக் குணவர்தன தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.\nஇதன்போது, 23 பரல்களில் கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4170 லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ள அழிக்கப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.\nமண்முனை தென் மேற்கு பிரதேசசெயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சனா கௌரியின் ஆலோசனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வழிகாட்டலில் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇங்கிருந்து மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு கசிப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேநேரம் நேற்று இரவு விவசாயிகளுக்கான பயண அனுமதிப்பத்திரத்தினை வைத்துக்கொண்டு கசிப்பு காய்ச்சுவதற்கான பொருட்களை கொண்டுசென்ற ஒருவரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 25கிலோ கசிப்பு காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள் கலந்த சீனி மீட்கப்பட்டதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleயாழில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் சாத்தியம்- வைத்திய பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nNext articleகொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்ச��ிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2021/02/amma-we-miss-you.html", "date_download": "2021-05-10T01:50:30Z", "digest": "sha1:F6UOA2QUTZJN3SEJNS5FYY3PEQQVOFFS", "length": 4570, "nlines": 90, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "அம்மா....நாங்கள் உங்களை இழக்கிறோம்- (Amma.... we miss you!!! ) - பரிசு பெற்ற குறும்படம்", "raw_content": "\nமுகப்புஅம்மா....நாங்கள் உங்களை இழக்கிறோம்- (Amma.... we miss you ) - பரிசு பெற்ற குறும்படம்\nஅம்மா....நாங்கள் உங்களை இழக்கிறோம்- (Amma.... we miss you ) - பரிசு பெற்ற குறும்படம்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://lokraj.org.in/2017/05/03/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:19:17Z", "digest": "sha1:OUPFLDPWAKOHY665KRGM3W7CI24JN22G", "length": 10566, "nlines": 80, "source_domain": "lokraj.org.in", "title": "தூய அரசியலுக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Clean Politics) – Lok Raj Sangathan", "raw_content": "\nதூய அரசியலுக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Clean Politics)\nநம் உரிமையை அரசியலாரிடமிருந்து மீட்டெடுப்போம்\nநாட்டிலுள்ள அரிசியல் நிலைமை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. இன்றைய நேர்மையற்ற அரசியல் நமது மூதாதையர்களின் – சுதந்திர வீரர்களின் – கனவான நாட்டை அமைதியும் சுபீக்ஷமும் – தன்னிறைவும் – அடைந்ததாகச் செய்வதையும், அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளான சமபாவம், நல்லிணக்கம், சமூக நீதி, ஆகியவற்றையும் பொய்த்துப்போக வைத்து விட்டது.\nமுன்னணி அரசியல், ஊழல்வாதிகள், குற்றவாளிகள், வாரிசு அரசியல் வாதிகள், ஜாதி மத வாதிகள் என்ற பேராசைக்காரர்களால் நிறைந்து ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கி வைத்திருக்கிறது.\nதேர்தலில் போட்டியிடும் நேர்மையற்ற பண முதலைகள், தற்குறிகளுக்குள் ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நம்மை தள்ளி விட்டு கொள்ளையர்களும், தொழிலுலக தாதாக்களும் தங்களுக்கு ஊழியம் செய்யக் காத்திருக்கும் அடிமைகளையே, அடியாட்களையே ஏனைய ஆட்சி மன்றங்களுக்கும் நியமித்து வருகிறார்கள்.\nபொது வாழ்வில் இந்த மோசமான பிற்போக்குத் தன்மையை முறியடிக்க மக்களை ஆட்சியதிகாரம் பெறச் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் அவர்கள் தங்களுக்குள்ளேயே நேர்மையாளர் ஒருவரை வேட்பாளராக தெரிந்தெடுத்து, நியமித்து, தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர்களை திரும்பப் பெரும் உரிமையும், மக்கள் ஆதரவை கணிக்கும் உரிமையும் பெற்று பிரதிநிதித்துவ முறை ஆட்சியிலிருந்து பங்கேற்பு முறை ஆட்சியை உருவாக்க வேண்டும்.\nமக்களிடையே இன்று ஒரு பெரிய பொறுப்பற்ற தன்மை குடிகொண்டுள்ளது. சராசரி வாக்களர்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வாக்களித்து விட்டால் தம் கடமை முடிந்து விட்டதாக எண்ணுகிறார்கள். நாம் தேர்ந்தனுப்பும் பிரதிநிதியை தன் கடமையை சரிவர செய்ய வைக்க வேண்டியதும் நம் கடமையே என்பதை உணருவதில்லை.\nநாட்டை ஊழல்வாதிகள், குற்றவாளிகள், வாரிசு அரசியல் வாதிகள் மற்றும் ஜாதி–மத வாதிகளிடமிருந்து மீட்டெடுத்து நேர்மையின் ஆட்சியாக, அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான அமைதி, வேற்றுமையற்ற சமுக நீதி, சம உரிமைகள் ஆகியவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் முயற்சி இது.\nஒய்வு பெற்ற ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் பல பெரியோரின் வழிகாட்டுதலில் ஒரு ஆர்லர்களின் குழுவாக நாங்கள் இந்த இயக்கத்தை துவக்கியுள்ளோம்.\nசில கிராமங்களில் அங்குள்ள வாக்காளர்கள் தங்களுக்குளேயே நேர்மையான ஒருவரை தெரிந்தெடுத்து, வேட்பாளராக நியமித்து, தேர்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த முறையில், உள்ளாட்சி மன்றம், சட்ட மன்றம், நாடாளு மன்றம் அனைத்திற்கும், பிரதிநிதியை தேர்வு செய்யும் விழிப்புணர்ச்சியை உருவாக்க முயன்று வருகிறோம். இதை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.\nபல தரப்பட்ட ஆர்வலர் குழுக்களும் பல்வேறு இன்னல்களுக்குத் தீர்வு காண்பதில் தீவிரமாக முனைந்திருக்கும் போது, அரசியலை இன்றுள்ள பேரழிவை நோக்கிய பயணத்திலிருந்து மீட்டு தீய அரசியலில் இருந்து தூய அரசிலுக்குப் பயணிக்க அனைத்துக் குழுக்களும் கை கோர்த்து பணிபுரிய வேண்டிய நேரமிது.\nஇதன் தொடர்ச்சியாக பற்பல ஆர்வலர் இயக்கங்களையும் பங்கேற்கச் செய்ய ஒரு பெறிய கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்ய உள்ளோம்.\nநல்லாட்சியையும், நேர்மையையும் விரும்பும் அனைவரும் இதில் பங்கேற்று பாரதத்தை மீண்டும் உன்னத நிலைக்கு அழைத்து செல்ல கை கோர்த்து பணியாற்ற வருமாறு வேண்டுகிறோம்.\n‘People’s Movement for Clean Politics’ இன் சார்பில் இந்த செய்திக் குறிப்பை வெளியிடுபவர்கள்\n(இஆப – ஓய்வு, து வே – காந்திக்ராம கிராமீயப் பல்கலை கழகம்)\n(காந்தீய சமுதாய மேம்பாட்டு முனைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/16673/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2021-05-10T01:08:47Z", "digest": "sha1:OF6JV3AYRNXXDB3UB7M4LFVJGOX2BGI7", "length": 4722, "nlines": 218, "source_domain": "www.awesomecuisine.com", "title": "இறால் வடை - Prawn Vadai Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil இறால் வடை\nஇறால் – ஒரு கப் (சுத்தம் செய்தது)\nபச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)\nபூண்டு – இரண்டு பல்\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nசோல மாவு – இரண்டு டீஸ்பூன்\nவெங்காயம் – ஒன்று (நறுக்கியது)\nஎண்ணெய் – தேவையான அளவு\nசுத்தம் செய்த இறால், பச்சை மிளகாய், பூண்டு, கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nபிறகு, அந்த கலவைவுடன் உப்பு, மிளகு தூள், சோல மாவு, வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வடை போல் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nசுவையான இறால் வடை தயார்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_81.html", "date_download": "2021-05-10T02:28:06Z", "digest": "sha1:2AUZ3QVBC4RUHDBJD4EBYZCCZP4ZEJGO", "length": 4795, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மணிவண்ணனின் கைது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › மணிவண்ணனின் கைது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்\nயாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.\nமணிவண்ணனின் கைது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,\n“ யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது கவலையளிக்கிறது. எல்லோருடைய அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு நீதித்துறை பாதுகாப்புகளுடன் கூடிய வலுவான சட்ட விதிமுறைகளைக் கொண்டிருப்பது சிறந்த வழியாகும்” என்று பதிவு செய்துள்ளார்.\nஇதேவேளை, யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்றிரவு யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணன் நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யபட்டார்.\nஇந்நிலையில், யாழ்ப்பாணம் மேயரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:02:18Z", "digest": "sha1:CCLIKNO36TG445EMBXXS33QG2RNFRSNN", "length": 9063, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "பிரக்யா தாக்கூர் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஉரிமை மீறல் தீர்மான நடவடிக்கையைச் சந்திக்கத் தயார் : ராகுல் காந்தி உறுதி\nடில்லி தன் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தால் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ராகுல் காந்தி…\nபிரக்யா தாக்கூர் மீதான கொலை வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கும் மத்திய பிரதேச அரசு\nபோபால்: பாஜகவைச் சேர்ந்த பிரக்யா தாக்கூர் மீதான 12 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய பிரதேச…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,80,259 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,44,547…\nஒரு செய்தி – பல பரிமாணங்கள் – குழப்பத்தில் மக்கள்\nசென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்துத் தெரிவித்த செய்தி பல பரிமாணங்களில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இரண்டாம் அலை…\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nகல்விக் கட்டணம் தொடர்பாக அ��ிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Famous-actress-releases-video-Political-leader-in-shock-18783", "date_download": "2021-05-10T01:58:00Z", "digest": "sha1:MFLM6DB6AP6N4SDVLNFSYYFTDPAP4QOY", "length": 10902, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "சீமானுடன் தனிமையில் செய்தது என்ன? வெடியோ வெளியானது எப்படி? விஜயலெக்ஷ்மி பரபர தகவல்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nசீமானுடன் தனிமையில் செய்தது என்ன வெடியோ வெளியானது எப்படி\nபிரபல அரசியல் கட்சித்தலைவர் நடிகையுடன் தனிமையிலிருக்கும் வீடியோ வெளியாகியுள்ள சம்பவமானது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாட்டில் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சி முதன்மையானது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பல்வேறு வகையில் இளைஞர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இவர் முதன் முதலில் சினிமாவில் இருந்ததை அனைவரும் அறிவர். அப்போது இவருக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nநடிகை விஜயலட்சுமியை இவர் கை விட்டு விட்டார் என்றும் சினிமா துறையில் பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அதன் பின்னர் நடிகை விஜயலட்சுமி இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ஆனால் சீமான் இதற்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. மேலும் பலரும் நடிகை விஜயலட்சுமி பணத்திற்காக இவ்வாறு ச��ய்து வருவதாக குற்றம் சாட்டினர்.\nஇதனிடையே நேற்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் சீமான் மேலாடையின்றி இருப்பது போன்றும், மேலும் மற்றொரு பெண்ணுடன் தனி அறையில் இருப்பது போன்றும் காட்சி அளித்தது.\nயார அந்த பெண்ணாக இருக்கக் கூடுமென்று சமூக வலைத்தளத்தினர் யோசித்துக்கொண்டிருந்த வேலையில், நான் தான் அந்த வீடியோவில் இருந்தேன் என்றும் அந்த வீடியோவை வெளியிட்டது நான்தான் என்றும் நடிகை விஜயலட்சுமி பகிரங்கமாக பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், \"பணத்திற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று சீமான் பொய் பிரச்சாரம் செய்த பிறகு, என்னை பலரும் ஒதுக்கி வைத்துவிட்டனர். சினிமாவில் வாய்ப்புகள் முழுவதுமாக தீர்ந்துவிட்டன.\nநல்ல மாண்புடைய பெண் என்பது தெரிவிப்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். பொதுமக்களாகிய உங்களை நம்பி தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்யும்போது எனக்கு மரண வலி ஏற்பட்டது. இருப்பினும் என் தரப்பில் உள்ள நியாயத்தை மக்களிடம் எடுத்து வைப்பதற்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன்.\nஎன்னைப்பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, \"இதெல்லாம் ஒரு விஷயமா\" என்று கூறிவிட்டு சிரித்து கொண்டே அங்கிருந்து நழுவியுள்ளார். இதன் மூலம் சீமான் என்மீதான கேள்விகளுக்கு பதில் எழுத இயலாமல் திணறுகிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். பொதுமக்களை நம்பி தான் நான் இந்த வீடியோவை வெளியிட்டேன். இப்போதாவது அவரை பற்றி புரிந்து கொள்ளுங்கள் என்று அழுதபடி கூறியுள்ளார்.\nஇந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/How-we-got-vishnu-sahasranama-and-its-history-17795", "date_download": "2021-05-10T02:22:31Z", "digest": "sha1:6FIDSOW6ZJUWPH5PIQR5CY36O6YTCA3D", "length": 13408, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஸ்ரீகிருஷ்ணர் கண்டுபிடித்த முதல் வாய்ஸ் ரிகார்டர் எது தெரியுமா? ஆச்சர்ய ஆன்மிக உண்மை. - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nஸ்ரீகிருஷ்ணர் கண்டுபிடித்த முதல் வாய்ஸ் ரிகார்டர் எது தெரியுமா\n1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார்.\nதிடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், ”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது” யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார், குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்” யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார், குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிர���ந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்\nஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பி த்தார்\n“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.\nமுதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார், பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார்.\nஅப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர். பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார். ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும் உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.\nஅனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார்.\nஎவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான். சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.\n‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். இது ஸ்படிகத்தின் குணம், தன்மை.‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும். உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.\nஅந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/04/cctv_28.html", "date_download": "2021-05-10T02:52:53Z", "digest": "sha1:S4QJFRE3KBLPPRQUQVSDKZTKIOYPZDED", "length": 2477, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "CCTV காட்சிகள் மூலம் திருடப்பட்ட பேருந்து கண்டுபிடிப்பு!", "raw_content": "\nCCTV காட்சிகள் மூலம் திருடப்பட்ட பேருந்து கண்டுபிடிப்பு\nஏப்ரல் 21 ஆம் திகதி ஹன்வல்ல கலுஅக்கல பகுதியில் உள்ள ஒரு கராஜ் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் திருடப்பட்ட பேருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசி.சி.டி.வி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணைகளில் இருந்து நேற்று (27) சபுகஸ்கந்த பகுதியில் பேருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபேருந்தின் முன் மற்றும் பின் பகுதிகள் பூச்சு பூசப்பட்டதாகவும், அதே நேரத்தில் அதன் வாகன தட்டும் மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபேருந்து திருட்டு தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/sangili-bungili-kadhava-thorae-success-meet/", "date_download": "2021-05-10T00:51:36Z", "digest": "sha1:4MMILO53BROHMBQP7JNBWNOB6NA5VCRA", "length": 10156, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "“சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு டிக்கெட் கிடைக்கல”: இயக்குனர் மகிழ்ச்சி! – heronewsonline.com", "raw_content": "\n“சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு டிக்கெட் கிடைக்கல”: இயக்குனர் மகிழ்ச்சி\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடந்தது.\nஇயக்குனர்கள் கமல்ஹாசன் பிரியதர்ஷன் ஆகியோரிடம் தொழில் கற்று இந்த படத்தின் மூலம் இயக்குனராகி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் ஐக் பேசும்போது, “பல நண்பர்கள் எனக்கு ஃபோன் பண்ணி டிக்கெட் கிடைக்கல, வாங்கி கொடுங்கணு கேட்டப்போ ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த அளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ராதாரவியின் ஆதரவுக்கு ரொம்பவும் நன்றி. எனக்கு வாய்ப்பு கொடுத்த மகேந்திரன், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீக்கு நன்றி” என்றார்.\nநடிகர் சூரி பேசும்போது, “ஷூட்டிங்கில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. படத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த வாழை இலை காமெடி காட்சிக்கு நாங்கள் பட்ட பாடு எனக்கும், ஜீவா சாருக்கும் தான் தெரியும். கிளைமாக்ஸ் காட்சியும் மறக்க முடியாத அனுபவம். என் மகள் படம் பார்த்து விட்டு ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பேசினாள். வாசிங் மெஷின் காமெடி சீனுக்கு வரும்போது உள்ளுக்குள்ள பதற்றமா இருந்திச்சு. ஆனா அது தெரியல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ரசிக்கிறார்கள்” என்றார்.\nநடிகர் ஜீவா பேசும்போது, “ஐக் படம்னு சொன்னவுடனே வேற மாதிரி படமா இருக்கும்னு தான் நினைச்சேன். ஆனா அதையெல்லாம் தாண்டி ஒரு குடும்பம், உணர்வுப்பூர்வமான கதையை இயக்கியுள்ளார். மிக பிரமாண்டமான யுவன் சங்கர் ராஜா லைவ் ஷோவை ஐக் தான் இயக்கியிருந்தார். அவ்ளோ பெரிய ஷோவையே நடத்தி முடிச்சவர், ரொம்ப திறமையானவர். இவ்ளோ நடிகர்கள் நடித்திருந்தாலும் 55 நாட்களில் படத்தை முடித்தது ஐக்கின் திறமைக்கு உதாரணம். தம்பி ராமையா தவிர்த்து மற்ற நடிகர்களோடு முதல் முறையா நடிக்கிறேன், அது ஒரு புது அனுபவம். ரசிகர்கள் அவ்வளவு ரசிக்கிறார்கள், எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் விஜய் சிங், அட்லீ ஆகியோருக்கும், ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்க��ம் நன்றி” என்றார்.\n← “கேடி ராகவனை விளாசிய சீமான் பக்கம் தான் நான்\nதனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தின் டைட்டில்: நாளை காலை வெளியாகிறது →\n‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் நிஜ சம்பவம் திரைப்படம் ஆகிறது\n’அல்லி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து\n”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: புதிய முதல்வர் பதவி ஏற்றார்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: பெயர்கள் மற்றும் துறைகள் விவரம்\nபிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்: தலைவர்கள் இரங்கல்\n”கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகளை அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்\nஅங்கே தான் ’காக்கும் தேவதைகள்’ இருக்கிறார்கள்…\nஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை\nபிரச்சனை அடிப்படையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்\nதிமுக கூட்டணி 160 – 195 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்\n“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்” – பிரஷாந்த் பூஷண்\nஉண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம் – ‘கொற்றவை’\nசி.வி.குமாரின் ’கொற்றவை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஎங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா…\n“ஏன் தடுப்பூசி தவிர்க்க முடியாத ஆயுதம்” – மருத்துவர் கு.சிவராமன்\n“கேடி ராகவனை விளாசிய சீமான் பக்கம் தான் நான்\nகாணொளி பார்த்தேன். சிறப்பாக இருந்தது. நான் சீமான் பக்கம்தான். 'பசும்பொன்' என ஒரு படம். பாரதிராஜா இயக்கியது. சீமான் கதை எழுதியது. படத்தில் பிரபுவின் தாய், கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/ignis/maruti-celerio-price-on-road-srinagar-zxi-2436364.htm", "date_download": "2021-05-10T01:37:16Z", "digest": "sha1:H7RB3KDZB26IBMFOGVKE45HFAGUHRMS2", "length": 7466, "nlines": 216, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Celerio price on road Srinagar ZXI | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி இக்னிஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஇக்னிஸ்மாருதி இக்னிஸ் faqsமாருதி செலரியோ விலை on road ஸ்ரீநகர் இசட்எக்ஸ்ஐ\n391 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் மாருதி இக்னிஸ் ஒப்பீடு\nவாகன் ஆர் போட்டியாக இக்னிஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇக்னிஸ் டெல்டா அன்ட்Currently Viewing\nஇக்னிஸ் ஸடா அன்ட்Currently Viewing\nஇக்னிஸ் ஆல்பா அன்ட்Currently Viewing\nஎல்லா இக்னிஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-193", "date_download": "2021-05-10T02:50:54Z", "digest": "sha1:RHXFRI44GAXDGGEGB3RDEMRBY7UJBETV", "length": 9350, "nlines": 115, "source_domain": "www.newsj.tv", "title": "தங்கம் விலை குறைவு", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ���யிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\nசென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலிருந்து 88 ரூபாய் குறைந்து 24 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 42 ரூபாய் 20 காசுக்கு விற்கப்படுகிறது.\n« கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு செம்மரக்கடத்தல் தொடர்பாக பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகர் கைது »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/organic-food-methods-to-cure-thyroid-issues/", "date_download": "2021-05-10T02:34:32Z", "digest": "sha1:SZXH2EMTCQVEHXYG3GZMEFPPRLJ5GUCE", "length": 15539, "nlines": 133, "source_domain": "www.pothunalam.com", "title": "தைராய்டு முற்றிலும் குணமாக 10 ஆரோக்கிய உணவுகள்..!", "raw_content": "\nதைராய்டு முற்றிலும் குணமாக 10 ஆரோக்கிய உணவுகள்..\nதைராய்டு குணமாக எளிய வழிகள் (Thyroid Problem)\nதைராய்டு முற்றிலும் குணமாக உணவுகள்:- இன்றைய காலக்கட்டத்தில் தைராய்டு (Thyroid Problem) என்பது உலக வியாதியாக மாறி வருகிறது. குறிப்பாக பெண்களை அதிகளவில் தைராய்டு(Thyroid Problem) மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தாக்குகிறது.\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன், உடம்புல அதிகமாக வெயிட் போடுது. ரொம்ப சோர்வா இருக்கு. அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் என்று அடுக்கிக் கொண்டே போகும் பலரின் புலம்பலுகளை கேட்டிருப்போம்.\nஆனால், உண்மையிலியே இந்த அறிகுறி எல்லாமே தைராய்டு நோயின் அறிகுறி தான் என்று சொல்லி விடமுடியாது. அதே சமயத்தில் நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.\nசரி இந்த தைராய்டு பிரச்சனையை (Thyroid Problem) எப்படி விரட்டுவது என்றால் வெறும் மாத்திரை மட்டும் பற்றாது. அதனுடன் முறையான உணவு பழக்கமும் வேண்டும். அப்படியான உணவுகளில் தைராய்டு (Thyroid Problem) இருப்பவர்கள் கட்டாயம் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nதைராய்டு முற்றிலும் குணமாக 10 இயற்கை உணவு முறைகள் | Hypothyroidism Natural Treatment in Tamil\nஉடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் (Thyroid Problem) இருந்து குணமாகலாம்.\nஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது. எனவே தைராய்டு குணமாக நினைப்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதிகளவு உண்டு வந்தால் கட்டாயம் தைராய்டு பிரச்சனை (thyroid treatment) சரியாகிவிடும்.\nசெலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.\nகாளானை அதிகளவு உண்டுவர தைராய்டு பிரச்சனை (Thyroid Problem) சரியாகிவிடும்.\nசெலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.\nதைராய்டு குணமாக (Thyroid Problem) பூண்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.\n4) பசலைக் கீரை :\nபச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.\nஎனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், தைராய்டு குணமாக்கும் (thyroid treatment) சிறந்த ஒன்றாக விளங்குகிறது..\nமாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அத��கம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.\nஇறைச்சி உணவுகளை அதிகம் விரும்புபவர்கள் கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை உட்கொள்ளுங்கள்.\nகைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் 12 நன்மைகள்..\nமுட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் (thyroid treatment) ஆரோக்கியமானது.\nஇத்தகைய உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.\nதானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.\nஇதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி (thyroid treatment), உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.\nஇந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும் (thyroid treatment).\n9) மாட்டின் கல்லீரல் :\nமாட்டிறைச்சி என்றாலே சிலர் அறவெறுப்பாக நினைப்பார்கள். ஆனால் அத்தகைய மாட்டின் ஈரலில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் அதிகம் உள்ளது.\nஎனவே இதனை சாப்பிட்டால், செலினியம் குறைபாடு இருந்தால் குணமாக்கலாம்.\nதக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டு பிரச்சனையால் (Thyroid Problem) பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.\nநம் அன்றாட வாழ்கைக்கு தேவையான மருத்துவ குறிப்பு..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil\nதைராய்டு குணமாக வீட்டு மருத்துவம்\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..\nபுதினா மருத்துவ பயன்கள் | Pudina Benefits in Tamil\nயூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/06/3-940-54-6KLN4r.html", "date_download": "2021-05-10T02:45:17Z", "digest": "sha1:DECPDZ6L74SNAOQAK7WBLXJMN4S2UEKP", "length": 11310, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "தமிழகத்தில் 3,940 பேருக்கு கொரோனா...54 பேர் பலி... மதுரை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் தீவிர பரவல்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழகத்தில் 3,940 பேருக்கு கொரோனா...54 பேர் பலி... மதுரை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் தீவிர பரவல்\nதமிழ்நாட்டில் இன்று 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழ்நாட்டிலேயே 3,761 பேருக்கும், வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 179 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.\nமொத்தம் 82,275 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.\nசென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை 284, செங்கல்பட்டு 183, கள்ளக்குறிச்சி 169, திருவண்ணாமலை 142 பேர் என வெளிமாவட்டங்களில் அதிக தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டு உள்ளது.\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட 1443 பேர் இன்று மட்டும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 45,537 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்கு சென்று விட்டனர்.\nதற்பொழுது 35,656 பேர் மட்டும் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇன்று மட்டும் 54 பேர் செத்துப்போனதுடன் சேர்த்து இதுவரை 1079 பேர் இறந்து உள்ளனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்க��் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்க��� நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/In-Chennai-Navalur-here-there-is-one-narasimhar-temple-and-in-that-one-place-we-can-get-darshan-of-9-narasimha-14035", "date_download": "2021-05-10T00:48:10Z", "digest": "sha1:DJLNSUTTJQV27DDSAVTLAYW5QSXJOPH6", "length": 17503, "nlines": 92, "source_domain": "www.timestamilnews.com", "title": "நரசிம்ம மூர்த்தியின் ஒன்பது திருவடிவ தரிசனம்! ஒரே இடத்தில் காணலாம் வாருங்கள்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nநரசிம்ம மூர்த்தியின் ஒன்பது திருவடிவ தரிசனம் ஒரே இடத்தில் காணலாம் வாருங்கள்\nபிரகலாதனைப் போன்ற ஆழ்ந்த, மெய்யான பக்தியுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் வழிபடுவர்களின் கோரிக்கைகளை நரசிம்மர் புறக்கணித்ததோ காலம் தாழ்த்தியதோ இல்லை.\nதம்மிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் அதைக் கேட்டபடியே கொடுக்கும் குணம் கொண்டவர் நரசிம்மர். தன் பக்தன் மீது நரசிம்மருக்கு அவ்வளவு பிரியம். அவ்வளவு மகிமை மிக்க நரசிம்ம மூர்த்தி ஒன்பது திருவடிவங்களில் திருவருள்புரியும் ஆலயம் சென்னை நாவலூர் அருகே தாழம்பூர் மெய்ன் ரோடில் அமைந்துள்ளது. அந்த மூர்த்திகளைப் பற்றி அறிவோம்.\n1. ஸ்ரீதேவி பூதேவி சமேத சூர்ய நாராயணப் பெருமாள்.\nமேல் வலது கரம் சக்கரத்தையும், மேல் இடது கரம் சங்கையும் ஏந்தி, கீழ் வலக்கரம் கேட்கக்கூடிய வரங்களை அருளும் அபய முத்திரையைத் தரித்து இடது கையை கம்பீரமாக தன் தொடைமீது இருத்தி வலதுகாலை தொங்கவிட்டு இடதுகாலை மடித்த திருக்கோலம். சூரிய மண்டலத்தின் மத்தியிலுள்ள நாராயணனைப் போன்ற திருக்கோலம்.\nஜாதகத்தில் சூரிய தோஷம், நீசமடைந்தவர்கள் இவரை வழிபட அந்த தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் சுயநிலை, சுய உயர்வு, செல்வாக்கு, சொல்வாக்கும் உயரும். பரிகாரம்: இலுப்பை எண்ணெய், நெய் இரண்டையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.\n2. மதி நாராயணப் பெருமாள்.\nஇடது கரம் சிருஷ்டி முத்திரை தரிக்க வலது கரம் வரமுத்திரை தரித்த திருக்கோலம். நாம் சாதகமான, பாதகமான எண்ணங்களை எண்ணுவோம். அந்த இரண்டில் எது நமக்கு சாதகமோ அதை தனது இடது கரத்தால் சிருஷ்டித்து தன் வலது கரத்தால் அருள்பவர். மேலும் பிணிகளிலிருந்து நிவாரணம் பெறலாம். பரிகாரம்: வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் கலந்து விளக்கேற்ற வேன்டும்.\n3. வீர நாராயணப் பெருமாள்.\nதன் மேலிரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, கீழ் இடது கை அபயம், கீழ் வலது கையை தன் தொடையில் இருத்தி இடதுகாலை தரையில் ஊன்றிய திருக்கோலம். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருளும் விசேஷமான பெருமாள். இவரை வழிபட வழக்கு விவகாரங்களிலிருந்து விடுபடலாம். இவரை சரணடைய அபயம் தந்து காப்பவர். மேலும் பூமி லாபம் கிட்ட அருள்பவர். கோபம் குறையும். பரிகாரம் : நல்ல எண்ணெய், வேப்ப எண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.\n4. பிரஹஸ்பதி நாராயணப் பெருமாள்.\nஇவர் பிரகலாதனுக்கு அனைத்தையும் போதித்தருளிய நரசிம்மர். மேற்கரங்களை சங்கு, சக்கரங்கள் தாங்க கீழ்க்கரங்களை புத்தகம், வரதம் தாங்கியுள்ள திருக்கோலம். மாணவ மாணவியர் இவரை வணங்க கல்வியறிவு மேம்படும்.வெளிநாடுகளில் இருந்தாலும் இவரை மனதாற மாதா,பிதா என நினைத்து வழிபடுபவர்களின் காரியானுகூலம் செய்யும் பெருமாள். மேலு, பித்ரு தோஷத்தை நீக்கி மென்மேலும் சுபகாரியங்கள் நடைபெற அருள்பவர். பரிகாரம்: நெய் விளக்கேற்றவும்.\nபட்சிராஜனான கருடாழ்வாருக்கு காட்சி தந்த விசேஷ திருக்கோலம். இவரிடம் சரணாகதியடைய அனைத்து பாவங்களையும் நீக்கியருள்வதாக ஐதீகம். மேலும், சகல செளபாக்யங்களும் கிட்டும், மன அமைதி கிட்டும். பரிகாரம்: நல்லெண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.\n6. சர்வ நாராயணப் பெருமாள்.\nவேதத்துக்கு அதிபதி நரசிம்மர்.படுத்த நிலையில் அருளும் ரங்கநாதர் ,அனந்த பத்மநாபர் போன்றோரை வணங்கினால் அவர்கள் எதிரில் வணங்கும் அடியார்களை ஆசிர்வதிப்பதாக ஐதீகம். இவர் ஆதிசேஷன் மேல் சயனித்த திருக்கோலம். திருவடிகளின் கீழ் மகாலட்சுமி தாயார். இங்கு வேதத்திற்கு அதிபதியான சயன நரசிம்மர் தன்னை வணங்கும் குடும்பத்தில் உள்ள யாவரையும் தீர்க்கசுமங்கலி பவ,\nதீர்க்காயுஷ்மான்பவ என ஆசிர்வதிப்பதாக ஐதீகம். பெருமாளின் திருவடியின் அருகே மகாலட்சுமி தாயார் கைங்கரியம் செய்வதால் இத்தாயாரை வணங்க அதிகவரங்கள் பெறலாம். குறிப்பாக திருமணத்தடை உள்ளவர்கள் 5வெள்ளிக்கிழமைகள் இத்தாயாருக்கு 3 முழம் விரலிமஞ்சள் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வேண்ட தடைபட்ட திருமணம் தடைநீங்கி நடக்கிறது. பரிகாரம்: நல்லெண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.\n7. ஞான நாராயணப் பெருமாள் (எ) ராம நரசிம்மர்.\nசீதை, அனுமனுடன் பட்டாபிஷேக திருக்கோலம். இந்த பெருமாள் சங்கு, சக்கரம், வில், அம்பு ஏந்தி வலதுகாலை தாமரைமீது பதித்து இடது காலை மடித்த திருக்கோலம். இவரை வழிபட சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள், உபத்திரவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் எதிலும் வெற்றியும், சுகவாழ்வும் கிட்டும். பரிகாரம்: நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் கலந்து விளக்கேற்றவும்.\n8. க்ரோத நாராயணன் எனும் சக்ர நரசிம்மர்.\nநான்கு திருக்கரங்களிலும் சக்கரம் ஏந்தி ஆதிசேஷன் மேல் வீற்றிருக்கும் திருக்கோலம். இவருக்கு பானகம் நிவேதித்து வழிபட ஜாதகத��திலுள்ள அத்தனை தோஷங்களும், தடைகளும் தவிடுபொடியாகும். பரிகாரம்: இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.\n9. திவ்ய நாராயணர் எனும் வேங்கடவாண நரசிம்மர்.\nநின்ற திருக்கோலம். சங்கு, சக்கரம் ஏந்தி வரதம், அபயம் தரித்த திருக்கோலம். திருவடிகளில் குபேரன், மகாலட்சுமி, சுக்கிரன் மூவரும் ஐக்கியம். எனவே, இவரை தரிசிக்க இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. பரிகாரம்: வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் கலந்து விளக்கேற்றவும்.\nமட்டைத் தேங்காய் வழிபாடு. நாம் நினைத்த காரியத்தை மனதில் நினைத்து அர்ச்சனை செய்து சந்நதியில் கட்டவேண்டும். எந்த காரியத்தை நினைத்து தேங்காய் கட்டுகிறோமோ அந்த நரசிம்மருக்கு குறிப்பிட்ட எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும். மேலும் இத்தல ராஜகோபுர அமைப்பினுள் கண்ணாடியறை அற்புத வடிவில் அமைந்துள்ளது. அதில் உற்சவ பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி போன்றோர் அருள்கின்றனர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2021/04/blog-post_65.html", "date_download": "2021-05-10T02:34:39Z", "digest": "sha1:P4P2Y7K6LMPJBU7U52DW6YMZ3WV443XG", "length": 2300, "nlines": 30, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "எமதர்மன் வேடமிட்டு விழிப்புணர்வு காவலர்கள்", "raw_content": "\nஎமதர்மன் வேடமிட்டு விழிப்புணர்வு காவலர்கள்\nதிண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே நகர் தெற்கு காவல் நிலையம் சார்பாக டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளர் கண்ணன் சார்பு ஆய்வாளர் அபுதல்ஹா மற்றும் காவலர்கள்.\nகொரோனா நோய் தொற்று பற்றி எமதர்மராஜா வேடம் அணிந்து .பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கினார்கள்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்���ாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2016/09/22/apsc-invitatd-lecture-on-new-education-policy-2016-held-in-iit/", "date_download": "2021-05-10T02:37:32Z", "digest": "sha1:MG57CFHBA4YB7MJTUKUYTOYCKJHHZVCW", "length": 24127, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "APSC- invited lecture on New education policy – 2016 held in IIT | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_427.html", "date_download": "2021-05-10T02:35:07Z", "digest": "sha1:DMSCJLSNCKCQKRIWFXNAUWWBLGCMLCKR", "length": 3370, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்!", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான மற்றுமொரு அதிர்ச்சித் தகவல்\nரஞ்சன் ராமநாயக்க தண்டனையை நிறைவு செய்யும் நாள் முதல் 7 வருடங்களுக்கு அவருடைய பிரஜாவுரிமை இரத்து செய்யப்படவிருப்பதாக பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.\nஇந்த காலப் பகுதியில் அவருக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே, அவருக்கு மீண்டும் அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 4 வருட சிறைத் தண்டனை மற்றும் 7 வருட பிரஜாவுரிமை இரத்து ஆகிய காலப் பகுதிகள் நிறைவடைந்ததன் பின்னரே அவருக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தீர்ப்புக்கு அமைய சுமார் 11 வருடங்கள் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt05AcCh073", "date_download": "2021-05-10T02:28:25Z", "digest": "sha1:7DKG7XD5CG3H22U56MCO32HHZPDKXGLA", "length": 29233, "nlines": 97, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, Acts, Lesson 073 - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35) | Waters of Life", "raw_content": "\nஅப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி\nபகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)\nஆ - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35)\n6 அப்போஸ்தலரும், மூப்பரும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.7 மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்;9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன் 11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.12அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.\nஎல்லா அங்கத்தினர்களின் முன்னிலையில் நடைபெற்ற அந்த பொதுக் கூடுகை முடிந்தபின்பு, சபை மூப்பர்கள் மீண்டும் ஒரு முறை இறுதி கூடுகையில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் விண்ணப்பத்தின் மூலமாகவும், ஆகமங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்களை ஆழமாக ஆராய்ந்தும், நியாயப்பிரமாணம் மற்றும் நற்செய்தியைக் குறித்த தெளிவை அடையும் நோக்கத்திற்காக கூடினார்கள். இந்த கூடுகை மிக நீண்ட நேரம் நடைபெற்றது. பழைய ஏற்பாட்டின் கோரிக்கைகள் மற்றும் புதிய ஏற்பாட்டின் கிருபையின் வரங்கள் இடையேயுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தைக் குறித்த சூடான விவாதங்கள் நடைபெற்றது. வேதாகமத்தை மேலோட்டமாக வாசிக்கிறவன் இந்த வித்தியாசத்தைக் குறித்து புரிந்துகொள்வதில்லை. எப்படியிருப்பினும் இறுதியில் பேதுரு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் நமது இரட்சிப்பின் அஸ்திபாரங்களைக் குறித்து தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்படி எழுந்து நின்றான். புறஜாதிகளிடத்தில் போகும்படி பவுலை இறைவன் கேட்டுக்கொண்டார் என்று அவன் பேசவில்லை. மாறாக இறைவன் புறஜாதிகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி அவனுக்கு நேரடியாக கட்டளையிட்டார் என���று கூறினான். இவ்விதமாக அவரது சித்தம் நிறைவேறியது. இதன் விளைவாக அநேகர் விசுவாசித்தார்கள். அவர்களது விசுவாசம் போதனையை ஏற்றுக்கொண்டதால் மாற்றம் வந்தது அல்ல. அவர்கள் தங்களது இருதயங்களை முழுமையாக இயேசுவிற்கு ஒப்புக்கொடுத்ததை அது காண்பித்தது. சிலுவையில் அவர் சம்பாதித்த இரட்சிப்பை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.\nஇறைவன் சர்வத்தையும் அறிந்தவராக இருக்கிறார். அவருடைய ஆவியின் முத்திரையின் சாட்சியினால் இயேசுவின் மீது வைத்துள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார். அவர் மனிதனின் இருதயங்களை ஆராய்ந்து அறிகிறவர். ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் இறைவனிடம் இருந்து தெளிவான சாட்சியை பெற்றுக்கொள்கிறான். அது அழிந்து போகக் கூடிய காகித்தில் எழுதப்படவில்லை. மாறாக பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டுள்ளது. அவர் இயேசுவை நேசிப்பவரின் இருதயங்களில் வாசம்பண்ணுகிறார். பவுல் எபேசியருக்கு எழுதுகிறார். “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்”.\nயூதர்களுக்கு ஒரு பரிசுத்த ஆவியானவர், புறஜாதிகளுக்கு இன்னொரு பரிசுத்த ஆவியானவர் என்று இல்லை. உயிருள்ள இயேசுவை பெற்றிருக்கிற யூதன், புறஇனத்து விசுவாசி பெற்றிருக்கும் அதே வல்லமையை பெற்றுத் தான் வாழுகிறான். விசுவாசிகள் மத்தியிலே இனம், பால், வயது, கலாச்சாரம் மற்றும் பணம் இவைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோரும் பாவிகளாக இருக்கிறோம். ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் ரத்தத்தினால் நீதிமானாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறான். முழுமையான பரிசுத்தமாக்குதல் இல்லாமல் பரிசுத்த ஆவியனாவர் எந்த மனிதனிலும் வாசம்பண்ணுவதில்லை. ஏனெனில் ஒரு இருதயத்தில் பாவமும் இறைவனின் ஆவியும் இணைந்து இருக்க முடியாது. உங்களில் வாசம்பண்ணுவது யார் கிறிஸ்துவா\nஇறைவனின் சுதந்திரமான செயல் குறித்து பேதுரு தனது சாட்சியை தொடர்ந்தார். நியாயப்பிரமாணவாதிகள் அனைவரும் இறைவனின் திட்டத்திற்கு முரண்படுகிறவர்கள் என்பதை அவன் அறிக்கையிட்டான். நியாயப்பிரமாணம் இல்லாமல் புறஜாதிகளை மீட்பது பரிசுத்தமானவரின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், அவரது சித்தத்தை நிறைவேற்ற முடியாதபடி யார் தடுக்க முடியும் இறைவனின் அன்பு நம���ு மனங்களை விடப்பெரியது. நமது புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாற்பட்டது.\nஇந்த வாதத்தின் மூலம் பேதுரு நியாயப்பிரமாணத்தை “பாரமான நுகம் என்று அழைத்தார். அதிலிருந்து இயேசு நம்மை விடுவித்திருக்கிறார். இயேசு கூறுகிறார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. மோசேயின் நியாயப்பிரமாணத்தை தனது சொந்தப் பலத்தினால் நிறைவேற்ற முயலுகிறவன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்ற முடியாமல் நசுக்கப்படுகிறான். “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்”. இறைவனைப் போல யாரும் பரிசுத்தமாக இருக்க இயலாது. தனது சொந்த திறமையினால் பரிசுத்தம் அடைய முயலுபவன் நியாயப்பிரமாணத்தினால் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறான். பழைய ஏற்பாட்டின் நுகத்தில் இருந்து கிறிஸ்து முற்றிலும் நம்மை விடுவித்திருக்கிறார். தனது மெதுவான நுகத்தை அவர் நம்மீது வைத்திருக்கிறார். (மத்தேயு 11:30) கிறிஸ்து நம்முடன் இணைந்து, அந்த நுகத்தை அவரும் சுமக்கிறார். இறைவனின் நுகமின்றி நாம் வாழ இயலாது. ஏனெனில் இந்த நுகமானது இறைவனுடன் மற்றும் கிறிஸ்துவுடன் நாம் கொண்டுள்ள ஐக்கியத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. இந்த மெதுவான நுகத்தின் மூலம் புதிய ஏற்பாட்டில் நாம் அவருடன் இணைக்கப்பட்டிருக்கிறோம். அவர் எங்கே போகிறாரோ அங்கே நாமும் போகிறோம், எங்கே நிற்கிறாரோ அங்கே நிற்கிறோம். நம்முடன் கொண்டுள்ள ஐக்கியத்தால் அவரது தாழ்மை மற்றும் பணிவினால், அவர் நம்மை மாற்றுகின்றார்.\nஎருசலேமில் நியாயப்பிரமாணவாதிகளுக்கு பேதுரு ஒரு காரியத்தை தெளிவாக உரைத்தார். அவர்களோ அல்லது பேதுருவோ அல்லது அவர்களது இறைபக்தி மிகுந்த முற்பிதாக்களோ நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க முடியாதவர்களாக பலவீனர்களாகவும், பாவிகளாகவும், இறைவனுடன் ஐக்கியம் கொள்ள தகுதியற்றவர்களாகவும் இருந்தார்கள். இப்படிச் சொல்வதின் மூலம் பேதுரு தானும் பாவி என்பதையும், நன்மையை விட்டு தூரமானவன் என்பதையும் சாட்சியாக அறிக்கையிட்டார். இந்த விதிமுறையை புரிந்துகொள்ளாத எவரும் கிறிஸ்துவையும் அறிந்துகொள்கிறதில்லை. அவன் ஒரு காலை பழைய ஏற்பாட்டில் வைத்துக்கொண்டு அடுத்த காலை புதிய ஏற்பாட்டில் வைக்க முயற்சி செய்பவனாக காணப்படுகிறான்.\nஇ���்த அறிக்கைக்கு பின்பு, புதிய ஏற்பாட்டின் சத்தியங்கள் அனைத்தையும் தொகுத்து பேதுரு பேசினான். அவன் ஆவியின் தெளிவோடு கிறிஸ்தவ சபையின் பிரமாணத்தை சாட்சியாகக் கூறினான். இரட்சிப்பு என்பது கிரியைகள், விண்ணப்பங்கள், நன்னடைத்தை, கொடுப்பது, புனிதப்பயணம், விருத்தசேதனம் அல்லது சடங்குகளினால் வருவது அல்ல. அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஏற்படும் கிருபையாக இருக்கிறது. அவரது இரத்தம் மற்றும் உண்மையுள்ள வேண்டுதல் மூலம் நாம் இறைவன் முன்பு நீதிமானாக்கப்பட்டுள்ளோம். முடியாத ஒன்றை செய்யும்படியான வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம். நாம் எதிரிகளை நேசிக்கிறோம். இறைவனின் பணிக்காக நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம். மேலும் கடைசி நாளில் நமது செயல்களின் அடிப்படையில் நியாயத்தீர்க்கப்படுவோம் என்று நாம் நம்புகிறதில்லை. அப்படியென்றால் நாம் அழிவை அடைவோம். நமது நம்பிக்கையை முற்றிலும் அவருடைய கிருபை மீது வைத்திருக்கிறோம். நமது கடந்தகாலம் நிகழ்கால மற்றும் எதிர்காலம் அனைத்தும் மன்னிப்பின் கிருபையுடன் தொடர்புள்ளதாக உள்ளது. அது பலப்படுத்தும் கிருபையாக, பூரணப்படுத்தும் கிருபையாக உள்ளது. எனவே நாம் மகிழ்ச்சியுடன் அறிக்கையிடுகிறோம். “அவருடைய பரிபூரணத்தினாலே நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். “யோவான் 11:16.\nபரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட பேதுருவின் இந்த அறிக்கைக்குப் பின்பு, எந்தவொரு பரிசேய சகோதரரும் தைரியமாக பேச முன் வரவில்லை. அவர்களில் ஒருவரும் இறைவனை சோதிக்க விரும்பவில்லை. இரட்சிப்பின் அஸ்திபாரமாக நியாயப்பிரமாணம் இருக்க இயலாது. அது கடவுளின் பரிபூரண கிருபையாக உள்ளது.\nபவுலைத் தொடர்ந்து பர்னபாவும் மீண்டும் ஒரு முறை சின்ன ஆசியா பகுதிகளில் கிறிஸ்துவின் வெற்றிப்பவனியின் விபரங்களைக் கூறினான். இறைவன் எவ்விதம் தமது மீட்பின் சித்தத்தை அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் உறுதிப்படுத்தினார் என்பதை விளக்கினான். மதிப்பிற்குரிய பர்னபா தங்களது அருட்பணியின் காரியங்களை கூறும்படியாக பவுல் இக்கூட்டத்தில் அமைதி காத்தார். இந்த சாட்சியின் மூலம் பவுலுக்கும், திருச்சபைக்கும் பர்னபா இறுதியான அன்பின் பணியை செய்தான். அங்கே யூதக் கிறிஸ்தவர்கள் மற்றும் புறஜாதிக் கிறிஸ்தவர்கள் என்று இர��்டு சபைகள் இராதபடி பர்னபா இரண்டு குழுக்களையும் இணைத்தான்.\nதைரியமாக முன்னேறிச் செல்லும்படி உயிர்த்தெழுந்த கிறிஸ்து தமது ஆவியினால் அப்போஸ்தலர்களை வழிநடத்தினார். அங்கே கூடியிருந்த அனைவரது மனங்களும் நியாயப்பிரமாணத்தைக் குறித்த முழுமையான புரிந்துகொள்ளுதலை அடைய முடியாமலும், கருத்து வேறுபாட்டில் முழ்கி போனவர்களாகவும் இருந்தார்கள். எனவே கிறிஸ்து முரண்பட்டிருந்த மக்களை ஒன்றிணைத்தார். தங்களது புரிந்துகொள்ளுதலின் அளவின் மூலமாக அல்ல மாறாக அப்போஸ்தலர்களின் முடிவின் மூலமாக பரிசுத்த ஆவியின் அனுபவங்களோடு தங்களது மனச்சாட்சியில் ஒத்துக்கொண்டார்கள். பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு அப்போஸ்தலர்கள் தங்களது இருதயத்தைக் கடினப்படுத்தவில்லை. அவர்கள் புதிய உடன்படிக்கையின் வேண்டுதலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தங்களது நம்பிக்கையை கிருபையின் மீது மட்டுமே வைத்தார்கள்.\nவிண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் நீர் அப்போஸ்தலர்களின் இருதயங்களை வழிநடத்தி உமது சபைக்கு விளக்குத்தண்டாக நற்செய்தியை நிலைநிறுத்தினீர். யூத நியாயப்பிரமாணத்திற்குள் சிக்கிக்கொள்ளாதபடியும், எங்களை நாங்களே நியாயம் தீர்க்காதபடிக்கும் எங்களுக்கு உதவும். உமது இரத்தத்தின் மீது கொண்டுள்ள எங்களது விசுவாசத்தின் மூலம் நியாயத்தீர்ப்பின் நாளில் கிருபாசனத்தண்டை நெருங்க உதவும். நாங்கள் இறைவனின் பிள்ளைகள் என்று உமது ஆவி எங்களது ஆவிக்கு அளிக்கின்ற சாட்சிக்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.\nபேதுருவின் பிரசங்கத்திற்கு பொருளாக அமைந்த அவரது கூற்று என்ன ஏன் கிறிஸ்தவ சபை இரட்சிப்பின் அஸ்திபாரமாக அதைக் கருதுகிறது\nகுறிப்பு: அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் தொடர்ந்து கூறப்படும் சத்தியங்களின் ஒரு தொகுப்பாக அப்போஸ்தலன் பேதுருவின் கூற்று இருப்பதை நாம் கவனிக்க முடியும். அது ஆவிக்குரிய மையப்பகுதியில் நடைபெற்றது. மேலும் அப்போஸ்தலர் புத்தகத்தின் நடுப்பகுதியில் இது உள்ளது. மொத்த வசனங்களில் இதற்கு முன்பும், பின்பும் வருகிற வசனங்கள் ஒரே அளவாக உள்ளது. அதேசமயத்தில் இந்த வசனம் அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் வரும் பேதுருவின் கடைசி அறிக்கையாக உள்ளத���. அவன் சபை ஊழியராக தனது பணியை நிறைவேற்றி முடித்துள்ளான். உண்மையாக நற்செய்தியின் அஸ்திபாரமாக கிருபையின் நற்செய்தி மட்டுமே இருக்கமுடியும் என விவரித்து காண்பித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Siruseri", "date_download": "2021-05-10T01:46:57Z", "digest": "sha1:SANQC35APCCN24L5GFVMT5KF3UKKTBIQ", "length": 1375, "nlines": 15, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Siruseri | Dinakaran\"", "raw_content": "\nவேகத்தடை இல்லாத தாழம்பூர் நாவலூர் - சிறுசேரி சந்திப்புகள்: சிக்னலும் இல்லாததால் அடிக்கடி விபத்து\nவேகத்தடை இல்லாத தாழம்பூர் நாவலூர் - சிறுசேரி சந்திப்புகள்: சிக்னலும் இல்லாததால் அடிக்கடி விபத்து\nதாழம்பூர் , சிறுசேரியில் வடியாத மழைநீர்: எம்.பி., எம்.எல்.ஏ ஆய்வு\nதாழம்பூர் , சிறுசேரியில் வடியாத மழைநீர்: எம்.பி., எம்.எல்.ஏ ஆய்வு\nசிறுசேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை\nசிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஏடிஎம் கொள்ளை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/tag/actress-aishwarya-rajesh/", "date_download": "2021-05-10T01:27:37Z", "digest": "sha1:CCL4FIS3XZCRS35WWFZZ7BZHPP5N45XG", "length": 7691, "nlines": 114, "source_domain": "kollywoodvoice.com", "title": "Actress Aishwarya Rajesh Archives - Kollywood Voice", "raw_content": "\nதுவங்கியது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” தமிழ் பதிப்பு \nமலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய, “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம், இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன்…\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் 'டிரைவர் ஜமுனா' கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு.…\nஐஸ்வர்யா ஆர்.கண்ணன் இணையும் படம்\nகேரளா மக்களிடம் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட\" தி கிரேட் இந்தியன் கிச்சன் \" படத்தின் தமிழ்- தெலுங்கு மொழி ரீமேக் உரிமையை R. கண்ணன் வாங்கியுள்ளார். இதன் இரண்டு பதிப்பிலுமே…\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில்…\nதமிழில் உ���ுவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nசமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில்…\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்னொரு அங்கீகாரம்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்றதைத் தொடர்ந்து சென்னை சர்வதேச திரைப்படவிழாவிலும் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.சிறந்த நடிகை என்ற அந்தஸ்த்தை எப்போதோ…\nஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி \nஇரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடர்ந்து தன்…\nஅறிமுகத்திலே தெறிமுகம் காட்டும் இயக்குநர்கள் வெகுசிலர் தான். அந்த ஒருசிலரில் ஒருவராக இணைந்துள்ளார் இயக்குநர் விருமாண்டி. கணவனுக்காக ஒரு சாமானியப் பெண் எடுக்கும் சக்தி மிகுந்த…\nவிக்ரமுக்கும், தனுஷுக்கும் ஜோடி; என்ன பிரயோசனம் : புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஞ்சித் இயக்கிய 'அட்ட கத்தி'யில் ஒரு முனையாக மட்டுமே வந்து போனவர் ஐஸ்வர்யா ராஜேஷ். படம் ஹிட்டானாலும் அடுத்தடுத்து எதிர்பார்த்த பெரிய ஹீரோக்களின் படங்கள் அமையாததால் தனக்கு மிகவும்…\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\nValai Pechu | விஜய் சம்பளம் 120 கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/604078/amp?ref=entity&keyword=streets", "date_download": "2021-05-10T02:21:07Z", "digest": "sha1:SVNE7T2T3IPSVXB3LFRK6ZDSOGSM6WP2", "length": 11993, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Testing for all those living on corona-affected streets in high-risk zones: Chennai Corporation results | தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் கொரோனா பாதிப்புள்ள தெருவில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை: சென்னை மாநகராட்சி முடிவு | Dinakaran", "raw_content": "\nதொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் கொரோனா பாதிப்புள்ள தெருவில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை: சென்னை மாநகராட்சி முடிவு\nசென்னை: தொற்று அதிகம் உள்ள மண்ட��ங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் தெருவில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் 92 ஆயிரத்து 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 76 ஆயிரத்து 496 பேர் குணமைடைந்து உள்ளனர். 13 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1969 பேர் மரணம் அடைந்துள்ளனர். திருவொற்றியூரில் 413 பேர், மணலியில் 196 பேர், மாதவரத்தில் 407 பேர், தண்டையார்பேட்டையில் 591 பேர், ராயபுரத்தில் 817 பேர், திருவிக நகரில் 1,221 பேர், அம்பத்தூரில் 996 பேர், அண்ணா நகரில் 1,756 பேர், தேனாம்பேட்டையில் 1,136 பேர், கோடம்பாக்கத்தில் 2,189 பேர், வளசரவாக்கத்தில் 846 பேர், ஆலந்தூர் 536 பேர், அடையாறில் 1,155 பேர், பெருங்குடியில் 417 பேர், சோழிங்கநல்லூரில் 309 பேர், பிற மாவட்டங்களை சேர்ந்த 758 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஆரம்பத்தில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த தண்டையார்பேட்டை, ராயப்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால் சென்னை மத்திய வட்டாரத்தில் உள்ள கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.\nஎனவே இதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மண்டலங்களில் கொரோனா தொற்று கண்டறியப்படும் தெருவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த மூன்று மண்டலங்களில் உள்ள எந்த தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அந்த மண்டலங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்காக நடமாடும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇன்று முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு பஸ்களில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பட்டால் மக்கள் நிம்மதி: சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியது\nஅதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாததால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை\nகொரோனா விதிமீறிய 123 கடைகளுக்கு சீல் : ஒரே மாதத்தில் 1.18 கோடி அபராதம் வசூல் : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nமருத்துவர் பற்றாக்குறை மூதாட்டி, வாலிபர் பலி\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு செவிலியர் பலி\nதேவைக்கு அதிகமாக மதுபாட்டில்கள் வாங்கிய 17 பேர் மீது வழக்குப்பதிவு\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி\n5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேம.நாராயணன் பாராட்டு\nஎனது கனவை நிறைவேற்றும் அரிய வாய்ப்பு: தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவேன்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்\nஇறுதி ஊர்வலத்தில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் அமரர் ஊர்தியுடன் சென்ற 2 பேர் பலி: 7 பேர் காயம்\nதிமுக நிர்வாகி தாயார் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி\nகூட்டம், கோஷம் இல்லாமல் கொரோனா விதிகளை பின்பற்றி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தலாம்: சென்னை மாநகர போலீஸ் அனுமதி\nகொரோனா 2வது அலை பாதிப்பால் தமிழகத்தில் 20% சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கம்: அரசு உதவி செய்ய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 59 கோடி ஒதுக்கீடு\nகொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு\nவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்ற முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்\nமுழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்புக் கோரி தொழில் வணிக அமைப்பினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் அன்னையர் நலனை தமிழக அரசு காக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/622184/amp?ref=entity&keyword=Open", "date_download": "2021-05-10T02:37:38Z", "digest": "sha1:RHGKRVFA3MBNAWAPSPZPLIMIC2T6MEQA", "length": 11454, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் குவித்தோவா: 19 வயது சின்னர் அசத்தல் | Dinakaran", "raw_content": "\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் குவித்தோவா: 19 வயது சின்னர் அசத்தல்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றுள்ளார். நான்காவது சுற்றில் சீன வீராங்கனை ஷுவாய் ஸாங்குடன் நேற்று மோதிய குவித்தோவா (7வது ரேங்க்) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டிலும் ஸாங்கின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அவர் 6-2, 6-4 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்ட் 7-5, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பவுலா படோசாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அலெக்சாண்டர் அதிர்ச்சி: நோவக் ஜோகோவிச்சுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய 19வயது வீரர் என்ற பெருமையை இத்தாலியின் ஜானிக் சின்னர் பெற்றுள்ளார். இந்த தொடரில் 12முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் அவர் கால் இறுதியில் மோத உள்ளார்.\nஇத்தாலியை சேர்ந்த சின்னர் (19), கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கடந்த ஆண்டுதான் அறிமுகமானார். விம்பிள்டனில் தகுதிச்சுற்றிலேயே வெளியேறினார். யுஎஸ் ஓபனில் 2019, 2020ல் முதல் சுற்றுடன் வெளியேறினார். ஆஸ்திரேலியா ஓபனில் இந்த ஆண்டு 2வது சுற்றை எட்டினார். இந்நிலையில் பிரெஞ்ச் ஓபன் போட்டியின் தகுதிச்சுற்றில் வென்று, பிரதான சுற்றில் முதல், 2வது, 3வது சுற்றுகளை படிப்படியாக தாண்டி வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (7வது ரேங்க்) மோதினார். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவர் என்பதாலும், சமீபத்தில் முடிந்த யுஎஸ் ஓபன் போட்டியில் பைனல் வரை முன்னேறியவர் என்பதாலும் அலெக்சாண்டர்தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், அவரை எளிதில் எதிர்கொண்ட ஜானிக் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். அடுத்த சுற்றையும் 6-3 என ஜானிக் கைப்பற்றி அசத்தினார். அதனால் 3வது செட்டில் வீறுகொண்டு எழுந்த அலெக்சாண்டர் 4-6 என்ற கணக்கில் வென்றார். ஆனால் 4வது செட்டில் மீண்டும் வேகம் காட்டிய ஜானிக் 6-3 என்ற கணக்கில் வசப்படுத்தி முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறினார். 14 ஆண்டுகளுக்கு பிறகு 19வயது வீரர் ஒருவர் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய சாதனையையும் ஜானிக் நிகழ்த்தினார். இதற்கு முன் 2006ம் ஆண்டு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது 19 வயதில் பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன் பைனலில் ஆஷ்லி அதிர்ச்சி\nஉடல்தகுதியுடன் இருந்தால் டெஸ்ட் போட்டிகளில் பூம்ரா 400 விக்கெட் வீழ்த்துவார்...அம்ப்ரோஸ் கணிப்பு\nரசிகர்கள் பங்கேற்புடன் ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்தலாம்: பீட்டர்சன் புது ஐடியா\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பைனலில் நம்பர் ஒன் ஆஷ்லே பார்டியை வீழ்த்தி சபலென்கா சாம்பியன்\n24 மணி நேரத்தில் 3.6 கோடி திரண்டது; இலக்கை அடைந்து நாட்டிற்கு உதவ போராடுவோம்: விராட் கோலி ட்வீட்\nஇளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பரிசு வழங்கி வாழ்த்திய பட்லர்\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் மரணம்\nஇங்கிலாந்து செல்லும் இந்திய அணி திடீர் அறிவிப்புக்கு காரணங்கள் என்ன\nகொல்கத்தா வீரர்களை விரட்டும் கொரோனா\nஅபித் அலி இரட்டைச்சதம்; பாக். ரன் குவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி\nயுஇஎப்ஏ ஐரோப்பா லீக் பைனலில் மான்செஸ்டர் யுனைடட்: வில்லார்ரியலும் முன்னேறியது\nஇன்று மாட்ரிட் ஓபன் பைனல் ஆஷ்லிக்கு பதிலடி தருவாரா அர்யனா\nடெஸ்ட் உலககோப்பை பைனல் இந்திய அணி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு கோஹ்லி, அனுஷ்கா 2 கோடி உதவி\nஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\nரியல் மாட்ரிட்டை வீழ்த்திய செல்சியா: பைனலில் மான்செஸ்டருடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/08/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:28:57Z", "digest": "sha1:PXCCDVRPD4E66PEIZQDQ3AXPWZTOYYFT", "length": 7623, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "திருமணத்தை பற்றி மவுனம் கலைத்த விக்னேஷ் சிவன் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா திருமணத்தை பற்றி மவுனம் கலைத்த விக்னேஷ் சிவன்\nதிருமணத்தை பற்றி மவுனம் கலைத்த விக்னேஷ் சிவன்\nதென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பள��் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள்.\nஇவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது: “இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது எங்களுக்கு திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்கு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிக்கணும், இதை முடிக்கணும்னு சில பிளான் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் பர்சனல் லைப்புக்கு வரணும்னு நினைச்சோம்.\nதற்போது எங்கள் கவனம் முழுவதும் வேலையில தான் இருக்கு. லவ் எப்ப போர் அடிக்குதுனு பார்ப்போம், அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த நேரம் வரும்போது எல்லோருக்கும் கண்டிப்பா தெரியப்படுத்துவோம்”. என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபகையை அகற்றும் பண்ணாரி அம்மன் கோவில்\nபருத்திவீரன்’ படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் மரணம்\nவங்கதேசத்தில் இருந்து தனித்தீவுக்கு மாற்றப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய பேஸ்புக் நடவடிக்கை\nமுதலீட்டு திட்ட மோசடி தொடர்பாக 16 வெளிநாட்டினர் தடுப்பு வைப்பு\nதவாவ் சிறைச்சாலையில் ஆர்.எம்.சி.ஓ. நீட்டிப்பு\nபோக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய பெண்மணி கைது\nநல்ல காலம் பொறக்குது – ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப்’ –\nகொரோனா தாக்கிய பயணிகள் தடுமாறிய கப்பல் கியூபா...\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎனக்கு ஏதாவது நடந்துச்சுனா சூர்யா தான் பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/20", "date_download": "2021-05-10T02:01:20Z", "digest": "sha1:5LNDXEKNAIGK36OEGO2N2K237LEGNSBR", "length": 8804, "nlines": 30, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புத் தொடர்: உண்மையான முகத்தை அறியுங்கள்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nசிறப்புத் தொடர்: உண்மையான முகத்தை அறியுங்கள்\nநீ கூடிடு கூடலே - 14: உறவுகளை அலசும் தினசரி தொடர்\nஒருவருடன் ஓரிரவு தங்கினால் அவரைப் பற்றி முழுதாக அறியலாம் என்று சொல்வார்கள். இன்று ஒருவரைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள ஒரு வாரமேனும் அவருடன் இருக்க வேண்டும். வெளியிலிருந்து காதலிக்கும் வரை தங்கள் காதலன் அல்லது காதலியின் குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை முற்றிலும் அறிந்திருக்க மாட்டோம். சேர்ந்து வாழ்கிறபோதுதான் உண்மையான குணங்கள் பற்றித் தெரியவரும்.\nஆரம்பத்தில் உங்களுடன் பழகும் காதலன் முகத்தில் சிரிப்பைத் தவிர எதையும் பார்த்திருக்க மாட்டீர்கள். \"ச்சோ ஸ்வீட்டா... எப்படி இவ்ளோ கூலா இருக்கற\" என்று வியந்திருப்பீர்கள். லிவிங் டுகெதரில் இரண்டாவது நாளில் \"யேய் நாயே, எங்கடி என் ஷர்ட்டை வெச்ச\" என்று நரம்புகள் புடைக்க உங்களைப் பார்த்துக் காதலன் கத்தக்கூடும். அன்று 'டேய் கேனை' என்று சொல்லும்போதுகூட சிரித்துக்கொண்டிருந்தானே என்று நீங்கள் அதிர்ச்சியில் உறைவீர்கள்.\nதவறான ஒருவனைத் தேர்ந்தெடுத்துவிட்டோம், ஐயோ நடித்திருக்கிறான், ச்சீ அவனா இவன் என்று மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படும். ஆனால், உங்கள் காதலனின் அசல் குணம் இதுதான்.\nஉங்கள் காதலி உங்களைச் சந்திக்க வரும்போது அத்தனை அடக்கமாக இருந்திருக்கலாம். அதிர்ந்துகூடப் பேசியிருக்க மாட்டாள். எதற்கும் எதிர்ப் பேச்சு பேசியிருக்க மாட்டாள். சேர்ந்து வாழ வந்தால் காதலிக்கு மதுப் பழக்கமும் சிகரெட் பழக்கமும் இருக்கிறது என்பது தெரிகிறது. அப்போது என்ன மனநிலைக்கு உள்ளாவீர்கள்\nகுடும்பக் குத்து விளக்கென்று நினைத்தோம், இப்படியிருக்காளே, நம்ம அம்மா அப்பாகிட்ட எப்படி இன்ட்ரோ பண்றது, என்னதான் நான் மாடர்ன்னாலும் இத ஏத்துக்க முடில, இன்னும் என்னென்ன பழக்கம் இருக்கோ என்று அன்றைய நாள் முழுக்க உறக்கம் வராது.\nஇந்த இரண்டு சம்பவத்திலும் குறைந்தபட்சம் ஆறேழு மாதக் காதலர்களாக இருப்பார்கள் என்று வைத்துக்கொள்வோம். இத்தனை நாட்களில் தத்தமது துணைபற்றி அறிந்துகொண்டது வெறும் சுழிநில���. ஆனால், காதல் அப்படியே இருக்கிறது. இதைத் தவிர்க்க ஒரே வழி, சேர்ந்து வாழ்வதற்கு முன் துணையின் பண்பு நலனை அறிந்துகொள்வதாகும்.\nரொம்ப இனிமையானவனாகத் தெரிந்தால் அவனைப் பரிசோதியுங்கள். போலியான உணர்வுகளை ஒருபோதும் ஆராதிக்கக் கூடாது. பேசாத அமைதியான பெண் என்றால் அவளைப் பேசவைக்க முயற்சி செய்யுங்கள். துணையின் இயல்பில் சந்தேகம் தோன்றினால் தாராளமாகக் கேட்டுவிடலாம்.\nகோபப்பட்டால் கோபப்பட அனுமதியுங்கள். நீங்கள் மட்டுப்படுத்தினால் அந்த உணர்வின் எல்லையினை அறியாமல் போகக்கூடும். ஒவ்வோர் அனிச்சையான சந்தர்ப்பங்களிலும் துணையின் பண்பு நலனை அறிந்துகொள்ள முயலலாம். தன் நண்பர்களிடம், தம் வீட்டில், அலுவலகத்தில் எவ்வாறு பழகுகின்றனர் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஓரளவுக்கு கேரக்டர் நமக்குப் பிடிபடும்.\nஉங்கள் துணை உங்களால் கட்டுப்படுத்த இயலாத அதீதமாக உணர்வுகளையோ உங்களுக்குக் கட்டோடு பிடிக்காத பழக்கவழக்கங்களையோ கொண்டிருந்தால் நெருக்கமாவதற்கு முன்பே டாட்டா காட்டுவது நன்று.\nஏனெனில் காதலால் காதலிக்க மட்டுமே இயலும். காதலை வைத்து யாரையும் திருத்த இயலாது.\nஎழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளைப் பல்வேறு ஊடகங்களில் எழுதிவருகிறார்.)\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/214333", "date_download": "2021-05-10T02:25:52Z", "digest": "sha1:NLXN3H5SPLC44NOUCZ2XWPDFJOPU7FYE", "length": 5236, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "இந்திய வீரர்கள் 89 செயலிகளை நீக்க உத்தரவு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 இந்திய வீரர்கள் 89 செயலிகளை நீக்க உத்தரவு\nஇந்திய வீரர்கள் 89 செயலிகளை நீக்க உத்தரவு\nபுது டில்லி: இந்திய இராணுவம், இந்திய இராணுவ வீரர்களுக்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nதங்கள் கைபேசிகளில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது நீக்குமாறு இந்திய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.\nஅண்மையில், லடாக் எல்லையில் இந்தியா – சீனா இராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, டிக் டாக், யூசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்ததை தொடர்ந்து, இராணுவ வீரர்களுக்கான இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி தடை அவற்றை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளது.\nPrevious articleஇரண்டாவது நாளாக உள்நாட்டில் தொற்று இல்லை\nNext articleஇரப்பர் தோட்டத்தில் சூதாட்டம்- 9 பேர் கைது\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nபி.1.617 பிறழ்வு இந்தியாவில் அதிக சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளது\nஅசாம்: பாஜக 76 தொகுதிகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/health/wellness/drink-this-tonic-in-the-morning-to-strengthen-your-immunity-028434.html", "date_download": "2021-05-10T01:58:15Z", "digest": "sha1:ZZQKJQICQE6ZV7UFQHVPWZC3F7SKO6WJ", "length": 21291, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கணுமா? இந்த டானிக்கை காலையில வெறும் வயித்துல குடிங்க.. | Drink This Tonic In The Morning To Strengthen Your Immunity - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீவிரமான உடலுறவில் ஈடுபட நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n2 hrs ago இன்றைய ராசிப்பலன் (10.05.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் உஷாராக இருக்க வேண்டும்…\n20 hrs ago ரமலான் ஸ்பெஷல்: மட்டன் வெள்ளை குருமா\n22 hrs ago ஒரு அன்னை மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதற்கான காரணங்கள்\n1 day ago வார ராசிபலன் (09.05.2021-15.05.2021) - இந்த வாரம் சிறு அலட்சியமும் பெரும் நஷ்டத்தைத் தருமாம்…\nNews எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம்... இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..\nFinance நகரங்களை காலி செய்யும் மக்கள்.. வேலை இழப்பு, பண நெருக்கடி.. புலம்பெயர் தொழிலாளர்களின் மறுபக்கம்..\nMovies மனிதர்கள் அற்புதமானவர்கள்...15 ஆண்டு கால நீயா நானா\nSports அவர் தான் கேம் சேஞ்சர்.. சிஎஸ்கே அணியின் சக்சஸுக்கு காரணம��.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்\nAutomobiles புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்\nEducation ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: coronavirus health tips health wellness கொரோனா வைரஸ் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nநோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கணுமா இந்த டானிக்கை காலையில வெறும் வயித்துல குடிங்க..\nஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸை அழிப்பதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணியில் உலகின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் ஆரோக்கியத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் மற்றும் பானங்களை எடுக்க வேண்டியது அவசியம்.\nஊரடங்கினால் இன்று பலரும் வீட்டிலேயே சமைத்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். அதோடு பலர் கொரோனா வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் முயற்சியையும் எடுக்கிறார்கள். உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், எப்பேற்பட்ட கிருமிகளும் உடலினுள் உயிர் வாழ முடியாது. அதோடு உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டதால், நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.\nஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பழங்காலம் முதலாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குடித்து வந்த ஓர் அற்புத பானம் குறித்து கீழே கொடுத்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n* தண்ணீர் - 1 கப்\n* துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்\n* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\n* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டீஸ்பூன்\n* தேன் - 1 டீஸ்பூன்\nஆப்பிள் சீடர் வினிகர் உடலில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. ���ந்த குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் அவசியமாகும்.\nமஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் போன்றவை ஏராளமாக நிரம்பியுள்ளதால், இது ஒரு மருத்துவ பொருளாகவும் விளங்குகிறது. மஞ்சளை ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து கலந்து உட்கொள்ளும் போது, இவை இரண்டும் உடலினுள் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.\nஇஞ்சியில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் என பல நன்மை விளைவிக்கும் மருத்துவ பண்புகள் உள்ளது. மேலும் இதில் உடலில் தீங்கு உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸை அழிக்க உதவும் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உட்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது.\nஇனிப்புச் சுவையைக் கொண்ட தேன் ஒரு மருத்துவ பொருளும் கூட. இதில் உள்ள நொதிகள், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்யும். மேலும் தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது உடலில் இருந்து ப்ரீ-ராடிக்கல்களை நீக்க பெரிதும் உதவி புரியும்.\n* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.\n* கலவையானது நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து, கலவையை இறக்கி குளிர வைக்க வேண்டும்.\n* பின்பு அதை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்க வேண்டும்.\n* அதன் பின் தேன் சேர்த்து கலந்தால், பானம் குடிப்பதற்கு தயார்.\n* ஆப்பிள் சீடர் வினிகரை எப்போதும் கொதிக்க வைக்கக்கூடாது.\n* ஆப்பிள் சீடர் வினிகரில் 2 நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களான அசிட்டோபாக்டர் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் வெப்பப்படுத்தும் போது இறந்துவிடும். ஆகவே ஆப்பிள் சீடர் வினிகரை குளிர்ச்சியான அல்லது வெதுவெதுப்பான நீருடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.\n* எப்போதும் ஆப்பிள் சீடர் வினிகரை வாங்கும் போது மதர் என்று குறிப்பிட்டிருப்பதையே வாங்க வேண்டும். இதில் தான் புரோட்டீன் மற்றும் பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ளது.\nகொரோன��� இருந்தா யாருக்கெல்லாம் நெஞ்சு வலி வரும் தெரியுமா\nகொரோனாவிடமிருந்து உங்கள பாதுகாக்க 'இந்த' உணவுகள் முக்கியமாம்... ஏன் தெரியுமா\nகொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளை மருந்துகள் இல்லாமல் எப்படி குணப்படுத்துவது தெரியுமா\nமீண்டும் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய அறிகுறிகள்... இவை எந்த இடத்தில் தோன்றுகிறது தெரியுமா\nகோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா\nகொரோனாவில் இருந்து குணமானவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்\nஉங்க வீட்டுல கொரோனா நோயாளி இருக்காங்களா அப்ப இத செய்யுங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா உங்களுக்கு வராம தடுக்க நீங்க 'இத' ஃபாலோ பண்ணா போதுமாம்\nகொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் என்னலாம்-ன்னு தெரியுமா\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டாலும் இந்த விதிமுறைகளை பாலோ பண்ணனும்... இல்லனா ஆபத்துதான்...\nஉடம்பில் உள்ள ஆக்சிஜன் அளவை வீட்லயே சரிபார்க்கணுமா அப்ப இந்த 6-நிமிட சோதனை செய்யுங்க...\nகொரோனா வராம தடுக்க உங்க நோயெதிர்ப்பு சக்தியை இந்த ஈஸியான வழிகள் மூலம் எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஏன் இந்த பானம் ஆரோக்கியமானது\nஇந்த பானத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல பொருட்கள் அடங்கியுள்ளது. இதனால் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அதிலும் இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்து விலகி பாதுகாப்புடன் இருக்க முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMay 29, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களால் 45 நொடியில் இதனை செய்ய முடியலனா உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... எச்சரிக்கை\nஉடம்பில் உள்ள ஆக்சிஜன் அளவை வீட்லயே சரிபார்க்கணுமா அப்ப இந்த 6-நிமிட சோதனை செய்யுங்க...\n'இந்த' பழம் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுமாம் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/contact-us/", "date_download": "2021-05-10T00:58:24Z", "digest": "sha1:T5RWVJNS2R4C76YQUGZRL6V7AV3BSCAF", "length": 16057, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Contact Us News18 Tamil - Leading Online News Publisher India - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#மு.க.ஸ்டாலின் #கொரோனா\nநீங்கள் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்editor.tamil@nw18.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 51818 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.\nமேலும் உங்கள் கடிதங்களை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பலாம்.\n5 மற்றும் 6வது தளம்,\nநுங்கம்பாக்கம், சென்னை - 34\nநெட்வொர்க் 18 ஊடக நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணப்பறிப்பு மோசடி- வலையில் சிக்காதீர்கள் - எச்சரிக்கை\nகார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறி வேலை தேடுபவர்களிடம் பணம் பறிக்கும் மோசடி பரவலாகி வருகிறது. இது தொடர்பாக நெட்வொர்க்18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிட் மற்றும் எங்கள் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் இத்தகைய மோசடியை தொடர்ந்து கவனித்து வருகிறது.\nஇதில் என்ன நடக்கிறது என்றால், சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வேலைதேடிவரும் அப்பாவிகளை தங்கள் மோசடி வலையில் விழச்செய்கின்றனர், அதாவது எங்கள் குழுமத்தில் நல்ல பிரமாதமான சம்பளத்துடன் வேலை இருக்கிறது, நாங்கள் உங்களுக்கு வாங்கித் தருகிறோம் என்று ஆசை காட்டுகின்றனர். இதனை நம்பும் ஒருவர் வலையில் விழுகிறார் என்றால் அவருக்கு உண்மையில் நியமன ஆணை வந்து விட்டது போலவும், நேர்காணல் காத்திருக்கிறது என்பது போலவும் நாடகம் ஆடி, அவரிடம் இந்த மோசடிப் பேர்வழிகள் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூறுவார்கள். அல்லது இப்போது பெருகியுள்ள மொபைல் வழி பணம் செலுத்தும் வழிமுறைகள் மூலம் பணம் செலுத்தச் சொல்வார்கள்.\nமுதலில் சிறிய தொகையைச் செலுத்தக் கோருவார்கள் ஏனெனில் பெரிய தொகையாகக் கேட்டால் வேலை வேண்டும் நபர்கள் சுதாரித்து விட்டால்... அதனால் சிறிய தொகையாக முதலில் செலுத்தச் சொல்வார்கள்.\nஇந்த வலையில் ஒருவர் சிக்கி விட்டால் மோசடிப் பேர்வழிகள் மெல்ல தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பார்கள். அதாவது நிறுவனத்தில் நேர்காணல் தேதி நெருங்குகிறது என்றும் நியமன ஆணைத் தயார் என்றும் பொய் சொல்லி தொகையை அதிகரிப்பார்கள். இன்னும் இத்தகைய மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் சில வேலையை முதலில் தொடங்குவதற்கான ஸ்டார்ட் அப் கிட்களை வழங்குகிறோம் என்பார்கள் அதாவது லேப்டாப், கணினி, அல்லது பயிற்சி என்று கூறி பணம் பறிப்பார்கள்.\nமேலும் என்ன செய்வார்கள் என்றால், விண்ணப்பத்தை புரோசஸ் செய்ய வேண்டியுள்ளது, எனவே இன்னும் உங்களைப் பற்றிய விவரங்கள் தேவை என்று கூடுதல் சொந்த விவரங்களைக் கேட்பார்கள். இந்தத் தரவு பிற்பாடு சந்தைகளில் விற்கப்படும் என்பதுதான் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாகும்.\nஇந்த மோசடியை அம்பலப்படுத்துவதன் மூலம் வேலை தேடும் எதிர்கால நபர்கள் அனைவருக்கும் நெட்வொர்க் மீடியா நிறுவனம் உங்களை கீழ் வரும் விவரங்களுடன் எச்சரிக்கிறது:\nவேலை தேடும் எந்த நபர் அல்லது வேலைக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களிடமிருந்து வேலை தருவதற்காகவோ, பணி நியமன நேர்காணல்களுக்காகவோ, லேப்டாப், சீருடை என்று எந்த வடிவத்திலும் எங்கள் குழுமத்தில் பணமோ, டெபாசிட்டோ, வேறு எதையுமோ கோருவதில்லை.\nஎங்கள் நிறுவனங்கள், குழுமங்கள் சார்பாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய நாங்கள் தனிநபர்களையோ, வேறு எந்த நிறுவனங்களையோ முகவர்களாக நியமிக்கவில்லை.\nஇதற்காக வாட்ஸ் அப் மூலம் சம்பந்தப்பட்டவரின் மதிப்பெண் பட்டியல்கள், பான் கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, உங்கள் சுயவிவரப்பட்டியல் என்று எதையும் எங்கள் குழுமங்கள் கோருவதில்லை.\nஇன்னொரு முக்கியமான விஷயம் எங்கள் குழுமம் வேலை தேடுவோரின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் பணி நியமன, நேர்காணல் விவகாரங்களை மேற்கொள்ளாது. அதாவது தனிநபர்களின் ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில்,, அவுட் லுக் போன்ற மின்னஞ்சல்களில் எங்கள் குழுமங்கள் தொடர்பு கொள்ளாது. பணிகள் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்புபடுத்தல் எல்லாமே “@nw18.com”, என்று முடியும் மின்னஞ்சல் முகவரி மூலமே செய்யப்படும்.\nஎனவே, வேலைதேடுவோர் இத்தகைய முகமை, வேலைவாய்ப்பு இணையதளங்கள், அல்லது தனிநபர்கள் ஆகியோரோடு ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டால் அது அவரது தனிப்பட்ட விவகாரம்தானே தவிர நெட்வொர்க் 18 மற்றும் இதன் குழுமங்கள் இதற்கு ஒருபோதும் பொறுப்பேற்காது. இதன் மூலம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படும் இழப்புகளுக்கு நெட்வொர்க் 18 மற்றும் அதன் குழுமங்கள் பொறுப்பேற்காது.\nமோசடி சேர்க்கை தொடர்பான சந்தேகத்துக்குரிய நடவடிக்கை ஏதேனும் இருந்தால், அல்லது காண நேரிட்டால் உடனே அதனை எங்களது recruitment.fraud@nw18.com மின்னஞ்சல் மூலம் Fraud & Misconduct Investigations Team-க்கு பரஸ்பர நலன்களுக்காக உடனே புகார் அளிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்தால் தடுப்பூசியின் விலை உயரும்:நிர்மலா\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 29 ஆயிரத்தை நெருங்கியது\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\nCM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/manchester-city-team-will-go-semi-final-after-4-years/articleshow/82083471.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-05-10T00:55:33Z", "digest": "sha1:BQNO5XEPKBIOKZ7L64CUWYTYKSJNNB6L", "length": 14181, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ManCity: நான்கு ஆண்டுகளில் முதல் அரையிறுதி: மான்செஸ்டர் சிட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநான்கு ஆண்டுகளில் முதல் அரையிறுதி: மான்செஸ்டர் சிட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅணியின் மேலாளர் கார்டியோலாவின் கீழ் நான்கு ஆண்டுகளில் முதன் முறையாக மான்செஸ்டர் சிட்டி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.\nஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதி சுற்றில் இன்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி அணியும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டார்ட்மண்ட் அணியும் மோதின. இரண்டு ஆட்டங்களாக நடைபெறும் கால் இறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஇந்த ஆட்டத்தில் கு���ைந்தபட்சம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றால் அவே கோல் முறையில் டார்ட்மண்ட் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். மன்செஸ்டர் சிட்டி அணியில் மேலாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து கார்டியோலா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதில்லை. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின.\nமான்செஸ்டர் சிட்டி அணி ஆட்டத்தை நிதானமாக தொடங்கியது ஆனால் மறுமுனையில் அட்டகாசமாக தொடங்கிய டார்ட்மண்ட் அணி ஆட்டத்தில் அதிரடி காட்டியது, இதன் விளைவாக ஆட்டத்தின் 15 நிமிடத்திலேயே டார்ட்மண்ட் அணியின் பெல்லிங்கம் டார்ட்மண்ட் அணிக்கு முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். எனவே இரு ஆட்டங்களிலும் சேர்த்து ஆட்டம் 2-2 என்று சமநிலை பெற்றது.\nஆனாலும் எதிரணியின் மைதானத்தில் டார்ட்மண்ட் அணி ஒரு கோல் பதிவு செய்திருக்கும் காரணத்தால் அவே கோல் முறையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இதையறிந்த மான்செஸ்டர் சிட்டி அணியினர் தாக்குதல் நடத்தத் துவங்கினர். சமீபகாலமாக ஒரு கோல் பிந்திய நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணியினர் நம்பிக்கை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.\nஇந்நிலையில் ஆட்டத்தில் துவக்கத்திலேயே ஒரு கோல் பின்தங்கிய நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணி இன்னும் இரண்டு கோல் அடித்து வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் முதல் பாதியின் கடைசி இருபது நிமிடங்கள் மான்செஸ்டர் சிட்டி அணி ஆதிக்கம் செலுத்தியது இது ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினாலும் கோல் எதுவும் கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.\nமுதல் பாதியை பிரகாசமாக நிறைவுசெய்த மான்செஸ்டர் சிட்டி அணி அதே உத்வேகத்தில் இரண்டாம் பாதியை தொடங்கியது. டார்ட்மண்ட் அணிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். மான்செஸ்டர் சிட்டி கொடுத்த அழுத்தம் காரணமாக டார்ட்மண்ட் அணியின் சான் ஆட்டத்தின் 52 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பெனால்டி கொடுத்தார்.\nஇதை மன்செஸ்டர் சிட்டி அணியின் மாரஸ் கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்தார். சற்றும் வேகத்தை குறைத்துக் கொள்ளாத மான்செஸ்டர் சிட்டி அணியின் ஃபோடன் ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் சில்வா கொடுத்த பாசை ராக்கெட் வேகத்தில் கோலாக மாற்றி அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தில் முன்னிலை பெற்ற மான்செஸ்டர் சிட்டி அணி அதன்பின் நிதானம் காட்டியது பந்தை அதிக நேரம் தங்கள் வசம் வைத்துக் கொண்டு எதிரணியை தாக்குதல் நடத்த விடாமல் செய்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.\nஇந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய மான்செஸ்டர் சிட்டி அணி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஜி அணியை அரையிறுதி சுற்றில் எதிர்கொள்கிறது\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபோராடி டிரா செய்த ரியல்மாட்ரிட்: அரையிறுதிக்கு முன்னேறியது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுதோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா\nஇந்தியாஊரடங்கில் இ-பாஸ் கட்டாயம்.. எப்படி பெறுவது\nதமிழ்நாடுஆக்சிஜன் உற்பத்தி: விஜய் வசந்த் வரவேற்பு\nசினிமா செய்திகள்அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கை\nஇந்தியாகுப்பை வண்டியில் எடுத்து செல்லப்பட்ட சடலம்.. உதவிக்கு யாரும் வராததால் அவலம்\nதமிழ்நாடுமதுரையில் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு: வைகோ இரங்கல்\nவணிகச் செய்திகள்ஆதார் கார்டு இல்லையா\nதமிழ்நாடுகர்ப்பிணிகளுக்கு கொரோனா பணியில் இருந்து விலக்கு: விரைவில் முடிவு\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:58:30Z", "digest": "sha1:KO5FAF65N2HHBX7MISFIBJVUH2ZL57JP", "length": 9497, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒட்டபிடாரம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒட்டபிடாரம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக ஓட்டப்பிடாரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் எப்போதும்வென்றான், மணியாச்சி, ஒட்டப்பிடாரம், பரிவல்லிக்கோட்டை, பசுவந்தனை, வேடநத்தம் என 6 உள்வட்டங்களையும், 63 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nஒட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி வருவாய் வட்டங்களின் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டு 2016ல் புதிய கயத்தாறு வட்டம் நிறுவப்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [4]\nகிராமப்புற மக்கள்தொகை = 93.5%\nபாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள்\n6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 12904\nகுழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள்\nபட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 51,216 மற்றும் 162\n↑ வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:11:26Z", "digest": "sha1:BH3FCTY4HQTOPBVQMISMNEDPG3HUAICE", "length": 7374, "nlines": 148, "source_domain": "vellore.nic.in", "title": "��ள்ளாட்சி நிர்வாகம் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 08, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/Chief-Minister-request-to-make-Tamil-Nadu-as-non-accident-state-35041", "date_download": "2021-05-10T01:05:36Z", "digest": "sha1:4ZBZ4GTQFQJHFNWOVJRDSTPJA7VXKXHE", "length": 11849, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க முதலமைச்சர் வேண்டுகோள்", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்க��ர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\nவிபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க முதலமைச்சர் வேண்டுகோள்\n'விபத்தில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எட்ட, மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\n31-ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்படுவதை குறிப்பிட்டுள்ளார். சாலை பாதுகாப்பு வார விழாவில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2016-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2019-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் 26 புள்ளி 60 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 43 புள்ளி 10 சதவீதமாக க���றைந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n108 ஆம்புலன்ஸ்கள் விபத்து ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n'விபத்தில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எட்ட, மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\n« இலங்கையில் தொடர்ந்து வதைக்கப்படும் யானைகள் - விரிவான தகவல்கள் நாயிடம் செல்பி எடுக்க முயன்ற பெண்ணிற்கு நிகழ்ந்த விபரீதம் »\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதீரன் சின்னமலையின் 213வது நினைவு தினம் -முதலமைச்சர் மரியாதை\nகேரளாவில் கனமழை - முதல்வர் பினராயி விஜயன் ராணுவ உதவி கோரல்\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/9.html", "date_download": "2021-05-10T02:05:56Z", "digest": "sha1:HFGHF2273NMVXD4FYCD2X3HXJMMRPVCV", "length": 12468, "nlines": 112, "source_domain": "www.pathivu24.com", "title": "போர் முடிவடைந்து 9 வருடங்களின்பின் யாழ் வருகிறார் நோர்வேயின் அமைச்சர் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / போர் முடிவடைந்து 9 வருடங்களின்பின் யாழ் வருகிறார் நோர்வேயின் அமைச்சர்\nபோர் முடிவடைந்து 9 வருடங்களின்பின் யாழ் வருகிறார் நோர்வேயின் அமைச்சர்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாளர்களாகவிருந்த நோர்வேயின் இராஜதந்திரிகள் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.\nஇந்நிலையில் நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்து 9 வருடங்களின் பின்னர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம�� மேற்கொள்ளவுள்ளார்.\nநோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் நாள் வரை சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஇவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்திரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.\nஇதன்போது நாளை (21) நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு குறுகிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வார்.\nஇதன்போது, மீள்குடியேற்றப் பகுதிகளில் நிலையான வாழ்வாதார செயற்பாடுகளுக்காக நோர்வே அளிக்கும் உதவிகளின் பெறுபேறுகள் குறித்தும் அவர் ஆராயவுள்ளார்.\nஅத்துடன், பளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மற்றும் பழங்கள் பொதியிடும் மையத்தையும் அவர் திறந்து வைப்பார்.\nகுருநகரில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளிலும் நோர்வே இராஜாங்க அமைச்சர் ஈடுபடவுள்ளார்.\nசிறிலங்காவில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர், நோர்வேயுடனான உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் மட்டுப்படுத்தியிருந்தது.\n2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இருதரப்பு உறவுகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டது.\nபோர் முடிவடைந்து 9 வருடங்களின்பின் யாழ் வருகிறார் நோர்வேயின் அமைச்சர் Reviewed by சாதனா on June 20, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபத��� லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nபணகல உபதிஸ்ஸ தேரர் யாழ்.வருகை\n.. மதவேற்றுமைகளை களைந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்குடன் இன்று யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த பணகல உபதிஸ்ஸ தேரர் இந்து மத தல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/livestock-loans/", "date_download": "2021-05-10T01:29:50Z", "digest": "sha1:7QCXI3IQ3VAIEWKB6OLIOQFWIIAP553C", "length": 13080, "nlines": 118, "source_domain": "www.pothunalam.com", "title": "விவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..! Livestock loans..!", "raw_content": "\nவிவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..\nவிவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள்..\nLivestock loans:- நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் விவசாயிகளுக்கான கால்நடை கடன் திட்டங்கள் மற்றும் அதற்கான தகுதி போன்ற விவரங்களை நாம் தெரிந்து கொள்வோம்.\nபால் பண்ணை கடன் :\nஇந்த கடன் திட்டமானது அதிக பால் கொடுக்கும் மாடுகள் வாங்குதல், கால்நடை கொட்டகை அமைத்தல், பால் பண்ணை இயந்திரங்களை வாங்குதல், தீவனம் வெட்டும் இயந்திரம் மற்றும் கால்நடைகளை வெளியூரில் ���ாங்கி இருந்தால், அதை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகளுக்கும் வழங்கப்படும்.\nதனிநபர் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள், பால் பண்ணையில் முன் அனுபவம் பெற்றிருப்போர் மற்றும் அதில் ஆர்வமாக ஈடுபட்டிருப்போர் அனைவரும் தகுதியுடையவர்களாவர்.\nஇதையும் படியுங்கள் 👉 நவீன விவசாய கருவிகள் பெயர்கள்\nநம் நாட்டில் கோழிப் பண்ணை சுற்றுசூழல் பாதுகாக்கப்பட்ட பண்ணையாக வளர்ந்துள்ளது. வங்கிகள் கோழிப் பண்ணை, குஞ்சு பொறிப்பகங்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்குகிறது.\nசுயதொழில் முனைவோர் கோழிப் பண்ணை பற்றிய அனைத்து விசயங்களும் மற்றும் பயிற்சி சான்றிதழ் அல்லது முன் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றிருந்தல் வேண்டும்.\nசெம்மறி ஆடு அல்லது வெள்ளாடு இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்புக்கு நிதியளிக்கும் திட்டம்:\nதேர்வு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட செம்மறி அல்லது வெள்ளாடு வகைகள் வாங்குவதற்கு நிதியுதவி அளித்தல் மற்றும் அதை இனவிருத்தி அல்லது அதன் தோல், கறி, பால் உற்பத்திக்காக வளர்ப்பு தேவைப்பட்டால் கொட்டகை அமைத்தல் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், அடர் தீவனம் வாங்குதல்.\nசிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் விவசாய வேலையாட்கள் செம்மறி அல்லது வெள்ளாடு இனவிருத்தி அல்லது வளர்ப்பை மானியத்தின் மூலம் பெற்ற அல்லது பயிற்சி பெற்ற நபர்கள், வர்த்தக ரீதியில் கொண்டு செல்ல நிதியுதவி வழங்கப்படுகிறது.\nஇதையும் படியுங்கள் 👉கால்நடை காப்பீடு திட்டம்..\nமீன் சபந்தமான செயல்களான மீன்வளர்ப்பு, அதாவது மீன் குளம் அமைக்க, தீவனங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது.\nஉணவுகூடக், கழிவுகள் மற்றும் காய்கறி சந்தைக் கழுவுகள், பன்றி வளர்ப்பு பண்ணைக்கு நல்ல உதவியாக அமையும். வங்கிகள் தனிநபர், விவசாயிகள் மற்றும் குழுவாக உள்ள விவசாயிகள் ஆகியோர்க்கு கடனுதவி வழங்குகிறது.\nவிண்ணப்பதாரர் பன்றி வளர்ப்பதற்குத் தேவையான நிலம், நீர் மற்றும் பன்றி வளர்ப்பிற்கான போதுமான முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பன்றி வாங்குதல், கொட்டகை கட்டமைப்பு, பொருட்கள், வேலையாட்கள் ஆகியவற்றிற்கு கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகள் கலப்பின இரகங்கள் வளர்க்க தேவையான திட்டக் கடன்களை வங்கி வழங்குகின்றது.\nஇதையும் படியுங்கள் 👉 மூலிகை பயிர��களுக்கான விவசாய மானியம்\nகொட்டகை மற்றும் இதரக் கட்டமைப்பு வேலைகளுக்கு கோரிக்கை நிதி:\nகால்நடை கொட்டகை மற்றும் இதரக் கட்டிட வேலைகளுக்குத் தேவையான கடன் வசதிகளுக்கு நிதி பெறுதல்.\nவிண்ணப்பதாரர் பால் பண்ணை கட்டுவதற்கு தகுந்த நிலத்தை வைத்திருத்தல் வேண்டும்.\nவங்கி அங்கீகரித்த நில ஆய்வாளர்கள் மதிப்பிடப்பட்ட கட்டமைப்பு மொத்த தொகையில் 70% தொகை வழங்கப்படும்.\nஇதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil\nமிக சுலபமாக பூண்டு சாகுபடி செய்வது எப்படி\nபலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..\nநவீன விவசாய கருவிகள் பெயர்கள்..\nநிலக்கடலை சாகுபடி முறையில் இவ்வளவு வருமானமா \nகோழி முட்டை அடை வைப்பது எப்படி..\nSIPPO புதிய திட்டம் | இலவச தொழில் பயிற்சி மற்றும் 20 லட்சம் சுயதொழில் கடன்\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/06/by_36.html", "date_download": "2021-05-10T02:06:21Z", "digest": "sha1:S6YGMPZF43NNGF6KTGYBD6Y6AUMYMKTI", "length": 48537, "nlines": 743, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: யாருக்காக தொழிற்சாலைகள்? By உதயை மு.வீரையன்", "raw_content": "\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டதால் 11 போ் உயிரிழந்த பேராபத்து அண்மையில் ஏற்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். இந்தக் கசிவு அதிகாலையில் ஏற்பட்டதால் பலா் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனா். காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களும், வேலைக்குச் சென்று கொண்டிருந்தவா்களும் இந்த நச்சுவாயுவை சுவாசித்து மயங்கி விழுந்தனா். ஆந்தி��� மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி. பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. தென் கொரியாவைச் சோ்ந்த எல்.ஜி.கெமிக்கல்ஸ் குழுமத்துக்கு உரிமையானது.\nஇங்கு செயற்கை ரப்பா் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையிலுள்ள சேமிப்புத் தொட்டியில் இருந்துதான் ஸ்டைரீன் என்ற நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுவுக்கு அதிக நச்சுத் தன்மை இல்லையென்றாலும், அதிகம் சுவாசிக்கும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என்கின்றனா். இந்த ஆலையில் வாயு வெளியேறியபோது அதைத் தடுக்கும் கருவிகள் செயல்படவில்லை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அமலில் இருக்கும்போது, சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலையைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஆலையை மே 7 அன்று திறக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.\nஅப்போது ஆலையின் சேமிப்புத் தொட்டியிலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் நச்சு வாயு வெளியேறியது. இந்த விபத்து தொடா்பாக ஆலை நிா்வாகத்தின் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. தொழிற்சாலையின் குளிரூட்டும் கருவி சரிவர இயங்காததே விபத்து ஏற்படக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. செயற்கை ரப்பா் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்டைரின் வாயு, 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குக் கீழ் திரவ வடிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். ஆலையின் இயந்திரங்களை இயக்கியபோது குளிரூட்டும் சாதனம் சரிவர இயங்காததால் திரவ வடிவில் இருந்த ஸ்டைரீன் வாயு ஆவியாகிக் கசியத் தொடங்கியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த ஆந்திர உயா்நீதிமன்றம், ஆலையை ஆந்திர அரசு கையகப்படுத்த உத்தரவிட்டது.\nமேலும், அந்த ஆலையின் இயக்குநா்கள் உள்ளிட்ட எவரும் ஆலைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்த உயா்நீதிமன்றம், மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகள் மட்டும் ஆலைக்குள் சென்று வர அனுமதி வழங்கியது. எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்தும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக எல்.���ி. பாலிமா்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதைத் தொடா்ந்து, ‘30 ஊழியா்கள் மட்டும் ஆலைக்குள் சென்று வருவதற்கு இடைக்கால அனுமதியை உச்சநீதிமன்றம் அளித்தது. ஆலைக்குள் செல்லவிருக்கும் 30 ஊழியா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை மனுதாரா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்.\nவழக்கு தொடா்பான மற்ற விவகாரங்களை உயா்நீதிமன்றமே விசாரிக்கும்’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா். இதே போன்ற நிகழ்வு 1984-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த போபாலில் நடந்தது. அமெரிக்க யூனியன் காா்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுவாயு 23,000 மக்களைப் பலி கொண்டது. நள்ளிரவில் வெளியேறிய நச்சு வாயுவால் மக்கள் மூச்சுத் திணறி, விழித்தவுடன் செத்து விழுந்தனா். இரவு நேரத்தில் திக்குத் திசை தெரியாமல் உயிா் தப்பி ஓட முயன்று மிதிபட்டுச் செத்தவா்களும் இதில் அடங்குவா். மருத்துவம் கிடைக்காமல் மடிந்தவா்கள் பலா். இவ்வாறு அரங்கேறிய அந்தப் படுகொலையை மறக்க முடியுமா உயிா் பிழைத்தவா்களில் ஊனமானவா்கள் மட்டும் 5 லட்சம் போ் எனக் கணக்கிட்டனா்.\nநச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவா்களின் அடுத்த தலைமுறையும் ஊனமாகவே பிறந்த கொடுமையை என்னென்பது பெற்றோரை இழந்த பல குழந்தைகள் அநாதைகளாகவே ஆயினா். இந்தப் படுகொலை வழக்கை விசாரித்து தீா்ப்பு சொல்வதற்கே 26 ஆண்டுகள் ஆயின. அதுவரை அவா்கள் வாழ்வாதாரத்துக்கு ஆலையும், அரசாங்கமும் செய்த உதவி மக்களின் பட்டினிச் சாவுக்கே வழிவகுத்தது. தீா்ப்பு வரும்போது பலா் உயிருடன் இல்லை. இது யூனியன் காா்பைடு நிறுவனமோ, அதன் அதிகாரிகளோ தெரிந்தே அனுமதித்த விபரீதம் அல்ல. எதிா்பாராமல் நடந்துவிட்ட சாலை விபத்துக்கு ஒப்பான இன்னொரு விபத்து என்பதுதான் நீதிமன்றத்தின் தீா்ப்பு.\nயூனியன் காா்பைடு நிறுவனத்தின் பங்குதாரரான இந்தியத் தரகு முதலாளியும், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், அவா்களைச் சிறைக்கு அனுப்பாமல் அப்போதே பிணையில் நீதிமன்றம் விடுவித்துவிட்டது. அமெரிக்க யூனியன் காா்பைடு நிறுவனத்தின் தலைவா் மட்டுமல்ல, போபால் ஆலையில் நடைபெற்ற அனைத்து விதிமீறல்களுக்கும் காரணமானவா் ஆண்டா்சன். ��வரை அப்போதைய அரசு யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்காவிலிருந்து ஆண்டா்சன் இந்தியா வந்ததும், அவரைக் காவல் துறை கைது செய்ததும், பிணையில் விடுவித்து அமெரிக்காவுக்கே அனுப்பி வைத்ததும் பிறகுதான் தெரிய வந்தது. இந்திய அரசு தொடுத்த வழக்கும் ஏனோதானோ என்றே முடிந்தது.\nவழக்கை நடத்தித் தீா்ப்பு வழங்காமல் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. 300 கோடி டாலா் இழப்பீடு கேட்டு வழக்குப் போட்டிருந்த இந்திய அரசு, வெறும் 47 கோடி டாலா் என 1989-இல் வழக்கை முடித்துக் கொண்டது. நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகள், அபாயகரமான ஆலைகள் போன்றவற்றை ஊருக்கு வெளியில்தான் அமைக்க வேண்டும் என்பது உலகெங்கும் கடைபிடிக்கப்படும் பொது விதி. ஆனால், போபால் நகரின் மையமான பகுதியில்தான் யூனியன் காா்பைடு ஆலை அமைக்கப்பட்டது. இதுவே விதிமீறல் ஆகும். நச்சு வாயுக்கள், ரசாயனப் பொருள்களைக் கையாளும் ஆலைகளில் விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய தற்காப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கும், சுற்று வட்டார மக்களுக்கும் விளக்கியிருக்க வேண்டும். இத்தகைய நச்சுவாயு கையாளப்படுகிறது என்ற உண்மை ஆலையின் தொழிலாளா்களுக்கே தெரியாமல் மறைக்கப்பட்டது. தங்களை நம்பியிருக்கும் குடிமக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு, ஆலை நிா்வாகங்களுக்குத் துணை போவது வழக்கமான ஒன்றாகி விட்டது. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதில் மாற்றமில்லை. தொழிற்சாலைகள் நாட்டுக்குத் தேவை என்பதால் இத்தகைய சலுகைகள் வழங்குவது தவிா்க்க முடியாததாகிவிட்டது.\nஇதில் எழும் ஒரு முக்கியக் கேள்வி. மக்களுக்காக தொழிற்சாலைகளா, தொழிற்சாலைகளுக்காக மக்களா மக்களுக்காக அரசாங்கமா இந்தக் கேள்விகளுக்கான விடை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தெரிவிக்க அஞ்சுகின்றனா். இதுதான் மக்களாட்சி. தொழிற்சாலைகளால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மேம்படுகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டாமா ஆலை நிா்வாகங்களின் மீது பெயரளவுக்குப் போடப்படும் வழக��குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. அதுவரை பாதிக்கப்பட்டவா்கள் உயிருடன் இருக்க வேண்டுமே ஆலை நிா்வாகங்களின் மீது பெயரளவுக்குப் போடப்படும் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. அதுவரை பாதிக்கப்பட்டவா்கள் உயிருடன் இருக்க வேண்டுமே இதுபோன்ற நச்சு ஆலைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக ஊா் மக்கள் போராடுவதற்குக் காரணம் இதுதான். மக்களாட்சியில் மக்களின் குரலுக்கு அரசுகள் மதிப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அன்றும், இன்றும் உண்மைதான். இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா இதுபோன்ற நச்சு ஆலைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக ஊா் மக்கள் போராடுவதற்குக் காரணம் இதுதான். மக்களாட்சியில் மக்களின் குரலுக்கு அரசுகள் மதிப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அன்றும், இன்றும் உண்மைதான். இல்லையென்று யாராவது மறுக்க முடியுமா மக்களின் எதிா்ப்பையும் மீறி காவல் துறையை வைத்து அவை நிறைவேற்றப்படுகின்றன.\n‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பதே உலக வழக்கு. உலகமயம், தனியாா்மயம், தாராளமயம் வந்த பிறகு மக்கள் குரல் ஏற்கப்படுவதில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிா்த்து மக்கள் நடத்திய போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆனால் என்ன நடந்தது ராணுவப் படையும், காவல் துறையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அணுமின் நிலையப் பணிகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று மகாகவி பாரதி பாடினாா். இந்தக் கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் விவசாயம்தான் மக்களைக் காப்பாற்றுகிறது. என்றாலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் வளா்ச்சியும் தேவைப்படுகிறது. இதனால்தான் இந்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் துடிக்கின்றன. அதற்காகவே அரசுச் சலுகைகளை அள்ளி இறைக்கின்றன. இதில் மக்கள் நலனையும் கவனிக்க வேண்டாமா ராணுவப் படையும், காவல் துறையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அணுமின் நிலையப் பணிகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று மகாகவி பாரதி பாடினாா். இந்தக் கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் விவசாயம்தான் மக்களைக் காப்பாற்றுகிறது. என்றாலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு ���ொழில் வளா்ச்சியும் தேவைப்படுகிறது. இதனால்தான் இந்திய அரசும், மாநில அரசுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் துடிக்கின்றன. அதற்காகவே அரசுச் சலுகைகளை அள்ளி இறைக்கின்றன. இதில் மக்கள் நலனையும் கவனிக்க வேண்டாமா\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nராஜசேகர் இயக்கத்தில் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘மாவீரன்’. மானசீக ஹீரோவாக மனதுக்குள் வைத்து ஆராதித்து வந்த ரசிகர்களை ம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n முனைவர் அ.பாஸ்கரபால்பாண்டியன், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், திருச்செந்தூர். பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகலை, அறிவியல், வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், சுயமுன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. எனவே ...\nஇனி தேர்வுக் காலம் மாணவர்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டிய அவசிய விதிகள் மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் ...\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது ...\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/Z68S2S.html", "date_download": "2021-05-10T01:02:03Z", "digest": "sha1:KYFFNQNRLDYFO6VVQST663WDRSAEODGU", "length": 5325, "nlines": 35, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "பள்ளிகள் திறந்ததும் அவசியம்.. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்", "raw_content": "\nபள்ளிகள் திறந்ததும் அவசியம்.. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்\nதமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல்... பள்ளிகள் திறக்க அனுமதி\nதமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்யாமல் வேறு வகையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்\nமாணவர்களை பள்ளிக்கு அழைத்து முன்பாக வகுப்பறைக்குள் உள்ள, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களின், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்படவேண்டும். ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் சொல்யூஷன் கொண்டு சுத்தம் செய்தல் அவசியம்.\nசமூக இடைவெளியை பராமரிப்பதற்காக வகுப்பறையில் தரைப் பகுதியில் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்க வேண்டும்.\nபள்ளிகள் வரும் முன்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யலாம். தும்மல் அல்லது இருமல் வந்தால் வாய் மற்றும் முகத்தை மூடிக்கொண்டு அதை செய்ய வேண்டும். இதற்கு முழங்கையை பயன்படுத்தலாம். அல்லது டிஷ்யூ பேப்பர், கர்ச்சீப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். பிறகு அவற்றை உரிய முறையில் கழிவுகள் போடப்பும் இடத்தில் போட வேண்டும். உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவது போல தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அது பற்றி தெரிவிக்க வேண்டும்.\nகழிப்பிடம் உள்ளிட்ட அவ்வப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். அங்கும் சமூக இடைவெளி ��ண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2012/05/25/the-axe-movie-review/", "date_download": "2021-05-10T02:14:27Z", "digest": "sha1:B2J633PRKT4EFG6F2I673FM5WED7U7ZC", "length": 46306, "nlines": 228, "source_domain": "www.vinavu.com", "title": "THE AXE (2005): வேலை வேண்டுமா? கொலை செய்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு சமூகம் சினிமா THE AXE (2005): வேலை வேண்டுமா\nகொலை செய்வதின் குற்ற உணர்வை குடும்பம் ரத்து செய்கிறது\nசமூகம்சினிமாமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்\nTHE AXE (2005): வேலை வேண்டுமா\n’சரியான விரலை சரியான கட்டையின் மீது வைக்கும் போது இனிமையான இசை எழும்’ என்றார் மாவோ. பொதுவாக ஆங்கிலப் படங்களில் இந்த இனிமையான இசையைக் கேட்பது அரிது. உலகம் முழுவதும் மக்கள் தம் எதிரியை அடையாளம் கண்டு திரளாக “ஆக்கிரமிப்பு (Occupy)” போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இனியும் முதலாளிகளை மனிதகுலக் காவலர்களாகக் காட்ட முடியாது என்பதாலோ என்னவோ, திரைப்படப் படைப்பாளிகள் மக்கள் நோக்கில் உண்மையான பிரச்சினைகளை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் பிரெஞ்சுப் படமான ‘தி ஆக்ஸ்‘.\nபடத்தின் கதையைப் பார்த்து விடுவோம்.\nகாகிதத் தொழிற்துறையில் நிபுணரும், சிறந்த மேலாளருமான புருனொ டவர்ட் பிரான்சில் வாழும் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் பணி புரியும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு காரணமாக வேலையை இழக்கிறான். இருப்பினும் இந்த வேலை இழப்பு அவனிடையே பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், அவனுக்கு 18 மாதச் சம்பளம் இழப்பீடாகக் கிடைக்கிறது. மேலும் தன்னைப் போன்ற திறமையான மேலாளர் பொறுப்பை வகித்தவன் இன்னொரு வேலையை எளிதாகப் பெற்று விடலாம் என்றும் மகிழ்ச்சியாக வெளியேறுகிறான்.\nஆனால், சற்றுக் காலம் கழித்து சுடும் எதார்த்தம் கன்னத்தில் அறைகின்றது. இரண்டு ஆண்டுகளாகியும் வேறு வேலை கிடைக்கவில்லை. சேமிப்புத் தொகை கரையத் துவங்குகின்றது. மனைவி சிறு சிறு வேலைகளில் சம்பாதிக்கும் குறைந்த பணத்தில் வாழும் வாழ்க்கை கடினமாகின்றது. இணையம் முதல் தொலைக்காட்சி கேபிள் வரை அனைத்து வசதிகளும் அந்தக் குடும்பத்தை விட்டு விலகுகின்றன. உணவைக் கூடச் சிக்கனமாக சமைக்க வேண்டிய மோசமான நிலைமையைத் தன் மனைவி, பிள்ளைகளுடன் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான் டவர்ட். இடையில் பள்ளியில் படிக்கும் மகன் திருட்டு வழக்கில் சிக்குகிறான். மனைவியோ மண விலக்கு செய்யும் முடிவுக்கு வருகிறாள். எல்லாம் சேர்ந்து டவர்டின் மனநிலையைக் கொதிநிலையாக மாற்றுகின்றன.\nவேலை க���டைக்க வேண்டுமானால் தனக்கு போட்டியாக இருப்பவர்களைக் கொலை செய்தால் தான் சாத்தியமென இறுதியாக முடிவுக்கு வருகிறான் டவர்ட். ஒரு போலி நிறுவனத்தின் பெயரில் காகிதத் தொழிற்சாலை மேலாளருக்கான வேலை விளம்பரம் ஒன்றைக் கொடுக்கிறான். அந்தப் போலி நிறுவனத்திற்கு வேலை கேட்டு வரும் பல்வேறு சுயவிபரப் பட்டியல்களைச் சரி பார்த்து தனக்குப் போட்டியாக இருக்கக் கூடிய திறமை மிக்க காகித மேலாளர்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து கொலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரையும் கொலை செய்த பிறகு, இறுதியாக பிரான்ஸ் நாட்டின் பிரபல காகிதத் தொழிற்சாலையான ஆர்கிடியாவின் காகிதத் துறை மேலாளரைக் கொலை செய்ய வேண்டும். இதுதான் திட்டம்.\nகொலை செய்ய திட்டமிட்டவரின் நிழற்படத்தை முதல் நாள் கணிப்பொறியில் அச்செடுத்து, அவர்களின் இடத்திற்குச் செல்கிறான் டவர்ட். ஆரம்பத்தில் கொலை செய்யத் தடுமாறும் டவர்ட் இறுதியில் குழப்பம் ஏதுமில்லாமல் கொல்கிறான். இப்படி ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள். கடைசியில் கொலை செய்யப் போகும் நபரான ஜான் உடன் சாதாரணமாகப் பேசுகையில் அவர் காகிதத் துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதைக் கண்டு அவரையும், வேறு வேலை கிடைத்து விட்டதால் இன்னொருவரையும் கொலை செய்யாமல் விடுகின்றான்.\nஇந்நேரத்தில் தொடர் கொலைகளைத் துப்பறியும் காவல்துறையினர் டவர்ட் வீட்டிற்கு வருகிறார்கள். காகிதத் தொழிலில் உள்ள மேலாண்மைத் துறை நபர்களைக் கொலை செய்தது ஜான் தான் என்றும், அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றும் சொல்கிறார்கள். கொலைப்பழி ஜான் மீது விழுந்ததில் மகிழ்ச்சி அடையும் டவர்ட், ஆர்கிடியா நிறுவனத்தின் மேலாளரையும் கொன்று விட, அந்த இடத்திற்கான நேர்முகத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறான். மீண்டும் வசதி நிறைந்த நடுத்தர வாழ்விற்கு திரும்பும் டவர்ட், ஒரு நாள் காகிதத் தொழிற்சாலை மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவரைச் சந்திக்கிறான். அந்தப் பெண் டவர்ட் செய்தது போலவே அவனுடைய சுயவிபரப்பட்டியலுடன் வந்திருக்கிறாள். ‘போட்டியாளர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்‘ என்று படம் முடிவடைகின்றது.\nசமீப ஆண்டுகளாக உலகப் பொருளாதாரம் அதாவது முதலாளித்துவத்தால் ஆட்டுவிக்கப்படும் பொருளாதாரம் அமெரிக்கா தொட்டு கிரீஸ் வரை பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதை அறிவோம். இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு, நிறுவனங்கள் மட்டுமல்ல நாடுகளுமே திவால் ஆவது என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. முடங்க வாய்ப்பில்லாத மூலதனமும், இலாபவெறி பிடித்து அலையும் நிறுவனங்களின் சூதாட்டப் பொருளாதாரமும் தர்க்கபூர்வமான இலக்கை அடைந்திருப்பதன் அறிகுறிதான் இந்த நெருக்கடி.\nஎனினும் இது அமெரிக்கா போன்ற ஒரு சில வல்லரசு நாடுகளோடு முடிந்து விடும் விடயமல்ல. முழு உலகையே சங்கிலியாகப் பிணைத்திருக்கும் முதலாளித்துவப் பொருளாதரத்தின் பிடியிலிருந்து எந்த நாடும், எந்தத் தனி நபரும் தப்பித்துக்கொள்ள முடியாது.\n”உலகமயம், தனியார்மயம், தாராளமயம் எனும் மூன்று மந்திரச் சொற்கள் முழு உலகையும் மாற்றி விடும்” என்று பேசியவர்கள் கூட இன்று வெட்கப்பட்டு வாயடைத்துக் கொள்ளும் நிலை. இம்மூன்று மயத்திற்காகவும் எல்லா நாடுகளின் அரசுகளையும், கொள்கைகளையும் கூட அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். அப்படித்தான் தொழிற்சங்க உரிமை பறிப்பு, கேள்வி இன்றி செய்யப்படும் ஆட்குறைப்பு, அதிக நேரம் வேலை, உரிமைகள் பறிப்பு என்று பல தொழிலாளர் விரோதக் கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்து பல நாடுகளின் தொழிலாளர்கள் இன்று வரை போராடுகிறார்கள்.\nஆனால் அந்தப் போராட்டத்தின் சாயலை வேலையிழந்த கதையின் நாயகன் டவர்டிடம் காண முடியவில்லையே, ஏன்\nஇந்தப் படத்தில், வேலை போகும் காட்சியில் டவர்டும், அவன் மேலாளரும் ஒரு அறையில் நின்றபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் பல தொழிலாளர்கள் ஆட்குறைப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பார்கள். தன் 18 மாதச் சம்பளத்துடன் டவர்ட் அவர்களை எளிதாகக் கடந்து விடுகிறான். அவனைப் போன்று நிறுவனங்களின் மேலாளராகப் பணிபுரிபவர்களுக்கு போராட்டம், வேலை நிறுத்தம், முற்றுகை எல்லாம் ஆகாது. அவையெல்லாம் அநாகரீக உலகின் பொறுக்கித்தனங்கள் என்பதுதான் இந்த அதிகார வர்க்கத்தின் பால பாடம். சொல்லப் போனால் போராடும் தொழிலாளர்களை சதி செய்தோ, அடக்குமுறை செய்தோ ஒடு��்குவதுதான் இவர்களுடைய வேலை.\nஆனால் தனக்கும் வேலை இல்லை என்ற போதும் கூட அவன் இதைப் புரிந்து கொள்ளவில்லை. குறைந்தபட்சம் வேலையில்லை என்று வெளியேற்றிய நிறுவனத்தின் மேல் கூட கிஞ்சித்தும் கோபம் வரவில்லை. அதே நேரம் அவன் நினைத்தது போல வேலை கிடைப்பது எளிதல்ல என்று எதார்த்தம் உணர்த்திய போதுதான் அவனுக்கு கோபமும், ஆத்திரமும் வருகின்றது. அதுவும் கூட அவன் பயிற்றுவிக்கப்பட்ட மனநிலையைப் பெரிதும் மீறாமல்தான் வருகிறது. அதாவது தனது போட்டியாளர்களை ஒழிக்க வேண்டுமென்ற முதலாளித்துவத்தின் அரிச்சுவடியை வைத்து டவர்டும் அத்தகைய பாசிசத் தீர்வை நோக்கிப் பயணிக்கிறான். இதனால் அவனை ஒரு தேர்ந்த கொலைகாரனாகக் கருதி விட இயலாது.\nமுதல் காட்சியில் துப்பாக்கியுடன் தான் கொலை செய்ய வேண்டிய நபரை காரில் பின் தொடரும் டவர்ட், ஒரு கட்டத்தில் அந்த நபரைத் தவற விடுகிறான். வெறுப்புடன் அந்த நபரைத் தேடியவாறு அந்த இரவில் சாலையில் தன் வண்டியில் அலைய, ஒரு சாலையின் திருப்பத்தில் எதிர்பாராத விதமாக அந்த நபரே இவன் காரில் மோதிக் கிழே விழுகிறார். மெதுவாக, மனக் குழப்பத்துடன் அவர் மேலே காரை ஏற்றி விட்டு வேகமாக விடுதிக்குத் திரும்பி விடுகிறான். தன் அறையில் மிகவும் படப்படப்பாக நுழையும் டவர்ட், குழம்பியும், பயந்தும் போகிறான்; கைகள் நடுங்கின்றன, வாந்தியெடுக்கிறான். குற்ற உணர்ச்சி மேலிட தன் நிலமையை எண்ணி அழுகிறான்.\nமுதலாளித்துவ நாடுகளில் இருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு ஒப்பீட்டளவில் ஒரு ’அமைதியான’, வசதியான வாழ்க்கை உண்டுதான். ஆனால் அந்த வாழ்வை அவர்கள் போட்டி நிறைந்த உலகில் தனியாக ஏதாவது செய்துதான் அடைய முடியும். அப்படிப் பிறக்கும் தனிநபர்வாதம், பின்பு பொருட்களை நுகரும் நுகர்வு கலாச்சாரத்தில் தனது ஆளுமையை வடித்துக் கொள்ளும் போது இவர்கள், வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்வது கூட தனிநபராகத்தான். அந்த வகையில் சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மை எதுவும் இந்த ஆளுமையில் இல்லை.\nஅதன்படி டவர்டும் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண முடியும் எனும் போது, அது சமூக ரீதியாக இருப்பதைக் கவனமாக நீக்கும்போது, இப்படித்தான் தனிநபர் வன்முறை பாதையைத் தேர்ந்து கொள்கிறது. போட்டி போட்டு சௌகரியமான வா���்க்கையை அமைத்துக் கொள்வது போல, போட்டியை அழித்துத் தனது இடத்தைத் தக்கவைக்க நினைக்கும் டவர்டின் மனநிலை முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்திற்கு முரண்படாத ஒன்று என்பதுதான் உண்மை.\nஒரு நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியும் டவர்ட் தன் தவறுகளை நியாயப்படுத்த மனைவி, மக்கள் மேலிருக்கும் அன்பைக் குறிப்பிடுவதன் மூலம் தன்னைத் தேற்றிக் கொள்கிறான். குடும்பத்தின் மீதான அன்பைத் தக்கவைக்க வேலை வேண்டும். வேலை வேண்டுமென்றால் போட்டியாளர்களை அதாவது மற்ற குடும்பங்களை அழிக்க வேண்டும். முதலாளித்துவ சந்தையின் நியாயங்களை குடும்பத்திற்கும் டவர்டால் பொருத்த முடிகிறது.\nகொலை செய்வதின் குற்ற உணர்வை குடும்பம் ரத்து செய்கிறது\nஒருவனைக் கொலை செய்ய பின்தொடரும் போது அவன் ஒரு இரவு நேர உணவு விடுதிக்குள் நுழைகிறான். அங்கு அவன் கொலை செய்ய வேண்டிய நபர் ஒரு சர்வராகப் பணியாற்றுவதைப் பார்க்கிறான். அவர் இவனைப் போல் துப்பாக்கி எடுத்துக்கொண்டு திரியவில்லை. வேலை செய்து பிழைக்கிறார். ஆனால் அவர் மனதும் மெல்ல துப்பாக்கியை நோக்கி நகர்வதை அவர்கள் உரையாடல் காட்டுகின்றது.\nஅதே போல் அவரைப் பார்த்தும் டவர்ட் ’தன் தகுதிக்கு’ குறைவான வேலை செய்ய விரும்பவில்லை. கொலையை விட சர்வர் வேலை செய்து பிழைக்க வேண்டுமா என்பதுதான் அவனுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. முதல் கொலையில் அவனிடம் இருக்கும் பயம், குற்றவுணர்வு விலகி முழுமனதுடன் பிறகு வரும் கொலைகளைத் திட்டமிட்டு முடிக்கின்றான். கொலை முடிந்து தப்பித்தவுடன் குதூகலிக்கிறான். ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் தன் குடும்பத்தினரைப் பார்க்கும் போது முதலில் மனத் தடுமாற்றம் அடையும் டவர்ட் மெல்ல தான் வேலையை நெருங்கி வருவதைச் சொல்லி அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளி வந்து விடுகிறான். அவர்கள் மகிழ்ச்சிக்காக தான் செய்வது சரி என்ற வாதம் அவன் மனச்சாட்சியைக் கேள்வி கேட்க விடாமல் வீழ்த்துகின்றது.\nஅமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் அன்போடு விடுமுறையைச் செலவிடும் ஒரு அமெரிக்க வீரன் பணி நிமித்தமாக ஈராக் வந்து எந்த இரக்க உணர்ச்சியுமின்றி அப்பாவி ஈராக் மக்களைக் கொலை செய்வதற்கும், டவர்டின் வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு\nஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒரு அலகுதா���் குடும்பம், அதன் விளைவுதான் ஒரு தனிமனிதன் எனும் போது, இங்கே டவர்ட் முதலாளித்துவ சமூகத்தின் குறியீடாக இருக்கிறான். சமூகம் கார்ப்பரேட் மயமாவது என்பது வெளியே அலங்காரங்களும், உள்ளே அழுக்கும் கொண்ட ஒரு சுரண்டல் அமைப்பு. இலாப வெறியும், சக நிறுவனங்களை மூர்க்கமாக அழிக்க நினைக்கும் முனைப்பும் ஒரு முதலாளிக்கு அடிப்படை எனும் போது அந்தப் பண்பு சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வேறு வேறு பரிமாணங்களில் இருந்தே தீரும். அதற்கு சாட்சிதான் டவர்ட்.\nஇதற்கு முன் இதே பிரான்சை மையமாகக் கொண்டு ஒரு தொடர் கொலை திரைப்படம் வெளி வந்திருக்கிறது. அதை இயக்கி ,தொடர் கொலைகாரனாக நடித்தவர் சார்லி சாப்ளின். அந்தப் படம் தான் ‘மோன்ஸர் வெர்டாக்ஸ்‘. அந்தப் படத்தில் பணக்கார விதவைகளைக் கொன்று அவர்கள் பணத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி தன் கடன்களை அடைப்பார் சாப்ளின். அவரைக் கொடும் குற்றவாளியாக கோர்ட்டில் நிறுத்தும் போது அவர் தன் தரப்பாகச் சொல்வார்,\n எனக்கு மூளை இருந்தது. அதை வைத்து நான் நேர்மையாகவே வாழ்ந்தேன். ஆனால் ஒரு நாள் இந்த சமூகத்திற்கு என் மூளையும், நேர்மையும் தேவையற்றதாகி விட்டது. என்னைக் கொலைகாரன், வெறியன் என்கிறீர்கள்; சரிதான். ஆனால் இந்த உலகில் தன் தேவை என்று கூறிக் கொண்டு கொலைக் கருவிகளையும், ஆயுதங்களையும் உருவாக்கும் நாடுகளை விட நான் சிறியவன். அந்த நாடுகள் போரில் கொன்ற பெண்களையும், குழந்தைகளையும் கணக்கிலெடுக்கும் போது நான் செய்த கொலைகள் சிறியவை. அவர்கள் அதையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாகச் செய்தார்கள். நான் அவர்கள் முன்னால் நிற்க தகுதியில்லாத அற்பன். ஆனால் இறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். என் இடத்தில் உங்களை நான் ஒரு நாள் பார்ப்பேன்”\nபார்க்கிறோம் என்பதற்கு டவர்டின் கதையே போதுமானது. இந்தக் கதை ஒரு கற்பனை என்றாலும் இதன் களமும், கருவும் உண்மை என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் முதலாளித்துவ சமூகம் இருக்கும் வரையிலும், அதன் பொருளாதாரம் நீடிக்கும் வரையிலும் நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையிலும் வன்முறைகள் ஓயாது.\n– புதிய கலாச்சாரம், மே – 2012\nதோழர் வலிப்போக்கன் May 25, 2012 At 1:18 pm\nமுதலாளித்துவ சமூகம் இருக்கும் வரையிலும், அதன் பொருளாதாரம் நீடிக்கும் வரையிலும் நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல, மனிதர்களுக்கிடையிலும் வன்முறைகள் ஓயாது.எந்த பிரச்சினைகளும் தீராது. வளரும். வளர்ந்துகிட்டே…….\nகொலை செய்ய முதலாளித்துவம் என்ன, கம்யூனிசம் என்ன\nஜெயமோகனின் பின் தொடரும் நிழல் கதையைப் படிக்கவும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizh-iniyan.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2021-05-10T02:33:22Z", "digest": "sha1:26S6KIXHANIMUJIZ6RISSKVQ5HWNQEAS", "length": 14143, "nlines": 105, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)", "raw_content": "\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)\nவணக்கம். நீண்ட காலமாக தமிழர், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிந்து தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிலேடித்துக் கொண்டே இருந்தது. தற்போது நம் மாணாக்கர்களிடம் தமிழுணர்வு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் எனக்கு இவ்வெண்ணம் உதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், ' தமிழ் மொழி வாரம்' என்ற தலைப்பில் ஒரு வாரம் முழுதும் தமிழர், தமிழரின் பண்பாடு,கலாச்சாரம் போன்றவற்றை யொட்டிய நிகழ்வுகள் அடக்கிய ஒன்றை நடத்திப்பார்க்கலாமே என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழ் மொழிக் கழகச் சார்பில் பள்ளி ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து, தமிழ்வேள் கோ. சாரங்கபாணியின் பெயரில் இவ்விழாவை இன்று ஆரம்பித்தோம்.\nநிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nமுதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கவிதை புனைதலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள், மாகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், போன்ற சான்றோர்களின் கவிதைகளை மிகவும் சிறப்பாக ஒப்புவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக கவிதைகளைப் புனைய பெரிதும் பங்காற்றியுள்ளனர் என்பதனை , மாணவர்களின் கவிதை ஒப்புதல்கள் புலப்படுத்தியது.\nஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு\nஏற்கனவே விளையாடியிருந்தாலும், இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கபாணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nThere are 0 comments for கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\nஒரு கவிதை எப்பட��� இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\n. அன்று.... மெலிந்து.. நளிந்த இரவு பயணம்... இன்று மீண்டும் என்னைத் துவைத்தது... அந்தப் பஸ் பிரயாணத்தில்... மீண்டும் அடர்த்தியானது......\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)\nவணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து ...\nவணக்கம். இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறு...\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது...\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வா...\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வா...\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt05AcCh074", "date_download": "2021-05-10T01:56:37Z", "digest": "sha1:5IMQB7NMZXET4ZEH6FZUWMAU5M35IPVN", "length": 23084, "nlines": 92, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, Acts, Lesson 074 - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35) | Waters of Life", "raw_content": "\nஅப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி\nபகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)\nஆ - எருசலேமில் அப்போஸ்தலரின் ஆலோசனைக் குழு (அப்போஸ்தலர் 15:1-35)\n13 அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.14 தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குச் கடாட்சித்தருளினவிதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே.15 அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.16 எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,17 நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.18 உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், 20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.21 மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான்.\nசபைகளில் கொள்கைரீதியான பதில்கள் மூலம் தீர்க்கப்படாத ஆழமான அநேக கருத்து வேறுபாடுகளை நாம் காண்கிறோம். ஒவ்வொரு குழுவினரும் தங்களது கருத்துகளை பரிசுத்த வேதாகமத்தின் ஆதாரங்களை வைத்து நிரூபிக்கிறார்கள் அல்லது அவர்களது சொந்த கண்ணோட்டத்தின்படி வசனங்களை வியாக்கியானம் செய்கிறார்கள் அன்பும், சகோதரத்துவமும் இப்படிப்பட்ட தர்க்கரீதியான கருத்து முரண்பாடுகளை விட பெரியவை. தாழ்மையுடன் கூடிய பரஸ்பர பொறுமையே திருச்சபை தொடர்ந்து நிலைத்திருப்பதின் இரகசியம் ஆகும்.\nஅப்போஸ்தலர்களில் முதன்மையான பேதுரு நற்செய்தியைக் குறித்த தெளிவான காரியத்தை காண்பித்த பின்பு, ஆண்டவரின் சகோதரனாகிய யாக்கோபு எழுந்து நின்றான். அவனது வார்த்தையை கூடியிருக்கும் சகோதரர்கள் கேட்கவேண்டும் என்று கூறினான். ஏனெனில் சபையின் சட்டப்பிரிவின் பிரதிநிதியாக அவன் இருந்தான். அவன் தீர்க்கதரிசிகளின் உறுதிப்படுத்துதல் இல்லாமல் பேதுருவின் வார்த்தைகள் மற்றும் அனுபவங்களை எளிதில் எற்றுக்கொள்ள முடியவில்லை. ஆமோஸ் (9:11,12) மற்றும் ஏசாயா (45:21,22) புத்தகங்களில் பேதுருவின் வார்த்தைகளுக்கான ஆதாரத்தை காணும்படியாக பரிசுத்த ஆவியானவர் இந்த உண்மையுள்ள நபரை வழிநடத்தினார். அவன் அமைதியுடன், பாதுகாப்பு உணர்வுடனும் காணப்பட்டான். இறைவன் தாவீதின் சந்ததிக்கு இரட்சிப்பை வழங்கி, அவர்கள் மூலமாக எல்லா புறஜாதிகளுக்கும் இரட்சிப்பை அருளுகின்றார் என்பதை முதல்முறையாக புரிந்துகொண்டான். எனவே முன்பு நியாயப்பிரமாணத்திற்குட்பட்ட அவன் இப்போது உண்மையான தீர்க்கதரிசனத்திற்கு ஒப்புக்கொடுத்தான். யூதநாட்டில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களை மட்டும் கொண்டு, கிறிஸ்து தனது ராஜ்யத்தைக் கட்டவில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான். எல்லா நாட்டு மக்களையும் இரட்சிக்கும்படி அவர் நித்தியத்தில் தீர்மானித்திருந்தார். நித்தியமான சிருஷ்டிகர் சந்தேகத்திற்கிடமின்றி தனது திட்டத்தை தனது வழிகளில் தன் விருப்பப்படி கொண்டு செல்கிறார். உலகஇரட்சிப்பு என்பது இறைவனின் சித்தம் மற்றும் திட்டமாக உள்ளது. அவரது நிறைவேற்றி முடிக்கப்பட்ட பணியின் முடிவாகவும் அது உள்ளது. பிரியமான சகோதரனே, இந்த இறைவனின் திட்டத்தில் நீயும் இணைக்கப்பட்டுள்ளாயா இறைவனின் செயலுடன் உனது செயல் ஒத்துப் போகிறதா இறைவனின் செயலுடன் உனது செயல் ஒத்துப் போகிறதா உலகத்திற்கு பிரசங்கிக்கும்படி நீ செய்யக்கூடிய தியாகங்கள் என்ன\nபுறஜாதி விசுவாசிகள் விருத்தசேதனம் பண்ணத் தேவையில்லை என்று யாக்கோபு கூறவில்லை. மோசேயின் நியாயப்பிரமாணத்தை அவர்கள் மீது சுமத்தக் கூடாது என்று கூறினான். அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். எவரும் இறைவனின் பணியை எதிர்க்க இயலாது. எல்லா புறஜாதி விசுவாசிகளும் யூதர்களாக வேண்டும் என்று ஒருவேளை யாக்கோபு விரும்பியிருக்கலாம். அவன் புதிய உடன்படிக்கையை குறித்து நினைக்கவில்லை. ஆனால் விழுந்துபோன தாவீதின் கூடாரம் திரும்பக் கட்டப்படுவதைக் குறித்துப் பேசினான். அவன் முற்றிலுமாக தனது மூத்த சகோதரர் இயேசுவின் வழிநடத்துதலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தான். பழைய நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் புதிய முன்னேற்றங்கள் சபையில் ஏற்பட ஆரம்பித்தது.\nநியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலைக்கு திரும்புதல் என்று கூறிய போது யாக்கோபு உறுதியாக சில காரி���ங்களை வலியுறுத்தினார். விக்கிரக ஆராதனை, பாலியல் ஒழுக்கக்கேடுகள், நசுங்குண்டு, செத்தவைகள், இரத்தம் ஆகியவைகளுக்கு புறஜாதி விசுவாசிகள் விலகி இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கோரிக்கைகள் மீண்டும் நியாயப்பிரமாணத்திற்கு திரும்புதல் என்று நீங்கள் நினைக்கிறீர்களா இல்லை. நிச்சயமாக இல்லை. இந்தக் கட்டளையின் மூலம் சபையின் தலைவர், யூதர்கள் மற்றும் புறஜாதி விசுவாசிகளுக்கிடையே ஐக்கியத்தை பாதுகாக்க நடைமுறை ஆலோசனையை வழங்கினார். நியாயப்பிரமாணத்தை கடைபிடிப்பவர்கள் இரத்தம் கலந்துள்ள நசுங்குண்டு இறந்ததை சாப்பிடுவது சரி என்று எண்ணுபவர்களுடன் இணைந்து சாப்பிட இயலாது. இந்த விதிமுறைகள் மூலமாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி நீதியைக் கொண்டுவருவது இதன் நோக்கமல்ல. மாறாக பாதிக்கப்பட்டுள்ள விசுவாசிகளுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஓர் முன்மாதிரி ஆலோசனையாக உள்ளது. நியாயப்பிரமாணத்தின் சட்டதிட்டங்கள் அல்ல, அன்பு தான் இணைப்பு பாலமாக, இந்த ஆலோசனையின் திட்டமாக இருந்தது.\nஅவர்கள் விக்கிரகங்களுடன் இணைந்துள்ள விருந்துகளில் பங்கேற்க நேரிடும் போது, அங்கே களியாட்டமும், விபச்சாரமும் காணப்படும். புறஜாதிகள் இருக்கக் கூடிய இந்த ஆபத்தை யாக்கோபு நன்கு உணர்ந்திருந்தான். அவர்களது நாட்டில் இருந்து அவர்களை தனியாகப் பிரிப்பது கடினம் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் உறுதியாக அவர்களுக்கு கட்டளையிட்டான். எல்லா அசுத்தத்திற்கும், தூய்மையற்ற காரியத்திற்கும் அவர்கள் விலகியிருக்க வேண்டும். ஏனெனில் சிலுவையில் அவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட நீதியுடன் இவைகள் இணைய முடியாது. இறைவனுடன் நெருங்கிச் சேரும்படி அவர்கள் அழைக்கப்பட்டார்கள். ஆண்டவர், பழைய அல்லது புதிய விக்கிரகங்கள் ஆகிய இரண்டிற்கும் ஒருவன் சேவை செய்ய இயலாது. மேலும் விசுவாசியின் சரீரமானது பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கிறது. அது எல்லா அக்கிரமங்களின் குகையாக இருக்க இயலாது. நடைமுறை அன்பைக் குறித்ததான வழியை யாக்கோபு தெளிவுபடுத்தியதை, பவுல் தனது நிரூபங்களில் இரண்டு நிபந்தனைகள் மூலம் உறுதிப்படுத்துகிறார். (1 கொரிந்தியர் 10:21; 6:18)\nயூதர்களின் ஜெபஆலயத்தில் இருந்து வந்த புறஜாதி விசுவாசிகளின் பின்னால் இருக்கக்கூடிய சபையில் யாக்கோபு ஒரு காரியத்தைக�� கண்டார். அவன் பழைய ஏற்பாட்டில் இருந்து நேரடியாக புதிய ஏற்பாட்டிற்கு தாவ முற்படவில்லை. அவன் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கும் ஒரு இறைவனின் வெளிப்பாட்டைக் கண்டான். உலகத்தில் பல்வேறு பட்டணங்களில் அப்போது இருந்த யூதர்களின் ஜெபஆலயத்து நியாயப்பிரமாண விசுவாசிகளின் கவனத்தை ஈர்க்கும்படி செயல்பட்டான். ஒவ்வொரு ஜெபஆலயத்திலும் இருந்த நியாயப்பிரமாணவாதி சட்டத்தின் நியாயத்தீர்ப்புக்கு தன்னை ஒப்புக்கொடுக்கவோ அல்லது ஒப்புக்கொடாமலோ இருப்பதை தெரிவு செய்ய வேண்டும். எனவே யாக்கோபு கிறிஸ்துவின் பரிசுத்தத்திற்கு இணையான அல்லது அதற்கு மேம்பட்ட பரிசுத்தம் இல்லை என்பதை அறிக்கையிட்டான். மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு கனத்தை அளிக்கும் வகையில் இப்படிச் செய்தான். நியாயப்பிரமாணத்தின் குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் இருந்து நம்மை முழுமையாக விடுதலை செய்ய பவுலின் பிரசங்கத்தின் மூலம் செயல்பட்ட கிறிஸ்துவிற்காக நன்றி கூறுவோம். கிறிஸ்துவின் அன்பிற்குள்ளான அன்பின் பிரமாணத்திற்குள் அவர் நம்மை வழிநடத்துகிறார். நியாயப்பிரமாணத்தின் மூலம் சாத்தியமற்ற கடமைகள் நம் மீது சுமத்தப்படவில்லை. மாறாக நமக்குள் பரிசுத்த ஆவியானவர் அன்பின் நோக்கமாக இருக்கிறார். நாம் ஒருவரையும் காயப்படுத்த இயலாது. மேலும் நமது முழு இருதயத்துடன் நம்முடைய ஆண்டவரை நேசிப்போம்.\nவிண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, எங்களது ஞானமற்ற தன்மைக்காக எங்களை மன்னியும். உமது சபையில் ஏற்படுகின்ற பிரிவினைகளை அன்புக் குறைவோடு கையாளுவதற்காக எங்களை மன்னியும். உம்மை நேசிக்கின்ற சகோதரர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள எங்களுக்கு கற்றுத்தாரும். எங்களுடைய புரிந்துகொள்ளுதலுக்கு மாறுபட்டு நிற்கின்ற அவர்களையும் நேசிக்க உதவும். உமது சிலுவையே எங்களுடைய துருகம், உமது ஆவியானவரே எங்களுடைய பெலன். ஆமென்.\nஅன்பிற்காக சில காரியங்களை கடைபிடிப்பதற்கும், இரட்சிப்பிற்காக நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/21", "date_download": "2021-05-10T01:33:36Z", "digest": "sha1:4ISPYWQ26OW4FJFGVD5ZVFXQHSMJG553", "length": 9842, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இங்கிலாந���து டெஸ்ட்: எழும் கேள்விகள்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஇங்கிலாந்து டெஸ்ட்: எழும் கேள்விகள்\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து எசெக்ஸ் அணியுடனான மூன்று நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்றது. இந்தப் போட்டியின் முடிவு, இந்திய அணிக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது.\nதவன், ராகுல் யாருக்கு வாய்ப்பு\nஇங்கிலாந்தின் செல்ம்ஸ்ஃபோர்டு நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், முரளி விஜய் - ஷிகர் தவன் ஜோடியைக் கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இதில் ஷிகர் தவன், முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுலுடன் களமிறங்கிய தவன் அந்த முறையும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன்மூலம் இரண்டு இன்னிங்ஸிலும் டக்-அவுட் ஆன ஷிகர் தவன் முதல் டெஸ்ட்டில் இடம்பெறுவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அவருக்குப் பதிலாக முதல் இன்னிங்ஸில் அரைசதம் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுலைக் களமிறக்கவும் வாய்ப்புள்ளது.\nபொறுப்பை உணர்வாரா விராட் கோலி\nஇந்தத் தொடர் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் முக்கியமானதாகும். கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். தற்போது குறுவடிவ ஆட்டங்களில் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வரும் இவர், அதை டெஸ்ட் தொடரிலும் தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் கோலி, 12 பவுண்டர்கள் உட்பட 93 பந்துகளைச் சந்தித்து 68 ரன்கள் எடுத்திருந்தார்.\nதற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் ஓப்பனிங்; மிடில் ஆர்டர் என அனைத்து நிலைகளிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மண்ணிற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் செத்திஸ்வர் புஜாராவின் மூன்றாவது இடத்திற்கு மட்டும் இதில் விதிவிலக்கு.\nபுஜாரா, இந்தத் தொடருக்கு முன்பாக இங்கிலாந்தின் கவுண்டி அணிக்காக விளையாடி, அந்த மண்ணின் தன்மைக்கு தன்னை ஆயத்தமாக்கியிருந்தார். இருப்பின���ம் நடந்து முடிந்த எசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் இவர் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 23 ரன்களும் எடுத்திருந்தார். இருந்தாலும் தற்போதைய அணியில் மூன்றாம் நிலைக்கு வேறு பொருத்தமான ஆல் இல்லாததால் முதல் டெஸ்ட்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.\nவேகம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும்\nஇந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தற்போது சிறப்பாக ஆடி வந்தாலும், இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பலமானதாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்திருந்தார்.\nகாயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் இத்தொடரிலிருந்து வெளியேறியது இந்திய அணிக்குக் கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதமான இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்ல இந்திய அணி இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான குறுவடிவ தொடரில் சிறப்பாகப் பந்து வீசியிருந்த குல்தீப் யாதவுக்கு டெஸ்ட் தொடரில் முதன்முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல் டெஸ்ட்டில் அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.\nகுறுவடிவ ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்கள் குல்தீப்பின் பந்துவீச்சைச் சமாளிக்கமுடியாமல் திணறினர். இதனால் குல்தீப்புக்கும்; அனுபவ வீரர் என்ற முறையில் அஸ்வினுக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம்.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2020/11/18/rci-circular/", "date_download": "2021-05-10T02:26:51Z", "digest": "sha1:3VGUBOWAXVPALBEZESJL5JJJRNHHBNMR", "length": 10180, "nlines": 119, "source_domain": "savaalmurasu.com", "title": "விழிப்புடன் செயல்பட்ட என்பிஆர்டி, விழி பிதுங்கி நிற்கும் ஆர்சிஐ – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் ம��தல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nவிழிப்புடன் செயல்பட்ட என்பிஆர்டி, விழி பிதுங்கி நிற்கும் ஆர்சிஐ\nசவால்முரசு\tசெய்திகள்\t Nov 18, 2020\nஊனமுற்றோருக்கான சேவைகளைக் கண்காணித்தல், சிறப்புக் கல்விக்கான கலைத்திட்ட வடிவமைப்பு, நாடெங்கிலும் பல்வேறு நிலைகளில் சிறப்புக் கல்வியில் பட்டயம் மற்றும் பட்டம் பெறுவோருக்கான அங்கீகாரம் வழங்குதல் போன்ற பணிகளை நிர்வகிப்பதற்காக இந்திய நாடாளுமன்றச் சட்டத்தால் 1992ல் ஏற்படுத்தப்பட்டதுதான் இந்திய மறுவாழ்வுக்குழு (Rehabilitation Council of India RCI).\nநாடெங்கும் தனது கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும் பல்வேறு பட்டயப் படிப்புகளுக்கான 2020 21ஆம் ஆண்டிற்கான சேர்க்கையை இணையவழியில் நடத்தியது ஆர்சிஐ. இதில்தான் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளை அப்பட்டமாக மீறியிருக்கிறது. இதனால் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பித்த பல மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த விஷயத்தில் உடனடியாகத்தலையிடுமாறு, நடுவண் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலருக்க்உக் கடிதம் எழுதியிருந்தது ஊனமுற்றோருக்கான தேசிய மேடை என்பிஆர்டி.\nஇதனை, “இந்திய மறுவாழ்வு கவுன்சில் நடத்திடும் வகுப்புகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்திடும் அமைச்சகம் தலையிட ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை-NPRD கோரிக்கை” என செய்தி வெளியிட்டிருந்தோம். ஆர்சிஐயின் முக்கியமான விதிமீறலாக என்பிஆர்டி சுட்டிக்காட்டியது, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் இந்திய சைகைமொழி பட்டயப் பயிற்சி சேர்க்கையில் மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்க்உ இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.\nஇந்நிலையில், கடந்த 16 நவம்பர் 2020 அன்று ஆர்சிஐ தனது இணையதளத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய சைகைமொழி பட்டயப் பயிற்சிக்கான சேர்க்கை நடைமுறைகள் அப்படியே ஒதுக்கப்பட்டு, புதிய நடைமுறைகள் தொடங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வரவேற்றுள்ள ஊனமுற்றோருக்கான தேசிய மேடை (NPRD),தங்களுடைய கடிதத்தில் சுட்டப்பட்டுள்ள பிற விதிமீறல்களுக்கும் உரிய நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.\nPrevious Post கர்ணவித்யா ஃபவுண்டேஷன் வழங்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சி\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sampspeak.in/2018/05/sri-parthasarathi-brahmothsavam-day-8.html", "date_download": "2021-05-10T02:16:17Z", "digest": "sha1:IMM3XC5UQ5BCYIB757CPBCGXEWQMBCSP", "length": 15840, "nlines": 312, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Parthasarathi Brahmothsavam - Day 8 Morning : 2018", "raw_content": "\nகும்மாயம் என்றால் குழையச் சமைத்த பருப்பு என்பது தெரியுமா \nகண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்*\nஎண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே**\n( திருவாய்மொழியில் குறளடி என்னும் என்பது இரண்டு சீர்கள் அமைந்த பா.)\nதிருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் எட்டாம்நாள் - காலை 'வெண்ணை தாழிக்கண்ணன் திருக்கோலம்'. மிகச்சிறந்த இதிஹாசமான மஹாபாரதத்து நாயகன் கண்ணன் தன் பால்ய பருவலீலைகள் தொடங்கி முழுவாழ்க்கையையும் பாடமாக தந்தவன். இன்று ஸ்ரீபார்த்தசாரதி, கண்ணனாக, கண்ணன் சிறுவயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான 'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' –தவழும் கண்ணனாக, வெண்ணைதாழியுடன் அழகானசாற்றுப்படியுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார் உபயநாச்சிமார் தனி பல்லக்கிலும், அவர்களுக்கு காவலாக சேனைமுதல்வர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்து அருளினர்.\nபெரியாழ்வார் தான் அருளிச்செய்த 'பெரியாழ்வார் திருமொழியில்' கண்ணபிரானது இளமைக்காலங்கள் தொடங்கி எல்லாவற்றையும் அழகாக விளக்கியுள்ளார். கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச்சதங்கைகள் கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நடக்கும் அழகை 'தொடர் சங்கிலிகை சலார் பிலார் எனவும்; கண்ணன் வெண்ணை உண்ட அழகை, \" தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய எம்பிரான்\" எனவும் பலவாறாக அனுபவிக்கிறார்.\n\"கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி, பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்\" - என அவரது பாடல். குழந்தை கண்ணன் - \"குழையச்சமைத்த பருப்பையும், வெண்ணெயையும், விழுங்கி விட்டு - குடத்தில் நிறைந்த தயிரை (அந்தக்குடத்தோடு) சாய்த்து பருகிவிட்டு, அசுரரை அழித்தவன். அத்தைகைய கண்ணன் \"பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்\" - யசோதை பழைய தாம்புக் கயிற்றை அடிப்பதாக எடுக்க, பயத்தை காண்பித்தவாறு தவழ்ந்து ஓடினானம் \". பிறிதொரு இடத்தில் \"தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்* - என குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருப்பதையும் பாடியுள்ளார். சில குறிப்புகளில் - கும்மாயம் என்பது ஒரு வகை இனிப்புப் பலகாரமாம் எனவும் உள்ளது. பச்சரிசி , பால் , வெல்லம் போன்றவற்றைச் சேர்த்து வேக வைத்து செய்யப்படும் இனிப்பு வகையான கும்மாயம் மிகவும் விரும்பி உண்ணக்கூடியதாம்.\nஇவ்வாறு தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலா விநோதங்களை நினைவு கூறும் விதமாக, இன்று திருவல்லிக்கேணியில், ஸ்ரீபார்த்தசாரதி, வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅடியார்கள் வாழ அரங்கநகர் வாழ \nஸ்ரீபார்த்தசாரதி ஒன்பதாம் உத்சவம் \"ஆளும் பல்லக்கு ...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/04212724/near-kovilpatti-rs150-lakh-tobacco-products-seized.vpf", "date_download": "2021-05-10T02:00:32Z", "digest": "sha1:TM6XUVTUHFEBSTZBROB553LDVADDMFRN", "length": 9568, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "near kovilpatti, rs.1.50 lakh tobacco products seized, merchant arrested || கோவில்பட்டி அருகேரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்வியாபாரி கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் ம���டிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகோவில்பட்டி அருகேரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்வியாபாரி கைது\nகோவில்பட்டி அருகே, ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.\nகோவில்பட்டி அருகே ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்டு பொருட்களை பறிமுதல் ெசய்தனர். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.\nகோவில்பட்டி அருகே, பாண்டவர்மங்கலம் ஊராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் போலீசார் செந்தில்குமார், சரவணகுமார், ஆனந்த்அமல்ராஜ், முகமதுமைதீன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டார்களாம். அப்போது பாண்டவர்மங்கலம் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவருடைய பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்ததுள்ளது.\nதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவில்பட்டி ராஜீவ் நகர் இ.பி காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (வயது 44) என்பதும், வியாபாரி என்றும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.\nஅதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. பெங்களூருவில் தம்பதி கொலையில் 14 வயது மகன் கைது\n2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற 204 பேர் சாவு\n3. குடும்பத் தகராறில் மனைவி, மாமனார் கொடூர கொலை குடிபோதையில் ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்\n4. 2 வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு: டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு படையெடுத்த குடிமகன்கள்\n5. பெங்களூருவில் மருத்துவமனையில் படுக்கை கேட்டு முதல்-மந்திரி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த கொரோனா நோயாளி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/my-fitness-mantra-by-vidyut-jamwal-539.html", "date_download": "2021-05-10T01:37:24Z", "digest": "sha1:PWQ6CWE5HY5RJEBFZRVBWGQJORTY6VXV", "length": 14241, "nlines": 165, "source_domain": "www.femina.in", "title": "எனது ஃபிட்னஸ் மந்திரம் - வித்யுத் ஜாம்வால் - fitness mantra Vidyut Jamwal | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஎனது ஃபிட்னஸ் மந்திரம் - வித்யுத் ஜாம்வால்\nஎனது ஃபிட்னஸ் மந்திரம் - வித்யுத் ஜாம்வால்\nகச்சிதமான உடல் தோற்றத்திற்கு, உள்ளே இருக்கும் ஆணை கண்டறிய முயற்சிக்கும் நைரிதா முகர்ஜியின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் வித்யுத் ஜாம்வால்\nஎன் அப்பா ஆர்மியில் இருந்ததால், நான் வளரும்போது, நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். பெரும்பாலும், ஷிம்லாவில் படித்தேன். ஆனால், கேரளாவில் உள்ள ஆஷ்ரமில் நான் பெற்ற பயிற்சிகளுக்கு நிறைய நன்றி சொல்லியாக வேண்டும், அங்குதான் நான் மார்ஷியல் ஆர்ட்ஸைக் கற்றுக் கொண்டேன். என் வயதில் இருந்த மற்ற பையன்கள் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டிருந்தபோது, எனக்கு எப்படி மல்யுத்தம் செய்வது என்றும், வாள் பயிற்சியும் கிடைத்திருந்தது.\nநம்ப கடினமாக இருந்தாலும், இந்தப் பயிற்சிகளை, நான் 3 வயதில் இருந்து பெற்று வருகிறேன் எனக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் மேல் இருந்த காதலை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு சினிமாவை விட சிறந்த வழி இருக்கிறதா என��ன எனக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் மேல் இருந்த காதலை எல்லா மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு சினிமாவை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன நான் கற்றுக் கொண்ட மிகவும் முக்கியமான பாடம், போராட்டம் என்று எதுவுமில்லை, எல்லாமே வளர்ச்சிதான் என்பதுதான்.\nஒவ்வொரு வாரமும், ஐந்து நாட்கள், மார்ஷியல் ஆர்ட்ஸையும், இரண்டு நாட்கள் எடை தூக்கும் பயிற்சியையும், தினமும் சராசரியாக ஆறு, ஏழு மணிநேரம், மூன்று-நான்கு மணிநேர இடைவெளியில் கற்றுக் கொண்டு வந்தேன். தினமும் பயிற்சி செய்து வந்தாலும், கடினமாக அதைப் பின்பற்றவில்லை. என் மனம் சொல்வதை நான் செய்வேன். ஜிம்மோ, மார்ஷியல் ஆர்ட்ஸோ அல்லது வெயிட் டிரெயினிங்கோ அதை என் விருப்ப்ப்படியே செய்தேன். என் உடலுக்கு ஓய்வு தேவைப்படும்போது, ஓய்வெடுப்பேன்.\nஆன்டி-கிராவிட்டி உடற்பயிற்சிகளை முயற்சி செய்து வருகிறேன், அதில் ரிங்க்ஸ், ட்ரபீஸ் பார்ஸ், சஸ்பென்ஷன் ஆங்கர்ஸ் மற்றும் டோர் ஆங்கர்ஸ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறேன்.\nநிறைய பேர், வெயிட் டிரெயினிங்கின்போது, உடலின் கீழ் பாதியை விட, மேலே அதிக கவனம் செலுத்துக்கிறார்கள், ஆனால் சிறப்பாக செயல்படுவதற்கு, முழு உடலுக்கும் பயிற்சியும் வலிமையும் கிடைப்பது மிகவும் முக்கியம்.\nநான் வெறும் மூன்று வேளை மட்டும் சாப்பிடுவதில்லை. சரியான இடைவெளியில் அடிக்கடி சாப்பிடுவேன், மேலும் எனக்கு பசிக்கும்போதும், என் உடல் சொல்வதைக் கேட்டு சாப்பிடுவேன்.\nபோதுமானா அளவு தண்ணீரை அடிக்கடி குடிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் சாப்பிடும்போதும், சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்னும் பின்னும் நான் தண்ணீர் குடிப்பதை நான் தவிர்த்து விடுவேன்.\nகார்போஹைட்ரேட்ஸ், சர்க்கரை, உப்பு போன்றவற்றை மிதமான அளவு மட்டுமே சாப்பிடுவேன், ஏனெனில் உடலுக்கு அவ்வளவுதான் தேவைப்படுகிறது.\nஅடுத்த கட்டுரை : சமந்தாவின் திருமணம் - ஒரு அழகிய வீடியோ வடிவில்\nமூடபழக்கங்களைத் தட்டிக் கேட்க வருகிறாள் பொம்மி B.A, B.L , இன்றுமுதல்\nதேசிய கல்வியாளர் விருது பெற்ற நடிகர் தாமு\nவிவேக் கண்ட கனவை நனவாக்குவோம்”, மாநாடு படப்பிடிப்பில் மரக்கன்று நட்டு சிலம்பரசன் அஞ்சலி\nஸ்டார் விஜய் டிவியில் மூக்குத்தி அம்மன் திரைப்படம்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘சர்பத்’ திரை��்படம் உலகளவில் தொலைக்காட்சியில் முதன் முறையாக இன்று ஒளிபரப்பாகிறது\nஎனக்கு பிடித்த உணவு - காயத்ரி சங்கர்\nகளத்திற்கு வெளியே சாதித்த நாயகி\nநடிகை வரலட்சுமி சரத்குமார் திரைப்பயணம் 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2020/09/blog-post_40.html", "date_download": "2021-05-10T02:13:50Z", "digest": "sha1:XNHHB3J722BDISKPIKHOAKD6W2NYADSU", "length": 6123, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "விக்னேஸ்வரனிற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு: கடவுச்சீட்டை பறிக்கவும் கோரிக்கை! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › விக்னேஸ்வரனிற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு: கடவுச்சீட்டை பறிக்கவும் கோரிக்கை\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nசமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார.\nஓகஸ்ட் 30 அன்று இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளின் மூலம் விக்னேஸ்வரன் மோசமான கருத்துக்களை வெளியிட்டதாக தர்ஷன வெரதுவேஜ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று விக்னேஸ்வரன் கூறியதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசரான விக்னேஸ்வரன் இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும், வடக்கு மாகாணத்தில் புத்தர் சிலைகள் தன்னிச்சையாக நிறுவப்படுவதாகக் கூறி விக்னேஸ்வரனும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nசிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்) சட்டம் எண் 3 (1) இன் கீழ், 2007 இன் 56, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (1) (எச்) மற்றும் தண்டனைச் சட்டத்தின் 120 மற்றும் 290 (பி) பிரிவுகளின் கீழ் விக்னேஸ்வரன் தண்டனைக்குரிய குற்றங்களை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக உடனடியாக விசாரணையைத் தொடங்கவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி முறைப்பாடு தெரிவித்துள்ளார்\nமட்டக்களப்பில் பூனை ���ிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/fast-skin-whitening-tips-home-remedies/", "date_download": "2021-05-10T02:35:38Z", "digest": "sha1:XNMK3H43UG47QFHNFSE6652CQOTBBZ64", "length": 12132, "nlines": 122, "source_domain": "www.pothunalam.com", "title": "இந்த டிப்ஸை பாலோ பண்ணா போதும் நீங்க நல்ல கலரா மாறிடலாம்..!", "raw_content": "\nஇந்த டிப்ஸை பாலோ பண்ணா போதும் நீங்க நல்ல கலரா மாறிடலாம்..\nமுகம் சிவப்பழகு பெற பியூட்டி டிப்ஸ்..\nFast Skin Whitening Tips Home Remedies:- ஹாய் பிரெண்ட்ஸ் இன்று நாம் வீட்டில் இருந்து செய்ய கூடிய சில எளிமையான அழகு குறிப்பு டிப்ஸினை பார்க்கலாம். அதாவது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க.\nமுகம் பொலிவிற்கு ஃபேஸ் பேக்:-\nதயிர் – 2 ஸ்பூன்\nகடலை மாவு – 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 4-5 துளிகள்.\nமேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.\nபின் இதனை முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.\nபிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் பொலிவுடன் காணப்படும்.\nபருக்களினால் ஏற்படும் தழும்புகள் மறைய:-\nமுகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய தேங்காய் எண்ணெய் மற்றும் பட்டை ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. எனவே இவை இரண்டையும் பயன்படுத்தி சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.\nதேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்\nஅடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடேற்றியதும் சிறிதளவு இலவங்கப்பட��டையினை சேர்த்து நன்றாக பொரித்துக்கொள்ளுங்கள்.\nபின் அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை ஆறவைத்து வடிகட்டுங்கள்.\nபின் இந்த எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்தலாம். அதாவது இதை முகத்தில் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள கருவளையங்கள், கரும்புள்ளிகள், பருக்களினால் ஏற்படும் தழும்புகள் அனைத்தும் நீங்கும். சருமமும் மென்மையாக காணப்படும்.\nமுகம் வெள்ளையாக ஃபேஸ் பேக்:\nபெண்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிபட்டவர்கள் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்யுங்கள்.\nபீட்ரூட் பவுடர் – ஒரு ஸ்பூன்\nகடலை மாவு – ஒரு ஸ்பூன்\nசுத்தமான கெட்டி தயிர் – 1 1/2 ஸ்பூன்\nமேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பவுலில் செய்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.\nபின் இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தை சுத்தமாக கழுவிய பின் அப்ளை செய்ய வேண்டும்.\nபின் 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil\nஅழகு குறிப்புகள் – அழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nஉதிர்ந்த முடி வளர வெங்காயம் சாறு உதவுகிறது..\nஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா.\nஉங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..\nசரும அழகை அதிகரிக்க 3 வகையான பியூட்டி டிப்ஸ்..\nரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயா���ிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/today-may-10-1930-is-birthday-of-nobel.html", "date_download": "2021-05-10T01:21:29Z", "digest": "sha1:2RH64ZWKMGPGANX2J3BHRCKKLAZJMMLN", "length": 9424, "nlines": 227, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "Today (May 10, 1930) is the birthday of Nobel Prize-winning American physicist George Elwood Smith, who invented the fossil microwave circuit (CCD) sensor. Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy. - Tamil Science News", "raw_content": "\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு கிடையாது \n10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அரசு புதிய உத்தரவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.yarldevinews.com/2020/11/blog-post_87.html", "date_download": "2021-05-10T02:26:49Z", "digest": "sha1:3MXQQIBTIAPY6RL52RW3GEHYR4Q4PHZV", "length": 5795, "nlines": 43, "source_domain": "www.yarldevinews.com", "title": "உங்கள் முகம் பளிச்சென்று தெரியனுமா?", "raw_content": "\nஉங்கள் முகம் பளிச்சென்று தெரியனுமா\nபெண்கள் மேக்கப் போட்டால் தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முடியும். அந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள். தற்போதுள்ள பெண்கள் பவுன்டேஷன், கிரீம், பவுடர், லிப்ஸ்டிக், மஸ்காரா, ஸ்டிக்கர் பொட்டு என்று எத்தனை பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.\nஅடேங்கப்பா அப்பா மற்றும் கணவன்மார்களின் காசெல்லாம் மேக்கப் பொருட்கள் வாங்கியே காலியாகிவிடும் போல. அப்பா, கணவர் காசை மிச்சப்படுத்தி இயற்கையாகவே எப்படி அழகாகத் தோன்றலாம் என்பதைப் பார்ப்போம்.\nஇரவு நேரத்தில் நிம்மதியாக தூங்குங்கள். ஒழுங்காகத் தூங்கினாலே முகம் தெளிவாக இருக்கும். இல்லையென்றால் நீஙகள் என்னதான் மேக்கப் போட்டாலும் முகம் சோர்வாகவே காணப்படும். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவை முகத்தை குளி்ர்ந்த நீரால் கழுவுங��கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை கழுவுங்கள்.\nகண்டதை முகத்திற்குப் போடாமல் கடலை மாவை பேஸ்ட் போன்று செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவிப் பாருங்கள் முகம் ஜொலிக்கும். வீட்டில் இருக்கும் தேனை எடுத்து அதில் சிறிதளவு உப்பு கலந்து முகத்தில் தடவி ஊறவைத்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முகம் புதுப்பொலிவு பெறும்.\nவீட்டில் ஆலிவ் எண்ணெய் இருக்கிறதா வாரத்தில் 2 முறையாவது முகம் மற்றும் உடலில் தடவி ஊற வைத்து குளியுங்கள். அது தோலுக்கு நல்லது. உங்களுக்கு பாலாடை உண்ண பிடிக்காதா, சாப்பிடாதீர்கள். அதை எடுத்து கீழே போடாமல் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.\nஇவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் உங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் அழகுக் குறிப்பு கேட்பார்கள். இதையெல்லாம் விட எளிய வழி நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பதால் தோல் அவ்வளவு சீக்கிரம் சுருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இயற்கையாகவே கிடைக்கும் அழகு சாதனப் பொருட்கள் இருக்க கண்டதை போட்டு முகத்தை கெடுத்துக் கொள்வானேன்.\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்பெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_522.html", "date_download": "2021-05-10T00:44:45Z", "digest": "sha1:XQSIZ7HOKIQOWJHDZAF6E6WU6KGGPDL5", "length": 4155, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "டொலர்களில் கடன் பெறுவதற்கு பதிலாக ரூபாயில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து ஆராய பிரதமர் ஆலோசனை!", "raw_content": "\nடொலர்களில் கடன் பெறுவதற்கு பதிலாக ரூபாயில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து ஆராய பிரதமர் ஆலோசனை\nமண்ணெண்ணெய்க்கான மானியங்கள் எவ்வித முறைகேடுகளும் இன்றி நேரடியாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுமாறும், அது தொடர்பான நடைமுறைகளை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.\nஎண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் அரச வங்கிகளிடமிருந்து டொலர்களில் கடன் பெறுவதற்கு பதிலாக ரூபாயில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து கலந்துரையாடுமாறு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு நேற்று முதன்முறையாக கூடிய போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nகுறித்த கூட்டத்தில் அமைச்சரவை துணைக்குழு உறுப்பினர்களும், அமைச்சர்களுமான உதயகம்மன்பில, டலஸ் அழகப்பெரும, டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்கஅமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/22", "date_download": "2021-05-10T00:58:22Z", "digest": "sha1:6AV6YZ4M2J4A5EZBFNGK32HXTRM5HIAL", "length": 4066, "nlines": 37, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வலிமையும் வேகமும் கொண்ட விலங்கு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nவலிமையும் வேகமும் கொண்ட விலங்கு\nதினப் பெட்டகம் – 10\nஉலகப் புலிகள் தினமான இன்று (ஜூலை 29) புலிகள் பற்றிய தகவல்கள்:\n1. புலி ஆறு மீட்டர் நீளத்தையும், ஐந்து மீட்டர் உயரத்தையும் குதித்துத் தாண்டிவிடும்.\n2. வெள்ளைப் புலிகளை உருவாக்கும் அரிய மரபணு 10,000 புலிகளில் ஒரு புலி என்ற அளவில்தான் உருவாகிறது.\n3. புலிகள் பெரும்பாலும் தனியாகவே வேட்டையாடும்; இரவில், இரையின் மேல் பாய்ந்து கழுத்தில் கடித்துவிடும்.\n4. புலிகளின் வேட்டையில் 10%க்கும் குறைவாகவே வெற்றியில் முடிகின்றன.\n5. பூனைக் குடும்பத்தில் மிகப் பெரிய உறுப்பினர் புலி.\n6. புலிகள் 3.3 மீட்டர் உயரம் வளரக்கூடியவை. 300 கிலோ வரை எடை இருக்கும்.\n7. ஆண் புலிகள் குட்டிகளை வளர்ப்பதில் எவ்விதப் பங்கும் வகிப்பதில்லை. பெண் புலிகள் 2-6 குட்டிகள் ஈன்று, இரண்டு வயது வரை அவற்றை வளர்க்கும்.\n8. புலியின் உறுமல் மூன்று கிலோமீட்டருக்கு அப்பாலும் கேட்க முடியும்.\n9. ஒவ்வொரு புலியின் உடலில் உள்ள கோடுகளும், கைரேகை மாதிரி தனித்துவமானது.\n10. உலகில் இருந்த புலிகளின் ஒன்பது இனங்களில், இன்று ஆறு இனங்கள் மட்டுமே இருக்கின்றன. அவை:\n· இந்தோ - சீன புலிகள்\nவருவாய் பற்றாக்குற�� மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி\nவேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி\nகூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pudukkottai.nic.in/ta/service-category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-ta/", "date_download": "2021-05-10T02:51:55Z", "digest": "sha1:BFTJAYSFQJKE5LIUBEYGKBSAAU7H546N", "length": 5470, "nlines": 98, "source_domain": "pudukkottai.nic.in", "title": "போக்குவரத்து | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து பில்கள் மற்ற சேவைகள் போக்குவரத்து வருவாய் வழங்கல்\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-05-10T03:05:26Z", "digest": "sha1:2RXFOXLMFZBYJLHQFDGK7PWVWRN2JMON", "length": 33720, "nlines": 594, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொக்காரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஸ், அந்தணர், செட்டிரி, தாக்கூரி, தலித், குரூங், மகர், நேவார், தக்களி\nபொக்காரா (Pokhara) (நேபாள்|पोखरा), காத்மாண்டுவிற்கு அடுத்து, நேபாள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். விலைவாசி அதிகமாக உள்ள நகரங்களில் பொக்காராவும் ஒன்று.[1] பொக்காரா, காஸ்கி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. தலைநகர் காத்மாண்டிலிருந்து மேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காரா மாநக��ம் அமைந்துள்ளது. பெரும்பாலான கூர்க்கா படை வீரர்களின் தாயகமாக பொக்காரா உள்ளது.\nஇமயமலைத் தொடரில் 827 முதல் 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[2][3] பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.[4]\nகாத்மாண்டிலிருந்த்து முக்திநாத் யாத்திரை செல்பவர்கள் பொக்காரா வழியாகச் செல்ல வேண்டும்.\n5 சுற்றுலா & பொருளாதாரம்\n5.1 சுற்றுலா பயணிகள் வருகை\n6 உணவகங்கள் & தங்குமிடங்கள்\n7 மலையேற்றப் பயிற்சிக் களங்கள்\n8.1 நகரப் போக்குவரத்து வசதிகள்\nபொகாரா பள்ளத்தாக்கில் வடமேற்கில் பொக்காரா நகரம் அமைந்துள்ளது.[5] பொக்காரா, இமயமலைத் தொடரில் 827 மீட்டர் முதல் 1,7400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 அங்குலம் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.[6] சேதி கண்டகி ஆறு பொக்காரா நகரத்தில் பாய்கிறது.[7] .[8][9]பொக்காராவிலிருந்து தெற்கே 4. 4 கிலோ மீட்டர் தொலைவில் பெவா ஏரி அமைந்துள்ளது.\nபொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.<[10]\nகோடைக் காலத்தில் அதிக பட்சம் 25 முதல் 33 பாகை செல்சியல் வெப்பமும், குளிர் காலத்தில் 2 முதல் 15 பாகை வெப்பமும் காணப்படுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 இன்ச் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், பொக்காரா (1981-2010)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபெவா ஏரி, ஆண்டு 1982\nமத்தியகாலத்தில், சீனாவிற்கும் இந்தியாவிற்கு இடையே வணிகத்திற்கு பொக்காரா நகரம் முக்கிய வழியாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தில், கஸ்கி குறுநில மன்னராட்சியில் ஒரு பகுதியாக பொக்காரே இருந்தது.[12]\nஉலக அமைதிக்கான பௌத்த மடாலயம், பொக்காரா\nபொக்காராவில் இந்து கோயில்களும் மற்றும் பௌத்த மடாலயங்களும் அருஅருகே காணப்படுகிறது.[13][14] சில முக்கிய கோயில்கள்;\nவராகி கோயில், பெவா ஏரி\nபெவா ஏரியின் மேல் பாராகிளைடர் பயிற்சி\nதிபெத்தை 1950இல் சீனா ஆக்கிரமிப்பு செய்த பிறகு மற்றும் 1962இல் நடந்த இந்திய-சீனப் போருக்கு பிறகு, சீனாவிலிருந்து பொக்காரா வழியாக இந்தியாவிற்கான வணிகம் முழுவதும் குறைந்து விட்டது. தற்போது நேபாளத்தின் மிகப்பெரும் பன்னாட்டுச் சுற்றுலாத் தலமாக பொக்காரா விளங்குகிறது.[15] மலையேற்றச் சுற்றுலாவும், மருத்துவச் சேவையும் பொக்காராவின் பொருளாதாரதிற்கான மூலமாக உள்ளது.[16] பொக்காரா நகரத்தில் 305 தங்கும் விடுதிகளில், இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகளும், ஐந்து மூன்று நட்சத்திர விடுதிகளும், 15 இரண்டு நட்சத்திர விடுதிகளும் உள்ளன. [17]மத்திய காலத்தில் கட்டப்பட்ட வராகி கோயில், விந்தியவாசினி கோயில், சிதாதேவி கோயில் முதலிய இந்து வழிபாட்டுத் தலங்கள், இந்திய ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.\nபொக்காராவில் 250க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் கொண்டுள்ளது.[23] பொக்காராவில் இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளது.\nநேபாள நாட்டில் பொக்காரா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு மலையேற்ற பயிற்சி நிலையங்கள் உள்ளது. இந்நிலையத்தின் மூலம் அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு மலைகளில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.\nநகரம், நகர்புறங்களில் மற்றும் அருகில் அமைந்த கிராமப்புறங்களில் அரசு பேருந்துகளும், சிற்றுந்து வசதிகள் உள்ளது.\nநேபாளத்தின் மற்ற காத்மாண்டூ உட்பட பல நகரங்களை இணைக்க பொக்காரவிலிருந்து, பேருந்து மற்றும் விமான சேவைகள் உள்ளது. பொக்காராவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.[24]\nவராகித் தீவுக் கோயில், பெவா ஏரி, பொக்காரா\nசேதி ஆற்றில் காணப்படும் மலையிடுக்கு\nபொக்காரா நீர் வளம் கொண்டது. முக்கிய நீர் நிலைகள்;[25][26]\nநேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nநேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஅனுமன் தோகா நகர சதுக்கம்\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\n1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை\nநேபாள மக்கள் இயக்கம், 1990\nதிரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nநேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு\nநேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\nநேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\nநேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nநேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2021, 03:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/1-crore-worth-container-smuggled-in-cinema-style.html", "date_download": "2021-05-10T01:22:55Z", "digest": "sha1:DAELEUUAV52IIF5QY2DS7OGAU7L6D5DG", "length": 7388, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "1 crore worth container smuggled in cinema style | தமிழ் News", "raw_content": "\n1 கோடி மதிப்புள்ள கண்டெய்னர்.. சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்\nபெங்களூருவின் மத்திய கார் உதிரி பாகங்களின் கிடங்கில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியை ஓட்டிவந்த நெல்லையைச் சேர்ந்த அருள்மணி, காஞ்சிபுரம் மாவர்ரம் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள வெள்ளைச் சத்திரத்தில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது காரில் வந்த சிலர் உடனே அருள்மணியை கடத்தி தங்கள் காருக்குள் போட்டுக்கொண்டு கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் குன்றத்தூர் அருகே சென்றதும் அவரை கீழே தள்ளிவிட்டு காரில் சென்றவர்கள் கண்டெய்னரை கடத்திச் சென்றுள்ளனர்.\nபின்னர் சுங்குவார்சத்திரத்தில் அருள்மணி அளித்த புகாரின்பேரில், கடத்தப்பட்ட லாரியின் ஜி.பி.எஸ்-ஐ வைத்து, லொகேஷனை கண்டுபிடித்து, ஆந்திரா சென்று மடக்கிப் பிடித்தனர். ஆனால் அந்த லாரி கடத்தப்பட்ட லாரி என்பதை அறிந்து போலீசார் அதிர்ந்தே போயினர். ஏன் என்றால் அது காரின் உதிரி பாகங்களை ஏற்றி வந்த (கடத்தப்பட்ட) லாரி அல்ல. உண்மையில் கடத்தப்பட்ட லாரியில் இருந்த ஜி.பி.எஸ்-ஐ வேறு ஒரு லாரியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் அந்த நூதன கடத்தல் காரர்கள். அந்த வேறு ஒரு லாரியைத்தான் போலீஸ் ஆந்திரா வரை சென்று மடக்கி பிடித்தனர்.\nஎனினும் கடத்தல் காரர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விசாரணையை தீவிரப்படுத்தி, ஒருவழியாக கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரி மாதவரம் கிடங்குக்குள் இருந்ததாக கிடைத்த தகவல்களை அடுத்து அங்கு சென்று லாரியை மீட்டெடுத்து, கடத்தல் சம்பவத்தை நூதன முறையில் நிகழ்த்திய முகேஷ், அலாவுதீன், சதாசிவம், சிவக்குமார் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். சினிமாக் காரர்களையே மிரட்டும் திரைக்கதையை போல நிகழ்ந்த இந்த கடத்தல் சம்பவமும், அதனை கண்டுபிடித்த காவல்துறையினரின் விசாரணை முறையும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசெல்போனில் கத்திப் பேசியவரை குத்திக்கொலை செய்த இந்தியர்\nWatch Video: 'கொலைமிரட்டல் விடுத்த புல்லட் ராஜாவை'.. தலையில் அடித்து இழுத்துச்சென்ற போலீஸ்\n’இது கோவையில் ஒருநாள்’:ஒரேநேரத்தில் 12 சிக்னலை நிறுத்தி குழந்தைக்கு சிகிச்சை அளித்த திக்திக் நிமிடங்கள்.\nஇதென்னடா திருடனுக்கு வந்த சோதனை.. வைரலாகும் வீடியோ\nவலது கால் ஷூ’வை மட்டும் ‘பார்த்து பார்த்து’ எடுக்கும் விசித்திர திருடன்.. வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30106&ncat=1360", "date_download": "2021-05-10T02:43:41Z", "digest": "sha1:X6A4MZ2VWVVDLWZAP4URUOMYMH6ZAJXR", "length": 17095, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா 'திரில்' வெற்றி | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று தமிழகம் வருகை மே 10,2021\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் சர்ச்சை மே 10,2021\nகாலியாகும் கூடாரம் விரக்தியில் கமல் மே 10,2021\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nபெங்களூருவில் நடந்த 'டுவென்டி-20' லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 146/7 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வங்கதேச அணி வெற்றிக்கு, பாண்ட்யா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இதில் துடிப்புடன் செயல்பட்ட கேப்டன் தோனி, முஸ்தபிஜுரை 'ரன்-அவுட்' செய்ய, வங்கதேச அணி 20 ஓவரில் 145/9 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தோல்வியடைந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபட மொழி பழ மொழி\nஇந்த வார முக்கிய தினங்கள்\nஇப்படி ஒரு நாடு இருக்கா...\nஆர்ட் ரூம் - எல்லோருக்கும் பிடித்த பூச்சி\n'ஆப்பிள்' என்றால் ஆப்பிள் இல்லை\nஸிகா வைரஸ் தடுப்பு மருந்து\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/baby-health-tips-in-tamil/", "date_download": "2021-05-10T01:06:37Z", "digest": "sha1:VNMM7UBUZ7XSLPOZXETTE5NIPPGXWXVK", "length": 41686, "nlines": 335, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips tamil)..!", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips tamil)..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்..\nBaby care tips tamil:- குழந்தை பராமரிப்பு குறிப்புகள்: குழந்தை என்றாலே மகிழ்ச்சி, அந்த வகையில் இப்போதெல்லாம் பெற்றோர்கள் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி என்று மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்க தவிக்கின்றனர், அத்தகைய பெற்றோர்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.\nபொதுவாக பிறந்த குழந்தையை ஒரு புதிய பொருள் போன்று, பெற்றோர்களாகிய நாம் தான் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும்.\nஅந்த வகையில் இந்த பகுதியில் குழந்தை பராமரிப்பு குறிப்புகள், அதேபோல் வளரும் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும், குறிப்பாக அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி வளர்ப்பது, பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது, பிறந்த குழந்தைகளுக்கு மற்றும் வளரும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்.\nஇந்த பகுதில் குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips) என்று அனைத்து தகவல்களும் உள்ளது. அவற்றை படித்து பெற்றோர்கள் பயன்பெறவும்.\nஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் Baby Boy Names in Tamil With Meaning\nதமிழ் சினிமா நடிகர்களின் குழந்தை பெயர்கள் Hollywood Actors Baby Names\nஆண் குழந்தை பெயர்கள் 2021..\nந வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..\nஆண் பெண் குழந்தை தூய தமிழ் பெயர்கள் 2021..\nதமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் 2021..\nஐயப்பன் ஆண் குழந்தை பெயர்கள்..\nஇ வரிசை ஆண் பெண் மாடர்ன் குழந்தை பெயர்கள்..\nக வரிசை பெண் குழந்தை பெயர்கள்..\nல வரிசை பெண் குழந்தை பெயர்கள்..\nச வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nமுருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்..\nஸ்ரீ வரிசை பெண் குழந்தை பெயர்கள்..\nபெண் குழந்தையின் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள்..\nஅ வரிசை ஆண், பெண் குழந்தை பெயர்கள்..\nஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2021 Twins baby names in tamil 2021\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2021 Baby names 2021\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021 Baby names 2021\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021.. பெண் குழந்தை பெயர்கள்..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2021 மற்றும் வைக்கும் முறை..\nஇஸ்லாமிய குழந்தை பெயர்க���் 2021.. Islamic Baby Names in Tamil 2021..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2021.. Modern Boy Baby Names in Tamil..\nபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021 Tamil Baby Names Girl\nசரி வாங்க குழந்தை வளர்ப்பு (Baby health tips tamil) மற்றும் குழந்தை பராமரிப்பு குறிப்புகள் (Baby health tips in tamil) பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள் (Baby health tips tamil)..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips)..\nஇன்றைய குழந்தை பராமரிப்பு டிப்ஸ்..\n6 மாத குழந்தைக்கு நோய்யெதிர்ப்பை அதிகரிக்க வைக்கும் உணவு..\nகர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா\nகுழந்தை ஊனமாக பிறக்க என்ன காரணம்..\nகுழந்தை தலை சரியான வடிவம் பெற..\nகர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய டிப்ஸ்..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips)..\nஎந்த தொட்டில் குழந்தைக்கு நல்லது..\n ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப்..\nஇயற்கை முறையில் பேபி மசாஜ் எண்ணெய்..\nகுழந்தைக்கு ஏற்படும் சரும பருக்களின் தீர்வு..\nகுழந்தை தொப்புள் வீக்கம் குணமாக..\nகுழந்தைக்கு ஏற்படும் டயப்பர் ரேஷஸ் சரியாக டிப்ஸ்..\nகுழந்தை சீக்கிரம் நடக்க வேண்டுமா\nகுழந்தையை உட்கார வைக்க சூப்பர் டிப்ஸ்கள்..\nகுழந்தை தவழ என்ன செய்ய வேண்டும்\nதாய்ப்பால் கட்டி கொண்டால் என்ன செய்வது..\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nகுழந்தைக்கு அசைவ உணவு எப்போது கொடுக்க வேண்டும்..\nகுழந்தைக்கு பசும்பால் எப்படி கொடுக்க வேண்டும்..\n1 வயது குழந்தைக்கான புரத உணவு..\nகுழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஜூஸ்..\nகுழந்தை உடல் எடை அதிகரிக்கும் உணவு..\nகுழந்தை பாதுகாக்கும் வசம்பு மருத்துவ குணங்கள்..\nதாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..\nகுழந்தைக்கு வேர்க்குரு குறைய டிப்ஸ்..\nகுழந்தையின் சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்..\nகுழந்தை தலையில் அடிபட்டால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் Baby hit head on floor\nஉங்க குழந்தை சரியா சாப்பிடலையா அதனால் ஒல்லியாக இருக்காங்களா அப்போ இதை ட்ரை பண்ணுங்க..\nகுழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக..\nகுழந்தைகளுக்கான களி உணவு வகைகள்..\nகுழந்தைக்கு மொட்டை அடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்..\nதாய்ப்பாலுக்கு பிறகு முதலில் குழந்தைக்கு கொடுக்கவேண்டிய உணவுகள்..\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள் Kulanthai colour aga tips in tamil\nகுழந்தை உயரமாக வளர உணவு வகைகள்..\nஉங்கள் செல்ல குழந்தைகளுக்கான கஞ்சி உணவு செய்முறை..\nகர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..\nபிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள் Baby dehydration symptoms\nகுழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை..\nகுழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன\nஉங்கள் குழந்தை அறிவாளியாக பிறக்க வேண்டுமா..\nகுழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..\nகுறைப்பிரசவ குழந்தை பிறக்க முக்கியமான காரணங்கள் Baby care tips in tamil\nகுளிர்காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது Health care tips in tamil\nஎதனால் குழந்தைகளுக்கு கல்வியில் கவனம் குறையுதுனு தெரியுமா\nகுழந்தை எடை குறைவாக (அ) அதிகமாக பிறப்பது ஏன் \nஉங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்\nஇரட்டை குழந்தை எவ்வாறு உருவாகிறது..\nகுழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..\nஇரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா அப்போ இதை டிரை பண்ணுங்க அப்போ இதை டிரை பண்ணுங்க \nகுழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..\nகுழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..\nகுழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க..\nகுழந்தைகளுக்கு நன்றாக பசி எடுக்க என்ன செய்ய வேண்டும்\nகுழந்தையின் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்.. பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி – முழுமையான விவரங்கள்..\nகுழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nஉங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா\nகுழந்தைக்கு முடி வளர உதவும் சில பராமரிப்பு குறிப்புகள்..\nமெமரி பவரை அதிகரிக்க குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..\nகருப்பை நீர்க்கட்டி பிரச்சனை காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா வெறும் பட்டை போதும் இத சரிபண்ண… Neerkatti treatment in tamil\nகுழந்தையின் கண் பார்வை திறனை அதிகரிக்கும் உணவுகள்..\nகுழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம்.. காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்\nகுழந்தை பல் வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nகுழந்தைக்கு வெள்ளி பாத்திரங��களின் பயன்பாட்டால் கிட்டும் நன்மைகள்..\nகுழந்தையின் விக்கல் நிற்க இப்படி செய்யுங்கள்..\nகுழந்தையின் உடல் எடை குறைய டிப்ஸ்..\nகுழந்தைக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்..\nகுழந்தை சரும பராமரிப்பு பகுதி – 2 Baby Skin Care Tips In Tamil\nதாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..\nகுழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது\nபிறந்த குழந்தை நன்றாக தூங்க வைப்பது எப்படி..\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..\nகுழந்தைகளுக்கு வரக்கூடிய தொண்டை புண்களுக்கான வீட்டு வைத்தியம்..\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க, (Baby health tips in tamil), பிறந்த குழந்தை சிவப்பாக மாற, குழந்தை கலர் ஆக, சில குழந்தை அழகு பராமரிப்பு குறிப்புகள். உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nகுழந்தைக்கு வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்.. வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்\nகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்.. மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்\nபிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..\nஇரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க.. குழந்தை மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்\n1 வயது குழந்தை உணவு வகைகள்..\nகுழந்தை நிறம் அதிகரிக்க இந்த பேக் ஒன்றே போதும்..\n3 மாத குழந்தைக்கு சளி மற்றும் இருமல் குணமாக..\nகுழந்தையின் காதுக்குள் எறும்பு சென்றால் என்ன செய்ய வேண்டும்..\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nகுழந்தையின் சளி, இருமல் குணமாக வீட்டு வைத்தியம்..\nஉங்கள் செல்ல குழந்தைகளுக்கான 4 சாத்தன் உணவுகள்..\nகுழந்தைக்கு மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்..\nகுழந்தை தடுப்பூசி போட்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும்..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nகருவில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்\nகுழந்தையின் தலை வியர்ப்பதற்கான காரணங்கள்..\nகுழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்..\nபுதிய இஸ்லாமிய ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nகுழந்தைக்கு முடி வளர இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..\nகுழந்தைகள் யோகா செய்வதினால் கிடைக்கும் 8 பலன்கள்..\nகுழந்தைகளுக்கான ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்..\nகுழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள்.. தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Raisins Benefits for Babies\nமழைக���காலத்தில் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Baby care tips in rainy season\nகுடல் இறக்கம் குணமாக சித்த மருத்துவம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்.. குழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க\nகுழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை..\nபிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் தழும்பு மறைய டிப்ஸ்..\nகுழந்தையின் சுகாதார கோளாறுகளுக்கு பாட்டி வைத்தியம்..\nகுழந்தையை கொசு கடிக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்..\nபிறந்த குழந்தையின் கண்களை கவனிப்பது அவசியம்\nகுழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யனுமா\n7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..\nகுழந்தை வளர்ப்பு முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகள் \nபிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி\nகுழந்தை ஏன் அழுகிறது என்று தெரியுமா\nகுழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் பாதுகாக்க டிப்ஸ்..\nகுழந்தை உணவு பட்டியல் சிலவற்றை காண்போம் வாங்க..\nகுழந்தையை குளிப்பாட்டும் முறை ..\nஅரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா..\nகுழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் \nகுழந்தை நலன் – தொப்புள் கொடி பற்றிய நம்பமுடியாத தகவல்கள்..\nகுழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் \n0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்..\nகுழந்தைக்கு அரிசி கஞ்சி கொடுப்பதால் கிடைக்கும் பயன்கள்..\nகுழந்தைகளுக்கான ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி\nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா \nகுழந்தையின் நாக்கு, வாய், நகம் சுத்தம் செய்வது எப்படி தெரியுமா பகுதி -2 குழந்தை பராமரிப்பு குறிப்புகள்\nஅழுகும் குழந்தையை அமைதிப்படுத்த சூப்பர் வழி..\nபள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\nகுழந்தையின் சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\nகுழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பால் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்\nகுழந்தையின் கொசுக்கடி தடிப்புகளை சரி செய்ய சிறந்த வழி..\nபடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி..\nகுழந்தைக்கு நன்கு பசி எடுக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும் ஹெல்தி டிரிங்ஸ்..\nகுழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் \nகுழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை \nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்\nஇளம்வயதிலேயே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எப்படி சொல்லித்தர வேண்டும் \nகுழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க.. குழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க\nவைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க..\nஉங்கள் செல்ல குழந்தைகளுக்கான சத்தான 4 உணவுகள்..\nபுதினா இலைகளை குழந்தை தூங்கும் இடத்தில் போட்டால்..\nகுழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் பௌடர்..\nஆண் குழந்தை பெற்றெடுத்தால் தாயின் ஆயுள் குறையுமா.. ஆண் குழந்தையினால் தாயின் ஆயுள் குறையுமா.\nகுழந்தை குளிக்கும் போது ஏன் அழுகிறது தெரியுமா..\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\n – கவலை வேண்டாம்… இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ் Baby care tips tamil\nஉங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி தெரிஞ்சிக்க இந்த சோதனையை செய்து பாருங்கள் \nகுழந்தையை ஏசியில் தூங்க வைப்பவர்களா நீங்கள்..\nகுழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருப்பதற்கு சில டிப்ஸ்..\nகுழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது\nகுழந்தைக்கு சளி பிரச்சனை வராமல் பாதுகாக்க..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன் (Baby health tips in tamil), விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nபச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு முறைகள்\nபிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்\nதமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் 2021..\nந வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..\n6 மாத குழந்தைக்கு நோய்யெதிர்ப்பை அதிகரிக்க வைக்கும் உணவு..\nஎந்த தொட்டில் குழந்தைக்கு நல்லது..\nகுழந்தைகள் யோகா செய்வதினால் கிடைக்கும் 8 பலன்கள்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புத��யதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/2-mfop-n.html", "date_download": "2021-05-10T01:00:05Z", "digest": "sha1:KJZ4Y2X4PUKYTXGDR4XGCVJJYXBHWGSS", "length": 11509, "nlines": 61, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "சப்த விடங்க தலங்கள் - திருக்குவளை அவனி விடங்கர் கோயில் பகுதி 2", "raw_content": "\nசப்த விடங்க தலங்கள் - திருக்குவளை அவனி விடங்கர் கோயில் பகுதி 2\nசப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.\nதிருக்குவளை அவனி விடங்கர் கோயில் பகுதி 2\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 123வது தலம்.\nமூலவர், வெண்மணலாலான லிங்கம். மிகவும் அழகாக காட்சியளிக்கிறார். எப்போதும் செப்புக்குவளை சார்த்தியே காணப்படுகிறார். இந்த தேவஸ்தானம் தியாகராஜஸ்வாமி தேவஸ்தானம் என்று வழங்கப்படுகிறது.\nசுந்தரர் குண்டையூர் எனும் தலத்தில் பெற்ற நெல்மலையை, திருவாரூர் பரவையாளர் மாளிகைக்கு கொண்டு செல்வதற்காக ஆள் வேண்டி இத்தலத்தில் பதிகம் பாடினார்.\nபிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.\nஇத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன.\nஇத்தல விநாயகர் தியாக விநாயகர் எனப்படுகிறார்.\nமிக அழகிய, சற்றே பெரிய கோயில். எதிரில் குளம் உள்ளது. கோயில் ஊரின் மத்தியில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சன்னிதி. அழகான ராஜ கோபுரம். உள்ளே நுழைந்தால் வலப்புரம் வசந்த மண்டபம். துவஜஸ்தம்பம் தாண்டி இரண்டாம் கோபுரம். நேரே தெரிவது கோளிலிநாதர் சன்னிதி. தென்பால் தியாகேசர். எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாக காட்சி தருகிறார���. பிரகார வலம் வரும்போது தென்மேற்கில் தியாகவினாயகரும், விஸ்வநாதரும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீஸர் முதலிய சன்னிதிகளும் உள்ளன.\nஅழகிய முருகன் சன்னிதி. அது தாண்டி நால் வர், மஹாலட்சுமி சன்னிதிகள். அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கியது. தனிக்கோயிலாகவுள்ளது. சபாநாதர் தரிசனம் அழகானது. இது கோளிலித்தலமாகையால் நவக்கிரகங்கள் ஒருமுகமாக தென்திசையை நோக்கியுள்ளன. இறைவன் கர்பக்ரகிரத்தின் வடபுறம் அர்த்தனாரீஸ்வரர், பிரம்மா, துர்கை மற்றும் உமாமகேஸ்வரர் உள்ளனர்.\nதென்புறம் நடராஜர், தக்ஷிணாமூர்த்தி உள்ளனர். இரண்டாம் கோபுரத் தென்மதிலில் பஞ்ச பாண்டவர் பூசித்து வழிபடும் கோலமும், பிரம்மா வழிபடுவதும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.\nசுவாமி அம்பாள் கோயில்களுக்கிடையில் அகத்தியர் பூசித்த இலிங்கம் உள்ளது. அது தனியாக கர்பகிருக, அர்த மண்டபத்துடன் உள்ளது. சண்டீசர் சன்னிதியும் உள்ளது.\nபகாசுரனை கொன்ற பாவம் தீர பீமன் இங்கு வழிபட்டான் என்பது வரலாறு. முன் கோபுரத்தில் பீமன் வழிபட்ட லிங்கம் உள்ளது. ஆலயத்துக்கு அண்மையில் சந்திரநதி கிழக்கு நோக்கிஒடுகிறது. எதிரில் பிரம்ம தீர்த்தமும், தென்புரம் இந்திர தீர்த்தமும், மேற்புரம் அகத்திய தீர்த்தமும், சிவலோக வினாயகர் கோயிலருகில் வினாயக தீர்த்தமும் உள்ளன.\nஇக்கோயிலுக்கு சடாவர்மன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன், ராஜராஜன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன் முதலிய சோழ பாண்டிய மன்னர்கள் திருப்பணிகளும், அறக்கட்டளைகளும் செய்துள்ளதை, கல்வெட்டுச்சான்று எடுத்துரைக்கின்றது.\nகுண்டையூரில் சுந்தரர் பெற்ற நெல் திருவாரூர் பரவையார் இல்லத்திற்குச் செல்ல இறைவனார் அருள் புரிந்த திருத்தலம்.\nநவக்கிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன\nபலவும் வல்வினை பாறும் பரிசினால் உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை குவினான் குளிரும் பொழில் கோளிலி நிலவினான் தனை நித்தல் நினைமினே. –திருநாவுக்கரசர்\nதிருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.\nநவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.\nவேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nதிருத்துறைப்பூண்டி – நாகை சாலையில் அமைந்துள்ள தலம். திருவாரூரிலிருந்தும், நாகையிலிருந்தும் நகரப்பேருந்துகள் உள்ளன. திருவாரூர் – திருத்துறைப்பூண்டி இருப்புப் பாதையில், திருநெல்லிக்காவலில் இறங்கி, கிழக்கே 10 கீ.மீ தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.\nநாளை திருவாய்மூரில் “நீலவிடங்கர் தொடரும்.\nஇதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\nஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்\nஅன்பே சிவம் - சிவமே அன்பு திருச்சிற்றம்பலம்\nஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2015/09/10/can-we-do-without-liquor/", "date_download": "2021-05-10T02:12:04Z", "digest": "sha1:XKHOVGUBIWN7ADYCVNZRCOXBOKFWCVLM", "length": 49676, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "மதுவை ஒழிக்க முடியுமா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத���துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏ��் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க மதுவை ஒழிக்க முடியுமா \n“82 லேர்ந்து 97 வரைக்கும் எனக்கே போதை ஊசி பழக்கம் இருந்தது. அப்ப நான் மாநில அளவிலான கால்பந்தாட்ட குழுவில் இருந்தேன். விளையாட்டில் கிடைத்த தோல்வி…. அப்புறம் மற்ற ஏமாற்றங்கள் என்னை போதையின் பக்கம் தள்ளி விட்டது. அப்புறம் 97-ல் ஒரு மறுவாழ்வு மையத்தோட தொடர்பு கிடைச்சது. ரெண்டு வருசம். அந்த நரகத்திலேர்ந்து வெளியே வந்தேன். அப்புறம் இதையே ஒரு சர்வீசா செய்யலாமேன்னு 99-ல் இருந்து செய்துகிட்டு வர்றேன்”\nசென்னையில் மது அடிமை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.\n“இத்தனை வருச அனுபவத்தில் சொல்றேன். டாஸ்மாக்கை தடை செய்ய முடியாது. முடியாதுன்னு சொல்றதை விட கூடாதுன்னு சொல்றேன். வெற்றிகரமா மதுவை ஒழித்த ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தையாவது காட்டுங்க பார்க்கலாம் நான் கூட பி.ஜே.பி காரன் தான். தோ நேத்து சென்னைல அவங்க டாஸ்மாக் முன்னால ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு கட்சிக்காரனா போயிருந்தேன். சுத்த முட்டாள்தனம் – வேறு என்னான்னு சொல்ல. குஜராத்லயே மதுவை ஒழிக்க முடியலை. குஜராத்ல எந்த ஏரியாவா இருந்தாலும் சரி, போன் போட்டா வீட்டுக்கே கொண்டாந்து சரக்கு சப்ளை பண்றான். நீங்க தமிழ்நாட்டில் தடுப்பது பத்தி பேசறீங்க”\n“சார், மனுஷன் சந்தோசத்தை அனுபவிக்கப் பிறந்தவன். சந்தோசங்களைத் தேடித் தேடி அனுபவிக்கணும் அப்படிங்கற உந்துதல் அவனோட மரபணுவிலேயே இருக்கக் கூடிய ஒரு விசயம். எங்க புள்ளிவிவரப்படி தண்ணியடிக்கிறதுல நூத்துக்கு 20 பேரு அதுக்கு அடிமையாகறான். அதுக்காக மத்த எண்பது பேரோட சந்தோசத்தை தடுக்கணுமா உலகத்திலேயே ம���்ற வியாதிகளை விட நீரிழிவு நோயால தான் அதிக பேரு சாவறான். இந்தியா தான் உலக சர்க்கரை வியாதியின் தலைநகரம் – அதுக்காக ஊர்ல இருக்கிற சர்க்கரை ஆலைகளை மூடிடலாமா உலகத்திலேயே மற்ற வியாதிகளை விட நீரிழிவு நோயால தான் அதிக பேரு சாவறான். இந்தியா தான் உலக சர்க்கரை வியாதியின் தலைநகரம் – அதுக்காக ஊர்ல இருக்கிற சர்க்கரை ஆலைகளை மூடிடலாமா\n“சார், இப்ப பள்ளிக்கூட பிள்ளைங்க கூட குடிக்கிறாங்களே\n மனவுளைச்சல்ல தற்கொலை செய்திருப்பான். உங்களுக்கு அது சந்தோசமா 1920களிலே அமெரிக்காவில் மதுவிலக்கு கொள்கை அமுல்படுத்த முயற்சி செய்து மண்ணைக் கவ்வியது. அங்கேயே கள்ளச்சாராயம் ஆறாக ஓடியதை அடுத்து அரசாங்கமே பின் வாங்கியது. மது குடிப்பது என்பது மனிதனின் உயிரியல் கூறோடு சம்பந்தப்பட்ட ஒன்று – இதுக்கு ஒரு வரலாற்று மரபும், தொடர்ச்சியும் உண்டு. நாம் அதிகபட்சம் இந்த பழக்கத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வது பற்றி சொல்லிக் கொடுக்கலாம்; அவ்வளவு தான். அதுக்கு மேலே ஒண்ணும் முடியாது.”\nமது அடிமைகளிடம் பல்லாண்டுகள் வேலை செய்து வருவதாக சொல்லிக் கொண்ட அவர் தொடர்ந்து மதுவிலக்கின் சாத்தியமின்மை குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். மது விலக்கு சாத்தியமில்லை என்பதை முன்வைத்துப் பேசும் பின்நவீனத்துவ அறிஞர் பெருமக்கள் மற்றும் முதலாளித்துவ சந்தை நிபுணர்களின் வாதமும் இதுதான். கூடுதலாக, சாராய வியாபாரத்தில் அரசுக்குக் கிடைகும் வருவாயை சுட்டிக் காட்டுவோரும் உண்டு.\nமனிதன் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பிறந்தவன் : எது மகிழ்ச்சி\nசொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி போட்ட கோணல் கணக்கால் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சி. ரேசனில் துவரம் பருப்பு தீருவதற்கு முன் வரிசையில் இடம் கிடைத்தால் ஏழைத் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி. சாலையை அடைத்து வைக்கப்படும் பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர் அம்மாவின் பார்வையில் பட்டால் அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி. அந்த பேனரின் பெயரில் காசை பிடுங்காமல் இருந்தால் வணிகர்களுக்கு மகிழ்ச்சி.\nபொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பது நடுத்தர வர்க்கப் பெற்றோருக்கு மகிழ்ச்சி – அதனால் கிடைக்கப் போகும் வசூல் தொகையின் பிரமாண்டம் கல்வி வள்ளல்களுக்கு மகிழ்ச்சி. காலச் சக்கரத்தைப் பின்னோக்கித் திருப���பி கற்காலத்திற்கு சமூகத்தை அழைத்துச் செல்லும் கருத்துக்கள் இந்துத்துவ கும்பலுக்கு மகிழ்ச்சி – காலத்தை முன்னே தள்ளி புதியதொரு எதிர்காலத்தை மக்களே படைக்க அவர்களைப் போராடத் தூண்டும் கருத்துக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு மகிழ்ச்சி.\nமனிதன் மகிழ்ச்சியை, இன்பத்தைத் தேடும் இயல்பினன் என்பது எந்தச் சார்புமின்றி எல்லோருக்கும் பொதுவான ஒன்றேயானது அல்ல. ஆளும் வர்க்கங்களின் மகிழ்ச்சி என்பது ஆளப்படும் வர்க்கங்களின் துன்பம். ஒரு ரூபாய்க்கு ஒரு சதுர மீட்டர் நிலம் என்ற கணக்கில் குஜராத் மாநில அரசு அதானி குழுமத்திற்கு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அள்ளிக் கொடுத்த நடவடிக்கை கௌதம் அதானிக்கு மகிழ்ச்சியையும், அந்த நிலத்தையே நம்பி வாழ்ந்த விவசாயிகளுக்கு துன்பத்தையும் ஒரே நேரத்தில் வழங்கியது.\nசாராய போதை யாருக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியும் ஒரு மனிதனின் சமூக செயல்பாட்டில் இயல்பாக எழும் உணர்ச்சிகளைத் தாண்டி, உடலின் நரம்பு மண்டலங்களைத் தாக்கி இலகுவாக்கும் போதை வஸ்துக்களை ‘மகிழ்ச்சிக்காக’ நாடுவது ஒரு குறுக்கு வழி. சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் சமூக சிக்கல்களில் இருந்து ஒரு தற்காலிக தப்பித்தலை சாராய போதை வழங்குகிறது.\nவேறு ஒரு கோணத்திலிருந்து இதையே தான் மத நம்பிக்கையும் செய்கிறது. தம்மைத் தாக்கும் பிரச்சினைகளை நேர்கொண்டு சந்திப்பதை விடுத்து மக்களை ’ஆண்டவனின்’ சந்நிதானங்களுக்கு வழிநடத்திச் செல்கிறது.\nசாராய வரலாறு : மக்களின் வரலாறா\nகுடியின் வரலாறு பற்றி இருபத்தியோராம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ ரசனைக்காரர்கள் அளிக்கும் சித்திரம் என்பது இவ்வாறானதாக உள்ளது : ஆதி காலத்திலிருந்தே மனிதன் குடித்துக் களித்துள்ளான். மனித சமூகத்தின் குடிப்பழக்கம் பண்டைய இலக்கியங்களிலும், அகழ்வாய்வுத் தடயங்களிலும் ஆதாரங்களாக இரைந்து கிடக்கின்றன. குடிக்கு எதிரான பிரச்சாரம் என்பது மனித சமூகத்தின் இயல்புக்கே எதிரானது.\nஎன்.ஜி.ஓ.க்கள் முதல் பின்நவீனத்துவ ’அறிவுஜீவிகள்’ வரையிலானவர்கள் அளிக்கும் இந்த சாமர்த்தியமான விளக்கம் அடிப்படையில் உண்மையல்ல. நிலநடுக்கோட்டிற்கு வட கோடியில் அமைந்துள்ள பகுதிகளின் மக்களுக்கு குடி என்பது குளிருக்கு எதிரான கவசங்களில் ஒன்று. கேளிக்கை அம்சம் முக்கியமல்ல.\nஇ��்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலோ மன்னர்களின் அந்தப்புரங்களே சாராய நதியின் ஊற்றுமூலமாக விளங்கியுள்ளது. மக்களைப் பொறுத்தவரை நிலபிரபுத்துவ காலகட்டத்தின் ஒடுக்குதலிலும் சுரண்டலிலும் சிக்குண்டு கிடந்தனர். பிழைத்துக் கிடப்பதே போராட்டமான அந்த காலப் பகுதியில் குடிப்பதும், கேளிக்கைகளும் மக்களுக்கு சாத்தியமாகியிருக்குமா குடிப்பதும், குடித்துக் களிப்பதும், இசையில் மூழ்கித் திளைப்பதும், நடனம் போன்ற கலைகளின் புரவலர்களாக இருப்பதுமான நடவடிக்கைகள் அன்றைய சமூகத்தின் மேல் வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது.\nசாதாரண உழைக்கும் மக்கள் தரங்குறைந்த, போதை குறைந்த மதுவகைகளைக் குடித்தாலும், அது வர்க்க ரீதியான ஒடுக்குமுறையின் அவலங்களை, குறிப்பாக கடுமுழைப்பின் வலிகளைக் கடந்து போகும் அத்தியாவசியமாகவும் இருந்திருக்கிறது.\nஉழைக்கும் மக்களை மலிவான சாராய போதையில் ஆழ்த்தி வைப்பது ஆட்சியாளர்களுக்கு எந்தளவுக்கு நன்மை பயக்கும் என்பதை அக்குவேறு ஆணி வேறாக விளக்கியுள்ளான், சாணக்கியன். மதுவின் கேளிக்கைகள் மேட்டுக் குடியினருக்கானதாகவும், அதன் தீமைகள் மக்களுக்கானதாகவுமே அன்றும் இன்றும் தொடருகிறது.\nபூரண மதுவிலக்கிற்கு எதிராகப் பேசும் என்.ஜி.ஓ.க்கள், மது அருந்துவது தனிநபர் உரிமை சம்பந்தப்பட்டதாகவும், ஒருவன் அளவோடு குடிப்பது என்று தீர்மானித்தால், அவரது தனிப்பட்ட மகிழ்ச்சியில் யாரும் தலையிடக் கூடாது என்றும் தமது வாதங்களை முன்வைக்கின்றனர். மதுவின் அளவு அதிகரித்து, சாராய போதை இல்லாமல் எந்தக் வேலையும் ஓடாது என்கிற நிலை ஒரு ‘நோய்’ என்றும், அந்த நிலையை அடையாத வரை நாம் மதுப்பழக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் சொல்கின்றனர்.\nதொண்டையில் இறங்கும் சாராயம் இரைப்பையை அடைந்த நொடியில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சடாரென்று உயர்த்துகிறது. உயரும் சர்க்கரை, உடலின் ஆற்றலை மூளையின் கட்டுப்படுத்தும் சக்திக்கு மீறி உயர்த்துகிறது. இதன் விளைவாக ஒருபக்கம் உடலின் அசைவுகளை மூளை கட்டுப்படுத்தும் திறனை தற்காலிகமாக இழக்கும் அதே நேரம், இன்னொரு பக்கம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி மூளையின் தர்க்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலைக் குலைக்கிறது. சுருக்கமாக நிதானத்தை தவற வைக்கிற���ு என்று சொல்லலாம்.\nமூளையின் தர்க்க அறிவு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் எது நிறுத்திக் கொள்ளும் அளவு என்று தீர்மானிப்பதே ஒரு மனிதனால் இயலாத ஒன்று. இது ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து சாராயம் உட்கொள்ளும் ஒருவரின் உடல் போதையின் தாக்குதலை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுகிறது. முதல் நாளில் ஒரு ’கட்டிங்’ அடித்தால் ஏற்படும் அதே அளவு போதை, சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பின் பல ’கட்டிங்குகளை’க் கோரும்.\nமதுவுக்கு அடிமையான பலரும் ”நான் ஒரு தலை சிறந்த சாராய அடிமை ஆகப் போகிறேன்” என்கிற லட்சியத்தோடு துவங்குவதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலோ, கண நேர சபலமோ, விரும்பிய நடிகரின் வெள்ளித்திரை சாராய சாகசம் ஏற்படுத்திய குறுகுறுப்போ தான் தற்செயலான தூண்டுதாக அமைந்து சாராய போத்தலின் முன்னே எதிர்கால மது அடிமையை அமர வைக்கிறது. விளையாட்டாக குடிக்கப் பழகிய ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிக்கு குடி, தோல்விக்கு குடி, மகிழ்ச்சிக்கு குடி, மனவருத்தத்திற்கு குடி என்கிற பழக்கத்திற்கு வந்து சேருகிறார். ஒரு கட்டத்திற்குப் பின் குடிப்பதற்காகவே காரணங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின் எந்தக் காரணங்களும் இன்றி குடிக்கும் அடிமை நிலையை அடைகிறார்.\nஇதன் பொருளாதாய விளைவு என்ன\n2010-ல் 12 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் விற்பனை தற்போது 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான டாஸ்மாக் விற்பனை இலக்கை 30 ஆயிரம் கோடியாக நிர்ணயித்துள்ளது அரசு. பத்தாண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் குடிப்பழக்கம் என்பது அருவருக்கத்தக்கதாய் இருந்தது மாறி, தற்போது இயல்பான ஒன்றாகியிருக்கிறது. இளைஞர்கள் குடித்த காலம் போய், தற்போது பள்ளி மாணவர்கள் மாணவிகள் வரை குடி இயல்பானதாகியிருக்கிறது.\nமது அடிமைகள் மறுவாழ்வு : என்.ஜி.ஓ.க்களின் அட்சய பாத்திரம்\nகட்டுரையின் துவக்கத்தில் இடம்பெற்ற என்.ஜி.ஓ நபருடனான நீண்ட உரையாடல் அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் காரணமாக நிறைவு பெற்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.\n“சார், பொதுவா நாங்க ஒரு பெட்டுக்கு மாசம் பதினாறாயிரம் சார்ஜ் பண்றோம். நீங்க வேற ரெக்கமென்டேசன்ல வந்திருக்கீங்க…. சரி, நீங்க பத்தாயிரம் கட்டிருங்க. அப்புறம் முக்கியமா, நீங்க பத்தாயிரம் தான் கட்டிருக்கீங்கன்னு வேற யார்ட்டயும் சொல்லிக்கிடாதீங்க. சரியா” என்று செல்பேசி இணைப்பைத் துண்டித்தவர், நம்மிடம் திரும்பினார்.\n“சார், போன ஆறு மாசமா ரொம்ப நெருக்கடியா போகுதுங்க. நான் இங்க ஒரு போதை மறுவாழ்வு மையம் நடத்திட்டு வர்றேன். மொத்தம் பத்து படுக்கைகள். இப்ப கொஞ்சம் போட்டி அதிகமாயிடுச்சா.. அதனால, வர்ற பேசண்டுங்க ரொம்ப பேரம் பேசறாங்க. ஒரு பெட்டுக்கு ஒரு மாத சார்ஜ் பத்தாயிரம் தான் போகுது இப்ப.. வட்டி கட்டி, சம்பளம் குடுத்து, பேசண்டுகளுக்கு ஒரு மாசம் சோறு போட்டு… கடைசில நமக்கு பெட்டுக்கு ரெண்டு மூணாயிரம் தேர்றதே பெரும்பாடா இருக்கு. முப்பதாயிரத்தை வச்சிகிட்டு சென்னைல என்னா செய்ய முடியும் சொல்லுங்க\n“மத்தபடி செலவுக்கு எப்படி சமாளிக்குறீங்க\n“முன்னெயெல்லம் நன்கொடை வரும்… இப்ப அரசு கட்டுப்பாடு அதிகமாயிட்டதாலே அதுவும் குறைஞ்சு போச்சு.. மத்தபடி எங்கனா ரோட்ரி க்ளப் லயன்ஸ் க்ளப்லேர்ந்து செமினார், வொர்க் சாப்னு கூப்டுவாங்க.. அதுல கொஞ்சம் தேறுது. ஏதோ கைய கடிக்காம ஓட்டிகிட்டு இருக்கேன்…”\n“இந்த நிலைமை அப்படியே போயி மறுவாழ்வு மையம் மூடும் நிலை வந்தா என்ன செய்வீங்க\n“நமக்கெல்லாம் அங்கங்க இருக்குற தொடர்புதான் முதலீடே. ஆயிரத்தெட்டு திட்டங்கள் இருக்கு”\nபோதை மறுவாழ்வு மையம் இன்றைய தேதியில் என்.ஜி.ஓ.க்களின் தொழில் வாய்ப்புகளில் ஒன்றாக சக்கை போடு போட்டு வருகிறது. நாங்கள் சந்தித்தவரை விட பலமடங்கு பெரிய தொடர்பு வலைப்பின்னலைக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள் பலர் சென்னையில் லாபகரமாக ‘மது அடிமை மீட்பு’ வியாபாரத்தில் ஈட்டுபட்டு வருகிறார்கள்.\nபத்துக்கு பத்து அளவில் நான்கு அறைகளும், அரசு மட்டத்தில் நல்ல தொடர்புகளும் இருந்தால் போதும் – போதிய பயிற்சிகளோ, அரசின் அனுமதியோ, தணிக்கையோ இன்றி யார் வேண்டுமானாலும் போதை மறுவாழ்வு மையம் துவங்க முடியும். சென்னையில் மட்டும் சில நூறு ‘மறுவாழ்வு’ மையங்கள் செயல்பட்டு வந்தாலும், இவை எதுவும் அரசின் கண்காணிப்பிற்கோ, தணிக்கைக்கோ உட்படுத்தப்படுவது இல்லை.\nசென்னையில் நடத்தப்படும் பெரும்பாலான ’மறுவாழ்வு’ மையங்கள் சேது படத்தில் காட்டப்படும் பாண்டி மடங்களைப் போல் தான் நடத்தப்படுகின்றன. போதை ‘நோயாளிகளின்’ குடும்பத்தாரை அணுகும் என்.ஜி.ஓ ஆள்பிடி ஏஜெண்டுகள், பாதிக்கப்பட்டவரை அள்ளிச்சென்று தாம் நடத்தும் மறுவ���ழ்வுக் கொட்டகையில் அடைக்கின்றனர். தொடர்ந்து பல வாரங்கள் உளவியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காக்கப்படும் பாதிக்கப்பட்டவர்கள், ஒருகட்டத்தில் மது போதையை தாம் மறந்து விட்டதாக நடிப்பதன் மூலம் மட்டுமே தப்பிக்கிறார்கள்.\nஇவ்வாறு மனிதத்தன்மையற்ற முறையில் மறுவாழ்வு மையத்தால் நடத்தப்பட்ட சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இருவர், 2010 மே மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். நீதி மன்றம் அரசு எந்திரத்தை மயிலறகால் கடுமையாக அடித்ததைத் தொடர்ந்து அரசு எந்திரம் மறுவாழ்வு மையங்களின் மேல் எடுத்த கடுமையான ’நடவடிக்கை’யின் கதி என்னவாயிற்று என்பதைப் பற்றிய உருப்படியான தகவல் ஏதும் இல்லை.\nமறுவாழ்வு மையங்களில் இருந்து தப்பிக்கும் மது அடிமைகள் மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. எனினும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள என்.ஜி.ஓ பெருச்சாளிகள் தமது வருமான வாய்ப்பைப் பாதிக்காதவாறு மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை சமீப காலத்தில் முடுக்கி விட்டுள்ளனர்.\nடாஸ்மாக் சாராயம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஒரு தலைமுறையையே சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் கிரிமினல்களாகவும் மெல்ல மெல்ல மாற்றி வருகிறது ’அம்மா’தலைமையிலான அரசு. ஜெயா 2003-ல் பற்ற வைத்த நெருப்பிற்கு பின்னர் வந்த கருணாநிதி எண்ணெய் வார்த்துச் சென்றுள்ளார். மீண்டும் பதவிக்கு வந்த ஜெயா ஊதி ஊதி பெரும் காட்டுத் தீயாக வளர்த்துள்ளார்.\nமொத்த சமூகத்தையும் துருவாக அரித்துத் தின்னும் சாராயத்தை அரசே தடுக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இன்னும் குடி வாடிக்கையாளர்களாக எந்தப் பிரிவு மக்களைச் சேர்க்கலாம், புதிதாக என்ன பிராண்டு சாராயத்தை இறக்கலாம், அடுத்த ஆண்டு சாராய வருமானத்திற்கு எதை இலக்காக வைக்கலாம் என்று தீர்மானிப்பதில் அரசு எந்திரம் மொத்தமும் தீவிரமாக சிந்தித்து வருகிறது. டாஸ்மாக்கை மூடுவது என்பது மக்கள் கையில் மட்டுமே உள்ளது.\nஅரசிடம் கோரிக்கை வைத்து சோர்ந்து போய், கடைசியில் தாமே நேரடியாக களமிறங்கி தங்கள் கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடையைத் தகர்த்தெறிந்து அழிவிடைதாங்கி கிராம மக்கள் நம்முன் ஒரு முன்னுத���ரணத்தை படைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அழிவிடைதாங்கியாக மாறுவது ஒன்று மட்டும் தான் நம்முன் உள்ள சாத்தியமான, சரியான தீர்வு.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_13.html", "date_download": "2021-05-10T02:23:35Z", "digest": "sha1:GD5EFM6GS7LJDPZQYI35PB6AQ5DUVUBV", "length": 3525, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா ஹெல்மெட்!", "raw_content": "\nஇலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா ஹெல்மெட்\nகளனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவொன்று கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.\nமுகக்கவசம் மற்றும் இதர முகத்தை மூடும் பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு பதிலாக இந்த ஹெல்மெட்டை பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சிக் குழு தெரிவித்தது.\nதேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாத விதத்தில் ஹெல்மெட்டில் சிறப்பு அடையாளக்குறியீடு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nரங்கிக பண்டார மற்றும் அகில லன்சஹர ஆகியோரே இந்த ஹெல்மெ்டை தயாரித்தனர்.\nஅந்த ஹெல்மெட் முதலில் காற்றை உள்ளீர்த்து, உள்ளே உள்ள வடிகட்டி மூலம் முகக்கவசத்தின் பணியை செய்யும், சுத்தமான காற்றை உள்ளே அனுப்பும்.\nஹெல்மெட்டிற்குள் உள்ள அசுத்த வளியை வெளியேற்ற சிறிய மின்விசிறி பாணி அமைப்பொன்று உள்ளது. இதன்மூலம் அணிந்திருப்பவர் வியர்வை போன்ற அசௌகரியத்தை சந்திக்க மாட்டார் என தயாரிப்பு குழு தெரிவித்தது.\nஹெல்மெட்டில் ஒரு IR சென்சர் அமைப்பும் உள்ளது. அணிந்திருப்பவரை ஒரு மீற்றருக்குள் நெருங்கும் யாருக்காவது அதிக உடல் வெப்பநிலை இருந்தால் உடனே எச்சரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/23", "date_download": "2021-05-10T02:29:03Z", "digest": "sha1:ORFUOHDLMERQQ2HNTV73L4IFHHBAWSLU", "length": 3924, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அஜித் படத்தில் ‘டபுள்’ ரோல்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅஜித் படத்தில் ‘டபுள்’ ரோல்\nநடிகர��� தம்பி ராமையா, அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் பாடல் ஒன்றைப் பாடவிருக்கிறார்.\nவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவா - அஜித் காம்பினேஷனில் உருவாகிவரும் படம் விசுவாசம். இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇதில் முக்கிய ரோலில் நடித்துள்ள தம்பி ராமையா நடிப்பு மட்டுமல்லாது இந்தப் படத்தில் பாடல் ஒன்றையும் பாடவிருக்கிறார். தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘உ’ என்னும் படத்தில் ஒரு பாடல் பாடியிருந்த தம்பி ராமையா முன்னதாக ‘ஒரு கூடை முத்தம்’ என்னும் படத்தில் இரு பாடல்களையும் பாடியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடவுள்ளார்.\nமுரளியை வைத்து மனுநீதி, வடிவேலுவை ஹீரோவாக வைத்து பிரமாண்ட பொருட்செலவில் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் போன்ற படங்களை இயக்கி ஓர் இயக்குநராகவும் முத்திரை பதித்தவர் தம்பி ராமையா. பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கிய இவர் மைனா படம் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார்.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/page-8/", "date_download": "2021-05-10T02:17:25Z", "digest": "sha1:WW6SXTDI37LDTSHWTHGP2HDP3CFYMCZJ", "length": 10827, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "India News in Tamil: Tamil News Online, Today's News – News18 Tamil Page-8", "raw_content": "\nTrending Topics :#மு.க.ஸ்டாலின் #கொரோனா\nஷிவானி அம்மாவுடன் பாலாஜி எடுத்துக்கொண்ட செல்ஃபி..வைரலாகும் புகைப்படம்.\n பிக்பாஸ் ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோஸ்..\nMorattu Single: விஜய் டிவி ’மொரட்டு சிங்கிள்’ மாபெரும் இறுதிப்போட்டி\nஅண்டார்டிக்காவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nதமிழகத்தில் புதிதாக 24898 பேருக்கு கொரோனா பாதிப்பு - முழு விவரம்\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயர்கள் மாற்றம்\nவிஜய் டிவி ப்ரியங்காவா இது..சுடிதாரில் கலக்கும் க்யூட் போட்டோஸ்..\nமக்கள் நீ���ி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன்\nKamalhaasan | மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவை சமூகப் பிரதிநிதித்துவ விவரம்\nகலைஞர் அமைச்சரவையில் இருந்த 14 பேருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம்\nடக்கரான வாய்ப்பை தவற விட்ட ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்\nமு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை\nமாற்றுதிறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக ஸ்பெஷல் தடுப்பூசி மையம்\nதிமுக அமைச்சரவையில் புதியவர்கள் யார் யார்\nமுக்கிய டெல்டா மாவட்டத்தினருக்கு அமைச்சரவையில் இடமில்லை\nதாராபுரத்தில் எல்.முருகனை தோற்கடித்த கயல்விழிக்கு அமைச்சரவையில் இடம்\nபிரபல வீடியோக்களை உள்ளூர் மொழியில் தேட மொழிபெயர்ப்பு அம்சம்\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் நியமனம்\nதமிழகத்திற்கு ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்\nமு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் ஒரு பார்வை\nகொரோனா நோயாளிகளுக்கு மரத்துக்கடியில் சிகிச்சை\nபிரபலமாகும்குக்கரில் ஆவிபிடிக்கும் முறை - கர்நாடக காவல்துறையின் ஐடியா\nKuwait | குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்ற பெண்ணுக்கு சித்ரவதை\nKomagan: ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடகர் கோமகன் கொரோனாவுக்கு பலி\nDell லேப்டாப், கம்யூட்டர்களில் குறைபாடு - ஹேக்கர்கள் ஊடுருவ வாய்ப்பு\nஆரணியில் காலையிலேயே டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்\nஅஜித் பட பாணியில் பேசி ஜாமீன் மறுத்த நீதிபதி\nவிழுப்புரம் : குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் சிறுதொழில் நடத்தும் பெண்\nமுதல்கட்டமாக அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உடனே செயல்படுத்துக\nவிழுப்புரம் : கொத்து கொத்தாய் கத்தரிக்காய்\nகல்வி கட்டணம் கேட்டு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது\nகொரட்டூரில் ஆவின் ஒப்பந்த வண்டி மோதி பெண் உயிரிழப்பு...\nபிளாஸ்மா தானம் என்றால் என்ன எவ்வளவு நாள் இடைவெளியில் தானம் செய்யலாம்\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு வராது - மு.க.ஸ்டாலின்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nபுதுச்சே��ி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n'உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுடன் அன்போடு இருங்கள்..உணவகங்கள் மூடப்பட்டுள்ளது' - இணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதல்வர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/weight-loss-story-how-this-student-used-nutritional-biochemistry-to-lose-weight-fast-in-tamil/articleshow/82030918.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2021-05-10T02:01:53Z", "digest": "sha1:GX5KFC4FEXL3JXXW4AK753MV2XJTJPHE", "length": 25750, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவித்தியாசமான முறையில் டயட்டில் இருந்து எடையை குறைத்த மாணவர்... அப்படியென்ன டயட் அது...\nஉடல் எடை பருமன் இன்று பலருக்கும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த உடல் எடைக் குறைப்பில் மாணவர் ஒருவர் விடாமுயற்சியுடன் செயல்பட்டு எடையை குறைத்திருக்கிறார். எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த கட்டுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.\nஎல்லா மாணவர்களையும் போலவே இந்த மாணவரின் வாழ்க்கை பழக்க வழக்கங்களிலும் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக சரியான தூக்கமின்மை, துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணாது இருத்தல், உடற்பயிற்சிக்கு குறைந்த நேரம் செலவிடுதல் போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையிலிருந்து மாணவர்களை விலக்கி வைக்கிறது. கொரோனா வேறு சொல்லவா வேண்டும். மேலும் எடை கூடிவிட்டார் அஜித் குமார்.\nஊரடங்கு தொடங்கிய 10 நாட்களுக்கு உள்ளாகவே 2 கிலோ எடை கூடி இருக்கிறார். அப்போதுதான் அவருக்குப் புரிந்து இருக்கிறது அவர் எவ்வளவு எடை உடன் இருக்கிறார் என்று. அப்போது அவர் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வந்து பத்து மாதங்கள் கடின உழைப்பின் விளைவாக எடையை குறைத்திருக்க��றார். எடை இழப்பு இவரது விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். இந்த மாணவர் எவ்வாறு எடையை குறைத்தார் என்று நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.\nநான் கல்லூரியில் சேர்ந்தபோது எனது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களில் பெரிதாக மாற்றம் ஏற்பட்டது. தாமதமாக தூங்குவது, மோசமான உணவு பழக்க வழக்கம் போன்று மேலும் எனக்கு எடை ஏற்படுத்தக் கூடிய பல விஷயங்களில் நான் ஈடுபட்டேன். ஊரடங்கு அறிவித்த போது எனது நிலை மிகவும் மோசமானது. ஊரடங்கு அறிவித்து 10 நாட்களில் இரண்டு கிலோ எடை அதிகரிப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில மளிகை பொருட்களை வாங்க கீழே இறங்கும்போது, கடைக்கு சென்று வரும்போது நான் உண்மையில் திணறித்தான் போனேன். அப்போது முடிவு செய்தேன் எடையை குறைக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்று. இந்த ஊரடங்கு நாட்களை எனக்கான வாய்ப்பாக மாற்றி உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன்.\nஎனக்கு ஒரு பாடத்தில் ஊட்டச்சத்து உயிர் வேதியல் பற்றிய குறிப்புகள் இருந்தது. இதிலிருந்து உணவு பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் எப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை கடைபிடிக்க முடியும் என்பதை நான் அறிந்தேன். உடல் எடையை குறைப்பதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்தேன்.\nஎடையை குறைப்பதற்காக இடை இடையில் விரதம் இருப்பதை பின்பற்றினேன். இரவு மற்றும் பிருஞ்சு உணவுகளுக்கு இடையில் குறைந்தது 16 மணி நேர இடைவெளியை கடைபிடித்தேன். இரவு உணவிற்கும் பிருஞ்சுக்கும் இடையில் குறைந்தது 6 மணி இடைவெளியை கடைப்பிடிப்பேன்.\nகாலையில் நான் இரண்டு தம்ளர் மிதமான தண்ணீர் மட்டுமே அருந்துவேன். இப்பொழுதும் கூட எடையை குறைத்த பின்னரும் அதை பின்பற்றுகிறேன். இது நமது வளர்சிதை மாற்றத்தை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து விடவேண்டும்.\nநாம் உட்கொள்ளும் உணவும் நமது உடல் எடை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை நான் அறவே தவிர்த்து விட்டேன். எனக்கு 1500 கிலோ கலோரி ஒரு நாளைக்கு எடையைக் குறைக்கத் தேவைப்படுகிறது. எனவே இதனை சமமாக மதிய மற்றும் இரவு உணவுகளில் எடுத்துக் கொண்டேன்.\nஇது இரண்டு சப்பாத்தி மற்றும் ஒரு கப் பருப்பு, ஒரு கப் பச்சை காய்கறிகள் மற்றும் 100 கிராம் அரிசியில் உள்ளது. உடல் எடை குறைப்பதில் கார்போஹைட்ரேட் உதவாது என்பதை நான் நம்பியதில்லை. நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உணவும் நமது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇரண்டு சப்பாத்திகள் மற்றும் ஒரு கப் பருப்பு, பச்சைக் காய்கறிகள் மற்றும் ஒரு டம்ளர் இனிப்பில்லாத பால் தூங்கப் போவதற்கு முன் குடிக்க.\nசர்க்கரை போடாத ஒரு கப் பிளாக் காபி\nஉடற்பயிற்சிக்குப் பிறகு எனது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது என் வழக்கம். இது அனைத்து கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தையும் சரியாக பயன்படுத்துகிறது.\nமெட்டபாலிசத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு சில நாட்களில் நான் இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்கிறேன். சிக்கன், மீன் போன்ற உணவுகளை இந்த நாட்களில் சேர்த்துக் கொள்கிறேன்.\nகுறைந்த கலோரிகள் உள்ள உணவுகளில் பருப்பு நமது உடலுக்கு ஏற்ற ஒரு உணவாகும். இது நமக்கு எளிதில் பசியை ஏற்படுத்தாமல் இருப்பதால் தேவையற்ற உணவுகளை உண்பதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.\nகாலை நேரங்களில் கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்தினேன். ஸ்கிப்பிங்கை வழக்கமான ஒரு பயிற்சியாக செய்து வந்தேன். சூரிய நமஸ்காரம் போன்ற ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன்.\nகடந்த 7 மாதங்களாக மாலை நேரங்களில் குறைந்தது 25 கிலோ மீட்டருக்கு சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் கூட இந்த உடற்பயிற்சிகளை நான் தவற விட்டதில்லை.\nஎடை அதிகரிப்புக்கு காரணம் கலோரிகள் தான் என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்து இருந்தேன். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் எடுத்து கொள்கிறோம் என்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். இதைக் கவனிக்காவிட்டால் எடை அதிகரிப்பது நிச்சயம். அதனால் தான் நான் இந்த உணவுகளில் சமநிலையை பெற உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.\nஎடை இழப்பில் நான் கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் அதிகமாக கிடைத்தது. என் நண்பர்கள் நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்று கூறும்போது எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. இது எனக்கு மிகப் பெரிய உந்துதலாக இருந்தது.\nசில நேரங்களில் நம்பிக்கை இழக்கப்படும் போது எல்லாம் ஏற்கனவே குறைத்த எடை களைப் பற்றி சிந்தித்து பார்ப்பதுண்டு. அதில் உள்ள நன்மைகளை மட்டுமே நான் எடுத்துக் கொள்கிறேன். 28 நிமிட��்களில் 5 கிலோமீட்டர் ஓடவும், நாள் முழுவதும் ஆற்றலாக இருக்கவும், சிறந்த ஆரோக்கியத்தை பெறவும் சகிப்புத்தன்மை என்பது அவசியம். இவை அனைத்தும் என்னை சிந்திக்க வைத்து எனது முயற்சியை மேலும் தொடர வைக்கிறது.\nசில நேரங்களில் எவ்வளவு தான் உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், எடை குறைப்பது சிரமமாக இருந்தது. சில நேரத்தில் என்னதான் உணவை கட்டுப்பாட்டுடன் வைக்கச் செய்தாலும் எடையைக் குறைப்பது சிரமமாக இருக்கும். இந்த மாதிரி சமயங்களில் சில நாட்களுக்கு அதிக கலோரிகளை எடுத்துக் கொள்ளும் போது அது எடை இழப்பில் உதவும். ஒரு சிலர் இதனால் விரக்தி அடைந்து முயற்சியை கைவிட்டு விடுவார்கள். எனவே இந்த முயற்சியில் ஈடுபடும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\n10 வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்\nபத்து வருடங்களுக்கு மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் எனது இந்த பழக்கம் வழக்கங்களை நான் கடைபிடிக்க விரும்புகிறேன்.\nதினசரி ஒரு மணி நேரம் நமது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். வரும் காலங்களில் சர்க்கரை வியாதி போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க நான் இது போன்ற ஆரோக்கிய பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\nஆரம்ப நாட்களில் இந்த முயற்சிகளை பின்பற்றும் போது எனக்கு அதிகமாக பசிக்கும். அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது போன்ற சமயங்களில் நான் ஜங்க் மற்றும் காரமான உணவுகளை உண்ண விரும்பினேன். இது போன்ற சமயங்களில் நான் எனது முயற்சியை கைவிட்டு விட வேண்டும் என்று எண்ணுவேன். நல்லவேளை அதை நான் செய்யவில்லை. இது போன்ற பிரச்சினைகளை எல்லாம் முறியடித்து இன்று உடல் எடை இழப்பில் என்னால் சாதிக்க முடிந்தது.\nஎடை இழப்பில் கற்றுக்கொண்ட பாடங்கள்\nநான் எனக்கு நான்கு சதவீத கொழுப்பு மட்டுமே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் இப்பொழுது எனது உடலில் வெறும் 4 சதவீதம் கொழுப்பு தான் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களை ஒத்துக் கொள்வதன் மூலம் நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும். உடற்பயிற்சி என்பது எடையை குறைக்க மற்றும் செய்ய வேண்டிய ஒரு முயற்சி அல்ல. இது நமது வாழ்க்��ை முறையில் பின்பற்றப்பட வேண்டிய ஒரு ஆரோக்கியமான விஷயமாகும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசிறுமிகள் பருவமடையப் போகிறார்கள் என்பதன் அறிகுறிகள் என்னென்ன... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஎடையைக் குறைத்த கதை எடையைக் குறைக்கும் டயட் எடையை வேகமாகக் குறைப்பது எப்படி எடை குறைப்பு சேலஞ்ச் weight loss story weight loss diet in tamil weight lose challange How To Lose Weight Fast\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nமகப்பேறு நலன்கருத்தடை : வைட்டமின் சி அதிகமா எடுத்துக்கிட்டா கருத்தரிக்காதாமே, உண்மையா\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nடெக் நியூஸ்வெறும் ரூ.400-க்கு இப்படி ஒரு Plan கிடைக்கும் போது Broadband-லாம் எதுக்கு\nவணிகச் செய்திகள்பணம் விஷயத்தில் உஷாரா இருங்க மக்களே... எச்சரிக்கும் வங்கிகள்\nபெட்ரோல் & டீசல் விலைஎப்போது குறையும் பெட்ரோல் விலை\nசெய்திகள்‘சிஎஸ்கேவின் வெற்றி பயணம்’ கேம் சேஞ்சர் இவர்தான்: முன்னாள் வீரர் கருத்து\nஇந்தியாராஜ்ய சபா எம்.பி. கொரோனாவால் மரணம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hermessteel.net/ta/news/guangdong-qianjin-industrial-invests-in-the-construction-of-a-200000-tonyear-wide-cold-rolling-production-project-settled-in-shizong-yunnan", "date_download": "2021-05-10T01:47:32Z", "digest": "sha1:TS5XTBHVT3VIRCPCCC4IL4KYV77GCKEV", "length": 18879, "nlines": 192, "source_domain": "www.hermessteel.net", "title": "குவாங்டாங் கியான்ஜின் தொழில்துறை 200,000 டன் / ஆண்டு அகலமான குளிர் உருட்டல் உற்பத்தி திட்டத்தை நிர்மாணிக்க முதலீடு செய்கிறது.", "raw_content": "\nஇலங்கை தேசிய காங்கிரஸ் லேசர் கட்டிங்\nமிரர் துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nபிரஷ்டு துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nமயிரிழையான துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nஇல .4 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nஅதிர்வு துருப்பிடிக்காத ஸ்���ீல் தாள்\nகுறுக்கு ஹேர்லைன் எஃகு தாள்\nபிவிடி கலர் பூச்சு எஃகு தாள்\nபொறிக்கப்பட்ட துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nபுடைப்புருவ துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nமணி வெடித்த எஃகு தாள்\nவிரல் எதிர்ப்பு அச்சு எஃகு தாள்\nஎஃகு உயர்த்தி கதவு குழு\nஎஃகு உயர்த்தி சுவர் குழு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் லிஃப்ட் ஹேண்ட்ரெயில்கள்\n3 டி லேசர் எஃகு தாள்\nகுவாங்டாங் கியான்ஜின் தொழிற்துறை யுன்னானின் ஷிசோங்கில் குடியேறிய 200,000 டன் / ஆண்டு அகலமான குளிர் உருட்டல் உற்பத்தி திட்டத்தின் கட்டுமானத்தில் முதலீடு செய்கிறது.\nகுவாங்டாங் கியான்ஜின் தொழிற்துறை யுன்னானின் ஷிசோங்கில் குடியேறிய 200,000 டன் / ஆண்டு அகலமான குளிர் உருட்டல் உற்பத்தி திட்டத்தின் கட்டுமானத்தில் முதலீடு செய்கிறது\nசமீபத்திய ஆண்டுகளில், ஷிசோங் கவுண்டி \"சங்கிலியை நிரப்புதல், சங்கிலியை விரிவுபடுத்துதல் மற்றும் சங்கிலியை வலுப்படுத்துதல்\" என்ற யோசனையைப் பின்பற்றி, தற்போதுள்ள 1.575 மில்லியன் டன் எஃகு கச்சா எஃகு உற்பத்தி திறன் நன்மைகளை நம்பி, தீவிரமாக பயிரிட்டு எஃகு விரிவாக்குகிறது எஃகு தொழில்துறை சங்கிலி, மற்றும் ஒரு துருப்பிடிக்காத எஃகு தொழில்துறை கிளஸ்டரை உருவாக்க பாடுபடுங்கள், மற்றும் ஷிசோங்கை உருவாக்க முயற்சி செய்யுங்கள் கவுண்டி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொழில்துறை பூங்கா யுன்னானின் தென்மேற்கில் உள்ள ஒரே முதல் வகுப்பு எஃகு நகரமாக கட்டப்பட்டுள்ளது.\nதிட்டத்தின் படி, ஷிசோங் கவுண்டி எஃகு தொழில்துறை பூங்கா 279.76 ஹெக்டேர் பரப்பளவில் திட்டமிடப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது மற்றும் மொத்த முதலீடு 7.81 பில்லியன் யுவான் ஆகும். 2025 ஆம் ஆண்டில், இது 62.8 பில்லியன் யுவான் விற்பனை வருவாயையும், மொத்தம் 1.81 பில்லியன் யுவான் லாபத்தையும், மொத்த வரி 1.26 பில்லியன் யுவானையும் எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஷிசோங் கவுண்டி எஃகு தொழில்துறை பூங்காவை மூலப்பொருட்கள், கரைத்தல், சூடான உருட்டல், குளிர் உருட்டல் ஆழமான செயலாக்கம் மற்றும் பல்வேறு எஃகு தயாரிப்புகள் வரையிலான தொழில்களின் முழு சங்கிலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக உருவாக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு விமானம் கேரியர்-நிலை எஃகு தொழில்துறை கொத்து.\nகவுண்டியின் எஃகு தொழில் யுன்னன் தியாங்காவோ நிக்கல் இண்டஸ்ட்ரி கோ, லிமிடெட் உடன் தொடங்கியது, இது 2009 இல் முதலீட்டை ஈர்த்தது. துருப்பிடிக்காத எஃகு கரைக்கும் உற்பத்தி வரிசை ஆகஸ்ட் 2012 இல் நிறைவு செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. காலப்போக்கில், ஒற்றை தொழில் மற்றும் அபூரண தொழில்துறை சங்கிலி கட்டுப்படுத்துகிறது ஷிசோங்கின் எஃகு தொழிற்துறையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி.\nஅசல் 1.575 மில்லியன் டன் எஃகு கச்சா எஃகு உற்பத்தி திறனின் தனித்துவமான நன்மைகளுக்கு முழு நாடகத்தை வழங்குவதற்காக, ஷிசோங் கவுண்டி குஜிங் டச்சாங் டிரேடிங் கோ, லிமிடெட், சோங்கிங் குய்சுவான் எண்டர்பிரைஸ் மேனேஜ்மென்ட் கோ, லிமிடெட் மற்றும் ஷிசோங் கவுண்டி ஃபாங்வே முதலீடு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், லிமிடெட். முதலீட்டு ஊக்குவிப்பு மூலம். ஷிசோங் கவுண்டி வொலைடி மெட்டல் மெட்டீரியல்ஸ் கம்பெனி, லிமிடெட், மொத்தம் 870 மில்லியன் யுவான் முதலீட்டில், 1.4 மில்லியன் டன் 1780 மிமீ ஹாட் ரோலிங் உற்பத்தி வரிசையையும், 300,000 டன் 1450 மிமீ வெப்ப அனீலிங் மற்றும் ஊறுகாய் உற்பத்தி வரிசையையும் உருவாக்கும். இந்த திட்டம் 2018 மே 29 ஆம் தேதி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி 2019 ஆம் ஆண்டில் நிறைவடையும். இந்த திட்டம் நிறைவு செய்யப்பட்டு அக்டோபர் 18, 2010 அன்று உற்பத்திக்கு வந்தது. திட்டத்தின் நிறைவு யுன்னானில் பரந்த துண்டு எஃகு உற்பத்தியில் உள்ள இடைவெளியை நிரப்பியுள்ளது. வோலோடியின் சூடான உருட்டல் உற்பத்தி வரிசை என்பது சீனாவில் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட புதிய ஸ்டெக்கெல் ரோலிங் மில் உற்பத்தி வரிசையின் முதல் முழுமையான தொகுப்பாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் தட்டு உற்பத்தியில் சூடான விநியோகம் மற்றும் ஸ்லாப்களின் சூடான சார்ஜிங், ஹைட்ராலிக் தடிமன், தானியங்கி அகல கட்டுப்பாடு மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை இது ஏற்றுக்கொள்கிறது. பல்வேறு உயர்தர எஃகு தயாரிப்புகளை உருட்டுதல்.\nஷிசோங் கவுண்டி எஃகு தொழில்துறை பூங்காவில், ஷிசோங் கவுண்டி வோ லைடி மெட்டல் மெட்டீரியல் கோ., லிமிடெட் கவுண்டியின் எஃகு தொழில்துறை பூங்காவில் உள்ள பல நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும் இது எஃகு தொழில்துறை சங்கிலியின் ஒரு இணைப்பு மட்டுமே.\n2020 ஆம் ஆண்டில், ஷிசோங் கவுண்டி வொலைடி மெட்டல் மெட்டீரியல் கோ, லிமிடெட் 680,000 டன் பல்வேறு எஃகு சுருள்களை உற்பத்தி செய்யும், இதன் உற்பத்தி மதிப்பு 5 பில்லியன் யுவான் மற்றும் 170 மில்லியன் யுவான் லாபம். அதே நேரத்தில், யுனான் ஜிங்ஜோங் நியூ மெட்டீரியல்ஸ் கோ, லிமிடெட் நிறுவனத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது, ஆண்டுக்கு 200,000 டன் குறுகிய அகல குளிர் உருட்டல் மற்றும் குவாங்டாங் கியான்ஜின் இன்டஸ்ட்ரியல் 200,000 டன் அகல அகல குளிர்-உருட்டல் உற்பத்தியை நிர்மாணிப்பதில் முதலீடு செய்ய திட்டங்கள், அத்துடன் எஃகு வெட்டுதல், எலக்ட்ரோபிளேட்டிங் மற்றும் பிற உற்பத்தி வரிகளை நிர்மாணிப்பதை ஆதரித்தல். கீழ்நிலை எஃகு தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு வகையான எஃகு தகடுகள், குழாய்கள் போன்றவற்றை வழங்க வேண்டும், அவை துருப்பிடிக்காத எஃகு தொழிற்துறையின் வளர்ச்சியின் முழு சங்கிலியையும் பூர்த்திசெய்து, மாவட்டத்தின் துருப்பிடிக்காத வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் “கடைசி மைல்” ஐத் திறக்கின்றன. எஃகு தொழில்.\nஎஃகு தொழில் சங்கிலியின் முன்னேற்றத்துடன், சிச்சுவான் குஜின்ராங் மெட்டல் மெட்டீரியல் கோ, லிமிடெட், சிச்சுவான் பெங்ஜோ ஜாங்சின் மெட்டலர்கி கோ, லிமிடெட், மற்றும் செங்மிங் நியூ மெட்டீரியல்ஸ் கோ, லிமிடெட் ஆகியவை தட்டு மற்றும் குழாய் உற்பத்தி திட்டங்களின் கட்டுமானத்தைத் தொடங்கின. தற்போது, தரப்படுத்தப்பட்ட பட்டறைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இது ஜூன் 2021 இல் நிறைவு செய்யப்பட்டு உற்பத்திக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடுகை நேரம்: ஏப்ரல் -10-2021\nஃபோஷன் ஹெர்ம்டெகோ ஸ்டீல் கோ, லிமிடெட்\nசேர்: 21 / எஃப், பிளாக் 1, ஜின்சங் சர்வதேச மெட்டல் வர்த்தக சந்தை, சென்கன், ஷுண்டே, ஃபோஷன், குவாங்டாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/pandiyan-stores", "date_download": "2021-05-10T01:50:17Z", "digest": "sha1:ULKMN5NNKTVJEDKE5737CGQH3UVGPBV4", "length": 8039, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் எப்படி இருக்கார் பாருங்க மாடர்ன் உடையில் எப்படி இருக்கார் பாருங்க\nபாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவின் உண்மையான மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா\n பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு இவ்வளவு பெரிய மகனா\n புது முல்லை கொடுத்த முரட்டு தனமான போஸ்.. நீயாமா இப்படி..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் விஷேசம்... குடும்ப உறுப்பினர்கள் கோலாகலமாய் கொண்டாடிய வைரல் வீடியோ\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. நீங்களும் இப்படி மாரிடீங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது\n மாடர்ன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இந்த நிலைமை.. அதனாலதான் நாடகத்துல இப்படி சமாளிச்சாங்களா.\nபாண்டியன் ஸ்டோர்ஸில் புது முல்லை வந்தாச்சு.. புதிய முல்லையின் தோற்றமும், குரலும் எப்படி இருக்கு பாருங்க..\nகண்கலங்க வைக்கும் காட்சி.. சித்ராவின் மரணம்.. கதறி அழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்..\nகுடும்ப குத்து விளக்காக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது\nபாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவா இது 12 வருடத்திற்கு முன் நடித்த முதல் சீரியலில் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்\nவிஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய எபிசோடின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\n நான் இப்போ ஐந்து மாதம் கர்ப்பமா இருக்கேன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கூறிய குட் நியூஸ்.\n எங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லைங்க வீடியோ வெளியிட்ட கதிர் - முல்லை.\nதிடீர் திருமண மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. பெற்றோர் ஆசையை நிறைவேற்ற திடீர் முடிவு பெற்றோர் ஆசையை நிறைவேற்ற திடீர் முடிவு\nபாண்டியன் ஸ்டோர் முல்லை கையில் குத்தியிருக்கும் மர்மமான டாட்டூ\nபுகைப்படத்தில் இருக்கும் பிரபல தொலைக்காட்சி நடிகை யார் தெரியுதா அட\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின��� அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldevinews.com/2020/11/blog-post_5.html", "date_download": "2021-05-10T01:06:59Z", "digest": "sha1:WRKMAPMC7ITVV5QUMRJRH3OAUWBDJ7L2", "length": 6486, "nlines": 47, "source_domain": "www.yarldevinews.com", "title": "கூந்தல் அழகைப் பெற", "raw_content": "\n* ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டிய பிறகு தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.\n* வாரம் ஒரு முறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.\n* வாரம் ஒருமுறை செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.\n* கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் -4 இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் கூந்தல் கருமையான நிறத்துடன் வளரும்.\n* கடுக்காய், செம்பருத்திப் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து அரைத்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.\n* வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பேக் போல் தடவி நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.\n* ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில் நெல்லிக்காய்ப் பொடி, தான்றிக்காய்ப் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலைப் பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா பத்து கிராம் சேர்த்து எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெய்யில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத்துணியில் அதை வடிகட்டவும். குளிக்கு���் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாகவும், அடர்த்தியாக வளரும்.\n* மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யில் கலந்து ஊற விட்டு பின்பு தலைக்குத் தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.\n* செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் தலை \"ஜில்'என்று இருக்கும். தலைமுடி புசு புசு வென அதிகம் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தலாகும்.\n* மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெய்யில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊற விட்டு அதை நன்கு காய்ச்சி தலைக்கு தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்பெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_202.html", "date_download": "2021-05-10T02:54:02Z", "digest": "sha1:3DV5LRSTRJUSUHHTGAYOI5SD7PVEXIIY", "length": 4057, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளுக்கு இன்னும் இரண்டே தினங்கள்!", "raw_content": "\nக.பொ.த. சாதாரண தர பரீட்சைகளுக்கு இன்னும் இரண்டே தினங்கள்\nகொரோனா சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 01) க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.\nபரீட்சைக்கு அமரும் எந்தவொரு மாணவரேனும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு சிறப்பு பரீட்சை நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிற சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nமார்ச் 1 முதல் 10 வரை நடைபெறும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மொத்தம் 622,352 பேர் பரீட்சைக்கு அமரவுள்ளனர். இதில் 423,746 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 198,606 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர்.\nஇப்பரீட்சை 4,513 பரீட்சை நிலையங்களிலும் 542 ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் நடத்தப்படும்.\nஇதனிடையே கல்வி அமைச்சின் வேண்டுகோளின் பேரில் பரீட்சைக் காலத்தில் ரயில்வே மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன மாணவர்களின் வசதி கருதி சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/02/unhrc.html", "date_download": "2021-05-10T02:38:46Z", "digest": "sha1:CDO7FIJRKCYA4J4EWW6EOHOVAXFLYX5W", "length": 2655, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "UNHRC பேரவையில் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் விபரங்கள் வெளியானது!", "raw_content": "\nUNHRC பேரவையில் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் விபரங்கள் வெளியானது\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சில நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஇதன் போது 15 நாடுகள் இதுவரை இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையில் தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசீனா, ரஷ்யா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நிக்கரகுவா, வியட்னாம், கியூபா, சிரியா, ஈரான், எகிப்து, அஸர்பைஜான், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளே இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் இந்தியா இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை வௌிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_288.html", "date_download": "2021-05-10T01:31:19Z", "digest": "sha1:HCZSWCKQA7GXV4IB4N3HR6S4HCZSQJY4", "length": 2237, "nlines": 34, "source_domain": "www.yazhnews.com", "title": "பவித்ரா வன்னியாரச்சிக்கு இராஜினாமா செய்யும்படி வலியுறுத்து?", "raw_content": "\nபவித்ரா வன்னியாரச்சிக்கு இராஜினாமா செய்யும்படி வலியுறுத்து\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை இராஜினாமா செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகிறது.\nகொழும்பில் இன்று (26) நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி சமிந்த விஜேசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகடந்த இரண்டு தடவையும் கொரோனா அலை உருவாகியதை தடுக்க இந்த அரசாங்கம் தவறியதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது மூன்றாவது அலையும் உருவெடுத்துள்ள நிலையில் இதிலும் அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதாகவும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nizhal.in/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-10T01:17:40Z", "digest": "sha1:KFQMY45MGH7SSPUFJMS2O3MF6K3OG5PM", "length": 13825, "nlines": 153, "source_domain": "nizhal.in", "title": "திருவண்ணாமலை – நிழல்.இன்", "raw_content": "\nதிருவண்ணாமலையில், தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த புள்ளி மான், நாய்கள் கடித்து பலி…\nதிருவண்ணாமலை வனம் சார்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள மலையில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. அவைகளை பாதுகாக்கும் கிரிவலம் பாதையை ஒட்டி வனப்பகுதியில் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது...\nதிருவண்ணாமலையில், வடிவேல் பாணியில், தொலைந்து போன 300 க்கும் மேற்பட்ட குளங்களை தேடும் பக்தர்கள்…\nநீரின்றி அமையாது உலகு என்றார் உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவர், திருவண்ணாமலை கோவில் நகரமாக திகழ்வதால் மன்னர்கள் காலத்தில் நீராதாரங்களை பாதுகாக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன்...\nதிருவண்ணாமலையில், உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றமல், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்…\nதிருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுக்கா மோரணம் கிராமத்திலிருந்து Aகாலனிக்கு செல்லும் வழியில் மின் கம்பம் சேதம் அடைந்து போன நிலையில் வெகு நாட்களாக உள்ளது. உடைந்து விழும்...\nதிருவண்ணாமலையில், கொரோனா நோயாளிகள் உணவு, நோய் சக்தி மாத்திரைகள் வழங்காததை கண்டித்து, போராட்டம்…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் மூன்று இலக்க எண்ணில் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் பாதிக்கப்பட்ட பெரும்பாலான...\nதிருவண்ணாமலை காப்புக் காட்டில், சட்டவிரோதமாக ட்ரோன் கேமராவை பயன்படுத்திய இருவருக்கு, 45 ஆயிரம் அபராதம்…\nதிருவண்ணாமலை மலைகளை சுற்றி காப்பு காடுகள் நிறைந்த உள்ளன. அவைகள் வனசரக காவலர்களால் கண்காணிக்கபட்டு வரும் நிலையில், அப்பகுதியில் திடீரென ட்ரோன் கேமரா வெகுந���ரமாக உயரத்தில் பறந்து...\nதிருவண்ணாமலை நகராட்சி குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்…\nதிருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு குடிநீர் வழங்கக் கோரி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரு வருடமாக ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், தனியார் பள்ளிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதில், படித்து பட்டம் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் அவர்கள் ஏற்கனவே...\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த மாதம், 38 லட்சம் உண்டியல் வசூல்…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஒவ்வொரு மாதமும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கணக்கிட வேண்டி உண்டியலை கோயில் நிர்வாகத்தினர் உண்டியலை திறந்து கணக்கிடுவது வழக்கம். அதன்படி,...\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு பெற்றது…\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் , சித்திரை வசந்த உற்சவம் 10ஆம் நாள். கொரோனா பரவல் காரணமாக திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்தி அருகே உள்ள...\nஇன்று திருவண்ணாமலையில், கிரிவலம் செல்ல தடை, மாவட்ட ஆட்சியர் உத்தரவு…\nதிருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் இன்று நடைபெறும் சித்ராபௌர்ணமி கிரிவலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், காவல் துறையினர் சாலையில் தடுப்பு அமைத்து பக்தர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகிறார்கள். நினைத்தாலே...\nகும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…\nபூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வை���்தார்…\nதிருவள்ளூர் நகராட்சியில், அதிகாரிகளுடன் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்…\nகும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…\nபூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kungumam.co.in/?ref=home-tamilnewsking", "date_download": "2021-05-10T02:30:42Z", "digest": "sha1:4PQBDBB7VQVZFOKVLW5GQZAO3JB76PMX", "length": 2487, "nlines": 44, "source_domain": "www.kungumam.co.in", "title": "Kungumam magazine, Kungumam weekly magazine,Tamil Magazine Kungumam,Tamil magazine,Tamil weekly magazine,Weekly magazine", "raw_content": "\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nசிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற வேட்பாளர்\nஇந்தத் தமிழனை பெங்களூரில் கொண்டாடுகிறார்கள்\nஏன் இப்படி செஞ்சீங்க ஜாக்சன் துரை..\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nஏன் இப்படி செஞ்சீங்க ஜாக்சன் துரை..\nதென்னிந்திய திரையுலகின் ஆவணக் காப்பகம்\nFamily Tree-ஏற்றுமதி - இறக்குமதியை பிசினஸாக வடிவமைத்த உலகின் முதல் நிறுவனம் இதுதான்\nமு.க.ஸ்டாலின் எனும் அவர்...09 May 2021\nசிறுகதை-புதிய வெளிச்சம்09 May 2021\nஏன் இப்படி செஞ்சீங்க ஜாக்சன் துரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/tag/jnu-prof-jayati-ghosh/", "date_download": "2021-05-10T02:35:23Z", "digest": "sha1:SUQLO5GGXLQMUDPH7FJPHVQ5CZXUPIFR", "length": 6950, "nlines": 131, "source_domain": "bookday.in", "title": "jnu prof jayati ghosh Archives - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்��கம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nபெண் விடுதலைக்கான பாதையை அமைத்துத்தந்தது ரஷ்யப்புரட்சி – ஜெயதி கோஷ் (தமிழில்: ச. வீரமணி)\nபொருளாதாரத்தை ஊக்குவித்திட 10 லட்சம் கோடி ரூபாய் தேவை – ஜெயதி கோஷ் (தமிழில்: ச.வீரமணி)\nநூல் அறிமுகம்: மார்க்சிய பார்வையில் அம்பேத்கர் – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்\nநூல் அறிமுகம்: வரலாறு – கலை – பொக்கிஷம் நான் கண்ட பெங்களூரு – எஸ். ஜெயஸ்ரீ\nபிரியா ஜெயகாந்த் ஹைக்கூ கவிதைகள்\nதமிழ்க் கவிதையும் ஆங்கில மொழியாக்கமும் தமிழில் – சுகிர்தராணி | ஆங்கிலத்தில் – ஸ்ரீவத்ஸா\nநூல் அறிமுகம்: அ. வெண்ணிலாவின் “இந்திர நீலம்” (சிறுகதைகள்) – பா. அசோக்குமார்\nசிறுகதை: ஜீல்லு – சாந்தி சரவணன்\n– கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்பு காம்போ –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=sexual%20harassment%20incident", "date_download": "2021-05-10T01:33:45Z", "digest": "sha1:ZAHIRIBF3TGTE6WQEOLYRNTDOUAAUQ7S", "length": 5390, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"sexual harassment incident | Dinakaran\"", "raw_content": "\nஅரக்கோணம் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: பாஜ மாநில தலைவர் பேட்டி\nமம்தாவின் அரசியல் வன்முறைகளே பிரச்சனைகளுக்கு காரணம்: சித்தல்குச்சி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடவடிக்கை தேவை...பிரதமர் மோடி வலியுறுத்தல்.\nபணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை பாலியல் தடுப்பு சட்டத்தை உத்வேகமாக பின்பற்ற வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: ஆசாமி கைது\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: ஆசாமி கைது\nஇந்தியாவில் 2019-ம் ஆண்டில் 32,033 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன: மத்திய அரசு தகவல்\nபணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்கள் புகாரளிக்க புதிய வழிமுறை தேவை: டெல்லி நீதிமன்றம் கருத்து\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு மார்ச் 3 வரை நீதிமன்றக் காவல்\nஅடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாட்ச்மேன் கைது\nஅடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாட்ச்மேன் கைது\nசீர்க���ழி இரட்டை கொலை-கொள்ளை சம்பவம்: சிபிசிஐடி எஸ்பி நேரில் ஆய்வு\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.:கைதான 22 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nசீர்காழி இரட்டை கொலை-கொள்ளை சம்பவம்: என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் சிபிசிஐடி அதிகாரி ஆய்வு\nநகையை அடகு வைத்த சம்பவம் மருமகளுடன் தகராறு மாமியார் தற்கொலை\nஇறைச்சிக்கு எடுத்து செல்லப்படும் மாடுகள் துன்புறுத்தப்படாமல் கொண்டு செல்ல விதிமுறைகள் வகுக்க அறிவுறுத்தல்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை\nகாட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம் எதிரொலி: குன்னூர் அருகே செயல்படும் தனியார் விடுதிகளுக்கு அதிரடி சீல்..\nவியாசர்பாடி காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு\nகூலித் தொழிலாளியின் கண்களைக் கட்டி அடித்து துன்புறுத்தல்: துன்புறுத்திய வீடியோவை இணையத்தில் வெளியிட்டதால் பரபரப்பு\nகாவல் நிலையத்தில் திருடிய டிராக்டரில் 2 ஆண்டுகளாக மணல் கடத்திய ஆசாமி உரிமையாளர் கண்டு பிடித்து ஒப்படைத்ததால் பரபரப்பு ஆரணி தாலுகாவில் இப்படியும் துணிகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598593/amp?ref=entity&keyword=Scientist", "date_download": "2021-05-10T01:46:05Z", "digest": "sha1:F5L2EIHVLOWIUTYEPWPTGMDJ67FHVLTB", "length": 13090, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "COVID-19 vaccine: Completion of trials could take at least 6 to 9 months, says Soumya Swaminathan | கோவிட்-19 தடுப்பூசி..: சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என அறிவியல் நிபுணர் சௌமியா தகவல் | Dinakaran", "raw_content": "\nகோவிட்-19 தடுப்பூசி..: சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என அறிவியல் நிபுணர் சௌமியா தகவல்\nவிஞ்ஞானி ச m மியா\nச m மியா சுவாமிநாதன்\nபுதுடெல்லி: கோவிட்-19 தடுப்பூசி சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என உலக சுகாதார நிறுவன தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதனிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. அந்த கேள்விக்கு உரிய பதிலை ஈமெயில் மூலம் சௌமியா சுவாமிநாதன் அனுப்பியுள்ளார். அதில், வாக்சின் ஒன்றுக்கான ஒன்று முதல் மூன்று கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற 6 முதல் 9 மாதங்கள் ஆகு��். இந்தியாவை சேர்ந்த 7 கம்பெனிகள் கொரோனா வைரஸ் வாக்சின் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது உண்மையில் ஊக்கம் அளிக்கும் செய்தியாகும். இந்த ஏழு கம்பெனிகள் தயாரிக்கும் வாக்சின்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவை அனைத்தும் மூன்று கட்ட சோதனைகளுக்கு முறையாக உட்படுத்தப்பட வேண்டும். இந்த மூன்று கட்ட சோதனைகளின் முடிவுகள் வெளியாகும் வரை நம்மால் இந்த வாக்சின்கள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது. அதே நேரத்தில் சோதனைகளுக்குப் பிறகு இந்த வாக்சின்களை பெருமளவில் உற்பத்தி செய்து தேவைக்கு ஏற்ற அளவில் அவற்றை விநியோகம் செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். எனவே சோதனைகளில் கவனம் செலுத்துவது போல சோதனைகளுக்குப் பிறகு அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம்.\nநெருக்கடியான காலத்தில் வாக்சின்களுக்கான சோதனை நடைமுறையை எளிமைப்படுத்த அமெரிக்காவின் உணவு மருந்துகள் ஏஜென்சி, ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அதே போல உலக சுகாதார நிறுவனமும் ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி மருந்துகளுக்கான சோதனைகளை முறைப்படி நடத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியம், என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மாற்றும் இந்தியன் வைராலஜி நிறுவனமும் ஹைதராபாத் மருந்து கம்பெனி ஒன்றுடன் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்னர் வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் அனுப்பயிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபாஜ எம்எல்ஏவின் 25 வயது மகனுக்கு தடுப்பூசி: முன்களப் பணியாளர் என முறைகேடு\nபிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கிமீ நடந்த தந்தை: மத்திய பிரதேசத்தில் பரிதாபம்\n‘அஞ்சானத்திரி மலையில் அனுமன் பிறந்தார்’ திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்புக்கு கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு: கர்நாடகாவில் அனுமன் பிறந்ததாக தகவல்\nஅன்னையர் தினத்துக்காக சிறப்பு கூகுள் டூடுல்\nஇன்று பதவியேற்கிறார்: அசாம் முதல்வராகிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா\nஎச்சரிக்கைகளை புறக்கணித்து, தகவல்களை மறைத்து மத்திய பாஜ அரசு செய்த தவறுகளே கொரோனா பேராபத்து ஏற்பட காரணம்: லான்செட், ஐஎம்ஏ கடும் விமர்சனம���\nமத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்\nகொரோனா நோயாளிகளுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும் ‘பங்கஸ்’ பாதிப்புக்கு தனி வார்டு\nகொரோனாவை விரட்ட கோமியம் குடிக்கும் பாஜ எம்எல்ஏ வீடியோ\nகொரோனா தடுப்பு பணிக்காக 25 மாநில உள்ளாட்சி அமைப்புக்கு 8,923 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு: தமிழகத்திற்கு 523 கோடி விடுவிப்பு\nபிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்: மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்\n5வது நாளாக தினசரி தொற்று 4 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பில் சற்று குறைவு: ஒரே நாளில் 4,092 பேர் பலி\nசந்திரபாபு நாயுடு பேச்சால் சர்ச்சை: கொரோனாவை விட வீரியமிக்க என்440 கே வைரஸ் பரவுகிறது: தொற்றுநோய் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு\nமூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா தாக்கும்; மோசமாக பாதித்த மகாராஷ்டிரா... முன்னுதாரணமாக மாறியது சுப்ரீம் கோர்ட்டின் பாராட்டை பெற்ற முன்மாதிரி திட்டங்கள்\nஆபத்தான நிலையில் 400 கொரோனா நோயாளிகள்; ஆக்சிஜன் லாரியுடன் ‘தாபா’வில் தூங்கிய டிரைவர்: அதிரடியாக உயிரை காப்பாற்றிய ஆந்திரா போலீசார்\nநாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nகொரோனா தொற்றில் இருந்து தப்ப பசு மாட்டின் சிறுநீரை குடிக்கும் பாஜக எம்எல்ஏ\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/608491/amp?ref=entity&keyword=Vladimir%20Putin", "date_download": "2021-05-10T02:13:37Z", "digest": "sha1:V46IVLKSCFEEVNWJ2IYQCA65QS56TLB3", "length": 10781, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "The world's first approved corona vaccine: Russian President Putin's daughter reportedly vaccinated .. !! | ஒப்புதல் அளிக்கப்பட்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசி: ரஷிய அதிபர் புதின் மகளுக்கு செலுத்தப்பட்டதாக தகவல்..!! | Dinakaran", "raw_content": "\nஒப்புதல் அளிக்கப்பட்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசி: ரஷிய அதிபர் புதின�� மகளுக்கு செலுத்தப்பட்டதாக தகவல்..\nமாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன.\nதற்போது, இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.37 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,37,863 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 20,236,931 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,092,792 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 64,558 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எனது மகள் உடலில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.\nபரிசோதனை முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை விரைவாக உருவாக்க ரஷ்யா தொடக்கத்தில் இருந்து முயற்சித்து வருகிறது.\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள்: எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜனை வீணாக்க கூடாது : ரெம்டெசிவிர் விற்பனை கண்காணிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nமும்பை, ஐதராபாத்திலிருந்து விமானங்களில் மேலும் 7.55 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தன..\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nமாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் இல்லை; சரியான சான்றிதழ் அவசியம்: தமிழக காவல்துறை\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமனம்\nபாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு; சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்: எல்.முருகன் பேட்டி\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nபொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: டிஜிபி திரிபாதி அறிவுரை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\nகொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை: முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முடிவுகள்\nசென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். நியமனம்\nஅசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா இன்று தேர்வு\nமின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: டெல்லியில் 17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை நீட்டித்து கெஜ்ரிவால் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/govt-notice/", "date_download": "2021-05-10T01:41:00Z", "digest": "sha1:TXEZHZ2SQKLQU5WXADP7WGQ26MXQXNPH", "length": 9228, "nlines": 122, "source_domain": "www.patrikai.com", "title": "govt notice – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஆர் எஸ் எஸ் புகார் : டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டிஸ்\nடில்லி மொபைல் செயலிகளான டிக் டாக் மற்றும் ஹலோவுக்கு ஆர் எஸ் எஸ் புகாரின் அடிப்படையில் மத்திய அரசு கேள்விகள்…\nமாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி��� ஆசிரியர்கள்: பிளஸ்2 விடைத்தாள் திருத்தியதில் மெத்தனம்\nசென்னை: உயர்கல்வி படிப்பதற்கு அடித்தளமான பிளஸ்2 தேர்வு விடைத்தாள்கள் ஏனோதானோவென்று திருத்தப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் மெத்தன…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/04/25-jkSq-r.html", "date_download": "2021-05-10T01:50:15Z", "digest": "sha1:M3KEYMXJQT3TWX35JNAGZ75F74WESTZ5", "length": 11362, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான உணவு, மளிகை பொருட்கள்: மாவ��்ட செயலாளர் ஜி.எல்.எம்.சிவக்குமார் வழங்கினார்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான உணவு, மளிகை பொருட்கள்: மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம்.சிவக்குமார் வழங்கினார்\nஈரோடு வடகிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் புதுக்காடு பகுதியில் உள்ள வயதான ஏழை எளியோர் குடும்பங்களுக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் முககவசம் உள்பட ரூபாய் 25,000 மதிப்பிலான அரிசி, பருப்பு, சேமியா, சர்க்கரை, எண்ணெய், வரமிளகாய், புளி, உப்பு, சோப்பு போன்ற மளிகை பொருட்களை பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வாசகம் அடங்கிய துணிப்பைகளில் 50 பேருக்கு வழங்கினார்.\nஇந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ் மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா முத்துக்குமார் கோபி ஒன்றிய மாணவரணி ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத���துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் கா���ியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_27.html", "date_download": "2021-05-10T01:44:56Z", "digest": "sha1:S7YJWFIAE7WDUEHGQRIGY7QAOAWQ3LIP", "length": 44566, "nlines": 734, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு", "raw_content": "\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந்த எழுதுக் களோடு உங்களோடு பேசுகிறேன். அப்படி பேசுவதற்குக் காரணம் புத்தக வாசிப்புதான். புத்தகங்களும், வகுப்பறைகளும் தான் என் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன. இது சாதாரண வெளிச்சம் அல்ல. அகத்தில் எழுந்த அறிவுச் சுடர் தந்த வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் தான் வாழ்க்கையை நேசித்தேன். வாழ்க்கையை நேசிப்பவர்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள். அறிவை விரிவு செய்வதற்கும், புரட்டிப் போடுகின்ற வாழ்க்கையின் ராட்சச சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனசை ஈரப்படுத்திக் கொள்வதற்கும், வற்றிப்போய்க் கொண்டிருக்கின்ற அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை மெல்லுணர்வுகளாக மாற்றிக்கொள்வதற்கும், அறியப்படாத உலகை அறிவதற்கும், மனிதர்களின் வாழ்வியல் அனுபவ பகிர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் புத்தக வாசிப்பு பெரிதும் துணை புரிகின்றது. படிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய புதிய சிந்தனைகளைத் தரக்கூடிய ஆற்றல், புத்தகத்திற்கு உண்டு. அறிவுச் சுரங்கமாய்த் திகழும் புத்தகங்களைப் படிப்பது நல்லது தான். அதைவிட நல்லது, நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி படிப்பது. ‘தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்பது விவிலிய வாக்கு. அந்தத் தேடலில் புத்தகங்களைக் கண்டடைந்து வாசிப்பதன் காரணமாக தங்களுக்குள் இருக்கும் கதவு திறக்கப்பட்டு மகான்களாகவும், மகாத்மாக்களாகவும், அறிஞர்களாகவும் பலர் மாறியிருக்கிறார்கள். அவர்களுள் சிலரை நினைவுபடுத்துகிறேன். * மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை, மகாத்மா காந்தியடிகளாக மாற்றியது, ஜான்ரங்கின் எழுதிய ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற புத்தகம். * வேங்கடரமணனாக இருந்தவரை, மகான் ஸ்ரீ ரமணமகரிஷியாக மாற்றியது, சேக்கிழார் எழுதிய ‘பெரிய புராணம்’ என்ற புத்தகம். * 33 ஆண்டுகள் லண்டன் நூலகத்தில் இரவும் பகலும் விழித்திருந்து காரல்மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ என்ற புத்தகம் உழைக்கும் மக்களை உயர்த்திப்பிடித்தது. * டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, ‘அன்னகரீனாவும்’ உலக சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்தன; மாற்றத்தைத் தந்தன. இப்படி மன மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் புத்தகங்களே சாட்சியங்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களைப் போலவே புத்தகங்களுக்கும் இதயம் இருக்கின்றன. ‘சில புத்தகங்கள் உழைக்கச் சொல்லும், சில புத்தகங்கள் முளைக்கச் சொல்லும், சில புத்தகங்கள் அழச் சொல்லும், சில புத்தகங்கள் சிரிக்கச் சொல்லும், சில புத்தகங்கள் காயப்படுத்தும், சில புத்தகங்கள் காயத்திற்கு மருந்து தடவும், சில புத்தகங்கள் வாழச் சொல்லும், சில புத்தகங்கள் வாழ்ந்ததைச் சொல்லும்’. இப்படி ஒவ்வொரு புத்தகமும் ஏதேனும் ஒன்றைச் சொல்லும். அதனால் புத்தகங்கள் அறிவின் சுரங்கங்கள். வெள்ளை தாள்களுக்கு இரண்டு இடங்களில் அதிக மரியாதை இருக்கின்றது. ஒன்று பணமாக மாறும் போது.. மற்றொன்று புத்தகமாக மாறும் போது.. பணத்தை விட புத்தக வாசிப்பு தான் வாழ்க்கையை மாற்றி வாழ்வாங்கு வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. இது வரலாறு சொல்கின்ற உண்மை. புகழ்பெற்ற நாடகப் பேராசிரியர் ஷேக்ஸ்பியர். இவர் எழுதிய நாடக நூலில் ஒரு மன்னன். அவன் யாருமே இல்லாத தீவிற்கு நாடு கடத்தப்படுகிறான். அப்போது அவன் ‘என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்கிறான். எதற்கு என்றால், ‘அந்த ஒரு புத்தகம் உடனிருந்தால், பல நூறு மனிதர்கள் ஒன்றாக இருப்பதற்குச் சமம். அதனோடு பேசியபடியே வாழ்ந்துவிடுவேன். எனக்குப் புத்தகங்களோடு பேசத் தெரியும். புத்தகங்களும் என்னோடு பேசுகின்றன. புத்தகங்களை என் உடலின் இன்னொரு உறுப்பாகவே கருதுகின்றேன்’ என்கிறான். அந்த புத்தகம் தான் மன்னனது தனிமையைப் போக்கி, வாழ்வின் மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது. எப்படி என்கிறீர்களா ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது, ஒரு புதிய உலகம் த���றக்கப்படுகிறது. இதுதான் புத்தக வாசிப்பின் புனிதம். இப்படி புத்தகத்தால் மாறியவர்களை, வரலாறு தன் நெடுகிலும் வரவு வைத்திருக்கின்றது. அன்னிபெசண்ட் அம்மையார்.. இவரை பலரும் அறிந் திருப்பார்கள். இதோ மாற்றத்தைத் தந்த வாழ்வியல் சம்பவம். இவர் இல்லற வாழ்வில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் பிறந்த சில மாதங்களிலேயே வலிப்பு நோய் தாக்கி குழந்தை வலியால் துடிதுடிக்கிறது. தாம் ஆசையாய் பெற்றெடுத்த குழந்தை, தன் கண்முன்னே படும் வேதனையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டுக் கதறுகிறார். கடவுளிடம் முறையிடுகிறார். அவரது கேள்விகளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹெச்.பிப்ளாவெட்ங்கி எழுதிய ‘இஸஸ் அன்வெயில்ட்’ (ISIS UNVEILED) என்ற புத்தகம் அவரது கைக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார். படிக்கப் படிக்க அதிலுள்ள கருத்துக்கள் அவரது இதயத்தை ஈரமாக்கி ஈர்த்தன. அவரது கேள்விக்கான பதில்கள் கிடைத்தன. உடனே ஆன்மிக பூமியான இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார். சென்னை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிய வாழ்வைத் தொடங்கினார். இங்குதான் ‘தியோசா பிகல் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற அமைப்பை உருவாக்கினார். சமூக சேவையின் மூலம் மக்களின் பேரன்பைப் பெற்றார். அந்த அன்பின் பரிசுதான் ‘பெசண்ட் நகர்’ என்று பெயரைச் சுமந்து கொண்டிருக்கும் பெயர்ப்பலகை. அந்தப் பெயரை கடற்கரை அலைகளும் தாலாட்டிக் கொண்டே இருக்கின்றன. எப்படி இப்படி பெயர் வந்தது. காரணம் அவர் வாசித்த அந்தப் புத்தகம் தான். இதோ ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது, ஒரு புதிய உலகம் திறக்கப்படுகிறது. இதுதான் புத்தக வாசிப்பின் புனிதம். இப்படி புத்தகத்தால் மாறியவர்களை, வரலாறு தன் நெடுகிலும் வரவு வைத்திருக்கின்றது. அன்னிபெசண்ட் அம்மையார்.. இவரை பலரும் அறிந் திருப்பார்கள். இதோ மாற்றத்தைத் தந்த வாழ்வியல் சம்பவம். இவர் இல்லற வாழ்வில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் பிறந்த சில மாதங்களிலேயே வலிப்பு நோய் தாக்கி குழந்தை வலியால் துடிதுடிக்கிறது. தாம் ஆசையாய் பெற்றெடுத்த குழந்தை, தன் கண்முன்னே படும் வேதனையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டுக் கதறுகிறார். கடவுளிடம் முறையிடுகிறார். அவரது கேள்விகளுக்கு எந்���ப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹெச்.பிப்ளாவெட்ங்கி எழுதிய ‘இஸஸ் அன்வெயில்ட்’ (ISIS UNVEILED) என்ற புத்தகம் அவரது கைக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார். படிக்கப் படிக்க அதிலுள்ள கருத்துக்கள் அவரது இதயத்தை ஈரமாக்கி ஈர்த்தன. அவரது கேள்விக்கான பதில்கள் கிடைத்தன. உடனே ஆன்மிக பூமியான இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார். சென்னை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிய வாழ்வைத் தொடங்கினார். இங்குதான் ‘தியோசா பிகல் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற அமைப்பை உருவாக்கினார். சமூக சேவையின் மூலம் மக்களின் பேரன்பைப் பெற்றார். அந்த அன்பின் பரிசுதான் ‘பெசண்ட் நகர்’ என்று பெயரைச் சுமந்து கொண்டிருக்கும் பெயர்ப்பலகை. அந்தப் பெயரை கடற்கரை அலைகளும் தாலாட்டிக் கொண்டே இருக்கின்றன. எப்படி இப்படி பெயர் வந்தது. காரணம் அவர் வாசித்த அந்தப் புத்தகம் தான். இதோ ஒரு சிறுவனை மாற்றிய புத்தக வாசிப்பு நிகழ்வு. அப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவனது கையில் கிடைத்த புத்தகம் அவனை அறிவியல் மேதையாக்கியது. ‘யார் ஒரு சிறுவனை மாற்றிய புத்தக வாசிப்பு நிகழ்வு. அப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவனது கையில் கிடைத்த புத்தகம் அவனை அறிவியல் மேதையாக்கியது. ‘யார்’ என்று அறிய உங்கள் புருவம் உயர்வதைப் பார்க்கின்றேன். அவர்தான் மைக்கேல் பாரடே. அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையைப் படிக்கப் படிக்க கண்கள் குளமாகின்றன. வறுமை.. வறுமை. கடையில் வேலை. வேலையில்லாத போது புத்தகங்களை வாசித்தான் பாரடே. ஒரு நாள் பைண்டிங் செய்வதற்காக, கலைக்களஞ்சியம் புத்தகம் கைக்குக் கிடைக்கிறது. அதில் மின்சாரம் குறித்த கண்டுபிடிப்பைப் படித்தான். அப்போது அவனுக்குள் ஒரு சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. அதனைத் தொடர்ந்து ஐசக் வாட்ஸ் எழுதிய ‘மனதை அபிவிருத்தி செய்தல்’ (Improvement of Mind) என்ற புத்தகமும் கிடைக்கிறது. அப்படி கிடைத்த புத்தகங்களையெல்லாம் விழிகள் விரிய விரிய வாசித்தான். அந்தப் புத்தகங்கள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை மீறி வாழ்க்கையில் உயரலாம் என்ற ஊக்கத்தைத் தந்தன. அதனடிப்படையில் தான் ஆய்வுகளை மேற்கொண்டார். ‘டைனமோ’ கண்டுபிடித்தார். அதுதான் அவரது வாழ்க்கைப் பயணத்தை மாற்றியது. திரும்பும் திசையெல்லாம் மைக்கேல் பாரடே பெயர் எதிரொலித்தது. காரணம் புத்தக வாசிப்புதானே. வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும். அது இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும். முடிவில்லாத அந்த நதியில் மூழ்கி சுகங்களை அனுபவிப்போம். நல்ல புத்தகங்களை நாளும் வாசிப்போம். வரலாற்றில் வாழ முயற்சிப்போம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nராஜசேகர் இயக்கத்தில் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘மாவீரன்’. மானசீக ஹீரோவாக மனதுக்குள் வைத்து ஆராதித்து வந்த ரசிகர்களை ம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n முனைவர் அ.பாஸ்கரபால்பாண்டியன், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், திருச்செந்தூர். பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகலை, அறிவியல், வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், சுயமுன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. எனவே ...\nஇனி தேர்வுக் காலம் மாணவர்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டிய அவசிய விதிகள் மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் ...\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது ...\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/06/by_32.html", "date_download": "2021-05-10T01:44:21Z", "digest": "sha1:UW46XOHXBOBMGKN7IG66YMGWWIDKLXIJ", "length": 49399, "nlines": 744, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: விவசாயிகளின் விரோதி வெட்டுக்கிளி! By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்", "raw_content": "\nகரோனா தீநுண்மி நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வெட்டுக்கிளிகள் குவிந்து உலக உணவுப் பாதுகாப்பையே பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றன. கரோனா தீநுண்மியின் தாக்கம் இன்னும் மக்களை விட்டு அகலாத நிலையில், இப்போது வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை அழித்துப் போரிட படையெடுத்துப் பறந்து வருகின்றன. மண் புழுக்கள் விவசாயிகளின் நண்பன் என்றால், இந்த வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் விரோதி. பழங்காலத்திலிருந்தே ஒவ்வொரு விவசாயியின் மோசமான எதிரியாக வெட்டுக்கிளிகள் இருந்து வருகின்றன. உள்நாட்டுப் போரால் வறுமையில் வாடும், கென்யா, சோமாலியா, உகாண்டா, தென் சூடான், ஏமன் போன்ற ஆப்பிரிக்க நாடுகளை கடந்த டிசம்பா் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.\nபெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வெட்டுக்கிளிகள் விரைவிலேயே இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்துமென ஐ.நா.வின் உணவு - பாதுகாப்பு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்திருந்தது. ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுகிளிகளின் படையெடுப்பு இந்த ஆண்டு இந்திய மாநிலங்களிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகில் மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னரே பூச்சியினங்கள் தோன்றி விட்டன. பொதுவாக பூச்சியினங்கள் மனிதனுக்கு எதிரியே. வெட்டுக்கிளி என்பது கணுக்காலி தொகுதியைச் சோ்ந்த ஒரு பூச்சியினம். வெட்டுகிளிகளில் பல இனங்கள் இருக்கின்றன. இயற்கையை ஒத்த பச்சை பழுப்பு நிறத்தில் இளம் வெட்டுக்கிளிகள் இருக்கும்.\nவளா்ந்த வெட்டுக்கிளிக��் கூட்டு சோ்ந்து பயணிக்கும். ஒரு சதுர கி.மீ.-க்கு சுமாா் எட்டு கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். பொதுவாக, ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் வாழ்வதாகவும், சஹாராவின் எல்லைகளிலும், இந்திய - மலாய் தீவு நியூசிலாந்து, கஜகஸ்தான், சைபீரியா, மடகாஸ்கா் பகுதிகளில் பெருமளவில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில் பெருமளவில் வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. தங்களின் வசிப்பிடங்கள் வறட்சி, வெப்பமாக இருக்க வேண்டும் என வெட்டுகிளிகள் விரும்புவதாகவும், அதனால் அவை பாலைவனங்கள், உலா்ந்த படிவங்களில் வசிக்கின்றன என்றும் பூச்சியியல் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இந்த வெட்டுக்கிளிகளில் சில வகைகள் விவசாயத்தை அடியோடு அழித்துவிடும் திறன் கொண்டவை.\nமனிதனின் நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் அவனுடைய அறிவுத் திறமையைப் பொருத்தே அமைகின்றன. அதே போன்று, எல்லா பூச்சிகளின் பழக்கவழக்கங்களும் அவற்றின் இயல்புணா்ச்சியைப் பொருத்தே அமைந்திருக்கின்றன. இயல்புணா்ச்சி என்பதும் ஒரு வகை அறிவுத் திறன்தான். அது கற்றுக் கொள்வதால் பெறுவதல்ல, மரபுரிமையால் பெறுவதாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சோ்ந்த உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானது. இயல்புணா்ச்சியைத் தொடா்ந்து செயல்களில் பூச்சிகள் ஈடுபடுகின்றன.\nஇயல்புணா்ச்சி செயல் நோக்கம் உடையது. ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கித் தூண்டப்படுவது. பூச்சிகளில் அடிக்கடி இது இனப் பெருக்கத்துடன் தொடா்பு கொண்டுள்ளது. இந்த இயல்புணா்ச்சி வெட்டுக்கிளிகளிடமும், தேனீக்களிடமும், எறும்புகளிடமும் அதிகமாக காணப்படுவதாக உலக பூச்சியியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். சாந்தமான பூச்சியாகக் கருதப்படும் இந்த வெட்டுக்கிளி, ஒவ்வொரு நாளும் தனது எடையளவு உணவைச் சாப்பிடும் திறன் கொண்டது என்றும், உணவு தானியங்களை அழித்து மக்களுக்கு மரண தண்டனையை வழங்கி விடும் என்றும் விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. 1880-ஆம் ஆண்டு ரஷியாவின் தெற்கு பிரதேசத்து மக்கள், வெட்டுக்கிளிகளின் தாக்கத்துக்கு அஞ்சி, பல நாள்கள் வீட்டுக்குள்ளேயே பொது முடக்கத்தில் இருந்தாா்களாம். 1955-ஆம் ஆண்டில் மொராக்கோ நாட்டுக்குப் பறந்த வந்த வெட்டுக்கிளி கூட்டத்தின் அகலம் 20 கி.மீ. வரை பரவி, ���ோா்க்கால அடிப்படையில் 1,000 சதுர கி.மீ. பரப்பில் இருந்த பயிா்களை அழித்ததாகவும் கூறப்படுகிறது.\nநாள் ஒன்றுக்கு நூறு கி.மீ.-க்கு மேல் பயணம் செய்யும் திறன் படைத்தவை வெட்டுக்கிளிகள். வெட்டுக்கிளிகளுக்குத் தேவையான உணவு கிடைக்காத நிலையில், வீட்டின் மீது வேயப்படும் ஓலைக் கூரைகளைக்கூட அரித்துச் சாப்பிடும் திறன் கொண்டவை. அந்த அளவுக்கு அகோரப் பசியுள்ள வெட்டுக்கிளிகள், இன்று இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்துள்ளன. வெட்டுக்கிளிகள் படையாக உருவாகி விளைச்சல்களைச் சேதப்படுத்தும் ஒரு பூச்சி. இவற்றின் ஆயுள் காலம் 6 முதல் எட்டு வாரங்கள் மட்டுமே. இதற்குள் மூன்று முறை இவை முட்டையிட்டு பல்லாயிரம் மடங்கு தன் இனத்தைப் பெருக்கி, அறுவடைக்குத் தயாராக உள்ள விளை நிலங்கள் எங்குள்ளன என்பதை காற்றின் மூலம் கண்டறிந்து அந்தத் திசையில் அவை படையெடுக்கின்றன. வெட்டுக்கிளிகளில் ‘லோகஸ்ட்‘டுகள் எனப்படும் வெட்டுக்கிளிகள்தான் பெரும் கூட்டம் கூட்டமாக ஒன்றுகூடி பறந்து, ஒரு வயலையோ, ஒரு பெரிய பசுமைப் பரப்பையோ ஒரே நேரத்தில் கபளீகரம் செய்யும் ஆற்றல் கொண்டவை.\nஒரு நாட்டில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த இந்த வகையான வெட்டுக்கிளிகளே போதும் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையான வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிலும் முகாமிட்டு, விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி வருகின்றன. பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பெருமளவில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள், படையெடுப்பின்போது ஒரு சதுர கி.மீ. பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிா்களை சாப்பிடும் என்றும், இது 35,000 மனிதா்கள் ஒரு நாளில் சாப்பிடும் உணவுக்குச் சமம் என பூச்சியியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.\nஇந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இப்போது மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்த படையெடுத்து வந்த இந்த வெட்டுகிளிகளின் படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் வடமேற்கு மாநிலங்களில்தான் இது வரை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ��ண்டு மே மாதம் ராஜஸ்தானில் தொடங்கிய இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு, இந்த பிப்ரவரி வரை தொடா்ந்து, அங்கு 6,70,000 ஹெக்டோ் பரப்பளவிலான பயிா்களைச் சேதமடையச் செய்துள்ளன. அதனால், அந்த மாநிலத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதன் தாக்கம் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்திலும் அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் 18 மாவட்டங்கள், ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், குஜராத்தில் 2 மாவட்டங்கள், பஞ்சாபில் ஒரு மாவட்டத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்துக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம், இப்போது கரனோ தீநுண்மி நோய்த்தொற்றைப் போன்று அந்த மாநில அரசை பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் உதகமண்டலத்தில் வெட்டுக்கிளிகள் காணப்பட்டதாக விவசாயிகள் புகாா் கூறிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விரைவில் அங்கு செல்ல உள்ளனா். வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை கூறியிருந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு பகுதி வழியாக வந்த வெட்டுக்கிளி உதகமண்டலத்தில் காணப்பட்டதாக சொல்லப்பட்டது.\nஇது குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவா் தெரிவித்துள்ளாா். இந்த இயற்கைப் பேரழிவைச் சமாளிப்பதற்கான தடுப்பு முறைகள் இதுவரை கண்டுப்பிடிக்கபடவில்லை என்றே கூற வேண்டும். பயிா்களின் மீதான வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க, வேம்பு சாா்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும், மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்கலாம் என்றும் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா். விரைவில் ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். பருவ மழை தொடங்கவதற்கு முன்பாக வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து ரசாயனம் தூவி வெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.\nஇப்போது இந்த வெட்டுக்கிளிகளை நாம் அழிக்கவில்லையென்றால், அவை 400 மடங்கு அளவில் பெருகி உலக நாடுகளின் பயிா்களைத் தாக்கும் என உலக பூச்சியில் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இந்த வெட்டுக்கிளிகளின் பெருக்கத்துக்கும் தாக்கத்துக்கும் புவிவெப்பமும், பருவநிலை மாற்றமும்தான் காரணம் என புவியியல் வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். இயற்கையோடு இயைந்து வாழாமல், இயற்கையோடு மனிதன் போரிடத் துணிந்ததால் இந்த வெட்டுக்கிளியின் பெருக்கம் அதிகரித்து, அதன் படையெடுப்பை எதிா்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nராஜசேகர் இயக்கத்தில் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘மாவீரன்’. மானசீக ஹீரோவாக மனதுக்குள் வைத்து ஆராதித்து வந்த ரசிகர்களை ம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n முனைவர் அ.பாஸ்கரபால்பாண்டியன், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், திருச்செந்தூர். பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகலை, அறிவியல், வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், சுயமுன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. எனவே ...\nஇனி தேர்வுக் காலம் மாணவர்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டிய அவசிய விதிகள் மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் ...\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது ...\nவா��்வை மாற்றும் புத்தக வாசிப்பு\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/10_27.html", "date_download": "2021-05-10T00:53:53Z", "digest": "sha1:WHJBUM2WFW7F5H2O3AV4UR2DQMQLF6N2", "length": 11591, "nlines": 224, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை தற்போது நடத்த வாய்ப்பில்லை.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை தற்போது நடத்த வாய்ப்பில்லை..\nஇரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை தற்போது நடத்த வாய்ப்பில்லை..\nஇரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை தற்போது நடத்த வாய்ப்பில்லை..\nபள்ளிகளை அக்டோபரில் திறப்பு குறித்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான பேரன்ட் சர்க்கிள் நிறுவனம் பள்ளி முதல்வர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றினை நடத்தியது. இந்த கூட்டத்தில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் ஒட்டுமொத்த பேரும் பங்கேற்று உரையாற்றினர்.அதில் பேசிய நிர்வாகிகள் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்போது திறக்க முடியாது அத்தகைய சூழல் நிலவி வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழையால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது பள்ளிகளில் சவாலான பணியாகும்.குறிப்பாக 'பிளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல், பிரைமரி ஸ்க���ல்' என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை தற்போது நடத்த முடியாது. இந்நிலையில் இக்காலக்கட்டத்தில் பாடதிட்டங்கள் பாடங்களின் அளவுகள் குறைக்க வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.கொரோனாவுக்கு பின்பு ஏற்படக்கூடிய நிலைக்கான விதிகளை இப்போதே வகுக்க வேண்டும். கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். எனவே இதுபோன்ற காரணங்களால் அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது என்பது சாத்தியம் இல்லை என்று கூட்டத்தில் ஒரு மனதாக தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை தற்போது நடத்த வாய்ப்பில்லை.. Reviewed by JAYASEELAN.K on 00:21 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு கிடையாது \n10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அரசு புதிய உத்தரவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/09/7c.html?showComment=1347193993745", "date_download": "2021-05-10T02:27:00Z", "digest": "sha1:UQQAJQUAOUK6RFDDB6D6MOXJB3SQYY3N", "length": 51870, "nlines": 511, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : விஜய் டிவி 7C எப்படி?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\nவிஜய் டிவி 7C எப்படி\nஇந்த வாரத்தில் கல்வி தொடர்பான இரண்டு தினங்கள் கொண்டாடப்பட்டன. ஒன்று ஆசிரியர் தினம் (05.09.2012). இன்னொன்று உலக எழுத்தறிவு தினம்(08.09.2012) . இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. அதனால் மாணவர் ஆசிரியர் தொடர்பான ஒரு தொலைக்காட்சித் தொடரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nசமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி ஆசிரியர்களிடத்தில்தான் உள்ளது என்பதை ஆசிரியர்களும் சமூகமும் உணரவேண்டும்.இந்த நல்ல விஷயங்களை விஜய் தொலைக் காட்சியின் ஏழாம் வகுப்பு 'சி' பிரிவு தொடர் எடுத்துரைக்கிறது என்று நினக்கிறேன்\n7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய தொடர் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nமுதல் பகுதியிலிருந்து பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது பார்த்தவற்றை வைத்து இதன் கதையை உணர முடிகிறது.இதில் நடிக்கும் நடிகர்கள் ஒருவர் பெயர் கூட எனக்கு தெரியாது.\nகனவுகளுடனும் குறிக்கோளுடனும் ஆசிரியர் வேலை தேடிவரும் ஸ்டாலினுக்கு(சீரியலில் அவர் பெயர் இதுதான். உண்மையில் பெயர் என்னவென்று தெரியவில்லை) அந்தப் பள்ளியில் தற்காலிக வேலை கிடைக்கிறது. அவரை 7C வகுப்பு ஆசிரியராக இருக்கும்படி அனுப்புகிறார்கள். வகுப்புக்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருகிறது. 7-Cமாணவர்கள் யாருக்கும் கீழ்ப்படியாதவர்களாகவும் நற்குணங்கள் இல்லாதவர்களாகவும்,ஆசிரியர் உட்பட அனைவரயும் கிண்டல் கேலி செய்பவர்களாகவும்,படிப்பதில் துளி கூட விருப்பம் இல்லாதவர்களாகவும், இருப்பது கண்டு திகைக்கிறார்.\nவேறு ஆசிரியர் எவரும் அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க மறுத்து விட்டதால்தான் தனக்கு அந்த வேலை கிடைத்தது என்பதையும் அறிந்து கொள்கிறார் பள்ளியில் உள்ள மற்றவர்கள் ஸ்டாலின் மீது பரிதாபப் படுகிறார்கள் அல்லது நகைக்கிறார்கள்.\nஆனால் ஸ்டாலின் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மிகவும் மோசமாகக் கருதப்படும் ஏழு மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் நெருங்கிப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்துகிறார். கடின உழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.\nதலைமை ஆசிரியர் அவர்மீது நம்பிக்கை வைக்கிறார். மற்ற ஆசிரியர்கள் அவர்மீது பொறாமை கொள்கிறார்கள்.பல்வேறு இடைஞ்சல்களையும் ஏற்படுத்துகிறார்கள். இப்படி போய்க் கொண்டிருக்கிறது கதை.\nவாட்டர் டேங்க்,பட்டாசு போன்ற பட்டப் பெயர்களுடன் மாணவர்கள் உலா வ��ுவதும் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும் ஒரு அரசு பள்ளியின் வகுப்பை நினைவு படுத்துகிறது. மாணவர்கள் மிக அற்புதமாக நடிக்கிறார்கள்.\nஆசிரியர் ஸ்டாலினாக நடிப்பவர் எளிமையான ஒரு கிராமத்து ஆசிரியரை நினைவு படுத்துகிறார். யதார்த்தமான நடிப்பு.\nஒரு காட்சி: ஆய்வுக்காக அப்பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வர இருக்கிறார். அவர் மாணவர்கள் கற்றதை அறிய கேள்விகள் கேட்பார்.மாணவர்கள் சரியான பதிலை சொல்லாவிட்டால் பள்ளிக்கு கெட்ட பெயர் எண்பதுடன் , ஸ்டாலினின் வேலைக்கு ஆபத்து வந்து விடும். வேறு யாரும் வகுப்பு எடுக்க மறுக்கும் சூழ் நிலையில் அவரே அனைத்துப் பாடங்களயும் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்போது அவர் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம் எல்லா பாடமும் நான் எடுத்துடுவேன். ஆனா இங்க்லீஷ் மட்டும் எனக்கு கொஞ்சம் கஷ்டம் அதை நீங்க எடுத்தா நல்லா இருக்கும் என்று சொல்லும்போது நாமும் சேர்ந்து அவரது துயரத்தில் பங்கு கொள்ளலாம் போல இருக்கும்.\nஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியர் மிகுந்த அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை மாணவர்களின் மனப்பாங்கை அறிந்து பாடம் சொல்லித் தருபவராகவும்,அவர்களுதிய மனதில்மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அவர்களுக்கு தன் நன்னடத்தை பேச்சு மூலம் முன்மாதிரியாக திகழ்பவரும்தான் ஒரு சிறந்த ஆசிரியரின் பண்பாகக் கருதுகிறேன். ஏழ்மை, மற்றும் மோசமான குடும்பப் பின்னணியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஆங்கிலப் பள்ளிகள் போல பெற்றோர்களைக் கூப்பிட்டு உன் பிள்ளை படிக்க வில்லை என்று சொல்ல முடியாது.(படிக்கவைக்க வேண்டிய அவர்கள் உன் பையன் ஏன் சரியா படிக்க மாட்டேங்கறான் என்று பெற்றோர்களிடமே கேட்பார்கள்.) சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் இதை ஸ்டாலின் என்ற பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு.\nதலைமை ஆசிரியர், பியூன் பிற ஆசிரியர்கள் நடிப்பும் அருமை. டைமிங் காமடி கலாட்டாக்களுக்கும் குறைவில்லை.\nஉங்களுக்கு எந்த ஆசிரியரை பிடிக்கும் என்று மாணவர்களிடம் கேட்கும்போது எனக்கு ஸ்டாலின் சாரைத்தான் பிடிக்கும் என்று மாணவர்கள் சொல்கிறார்கள்.ஏன் என்று காரணம் கேட்கும்போது அவன் பக்கத்து மாணவனைக் கேட்க அவன் ���ெரியல என்று சொல்லும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. தானாக ஒரு மரியாதை அவர் மீது வந்து விடுகிறது.\nஸ்டாலின் சார் முதல் முதல்ல கிளாசுக்கு வந்தப்ப கருப்ப பேன்ட் கட்டம் போட்ட சட்ட போட்டிருந்தார் என்று மாணவிகள் பேசிக்கொள்வது படு யதார்த்தம்.\nஅடுத்து வரும் பகுதிகளின் முன் பார்வைக் காட்சி ஒன்றில் மாணவர்கள் ஆசிரியர்தான் சேர்த்து ஒரு க்ரூப் போட்டோ எடுக்கின்றனர்.வழக்கமா இப்படியே எடுக்கிறாயே கொஞ்சம் வித்தியாசமா எடுப்பா என்று போட்டோ எடுப்பவரிடம் சொல்ல. எப்படி சார் என்று கேட்க உடனே ஸ்டாலின் மாணவர்களை பார்த்து அட்டேக் என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து ஒ என்று கேட்க உடனே ஸ்டாலின் மாணவர்களை பார்த்து அட்டேக் என்று சொல்ல எல்லோரும் சேர்ந்து ஒ என்று கூச்சலிட்டுக் கொண்டே ஆசிரியரை நெருங்க அப்படியே புகைப்படம் எடுக்கப் பட, நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுவது உண்மை.\nஇப்படியும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nதமிழ் வழிப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் சூழலை அழகான தொடராக எடுத்த தைரியத்திற்காக விஜய் டிவி யைபாராட்டலாம். தொடரில் குறைகள் இருந்தாலும் அவற்றை தாராளமாக மறந்து விடலாம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்வி, தொடர், விஜய் டிவி\nதங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது\nGuru 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:04\nGuru 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:04\nUnknown 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:13\nசெய்தி தவிர வேறு எதையும் பார்ப்ப தில்லை\nமாலதி 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:21\n7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய தொடர் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.// உண்மைதான் மிகசரியான உங்களின் கூற்று சரியானதே .\n”தளிர் சுரேஷ்” 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:00\nநல்லதொரு தொடரை அறிமுகம் செய்து பார்க்கத்தூண்டியுள்ளீர்கள் மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன் மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன்\nநான் தொடர்ந்து பார்க்கும் ஒரு சில சீரியல்களில் 7-சி யும் ஒன்று. ரசிக்கும்படி இருக்கிறது. சில சம்பவங்கள் சிறு வயதில் அடித்த லூட்டிகளை நினைவு படுத்துகின்றன. சேவை மனப் பான்மையுடன் வசதி இல்லாதவருக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் போற்றுதற்குரியது நம் அலை வரிசையில் ஒற்றுமை இருக்கிறதோ \nMARI The Great 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:06\nஇந்த தொடர் நன்றாக இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் இயன்றால் இந்த தொடரை பார்க்க முயற்சிக்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:11\nவழக்கம் போல் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:12\n'பரிவை' சே.குமார் 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:33\nஎனக்கும் இந்த நாடகம் பிடிக்கும். ஆனால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. ஆசிரியராக நடிப்பவர் கலைஞர் தொலைக்காட்சியில் பாரதிராஜாவின் தெற்கத்திப் பொண்ணு நாடகத்தில் நடித்தவர். பாரதிராஜாவின் உறவினர் என்பதாகக் கேள்விப்பட்டேன். அருமையாக நடிக்கிறார்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:59\nபுலவர் சா இராமாநுசம் said...\nசெய்தி தவிர வேறு எதையும் பார்ப்ப தில்லை//\nவருகைக்கு மிக்க நன்றி அய்யா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:00\n7-C சீரியலின் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் விஜய் டிவி முன்னிலையில் உள்ளது. ஆபாசம், குடும்ப வன்முறை, போன்ற தொடர்களுக்கு மத்தியில் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய தொடர் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.// உண்மைதான் மிகசரியான உங்களின் கூற்று சரியானதே .//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:01\nநல்லதொரு தொடரை அறிமுகம் செய்து பார்க்கத்தூண்டியுள்ளீர்கள் மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன் மின்சாரமும் கேபிளும் சரியாக இருந்தால் ஒருமுறை பார்க்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:03\nநான் தொடர்ந்து பார���க்கும் ஒரு சில சீரியல்களில் 7-சி யும் ஒன்று. ரசிக்கும்படி இருக்கிறது. சில சம்பவங்கள் சிறு வயதில் அடித்த லூட்டிகளை நினைவு படுத்துகின்றன. சேவை மனப் பான்மையுடன் வசதி இல்லாதவருக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் போற்றுதற்குரியது நம் அலை வரிசையில் ஒற்றுமை இருக்கிறதோ \nதங்கள் வருகைமற்றும் கருத்தால் மகிழ்ச்சி அடைகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:04\nஇந்த தொடர் நன்றாக இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார் இயன்றால் இந்த தொடரை பார்க்க முயற்சிக்கிறேன் இயன்றால் இந்த தொடரை பார்க்க முயற்சிக்கிறேன்\nPrem S 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:13\nஅன்பரே நீங்கள் குறிப்பிட்ட கடைசி பகுதி நாடகத்தில் இல்லை அது ஒரு போட்டிக்கான preview மற்றபடி அனைத்தும் உண்மை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:28\nஅன்பரே நீங்கள் குறிப்பிட்ட கடைசி பகுதி நாடகத்தில் இல்லை அது ஒரு போட்டிக்கான preview மற்றபடி அனைத்தும் உண்மை//\nதொடர் பகுதிக்கான முன் பார்வைக் காட்சி என்பதை குறிப்பிட்டிருகேகிறேன் நண்பரே\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nCS. Mohan Kumar 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:42\nபள்ளி பற்றிய தொடர் என்பதால் உங்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன் நான் பார்ப்பதில்லை வரவே லேட் ஆகிடும்\nகுட்டன்ஜி 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:21\nநானும் சில எபிசோட்கள் பார்த்திருக்கிறேன்.வித்தியாசமான தொடர்.\nகுட்டன்ஜி 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:22\nபெயரில்லா 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nபதிவு வாசித்தேன் நல்லது நடக்கட்டும். மீண்டும் சந்திப்போம் எழுத்து முலம்\nAzhagan 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:46\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:42\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:02\nநானும் சில எபிசோட்கள் பார்த்திருக்கிறேன்.வித்தியாசமான தொடர்.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:03\nபதிவு வாசித்தேன் நல்லது நடக்கட்டும். மீண்டும் சந்திப்போம் எழுத்து முலம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:04\nபள்ளி பற்றிய தொடர�� என்பதால் உங்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன் நான் பார்ப்பதில்லை வரவே லேட் ஆகிடும்//\nநானும் பெரும்பாலும் இந்த சீரியல் முடியும் தருவாயில்தான் வருவேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:05\nஅருணா செல்வம் 10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:34\nஇப்படியும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஇப்படி நீங்கள் சொன்னதைப் படிக்கும் பொழுது எனக்கும் ஏக்கம் வருகிறது தான்.\nகரந்தை ஜெயக்குமார் 10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:44\nஆசிரியர் தினத்தினை முன்னிட்டும், உலக எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டும்,அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு, ஒரு ஆசிரியர் என்ற முறையில் நன்றியினையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்\nபெயரில்லா 10 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:29\nஉங்கள் விமர்சனம் அருமை சகோ,,,\nஹேமா 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:06\nஇந்தத் தொடரைப் பாக்க வச்சிடுவீங்கபோல இருக்கே \nezhil 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:03\nநானும் பல எபிசோட்கள் பார்த்தேன். சகோதரத்துவத்தையும், ஆண்,பெண் சமத்துவத்தையும் ஆசிரியர் உணர்த்தும் பகுதிகள் அருமை. எனக்கு இந்த மாதிரியான ஆசிரியர்கள் அமைந்தனர் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இன்னமும் அவர்களின் நினைவு நிழலாடுகிறது.வாய்ப்பு கிடைக்கும் சிலரை சந்திக்கவும் செய்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:33\nநல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்து, நல்லவைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nதருமி 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:34\nஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்கணும் ...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:40\nஉங்கள் விமர்சனம் அருமை சகோ,,,//\nவெங்கட் நாகராஜ் 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:41\nபொதுவாகவே சீரியல்கள் எதும் பார்ப்பதில்லை முரளி.... இது போல சில நல்ல சீரியல்களும் இருக்கலாம்....\nஇன்று எனது பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. முடிந்தபோது படியுங்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:42\nஇந்தத் தொடரைப் பாக்க வச்சிடுவீங்கபோல இருக்கே \nட���.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:43\nபொதுவாகவே சீரியல்கள் எதும் பார்ப்பதில்லை முரளி.... இது போல சில நல்ல சீரியல்களும் இருக்கலாம்....\nஇன்று எனது பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. முடிந்தபோது படியுங்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:44\nநானும் பல எபிசோட்கள் பார்த்தேன். சகோதரத்துவத்தையும், ஆண்,பெண் சமத்துவத்தையும் ஆசிரியர் உணர்த்தும் பகுதிகள் அருமை. எனக்கு இந்த மாதிரியான ஆசிரியர்கள் அமைந்தனர் என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன். இன்னமும் அவர்களின் நினைவு நிழலாடுகிறது.வாய்ப்பு கிடைக்கும் சிலரை சந்திக்கவும் செய்கிறேன்.//\nநன்றி எழில் அது போல் அமைவது உங்கள் அதிர்ஷ்டம்தான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:45\nநல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்து, நல்லவைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...//\nமிக்க நன்றி தனபாலன் சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:46\nஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்கணும் ..//\nவருகைக்கும் கருத்க்கும் நன்றி தருமி .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:47\nஇப்படியும் ஒரு சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அனைத்து ஆசிரியர்களும் இவரைப் போல இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nஇப்படி நீங்கள் சொன்னதைப் படிக்கும் பொழுது எனக்கும் ஏக்கம் வருகிறது தான்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:48\nஆசிரியர் தினத்தினை முன்னிட்டும், உலக எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டும்,அருமையான பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு, ஒரு ஆசிரியர் என்ற முறையில் நன்றியினையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்//\nமகேந்திரன் 15 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:43\nமனதிற்கு பிடித்த ஒரு தொடர் பற்றிய விவாதம்\nNAGARJOON 23 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:11\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்\nதமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா\nஎன் விகடனில் \"நம் வலைப்பதிவர் சந்திப்பு \"\nபதிவர் சந்திப்பில் -நானும் நானும்\nபாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை\nவிஜய் டிவி 7C எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதயவு செய்து வவ்வாலைப் போல் முகம் மறைக்காதீர் பதிவர்களே\nஇணையத்தின் மூலம் நமக்கு நாடு தாண்டிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பலர் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாமல் கூட இருக்...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள் \"தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்\" என்பதை இண்டு மூன்று நாட்களுக்...\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nஅந்த சிறுவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம், ஆனாலும் ஒவியம் படிக்கத் தயங்கினான். சென்னை ஒவியக் கல்லூரியில் பயின்ற அவனது திறமைமீது அபார...\nவித்தியாசமான வார்த்தைகளை போட்டு போஸ்டர்கள் ஒட்டி எப்படியாவது தலைமையை கவரவேண்டும் என்று கட்சிக்காரர்கள் அதீத ஆர்வத்தில் அதில் உள்ள வா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/10/63-JsdAAQ.html", "date_download": "2021-05-10T02:28:48Z", "digest": "sha1:OEPUGUYL5NHL3VC2PFXKQS75T4YT2GCK", "length": 8903, "nlines": 64, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "நாயன்மார்கள் 63 பேர் சக்தி நாயனா", "raw_content": "\nநாயன்மார்கள் 63 பேர் சக்தி நாயனா\nதொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”\nசிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.\nநாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்..\nசோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் பதி���ிலே வேளாளர் குலத்திலே சக்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார்.\nஇவர் இளமை முதற்கொண்டே சடைமுடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு சிவனடியார்கள் சேவடிகளையும் தமது சென்னி மீது தாங்கி வழிபட்டு வந்தார்.\nசக்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால் தான் இவர் சக்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார்.\nசிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார். ஆடுகின்ற அரசர்க்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர், மன்னுள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற அம்பலவாணனுடைய அழகிய சிலம்பணிந்த சேவடி நீழலை அடைந்தார்.\n\"தீங்கு சொற்ற திருவிலர் நாவினை\nவாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து\nஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்\nஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.\"\nசிவனடியாரைத் தீங்கு கூறி இகழ்ந்த நன்மை இல்லாரின் நாவைத் துண்டித்தற்கு ஏற்ப, வளைந்த \"தண்டாயம்\" என்ற கருவிகொண்டு இழுத்து, அவ்விடத்தேயே கூர்மையான கத்தியால் அரிந்து, அன்பு பெருகும் சிறப்புடைய தொண்டில் உயர்ந்து விளங்கினார்.\nகுருபூசை நாள்: ஐப்பசி - பூசம்\nகுருபூஜை: திருச்சக்தி நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் பூசம் நட்சக்திரத்தில் கொண்டாடப்படுகிறது.\n\"நாயனார் தொண்டரை நலம் கூறலார்\nசாய நாவரி சக்தியார் தாள் பணிந்து\nஆய மாதவத்து ஐயடிகள் எனும்\nதூய காடவர் தம் திறம் சொல்லுவாம்.\"\nசிவபெருமானின் தொண்டர்களைப் போற்றாதார் வீழ, அவர்களின் நாவை அரியும் சக்தி நாயனாரின் திருவடிகளை வணங்கிச் சிவநெறியான மாதவத்தையுடைய ஐயடிகள் என்னும் தூய காடவரின் அடிமைத் திறத்தைச் சொல்வாம்.\nகழற்சக்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்.\"\n\"சிவனடியார்களை இகழ்ந்தவர் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.\"\nதொகுப்பு: திரு ஆதிரை மற்றும் திரு தில்லை இளந்தென்றல்\nஇதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dheivamurasu.org/m-p-sa-books/erappu-vinnyanam-iniya-saiva-sithantham/?add_to_wishlist=3635&add-to-cart=4072", "date_download": "2021-05-10T02:05:05Z", "digest": "sha1:VXABYM3FAKTEKOLF5KE3LSHT6UHQ4ZEW", "length": 6911, "nlines": 259, "source_domain": "books.dheivamurasu.org", "title": "இறப்பு-விஞ்ஞானம்-இனிய சைவ சித்தாந்தம் - Dheivamurasu", "raw_content": "\n×\t திருமந்திரச் சிந்தனைகள்\t1 × ₹130.00\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nஇறப்பு-விஞ்ஞானம்-இனிய சைவ சித்தாந்தம் – மதிப்புரை\nBe the first to review “இறப்பு-விஞ்ஞானம்-இனிய சைவ சித்தாந்தம்” Cancel reply\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nகோயிலில் களை கட்டும் கடவுட்டமிழ்\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு ₹125.00\nதிருமந்திரம்-ஓர் அறிமுகம் (பாயிரம்) ₹80.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/25", "date_download": "2021-05-10T01:40:10Z", "digest": "sha1:25GNQPDVSALV2MZW6SA3MPEFZXVIFWLG", "length": 3127, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:துணி பைகளைப் பயன்படுத்துங்கள்: நீதிபதி செல்வம்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nதுணி பைகளைப் பயன்படுத்துங்கள்: நீதிபதி செல்வம்\nபொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, துணி பைகளைப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி செல்வம் கூறியுள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையிலும் நேற்று (ஜூலை 28) சிறப்பு தூய்மைப்பணி முகாம் நடந்தது. இந்த முகாமை நீதிபதி செல்வம் தொடங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பசீர் அகமது, சுந்தர், நிஷாபானு, கிருஷ்ணவள்ளி, சுரேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், முதன்மை நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையர் பழனிசாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேல், சித்திரைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2021/05/03/4/action-to-protect-non-forest-trees", "date_download": "2021-05-10T02:26:03Z", "digest": "sha1:UIDXQDVC4XR5ZNPO57K75547TVUZRYZA", "length": 4446, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 3 மே 2021\nமரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன\nவனப்பகுதி அல்லாத இடங்களில் உள்ள மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஉணவு மற்றும் சுவாசத்துக்கான காற்று என எண்ணிலடங்கா பல நன்மைகளையும் தருகின்றன மரங்கள். இந்த நிலையில் காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல் என்பது தொடர்கதையாக உள்ளது.\nஇதனால் மரங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. அதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிகழக்கூடும் என்பதால், காடுகள் அழிப்பைத் தடுக்கவும், மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்த நிலையில் மரங்களைப் பாதுகாக்க நிபுணர் குழு அமைக்க கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கர்நாடகா, டெல்லி, உ.பி, போன்ற மாநிலங்களில் மரங்களைப் பாதுகாக்க சட்டங்கள் உள்ளதாக மனுதாரர் தெரிவித்தார். அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘வனப்பகுதி அல்லாத இடங்களில் உள்ள மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கள் என்ன’ என்ற கேள்விக்கு உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்��ரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nதிங்கள் 3 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2011", "date_download": "2021-05-10T02:57:39Z", "digest": "sha1:U6O43WW4RTJUTGF2OSGTGACYW5C4NWM4", "length": 12309, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏப்ரல் 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 2011 (April 2011), ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 14 வியாழக்கிழமை தொடங்கி, 2011 மே 14 சனிக்கிழமை முடிவடையும்.\nஏப்ரல் 4 - தெலுங்கு வருடப்பிறப்பு\nஏப்ரல் 7 - உலக சுகாதார நாள்\nஏப்ரல் 8 - நேச நாயனார் குருபூசை\nஏப்ரல் 10 - கணநாத நாயனார் குருபூசை\nஏப்ரல் 12 - ராம நவமி\nஏப்ரல் 12 - முனையடுவார் நாயனார் குருபூசை\nஏப்ரல் 14 - சித்திரை ஆண்டுப் பிறப்பு\nஏப்ரல் 17 - சித்திரா பௌர்ணமி\nஏப்ரல் 24 - உயிர்த்த ஞாயிறு\nஎகிப்தின் முன்னாள் அதிபர் ஒசுனி முபாரக், மற்றும் அவரது இரு மகன்களையும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 15 நாள் காவலில் வைக்க எகிப்திய அரசு உத்தரவிட்டுள்ளது. (பிபிசி)\nஇலங்கையின் இறுதிக்கட்டப்போர் தொடர்பாக ஐநா நியமித்த மூன்றுபேர் நிபுணர் குழுவின் அறிக்கை ஐநா செயலர் பான் கி மூனிடம் கையளிக்கப்பட்டது.\nஐவரி கோஸ்டின் முன்னாள் அரசுத்தலைவர் லோரண்ட் பாக்போ கைது செய்யப்பட்டதை அடுத்து அலசான் வட்டாராவுடனான நீண்ட நாள் சர்ச்சை முடிவுக்கு வந்தது.\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மூடியபடி முகத்திரை அணிந்து செல்வதற்கு பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபெலருஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சுரங்கத் தொடருந்து நிலையம் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஇத்தாலியில் உள்ள அசிசியின் புனித பிரான்சிசுவின் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை மீளப் புனரமைக்கப்பட்டுப் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஊழலுக்கு எதிராக சட்டங்களைப் பலப்படுத்தக் கோரி 5 நாட்களாக உண்ணாநோன்பிருந்து வந்த அண்ணா அசாரே நடுவண் அரசு அவரது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றதை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டார்.\nயூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற ஏப்ரல் 12 ஆம் நாளை மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளாக ஆண்டுதோறும் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானிக்கப்பட்டது.\nபிரபல வீணைக் கலைஞர் கல்பகம் சுவாமிநாதன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை சுஜாதா ஆகியோர் சென்னையில் காலமானார்கள்.\nவட அயர்லாந்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் வாகனத்திற்குக் கீழே பொருத்தப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில் அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.\n2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 6 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று உலகக்கிண்ணத்தை இரண்டாவது தடவையாகத் தனதாக்கிக் கொண்டது.\nபுளோரிடாவில் குர்ஆன் புனித நூல் எரிக்கப்பதை அடுத்து ஆப்கானித்தானில் இ்டம்பெற்ற வன்முறைகளில் 8 [[ஐநா] பணியாளர்கள் உட்படக் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)\nஐவரி கோஸ்ட்டில் உலக நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அலசானி ஓட்டாராவுக்கு விசுவாசமான படைகள் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலக மறுக்கும் லோரெண்ட் குபாக்போவின் படைகள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மா��்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2013, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1563190", "date_download": "2021-05-10T02:54:21Z", "digest": "sha1:QTLDHOZTFQ4M6H6QK4HNSXZUQVYXFWRG", "length": 3448, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரிட்டிக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரிட்டிக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:42, 2 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n22:25, 1 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\n08:42, 2 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nஇது'''ரிட்டிக்''' ஒரு 2013 பிரிட்டிஷ் அமெரிக்க அறிபுனை திரைப்படம். இந்த திரைப்படம் செப்டம்பர் 4ம் திகதி 2013 வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் தமிழ்மொழியில் ரிட்டிக் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 6ம் திகதி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]]ல் வெளியிடப்பட்டது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/amazon-listed-a-laptop-for-rs-190-and-then-canceled-this-users-order-vjr-397895.html", "date_download": "2021-05-10T02:19:31Z", "digest": "sha1:YCNQKAJUJMEZPJQINY63RNYXSAAQK3QC", "length": 11601, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "அமேசானில் லேப்டாப் ரூ.190-க்கு விற்பனை... ஆர்டரை கேன்சல் செய்ததால் அபராதம் | Amazon Listed A Laptop For Rs 190 And Then Canceled This Users Order��� News18 Tamil", "raw_content": "\nஅமேசானில் லேப்டாப் ரூ.190-க்கு விற்பனை... ஆர்டரை கேன்சல் செய்ததால் அபராதம்\nநிதி மோசடி மற்றும் உளவியல் துன்புறத்தலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அமோசன் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇ-காமர்ஸ் தளங்களில் விலையுர்ந்த பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்கள் வழங்குவது வழக்கமல்ல. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஆஃபர் வழங்கி வருகின்றனர். அதிலும் ரூ.190-க்கு மட்டும் லேப்டாப் வழங்குவது ஒரு அசாதாரணமான ஒன்று தான்.\nகடந்த 2014-ம் ஆண்டு ஒரிசாவை சேர்ந்த சுப்ரியா ரஞ்சன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் அமேசானில் இப்படியொரு சலுகையை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார். அவரது படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு லேப்டாப் தேவைப்பட்டதால் ரூ.190-க்கு அறிவிக்கப்பட்ட லேப்டாப்பை அவர் ஆர்டர் செய்துள்ளார்.\nஆனால் ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்ட சில நிமிடங்களில் அதனை அமோசன் ரத்து செய்துவிட்டதாக சுப்ரியாவிற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதை பார்த்த அவர் கஸ்டமர் சர்வீஸ்க்கு போன் செய்து விசாரித்து உள்ளார். பல முறை உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொழில்நுட்ப ரீதியில் கோளாறு காரணமாக விலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் காரணமாகவே லேப்டாப் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் பெறப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர் சுப்ரியா மற்றொரு லேப்டாபை ஆர்டர் செய்துள்ளார். அதுவும் உரிய நேரத்தில் அவரிடம் கிடைக்காத காரணத்தால் கல்லூரி பாடத்திட்டத்தை சமர்பிக்க தாமதமாகி உள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை மாணவர் விடாமல் ஒரிசா மாநில நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.\nசட்டக்கல்லூரி மாணவரின் நீண்ட நாள் போராட்த்திற்கு பலன் தற்போது கிடைத்துள்ளது. நிதி மோசடி மற்றும் உளவியல் துன்புறத்தலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அமோசன் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.40,000 மற்றும் கூடுதலாக வழக்கு செலவு மற்றும் வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும��� மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nஅமேசானில் லேப்டாப் ரூ.190-க்கு விற்பனை... ஆர்டரை கேன்சல் செய்ததால் அபராதம்\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\nகோவிட்-19 : கட்டிப்பிடித்து கண்ணீருடன் மருத்துவருக்கு நன்றி தெரிவித்த தொற்றிலிருந்து மீண்ட மூதாட்டி\nChina rocket: சீன ராக்கெட்டின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது\nஷேவிங் கிரீமுக்கு பதிலாக ஹேர் ரிமூவல் கிரீம்- இளைஞருக்கு என்ன நடந்தது\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n'உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுடன் அன்போடு இருங்கள்..உணவகங்கள் மூடப்பட்டுள்ளது' - இணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2020/04/isdnfsi27.html", "date_download": "2021-05-10T02:25:54Z", "digest": "sha1:FQHFQCJ6MOSPF3K4OBKOXPB34AQ3LCPO", "length": 11068, "nlines": 139, "source_domain": "www.pathivu24.com", "title": "இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா Reviewed by சாதனா on April 27, 2020 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச��சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2021/05/blog-post_4.html", "date_download": "2021-05-10T02:14:51Z", "digest": "sha1:NBKNIJ7AR2AEHYGBQ4N25ZRZVEOLEWHG", "length": 5599, "nlines": 40, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "முதல்வர் ஆனார் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைவர்கள் வாழ்த்து", "raw_content": "\nமுதல்வர் ஆனார் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைவர்கள் வாழ்த்து\n👤திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி\n👤சென்னை: முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக, காங்கிரஸ் இணைந்து தமிழக மக்களின் கனவுகளை நினைவாக்க பாடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.\n👤கொரோனாவை ஒழிக்க இணைந்து பாடுபடுவோம் என குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.\nசட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதற்காக மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், கொரோனோ தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.\n👤திமுக வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து.\n👤முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்\n👤திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து\n*திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.\n👤தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறை டிஜிபி திரிபாதி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nபத்தாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கிறது மு க ஸ்டாலின் பொறுப்பேற்று முதல்முறையாக வெற்றி கண்டு தமிழகத்தின் முதல்வர் ஆகிறார்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/101111", "date_download": "2021-05-10T01:19:18Z", "digest": "sha1:ZQCHLSCB66VSPT7XY4T2O4IRFWWEMA6B", "length": 12172, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nசர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nசர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nவவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.\nஇதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் போராட்ட பந்தலுக்கு முன்பாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,\nஎமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நானகு வருடங்கள் ப��ர்த்தியாகியுள்ளது. எமக்கான நீதி கிடைக்கவில்லை. எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிழந்துள்ளனர்.\nஎமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் என்றனர்.\nஇவ் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு பிள்ளைகளின் படங்களையும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளினுடைய கொடிகளையும் தாங்கியவாறு கண்ணீர் மல்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nசர்வதேச நீதி வவுனியா கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து போராடுவோம் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் international justice Vavuniya Attention struggle Continued Struggle Relations of the Disappeared\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொள் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2021-05-09 22:18:27 மருந்து வகைகள் விசேட தொலைபேசி இலக்கங்கள் Types of drugs\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nஇலங்கையில் உருமாறிய புதிய வகை வைரஸ்கள் பல இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று பரவலும் , அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கமைய நேற்று சனிக்கிழமை மாத்திரம் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\n2021-05-09 22:09:17 அதிகரிக்கிறது கொவிட் அச்சுறுத்தல்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nநா���்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-09 20:54:00 2 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாள்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/103498", "date_download": "2021-05-10T01:13:38Z", "digest": "sha1:OBRRCJZV3P7M7G2ARRZPUBNZTV4EGYH3", "length": 13610, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களை திசைத்திருப்பும் நடவடிக்கையில் அரசாங்கம் - திஸ்ஸ அத்தநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nமக்களை திசைத்திருப்பும் நடவடிக்கையில் அரசாங்கம் - திஸ்ஸ அத்தநாயக்க\nமக்களை திசைத்திருப்பும் நடவடிக்கையில் அரசாங்கம் - திஸ்ஸ அத்தநாயக்க\nஉயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குக் கட்டளை வழங்கியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதைப் புறந்தள்ளி, இவ்விடயம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் அக்கறையைத் திசைதிருப்புவதற்கான நடவடிக்கைகளே தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் அதற்கான கட்டளைகள் யாரால் வழங்கப்பட்டன அதற்கான கட்டளைகள் யாரால் வழங்கப்பட்டன இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் ஆகிய கேள்விகளுக்கான பதில்களையே பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் அந்த எதிர்பார்ப்பு இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.\nஇந்நிலையில் நௌபர் மௌலவியே உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என்ற கருத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ளார். எனினும் இதிலிருந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக இதனை வேறுபக்கம் திசைதிருப்புவதற்கு முயற்சிப்பது தெளிவாகின்றது.\nஆகவே இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் யார் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரமன்றி, யார் கட்டளைகளை வழங்கினார்கள் என்பதும் கண்டறியப்பட வேண்டும். எனினும் இதுபற்றி தெளிவுடன் அரசாங்கம் செயற்படவில்லை. உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதைப் புறந்தள்ளி, இவ்விடயம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் அக்கறையைத் திசைதிருப்புவதற்கான நடவடிக்கைகளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.\nஎனவே இதுவிடயத்தில் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நிலவும் மந்தகரமான நிலையே பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றது என்று குறிப்பிட்டார்.\nமக்கள் அரசாங்கம் திஸ்ஸ அத்தநாயக்க\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொள் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2021-05-09 22:18:27 மருந்து வகைகள் விசேட தொலைபேசி இலக்கங்கள் Types of drugs\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nஇலங்கையில் உருமாறிய புதிய வகை வைரஸ்கள் பல இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று பரவலும் , அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கமைய நேற்று சனிக்கிழமை மாத்திரம் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\n2021-05-09 22:09:17 அதிகரிக்கிறது கொவிட் அச்சுறுத்தல்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-09 20:54:00 2 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாள்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2020/02/Nellaikavinesan-IAS-Articles-12.html", "date_download": "2021-05-10T01:33:43Z", "digest": "sha1:QEZNBJAY2YXYJVQ2MMX4ZADTR6AVO72F", "length": 16832, "nlines": 174, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "அரசியலும் தேவை...-12", "raw_content": "\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற 24 உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் தேர்வுதான் சிவில் சர்வீசஸ் தேர்வு ஆகும். இந்தத் தேர்வில் இடம்பெறும் முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) பொதுஅறிவுப் பாடத்தில் கேள்விகள் அமைகின்றன.\nபொதுஅறிவுப் பாடத்தில் இடம்பெறும் “இந்திய அரசியல்” (Indian Polity) பற்றிய பாடத்திட்டம், தேர்வுக்கு உதவும் புத்தகங்கள், முந்தைய ஆண்டு கேள்விகள் மற்று��் பதில்கள் ஆகியவற்றை காண்போம்.\nமுதல்நிலைத் தேர்வில் சுமார் 70 சதவீத முக்கியத்துவம் தகவல்களுக்கும் (Facts), சுமார் 30 சதவீத முக்கியத்துவம் ஆய்வுக்கும் (Analysis) வழங்கப்படும். எனவே, அரசியல் சம்பந்தப்பட்ட அடிப்படைத் தகவல்களை தெளிவாகத் தெரிந்துகொண்டால் அதிக மதிப்பெண்களை எளிதில் பெறலாம்.\nமுதல்நிலைத் தேர்வின் பொதுஅறிவுப் பாடத்தில் சுமார் 15 கேள்விகள் இந்திய அரசியல் பகுதியிலிருந்து கேட்கப்படும். இதேபோல் முதன்மைத் தேர்வின் (Main Examination) பொது அறிவுப் பாடத்தில் சுமார் 100 மதிப்பெண்கள்வரை இந்திய அரசியல் பற்றி கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்திய அரசியல் பாடத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.\nஇந்திய அரசியல் பாடப்பிரிவில் இந்திய அரசியலமைப்புச் சட்டம், சட்டசபை, பாராளுமன்றம், நிதித்துறை ஆகியவை பற்றிய பாடப்பகுதிகள் உள்ளன. இந்திய அரசியலமைப்பில் (Indian Constitution) இடம்பெறும் பிரிவுகளில் குறைந்தபட்சம் 150 பிரிவுகள் (Articles) பற்றித் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம் (Supreme Court) அவ்வப்போது வழங்குகின்ற முக்கியமான தீர்ப்புகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nஇந்திய அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் (Amendments) ஆகியவற்றையும் அலசி ஆராய்ந்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், முரண்பாடு ஏற்படாத வழியில் (Non – controversial way) அரசியலை சீர்தூக்கிப் பார்த்து, நேர்மறை எண்ணத்தோடு, எந்த அரசியல் கட்சியையும் சாராத நிலையில் விமர்சிக்கவும் தெரிந்துகொள்ள வேண்டும். நடுநிலையோடு அரசியல் கருத்துக்களை வழங்குபவர்களால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.\nஇந்திய அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பை மிகக் கூர்ந்து கவனித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.\nசிவில் சர்வீசஸ் தேர்வின் முதன்மைத் தேர்வில் அரசியல் பற்றி கேட்கப்படும் கேள்விகள் ஆய்வு செய்து பதில் எழுத வேண்டிய நிலையில் அமைக்கப்படும். விரிவான பதில் எழுத வேண்டியிருப்பதால் இந்திய அரசியல் பற்றிய அடிப்படை தகவல்களை முதல்நிலைத் தேர்வுக்கு தயார் செய்யும்போதே தெரிந்துகொண்டு, அதனை நடைமுறைபடுத்தும்போது ஏற்படும் சிக்கல்களையும் தெளிவாகப் புரிந்து, தே���்வுத் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்திய அரசியலைப்பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஆங்கில புத்தகங்களின் விவரம் :\nகடந்த சில ஆண்டுகளில், சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வின் இந்திய அரசியல் பாடத்தில் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளைப்பற்றி பார்ப்போம்.\nபொதுஅறிவுப் பாடம் பற்றி இன்னும் சில தகவல்களை அடுத்த இதழில் காண்போம்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=party%20meeting", "date_download": "2021-05-10T02:11:31Z", "digest": "sha1:UVJNNWILFLAJ46B3UXDQOMJEYS2RO7LX", "length": 4797, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"party meeting | Dinakaran\"", "raw_content": "\nஆளும் கட்சி எம்எல்ஏவின் சொந்த ஊரில் பஸ் ஸ்டாப் இருக்கு... சீட் கிடையாது: கால்கடுக்க நின்று பயணிகள் அவதி\nஉ.பி தேர்தலில் சமாஜ்வாதி அபாரம்\nதேர்தலில் அமோக வெற்றி பெற்று வரும் திமுக-வுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் வாழ்த்து\n: முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு காங்., மனிதநேய ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி தலைவர்கள் வாழ்த்து..\nதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சியினருக்கும் அழைப்பு\nசென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பின்னடைவு\nகாங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை\nபுதுச்சேரி திமுக சட்டமன்ற கட்சி தலை���ராக ஆர்.சிவா நியமனம்\n‘மய்யத்தில்’ வீசுது அதிருப்தி புயல்: கமல் கட்சியில் 4 மாவட்ட செயலாளர்கள் ராஜினாமா: திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் விலகல்\nமக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்\nவணிகர் கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் நீக்கம்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்: மகளிர் பிரிவில் ஆஷ்லே பார்டி, சபலென்கா வெற்றி\nகொரோனா பரவல் எதிரொலி: காங்கிரஸ் கட்சி எம்பியுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் சோனியா காந்தி\nதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது\nராகுல்காந்தி பூரண நலம்பெற வேண்டி காங்கிரஸ் கட்சியினர் 108 பால்குட ஊர்வலம்\nதெலுங்கு வருடப் பிறப்பு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து\nமு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது முதல் அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் 7ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டம் நடைபெறுகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/hero-movie-news-2/", "date_download": "2021-05-10T01:12:49Z", "digest": "sha1:KNZ5GM63XCZPTOUUHEMXBWBJSY3U5CYT", "length": 5209, "nlines": 94, "source_domain": "kollywoodvoice.com", "title": "'ஹீரோ' படத்திற்கு விழுந்த மற்றுமொரு அடி - Kollywood Voice", "raw_content": "\n‘ஹீரோ’ படத்திற்கு விழுந்த மற்றுமொரு அடி\n இயக்கி அதில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த படம் ஹீரோ. சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பப்படமானது. இரண்டாவது சோவிலே ரசிகன் “என்ன பாஸு இது” என்று கவுண்டர் அடித்து கலாய்த்தான். லாஜிக்கும் இல்லாமல் மேஜிக்கும் இல்லாமல் தள்ளாடிய படம் அதளபாதாளத்தில் விழுந்தது.\nஅந்தப்படத்திற்கு இப்போதும் ஒரு பலத்த அடி கிடைத்துள்ளது. அதாவது ஹீரோ படத்தின் கதை என்னுடையது என்று போஸ்கோ பிரபு எனும் உதவி இயக்குநர் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கில் தீர்ப்பு இப்போது அவருக்கு சாதகமாக வந்துள்ளது. அதனால் இப்படத்தை டிவி மற்றும் டிஜிட்டலில் திரையிட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது\nஹீரோ படம் குறித்து யுவன்சங்கர் ராஜா\nஏற்கெனவே அமேசான் ப்ரேம��� லிஸ்டில் இருந்த இப்படம் கோர்ட் தீர்ப்பால் லிஸ்டில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. மேலும் சன்டிவியும் இப்படத்தை ஒளிப்பரப்பாது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது\nலைவ் வீடியோவில் பிரபலங்களை ஒன்றிணைக்கும் இயக்குநர்\nகாளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், செயல் – 3 IN 1 விமர்சனம்\nஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சான் மகன்\nஅஜித்தின் 57-வது பட டைட்டில் ‘விவேகம்’ : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/623514/amp?utm=stickyrelated", "date_download": "2021-05-10T02:05:37Z", "digest": "sha1:L6WEARLLQ5UCDFDMG5VJ352L2M674Q2B", "length": 10691, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தி 13வது முறையாக நடால் சாம்பியன் | Dinakaran", "raw_content": "\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தி 13வது முறையாக நடால் சாம்பியன்\nபாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) நேர் செட்களில் வீழ்த்திய ரபேல் நடால் (ஸ்பெயின்), 13வது முறையாக கோப்பையை முத்தமிட்டார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரின் சாதனையையும் (20 பட்டம்) சமன் செய்து முதலிடத்தை நடால் பகிர்ந்து கொண்டுள்ளார். களிமண் தரை மைதானத்தில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் தொடர் என்றாலே, ரபேல் நடாலுக்கு கொண்டாட்டம் தான். அந்த அளவுக்கு இங்கு அவரது ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்து வருகிறது.\nஏற்கனவே 12 முறை பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த அவர், நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். டென்னிஸ் ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த நடால், ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்ட��வது செட்டிலும் அபாரமாக விளையாடிய அவர் 6-2 என வென்று முன்னிலையை மேலும் அதிகரித்தார். எனினும், 3வது செட்டில் ஜோகோவிச் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறினர்.\nஜோகோவி கடுமையாக முயற்சித்தும், களிமண் தரை மைதானத்தில் நடாலின் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 2 மணி, 24 நிமிடத்துக்கு நடந்த இப்போட்டியில் நடால் 6-0, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 13வது முறையாக பிரெஞ்ச் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இதன் மூலமாக 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தில் இருந்த பெடரரின் சாதனையையும் அவர் சமன் செய்து அசத்தினார். ஜோகோவிச் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். இதுவரை களிமண் தரை மைதானங்களின் மன்னன் என அழைக்கப்பட்டு வந்த நடால், இந்த வெற்றியால் ஈடு இணையற்ற சக்கரவர்த்தியாகவே முடிசூட்டிக் கொண்டுள்ளார் என்றால் மிகையல்ல. மகத்தான சாதனை படைத்துள்ள நடாலுக்கு உலக அளவில் பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன் பைனலில் ஆஷ்லி அதிர்ச்சி\nஉடல்தகுதியுடன் இருந்தால் டெஸ்ட் போட்டிகளில் பூம்ரா 400 விக்கெட் வீழ்த்துவார்...அம்ப்ரோஸ் கணிப்பு\nரசிகர்கள் பங்கேற்புடன் ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்தலாம்: பீட்டர்சன் புது ஐடியா\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பைனலில் நம்பர் ஒன் ஆஷ்லே பார்டியை வீழ்த்தி சபலென்கா சாம்பியன்\n24 மணி நேரத்தில் 3.6 கோடி திரண்டது; இலக்கை அடைந்து நாட்டிற்கு உதவ போராடுவோம்: விராட் கோலி ட்வீட்\nஇளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பரிசு வழங்கி வாழ்த்திய பட்லர்\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் மரணம்\nஇங்கிலாந்து செல்லும் இந்திய அணி திடீர் அறிவிப்புக்கு காரணங்கள் என்ன\nகொல்கத்தா வீரர்களை விரட்டும் கொரோனா\nஅபித் அலி இரட்டைச்சதம்; பாக். ரன் குவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி\nயுஇஎப்ஏ ஐரோப்பா லீக் பைனலில் மான்செஸ்டர் யுனைடட்: வில்லார்ரியலும் முன்னேறியது\nஇன்று மாட்ரிட் ஓபன் பைனல் ஆஷ்லிக்கு பதிலடி தருவாரா அர்யனா\nடெஸ்ட் உலககோப்பை பைனல் இந்திய அணி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு கோஹ்லி, அ��ுஷ்கா 2 கோடி உதவி\nஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\nரியல் மாட்ரிட்டை வீழ்த்திய செல்சியா: பைனலில் மான்செஸ்டருடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2016/08/Mahabharatha-Drona-Parva-Section-116.html", "date_download": "2021-05-10T01:43:50Z", "digest": "sha1:3CIECZSHLVWGDKJ3XSW33ODOMVP6AUNK", "length": 42653, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரோணரை வென்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 116", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 116\n(ஜயத்ரதவத பர்வம் – 32)\nபதிவின் சுருக்கம் : துரோணருக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சாத்யகியின் வில்லை அறுத்த துரோணர்; சாத்யகியின் தேரோட்டியை மயக்கமடையச் செய்தது; தன் தேரைத் தானே செலுத்திய சாத்யகி, துரோணரின் தேரோட்டியைக் கொன்றது; துரோணரை வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் இட்டுச் சென்ற குதிரைகள்; துரோணர் சாத்யகியைப் பின்தொடராமல் அங்கேயே நிலைகொண்டது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"இந்த இடங்களில் சிநியின் பேரனால் {சாத்யகியால்} (குரு) படை துரத்தியடிக்கப்படும்போது, அவனைப் பரத்வாஜர்மகன் {துரோணர்} அடர்த்தியான கணைமழையால் மறைத்தார். துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கையில் துரோணருக்கும், சாத்வதனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடந்த மோதலானது, (பழங்காலத்தில்) பலிக்கும் {பலிச்சக்கரவர்த்திக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. அப்போது துரோணர், முழுக்க இரும்பாலானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான மூன்று அழகிய கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} நெற்றியைத் துளைத்தார். இப்படி அந்த நேரான கணைகளால் நெற்றியில் துளைக்கப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ மன்னா, மூன்று முகடுகளைக் கொண்ட மலையொன்றைப் போல அழகாகத் தெரிந்தான்.\n{ஏதாவதொரு} சந்தர்ப்பத்திற்காக எப்போதும் விழிப்புடன் இருக்கும் அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, இந்திரனுடைய வஜ்ரத்தின் முழக்கத்திற்கு ஒப்பானவையான பிற கணைகள் பலவற்றை அந்தப் போரில் சாத்யகியின் மீது ஏவினார். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும், அழகிய சிறகுகள் கொண்ட தன் இரண்டு கணைகளால் வெட்டினான். (சாத்யகியின்) அந்தக் கரநளினத்தைக் கண்ட துரோணர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென முப்பது {30} கணைகளால் அந்தச் சிநிக்களின் காளையை {சாத்யகியைத்} துளைத்தார். யுயுதானனின் கரநளினத்தைத் தமது கரநளினத்தால் விஞ்சிய துரோணர், மீண்டுமொரு முறை பின்னவனை {சாத்யகியை} ஐம்பது {50} கணைகளாலும், மேலும் ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தார். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென முப்பது {30} கணைகளால் அந்தச் சிநிக்களின் காளையை {சாத்யகியைத்} துளைத்தார். யுயுதானனின் கரநளினத்தைத் தமது கரநளினத்தால் விஞ்சிய துரோணர், மீண்டுமொரு முறை பின்னவனை {சாத்யகியை} ஐம்பது {50} கணைகளாலும், மேலும் ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தார். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் {உடலைச்} சிதைப்பவையான அக்கணைகள், எறும்புப் புற்றில் இருந்து கோபத்துடன் வெளியேறும் சீற்றமிக்கப் பாம்புகளைப் போலத் துரோணரின் தேரில் இருந்து வெளியேறின. அதே போல, யுயுதானனால் {சாத்யகியால்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவப்பட்டவையான குருதியைக் குடிக்கும் கணைகளும் துரோணரை மறைத்தன. எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரால் {துரோணரால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்திற்கும், சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} வெளிப்படுத்தப்பட்டதற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நாங்கள் காணவில்லை. உண்மையில் மனிதர்களில் காளையரான அவ்விருவரும் ஒரு வகையில் இணையானவராகவே இருந்தனர்.\nஅப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, நேரான ஒன்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான். மேலும் அவன் {சாத்யகி} கூரிய கணைகள் பலவற்றால் துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {சாத்யகி} பின்னவரின் {துரோணரின்} தேரோட்டியை நூறு கணைகளால் துளைத்தான். யுயுதானனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்டவரும், வலிம��மிக்கத் தேர்வீரருமான துரோணர், எழுபது கணைகளால் யுயுதானனின் தேரோட்டியைத் துளைத்து, மூன்றால் அவனது (நான்கு) குதிரைகளையும் துளைத்து, ஒற்றைக் கணை ஒன்றால் மாதவனின் {சாத்யகியின்} தேரில் நின்ற கொடிமரத்தையும் வெட்டினார். இறகுகளையும், தங்கத்தாலான சிறகுகளையும் கொண்ட மற்றொரு பல்லத்தால் அந்தப் போரில் மதுகுலத்தின் சிறப்புமிக்க வீரனுடைய {சாத்யகியின்} வில்லையும் அறுத்தார்.\nஅதன்பேரில் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கோபத்தால் தூண்டப்பட்டு, அவ்வில்லை வீசிவிட்டு, ஒரு பெரிய கதாயுதத்தை அந்தப் பரத்வாஜரின் மகன் மீது வீசினான். எனினும் துரோணர், இரும்பாலானதும், இழைகளால் கட்டப்பட்டதும், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்ததுமான அந்தக் கதாயுதத்தைப் பல்வேறு வடிவங்களிலான கணைகள் பலவற்றால் தடுத்தார். அப்போது கலங்கடிக்கப்பட முடியாதவனான சாத்யகி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் பரத்வாஜரின் வீர மகனை {துரோணரைத்} துளைத்தான். அந்தப் போரில் அதைக் கொண்டு துரோணரைத் துளைத்த யுயுதானன் சிங்கமுழக்கமும் செய்தான். எனினும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரால் அந்த முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஇரும்பாலானதும் தங்கக் கைப்பிடி கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்த துரோணர், அதை மாதவனுடைய {சாத்யகியின்} தேரின் மீது வேகமாக ஏவினார். எனினும், காலனைப் போல மரணத்தைக் கொடுக்கும் அந்த ஈட்டியானது, சிநியின் பேரனைத் {சாத்யகியைத்} தீண்டாமல், பின்னவனின் {சாத்யகியின்} தேரைத் துளைத்துச் சென்று, கடும் ஒலியுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ மன்னா, சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். அவரது வலக்கரத்தைத் தாக்கிய அந்தச் சாத்யகி, ஓ மன்னா, சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். அவரது வலக்கரத்தைத் தாக்கிய அந்தச் சாத்யகி, ஓ பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அவரைப் பெரிதும் பீடித்தான். அந்தப் போரில் துரோணரும், ஓ பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அவரைப் பெரிதும் பீடித்தான். அந்தப் போரில் துரோணரும், ஓ மன்னா, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை வெட்டி, பின்னவனின் தேரோட்டியை ஓர் ஈட்டியால் [1] தாக���கினார். அந்த ஈட்டியால் தாக்கப்பட்ட யுயுதானனின் தேரோட்டி மயக்கமடைந்து, சிறிது நேரத்திற்குத் தேர்த்தட்டில் அசைவற்றவனாகக் கிடந்தான்.\n[1] வேறொரு பதிப்பில் இவ்வாயுதம் ரதசக்தி என்றழைக்கப்படுகிறது. அது தாழை மடல் போன்ற வாயுள்ள சக்தி {ஈட்டி} என்றும் அங்கே விளக்கப்படுகிறது.\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்குச் சாரதியாகத் தானே செயல்பட்ட சாத்யகி, கடிவாளங்களையும் தானே பிடித்துக் கொண்டு துரோணருடனும் தொடர்ந்து போரிட்டத்தால், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனையை அடைந்தான். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன், அந்தப் போரில் ஒரு நூறு கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} தாக்கி, ஓ ஏகாதிபதி, தான் அடைந்த சாதனையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது துரோணர், ஓ ஏகாதிபதி, தான் அடைந்த சாதனையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது துரோணர், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் மீது ஐந்து கணைகளை ஏவினார். அந்தப் போரில், சாத்யகியின் கவசத்தைத் துளைத்த அந்தக் கடுங்கணைகள் அவனது குருதியைக் குடித்தன. அச்சந்தரும் அந்தக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சாத்யகி கோபத்தால் தூண்டப்பட்டான். பதிலுக்கு அந்த வீரன் {சாத்யகி}, தங்கத் தேரைக் கொண்ட அவர் {துரோணர்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.\nபிறகு ஓர் ஒற்றைக் கணையால் துரோணரின் தேரோட்டியைப் பூமியில் வீழ்த்திய அவன் {சாத்யகி}, தன் கணைகளால் தன் எதிராளியின் சாரதியற்றக் குதிரைகளைத் தப்பி ஓடும்படி செய்தான். அதன் பேரில் அந்தத் தேரானது, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு {அந்தக் குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டது. உண்மையில், துரோணரின் பிரகாசமான தேரானது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் நகர்வைப் போல அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் முறை சுழலத் தொடங்கியது. அப்போது, (கௌரவப் படையின்) மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், \"ஓடுவீர், விரைவீர், துரோணரின் குதிரைகளைப் பிடிப்பீர்\" என்று உரக்க ஆரவாரம் செய்தனர். அந்தப் போரில் சாத்யகியை விரைவாகத் தவிர்த்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் நகர்வைப் போல அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் முறை சுழலத் தொடங்கியது. அப்போது, (கௌரவப் படையின்) மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், \"ஓடுவீர், விரைவீர், துரோணரின் குதிரைகளைப் பிடிப்பீர்\" என்று உரக்க ஆரவாரம் செய்தனர். அந்தப் போரில் சாத்யகியை விரைவாகத் தவிர்த்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் எங்கிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைந்தனர். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடிச் செல்லும் அந்தத் தேர்வீரர்களைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் பிளந்து, மிகவும் உற்சாகமற்றவையாக ஆகின.\nஅதேவேளையில், துரோணர், விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் சென்று அங்கேயே நிலையாக நின்று கொண்டார். பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, (தாமில்லாத போது) பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் பிளக்கப்பட்ட வியூகத்தைக் கண்டு, சிநியின் பேரனைப் பின்தொடர எந்த முயற்சியும் செய்யாமல், (பிளக்கப்பட்ட) தமது வியூகத்தைத் தாமே காப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு, பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் தடுத்த அந்தத் துரோண நெருப்பு, கோபத்தால் சுடர்விட்டெரிந்து அங்கேயே நின்று, யுக முடிவில் எழும் சூரியனைப் போல அனைத்தையும் எரித்தது\" {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாத்யகி, துரோண பர்வம், துரோணர், ஜயத்ரதவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்��ர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதா���ுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷ���் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ர���ய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-05-10T01:04:00Z", "digest": "sha1:3O5ETOMAEIBVHV7H3T5HQ3WWZLWH2LB2", "length": 7691, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலண்டன் பங்குச் சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலண்டன் பங்குச் சந்தை ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரம் இலண்டனில் அமைந்துள்ள பங்குச் சந்தையாகும். 1801ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பங்குச் சந்தை பிரித்தானிய நிறுவனங்களின் பங்குகளைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்யும் வசதிகொண்டு உலகத்தின் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் நிர்வாகத்தை இலண்டன் பங்குச் சந்தை குழுமம் மேற்கொள்கிறது. அதனுடைய சந்தைக் குறியீடு LSE.\nபேடர்நாசுடர் சதுரம். படத்தின் வலதுபுறம் உள்ளக் கட்டிடம்.\nஇலண்டன் பங்குச் சந்தையில் நான்கு முதன்மைப் பகுதிகள் உள்ளன:\nபங்குச் சந்தை - உலகின் பல பகுதிகளிலிருந்தும் நிறுவனங்கள் தங்கள் முதலை எழுப்பிட உதவுகிறது. இங்கு நான்கு அடிப்படை சந்தைகள் உள்ளன; பிரதான சந்தை, மாற்று முதலீடு சந்தை (AIM), தொழில்முறை பத்திரச் சந்தை (PSM) மற்றும் சிறப்பு நிதி சந்தை(SFM).\nபங்கு மாற்றுச் சேவைகள் - துடிப்பான பங்கு மாற்றுச் சந்தை:பிரித்தானிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள்,கடன் பத்திரங்கள், வரவுகள், சந்தை வணிக நிதியங்கள்(ETFs),சந்தை வணிக பொருட்கள்(ETCs) போன்ற நிதி ஆவணங்கள்,வைப்பு பற்றுக்கள்(depositary receipts) ஆகியவற்றில் வணிகம் நடைபெறுகிறது.\nதகவல் சேவைகள் - இலண்டன் பங்குச் சந்தை நிகழ்நேர விலைகள், நெய்திகள் மற்றும் பிற நிதியச் செய்திகளை உலகெங்கும் உள்ள நிதியாளர் சமூகத்தின் பயன்பாட்டிற்காக வெளியிடுகிறது.\nவழிப்பங்குகள் (Derivatives) - 2003இல் நிறுவப்பட்ட இலண்டன் பங்குச் சந்தையின் EDX பிரிவு பங்குகளை அடிப்படையாகக் கொண்ட வழிப்பங்குகளின் வணிகத்தில் இச்சந்தை முன்னணி வகிக்கிறது. இதன் மூலம் நேரடி பணம் புழங்கும் பங்குச்சந்தையையும் வழிப்பங்கு சந்தையையும் அண்மிக்க வைத்துள்ளது.\nவழக்கமாக சனி,ஞாயிறு மற்றும் பங்குச்சந்தையால் முன்னரே அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களைத் தவிர்த்து காலை 08:00 முதல் மாலை 16:30 வரை வணிகம் நடைபெறுகிறது. [1]\nஇலண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் 2,899.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-05-10T03:01:40Z", "digest": "sha1:UDP745OE3CDUJKBDXNZP4FLYZYQ6AB3Y", "length": 5435, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. சோபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. சோபா, கர்நாடக அரசியல்வாதி. இவர் 1966-ஆம் ஆண்டின் அக்டோபர் 23-ஆம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உடுப்பி-சிக்கமகளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2013_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:52:31Z", "digest": "sha1:LWFEF2ZNQTRJEUIIYKQHTRY3L7QAFSNG", "length": 8499, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதையும் பார்க்க: பகுப்பு:2013 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஅக்னி பறவை (தொலைக்காட்சித் தொடர்)\nஅவள் அப்படித்தான் (தொலைக்காட்சித் தொடர்)\nஉறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)\nசரவணன் மீனாட்சி (பகுதி 3)\nசரிகம கமகம (தொலைக்காட்சித் தொடர்)\nசித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்)\nதெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)\nநம்ம வீட்டு மகாலட்சுமி (தொலைக்காட்சி நிகழ்ச்சி)\nநல்ல நேரம் (தொலைக்காட்சித் தொடர்)\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nபொன்னூஞ்சல் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nமேளம் கொட்டு தாலி கட்டு (தொலைக்காட்சி நிகழ்ச்சி)\nவாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)\n2013 இல் தமிழ்த் தொலைக்காட்சி\nதொடங்கிய ஆண்டு வாரியாகத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2013 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 21:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/ruthu-natchathira-palan/", "date_download": "2021-05-10T00:42:00Z", "digest": "sha1:ZFPNB2KJQCKROEMTPW56YAL5X5Y5LM2S", "length": 17369, "nlines": 121, "source_domain": "www.pothunalam.com", "title": "எந்த நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் என்ன பலன் தெரியுமா?", "raw_content": "\nஎந்த நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் என்ன பலன் தெரியுமா\nRuthu Natchathira Palan/ ருது நட்சத்திர பலன்: வணக்கம் நண்பர்களே.. இன்றைய பொதுநல���்.காம்-ல் பெண்கள் எந்த கிழமையில் ருதுவானால் என்ன பலன் உள்ளது என்பதை போலவே எந்த நட்சத்திரத்தில் ருதுவானால் என்ன பலன் இருக்கிறது என்பதை பற்றித்தான் தெரிந்துக் கொள்ளப்போகிறோம். ஒரு பெண் பூப்பெய்தல் என்பது பெண்மையின் மறுபிறப்பு என்று கூறுகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் ருதுவானால் என்னென்ன பலன் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.\nஅஸ்வினி ருது நட்சத்திர பலன்கள்: பெண்கள் அஸ்வினி நட்சத்திரத்தில் ருதுவானால் சுபத்துடன் இருப்பார்கள்.\nபரணி ருது நட்சத்திர பலன்கள்: பரணி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவாகின்றாள் என்றால் அந்த பெண்ணிற்கு நல்ல சந்ததி உண்டாக போகிறது என்று அர்த்தம்.\nகிருத்திகை ருது நட்சத்திர பலன்கள்: கிருத்திகை நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் தரித்தரம் கொண்டவளாகவும், அந்த பெண்ணிற்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஆகும் எனவும் சாஸ்திரம் கூறுகிறது.\nரோகிணி ருது நட்சத்திர பலன்கள்: ஒரு பெண் ரோகிணி நட்சத்திரத்தில் ருதுவானால் நன்மைகளை உடையவளாய் இருப்பாள்.\nமிருகசீரிஷம் ருது நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் ருதுவாகின்ற பெண் தன் கணவனுக்கு நல்ல பெண்ணாக இருப்பாள்.\nதிருவாதிரை ருது நட்சத்திர பலன்கள்: திருவாதிரை நட்சத்திரத்தில் ருதுவான பெண் மற்றவர்களை வெறுக்கும் குணமும், நேர்மறை எண்ணம் இல்லாமல் எதிர்மறை எண்ணத்துடன் எப்போதும் இருப்பாள்.\nபுனர்பூசம் ருது நட்சத்திர பலன்கள்: புனர்பூசத்தில் பூப்பெய்த பெண் சுகத்தினை உடையவளாக இருப்பார்கள்.\nபூசம் ருது நட்சத்திர பலன்கள்: பூசம் நட்சத்திரத்தில் வயதிற்கு வந்த பெண் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் இருப்பார்கள்.\nஆயில்யம் ருது நட்சத்திர பலன்கள்: பெண் ஆயில்யம் நட்சத்திரத்தில் ருதுவானால் அடிக்கடி வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் எதிர்காலத்தில் அதிகமாக மருத்துவ செலவுகள் ஏற்படும்.\nமகம் ருது நட்சத்திர பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் தன்னுடைய கணவன்மார்களுக்கு நல்ல பெண்ணாக திகழ்வாள்.\nபூரம் ருது நட்சத்திர பலன்கள்: பூரம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் கர்ப்ப நேரத்தில் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். மேலும் இந்த நட்சத்திரத்தில் ருதுவானால் குழந்தை பிறப்பதற்கு தாமதம் ஆகும்.\nஉத்திரம் ருது நட்சத்திர பலன்கள்: உத்திரம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் மற்றவர்களுக்கு எப்போதும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்.\nஅஸ்தம் ருது நட்சத்திர பலன்கள்: அஸ்தம் நட்சத்திரத்தில் ருதுவாகின்ற பெண் நல்லவளாக இருப்பாள்.\nசித்திரை ருது நட்சத்திர பலன்கள்: சித்திரை நட்சத்திரத்தில் ருதுவாகின்ற பெண் மிகவும் புத்திசாலியாக இருப்பாள்.\nசுவாதி ருது நட்சத்திரம் பலன்கள்: சுவாதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவாகின்றாள் என்றால் அந்த பெண்ணால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும்.\nவிசாகம் ருது நட்சத்திரம் பலன்கள்: விசாகம் நட்சத்திரத்தில் பெண் ருதுவானால் உடல்நல குறைபாட்டினால் அதிக மருத்துவ செலவுகள் ஏற்படும்.\nஅனுஷம் ருது நட்சத்திரம் பலன்கள்: அனுஷம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் அதிக நோயுடன் இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.\nகேட்டை ருது நட்சத்திரம் பலன்கள்: கேட்டை நட்சத்திரத்தில் ருதுவான பெண் தன்னுடைய கற்புக்கு எந்த வித பாதிப்பும் வராமல் கவனமாக பாதுகாத்து கொள்ளவும்.\nமூலம் ருது நட்சத்திரம் பலன்கள்: மூலம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் நன்மை உடையவளாக இருப்பாள்.\nபூராடம் ருது நட்சத்திரம் பலன்கள்: பூராடம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் அடுத்தவர்களுக்கு அடிமை போன்று இருக்க வாய்ப்பு ஏற்படும். இல்லையென்றால் ஏதேனும் ஒரு விதத்தில் பிறர் வசம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டாகக்கூடும்.\nஉத்திராடம் ருது நட்சத்திரம் பலன்கள்: உத்திராடம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் தர்ம நியாத்தினை அறிந்தவளாக இருப்பாள்.\nதிருவோணம் ருது நட்சத்திரம் பலன்கள்: திருவோணம் நட்சத்திரத்தில் பெண் ருதுவாகின்றாள் என்றால் பாக்கியவதியாக இருப்பாள்.\nஅவிட்டம் ருது நட்சத்திரம் பலன்கள்: அவிட்டம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் அதிகமாக பொருள் உடையவளாகவும், வாழ்வில் பிற்காலத்தில் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் எப்போதும் இருப்பாள்.\nசதயம் ருது நட்சத்திரம் பலன்கள்: சதயம் நட்சத்திரத்தில் ருதுவான பெண் பல பொருள்களை இழப்பதற்கு வாய்ப்பு நேரிடும்.\nபூரட்டாதி ருது நட்சத்திரம் பலன்கள்: பூரட்டாதி நட்சத்திரத்தில் ருதுவான பெண்ணிற்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஆகும்.\nஉத்திரட்டாதி ருது நட்சத்திரம் பலன்கள்: உ���்திரட்டாதி நட்சத்திரத்தில் ருதுவான பெண்ணுக்கு நிலையற்ற செல்வம் மற்றும் அடிக்கடி பணத்தட்டுப்பாடு போன்ற பிரச்சனை ஏற்படும்.\nரேவதி ருது நட்சத்திரம் பலன்கள்: ரேவதி நட்சத்திரத்தில் ருதுவான பெண் உடல்நலனில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். உடல் நல குறைபாட்டினால் அதிகமாக மருத்துவ செலவுகள் ஏற்படும்.\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Nehru-caught-with-money-in-Trichy-23884", "date_download": "2021-05-10T01:04:44Z", "digest": "sha1:JBCPMQXAN4PXKPOFT6SDDCM3CIE4A2PG", "length": 9897, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "திருச்சியில் பணம் கொடுத்து மாட்டிக்கொண்ட நேரு... சி.பி.ஐ. விசாரணை - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தா��� வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nதிருச்சியில் பணம் கொடுத்து மாட்டிக்கொண்ட நேரு... சி.பி.ஐ. விசாரணை\nதிருச்சி மேற்கு தொகுதியில் தபால் ஓட்டு போடுவதற்காக போலீஸாருக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நேருவின் பெயர் அடிபடுகிறது. ஆகவே, அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமேலும், அதிகாரிகளுக்கு பணம் வழங்கியது தொடர்பான வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது தி.மு.க. பிரமுகர்களை அதிர வைத்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தபால் ஓட்டுப் பதிவு சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் தபால் ஓட்டுகளுக்காக போலீஸாருக்கு திமுக சார்பில் பணம் கொடுக்கப்படுகிறது என்று திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்தார்.\nஇதையடுத்து மேற்குதொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் லோகநாதன் சோதனை நடத்த உத்தரவிட்டார். இந்த அடிப்படையில் போலீஸ் நிலையங்களில் நடந்த சோதனையில் அங்கே உள்ள பீரோக்களில் கவர்களில் பணம் போட்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரத்தில் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு சுகந்தி, அரசு மருத்துவமனை சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, நுண்ணறிவுபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகிய 6 பேரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் சஸ்பெண்ட் செய்தார்.\nமேலும் போலீஸாருக்கு தபால் ஓட்டுக்காக பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ண பாரதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வக்கீல் திமுக என்பதால் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் நேருவுக்காகத்தான் போலீஸுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்ற சர்ச்சை வெடித்தது.\nஇதனை நேரு மறுத்திருந்தாலும், அவர்தான் சிக்குகிரார். ஆகவே, இந்த விவகாரம் இப்போது சி.பி.ஐ.க்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. நேரு சிக்கினால், தேர்தல் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/t_KtNl.html", "date_download": "2021-05-10T02:19:36Z", "digest": "sha1:S3BLAAGNPQUH6MAANWCGNNO4LQUNQMJA", "length": 4313, "nlines": 33, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "மருத்துவமனையில் விஜயகாந்த்", "raw_content": "\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் (68) நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள( MIOT )தனியார் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.\nதிடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜயகாந்த் ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால், விஜயகாந்திற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களால் அன்பாக அழைக்கப்பட்டதால், அவருக்கு ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன, மேலும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் விரைவாக குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh015", "date_download": "2021-05-10T01:52:54Z", "digest": "sha1:XRLEXMVIK2Z2FUX75AJGG6JWWD7MJMTB", "length": 13959, "nlines": 93, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, John: Lesson 015 - கிறிஸ்துவைக் குறித்து மேலும் ஊக்கமளிக்கும் ஸ்நானகனுடைய சாட்சிகள் (யோவான் 1:29-34) | Waters of Life", "raw_content": "\nயோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது\nயோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்\nபகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)\nஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)\n2. கிறிஸ்துவைக் குறித்து மேலும் ஊக்கமளிக்கும் ஸ்நானகனுடைய சாட்சிகள் (யோவான் 1:29-34)\n31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். 33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.\nயோவான் ஸ்நானகனுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து, கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார். இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது, அப்போது மனந்திரும்பிய மக்கள் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர். இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யோவான் பார்ப்பார் என்று இறைவன் அவருடன் பேசி வாக்குப்பண்ணியிருந்தார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் மீது இறங்கும் காட்சியே அது. பரிசுத்த ஆவியா���வர் இயேசுவின் மேல் தங்கினார் என்பதுதான் கவனிக்கத்தக்கது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் ஒரு குறிப்பிட்ட காலம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினார்கள், ஆனால் கிறிஸ்துவோ நிரந்தரமாக பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தார். அடிக்கடிவரும் வசந்த காலம் போல ஆவியானவர் விசுவாசிகளைப் தெய்வீக வல்லமையினால் நிரப்புவார்.\nஇரண்டு வாலிபர்களும் யோர்தானுடைய நதிக்கரையில் அருகருகே நின்றுகொண்டிருந்தார்கள்; வானம் அமைதியாகத் திறந்துகொண்டது; திடீரென பரிசுத்த ஆவியானவர் புறாவடிவில் வருவதை யோவான் கண்டார். நீல வானத்தில் வெள்ளைப் புறா சமாதானத்திற்கும் தாழ்மைக்கும் அடையாளமாக இறங்கி வந்தது.\nஇறங்கிவந்த பரிசுத்த ஆவியானவர், யோவான் ஸ்நானகன் மீதோ, மனந்திரும்பிய பாவிகள் மீதோ வந்து அமரவில்லை. நேரடியாக இயேசுவின் மீது வந்தமர்ந்தது. நசரேயனாகிய இயேசு எல்லா தீர்க்கதரிசிகளையும்விட, அனைத்துப் படைப்புகளையும்விட பெரியவர் என்பதற்கு இது ஒரு நேரிடையான அடையாளம். அப்போது தனக்கு முன்பாக நிற்பவர் எதிர்பார்க்கப்பட்ட நித்தியமான இறைவன் என்பதை யோவான் அறிந்துகொண்டார்.\nமரியாள் யோவான் ஸ்நானகனுடைய தாயாகிய எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லியபோது, அவளுடைய வயிற்றிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிய யோவான் இப்போதும் துதியினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை (லூக்கா 1:36-45).\nகிறிஸ்துவே ஆவியைக் கொடுப்பவர் என்று ஸ்நானகன் அறிந்துகொண்டார். ஆனால் அவர் அந்த காட்சியை மறைக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்தார்: கர்த்தர் வந்திருக்கிறார்; அவர் நம் நடுவில் இருக்கிறார்; அவர் நம்மை நியாயம் தீர்க்க வரவில்லை. அன்பையும் நல்லெண்ணத்தையும் காண்பிக்க வந்திருக்கிறார். அவர் சாதாரண மனிதன் அல்ல, பரிசுத்த ஆவியினால் நிரம்பிய இறைமைந்தன். யாரெல்லாம் இயேசு இறைவனிடத்திலிருந்து வரும் ஆவி என்று அறிக்கையிடுகிறார்களோ அவர்கள் அவர் இறைமைந்தன் என்றும் அதேவேளையில் அறிக்கையிடுகிறார்கள். இவ்வாறு கிறிஸ்துவின் வருகையின் நோக்கத்தை யோவான் தெளிவுபடுத்தினார்: மனந்திரும்புகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்காகவே அவர் வந்திருக்கிறார். இறைவன் ஆவியாயிருக்கிறார், அவருடைய மைந்தனாகிய கிறிஸ்து மாம்சத்தில் வந்த தேவஆவியானவர். இறைவனுடைய அன்பு என்னும் தெய்வீக மெய்மையினால் அவரைப் பின்பற்றுபவர்களை நிரப்புவது அவருடைய திருச்சித்தம்.\nஅன்புள்ள சகோதரனே, பரிசுத்த ஆவியினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா கிறிஸ்துவின் வல்லமையை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா கிறிஸ்துவின் வல்லமையை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா கிறிஸ்துவின் சிலுவைப் பலியை நீங்கள் விசுவாசிப்பதன் மூலமாக, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இந்த தெய்வீக குணாதிசயம் உங்களுடையதாகும். யாரெல்லாம் இந்தப் பாவ மன்னிப்பை தேவ ஆட்டுக்குட்டியிடம் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார்கள். எல்லா விசுவாசிகளுக்கும் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் கொடுக்க இறைமகன் ஆயத்தமாயிருக்கிறார்.\nவிண்ணப்பம்: பரிசுத்த இறைமைந்தனே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், துதிக்கிறோம். எங்களுக்காக நீர் உம்மைத் தாழ்த்தி எங்களுடைய பாவங்களைச் சுமந்தீர். சிலுவையில் நீர் சிந்திய இரத்தத்தின் மூலமாக எங்களுடைய பாவங்களை நீர் மன்னித்தபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் மீதும் உம்மை நேசிக்கிறவர்கள் மீதும் நீர் பொழிந்தருளும் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தங்கள் அக்கிரமத்திலும் பாவத்திலும் உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழப்பும். அவர்களை உம்முடைய மென்மையான சத்தியத்தினால் நிரப்பும்.\nபரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பவராக இயேசு ஏன் வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/177706-vetrivel-body-kept-in-van-for-funeral.html", "date_download": "2021-05-10T01:21:33Z", "digest": "sha1:U6A2P6P5I3PIB36O57VKRFNF53VBA3BY", "length": 30053, "nlines": 457, "source_domain": "dhinasari.com", "title": "அவர் உடலை அருகே சென்றுகூட பார்க்க முடியல… வெற்றிவேல் மனைவி கண்ணீர்! - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nஅவர் உடலை அருகே சென்றுகூட பார்க்க முடியல… வெற்றிவேல் மனைவி கண்ணீர்\nவீட்டின் பால்கனியில் நின்று கொண்டு, வெற்றிவேலின் உறவ��னர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nகொரோனாவால் பாதிக்கப் பட்டு, உயிரிழந்த அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேலின் உடலை அருகே சென்றுகூடப் பார்க்க முடிய வில்லை என்று கூறி, அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் வீட்டின் பால்கனியில் இருந்தவாறே பார்த்து கண்ணீர் விட்டுக் கதறினர். இது, காண்போரை கண் கலங்க வைத்தது.\nசென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமமுக., பொருளாளரும் முன்னாள் அதிமுக., எம்.எல்.ஏ.,வுமான வெற்றிவே, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதை அடுத்து அவருடைய உடல் இன்று காலை 9 மணிக்கு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வாகனம் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.\nகொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதால், வெற்றிவேலின் உடல் வாகனத்தில் இருந்து கீழே இறக்கப்படவில்லை. எனவே தொலைவில் நின்றபடி, அவர்களது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு, வெற்றிவேலின் உறவினர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nகொரோனா காரணமாக உயிரிழந்ததால் கட்சியினர் பெரும்பாலும் அஞ்சலி செலுத்த வரவில்லை. இருப்பினும் சிஆர் சரஸ்வதி உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் சிலர் மட்டும் அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தனர்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெற்றிவேல் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை இருப்பினும் ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் வெற்றிவேல் படம் திறக்கப்பட்டு அதற்கு மலர் அஞ்சலி செலுத்தினார் டிடிவி தினகரன்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nரவிச்சந்திரன், மதுரை - 09/05/2021 9:39 PM\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஆளை அசத்தும் அத்திப்பழ அல்வா\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/politics/177026-dmk-is-a-sinking-ship-said-h-raja.html", "date_download": "2021-05-10T01:58:48Z", "digest": "sha1:CYI3GVESTD2U62OMLBUD7OKTAQIJLL35", "length": 29235, "nlines": 459, "source_domain": "dhinasari.com", "title": "திமுக., மூழ்கும் கப்பல்: ஹெச் ராஜா சாடல்! - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதி��்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nதிமுக., மூழ்கும் கப்பல்: ஹெச் ராஜா சாடல்\nவருங்காலத்தில் பாஜக., திமுக கூட்டணி கூட ஏற்படலாம் என்ற பொன்.ராதாகிருஷ்ணணின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு\nமதுரை: மதுரை பாண்டிகோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில் : “பாஜகவில் நவம்பர் மாதத்திற்கு உள்ளாக பூத் அளவில் கட்டமைக்க நடவடிக்கைகள், அதிமுகவின் சீட்டிங் எம்.எல்.ஏ வே திமுகவுக்கு ஆதரவாக இல்லை,\nதிமுகவினர் திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து வருகின்றனர், திமுக கலகலத்துக் கொண்டு உள்ளது, ஆடு ரெண்டு முட்டிக் கொண்டால் நரிகளுக்கு சந்தோஷம், அதிமுக தலைமை பிரச்சினைகளை சுமூகமாக பேசி முடித்து கையாண்டு உள்ளனர்.\nமுதல்வர��க்கு என்னுடைய வாழ்த்துகள், திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது, 2021 -ல் திமுக ஆட்சி அமைக்க முடியாது, தமிழக தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும்\nஒரு பிரச்சினையில் ஆளும் கட்சி நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தலாம். உ.பி யில் எதிர்க்கட்சிகள் அரசியல் நாடகம் ஆடும் யூக்தி” என கூறினார்.\nவருங்காலத்தில் பாஜக., திமுக கூட்டணி கூட ஏற்படலாம் என்ற பொன்.ராதாகிருஷ்ணணின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார் ஹெச்.ராஜா.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nரவிச்சந்திரன், மதுரை - 09/05/2021 9:39 PM\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஆளை அசத்தும் அத்திப்பழ அல்வா\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Veeragava%20Perumal%20Temple", "date_download": "2021-05-10T01:57:37Z", "digest": "sha1:OZEFTLCF4YNOMWLUVPTEHTQ3R6JARJ2Y", "length": 4477, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Veeragava Perumal Temple | Dinakaran\"", "raw_content": "\nராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nவீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்\nபெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் மண்டி கிடக்கும் செடி, கொடிகள்\nகளக்காடு பெருமாள் கோயிலில் திருவோண உற்சவம்\nதிருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.17ல் கொடியேற்றம்\nதிருப்பங்கள் தருவார் திரிவிக்ரமப் பெருமாள்\nபங்குனி திருவிழாவையொட்டி சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nவரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\n‘‘கோவிந்தா கோவிந்தா’’ கோஷங்களுடன் ராமகிரியில் பெருமாள் கோயில் தேரோட்டம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\n‘‘கோவிந்தா கோவிந்தா’’ கோஷங்களுடன் ராமகிரியில் பெருமாள் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nசவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்\nவெங்கடேச பெருமாள் பிரம்மோற்சவம் ரத்தால் தற்காலிக கடைகளை காலி செய்த வியாபாரிகள்\nஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித டிக்கெட் பணம் பெற காலக்கெடு நீட்டிப்பு\nபழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் கோயில் நிர்வாகம் நடவடிக்கை\nவீரராகவ பெருமாள் கோயில் குளத்திற்கு தேர்தல் விதி மீறி கால்வாய் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/veera-official-tamil-trailer/", "date_download": "2021-05-10T02:39:23Z", "digest": "sha1:JWMKBMVWPDULJMNV5VOPXUV2KG36RYK3", "length": 2625, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "Veera - Official Tamil Trailer - Kollywood Voice", "raw_content": "\nஓ மை கடவுளே – டீசர்\nதமிழிசையை திட்ட வேண்டாம்… : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படம் ‘தென்னாட்டான்’\nமாதவன் அனுஷ்காவின் நிசப்தம் படத்தின் கதை இதுவா\nயோகிபாபு கதிரின் ஜடா ��ூட்டணி\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Madurai%20AIIMS%20Hospital%20Construction%20Start", "date_download": "2021-05-10T01:52:06Z", "digest": "sha1:CAF4Y7246WYYUWDRRVDSKXKS5AWJNMFV", "length": 4887, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Madurai AIIMS Hospital Construction Start | Dinakaran\"", "raw_content": "\nமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்\nமதுரை அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது\nமதுரை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் ஆய்வு\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 44 பேருக்கு கொரோனா தொற்று\nமதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து 8 பெட்டிகள் திருட்டு: கள்ளச்சந்தையில் விற்பனையா\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்.பி. ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு.\nமதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டிசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு\nமதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியிடம் பணம் வசூலித்த ஊழியர் நீக்கம் சமூக வலைதளங்களில் வைரல்\nமதுரையில் மிக விரைவில் சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் கட்டப்படும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nகுறுந்தொழில்களால் உலகையே உற்றுப்பார்க்க வைக்கும் மதுரை\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்: உடல்நிலை சீராக உள்ளதாக அறிக்கை\nஐகோர்ட் மதுரை கிளை கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜினாமா\nநலவாரியம் அமைக்க வலியுறுத்தி மெல்லிசை கலைஞர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்\nஹாக்கியில் மதுரை வீரர் சாதனை\nகொரோனா பரவலை தடுக்க தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடல்\nமுதுகெலும்பு வளைவு நோய்க்கு நவீன அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை\nமதுரையில் தினசரி எகிறும் கொரோனா மருத்துவப் பணியாளர்களை அதிகரிக்க கோரிக்கை\nமதுரையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு\nதமிழ் ந��ட்டில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nகொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/189997", "date_download": "2021-05-10T01:57:00Z", "digest": "sha1:TKCSCZS5GH6AAAO5NDFKHTHYIWL6XKY6", "length": 7075, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "ஜாவி எழுத்தழகியல்: ஜசெக சேவை மையத்தின் மீது முட்டைகளை வீசிய ஆடவர் விடுதலை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 ஜாவி எழுத்தழகியல்: ஜசெக சேவை மையத்தின் மீது முட்டைகளை வீசிய ஆடவர் விடுதலை\nஜாவி எழுத்தழகியல்: ஜசெக சேவை மையத்தின் மீது முட்டைகளை வீசிய ஆடவர் விடுதலை\nஈப்போ: சீன மற்றும் தமிழ் பள்ளி பாடத் திட்டங்களில் ஜாவி எழுத்தழகியல் இலக்கியத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவை எதிர்த்து கோபமடைந்து தனது சேவை மையத்தில் முட்டைகளை வீசிய ஆடவரை, மங்கெலும்பு சட்டமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சாவ் சந்தித்துப் பேசினார்.\nஅதிகாலை 1.45 மணியளவில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஈப்போவில் உள்ள கம்போங் தாவாஸ் காவல் நிலையத்தில் அந்த நபரை சந்தித்ததாக ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.\n“ஜசெக எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், ஆலோசனைகளையும் கேட்கத் தயாராக உள்ளது. எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். மக்களுக்கும் தேசத்திற்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் தொடர்வோம்,” என்று அவர் கூறினார்.\nஅந்த நபருக்கு எதிரான காவல் துறைப் புகாரையும் திரும்பப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.\nஅவர் 30 முட்டைகளை தூக்கி எறிந்த வீடியோ தொற்றுநோய் போல் இணையத்தில் பரவியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.\nகாணொளி ஒன்றில், சம்பந்தப்பட்ட அந்நபர் ஜசெக சீனர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்றும், சீன கல்வியை அழிக்க முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.\nஅரசாங்கத்தின் ஜாவி எழுத்தழகியல் பாடத் திட்டத்தின் அறிவிப்பிற்குப் பிறகு தமிழ் மற்றும் சீனப் பள்ளி ஆதரவாளர்களிடையே எதிர்ப்புகள் மேலோங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவேலூரில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nNext articleகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட���டம் இரத்து\nஜசெக : அடுத்த தலைமைச் செயலாளராகிறாரா அந்தோணி லோக்\nஜசெக ஜோகூர் தேர்தலில் லியூ சின் தோங் அணியினர் மாபெரும் வெற்றி\nஜசெக இப்போது சீனர்களை மட்டும் மையமாகக் கொண்டிருக்கவில்லை\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/197411", "date_download": "2021-05-10T02:44:37Z", "digest": "sha1:RHO7HU7OH5AIGEZJDQQZDVR5JSIHDGYW", "length": 6292, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "எல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 எல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது\nஎல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது\nகோலாலம்பூர்: மலேசியா– தாய்லாந்து எல்லையில் பணிபுரியும் காவல் துறை உறுப்பினர்கள், கையூட்டு பெறுவது அல்லது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டால், கிளந்தான் காவல்துறை அவர்களுடன் சமரசம் செய்யாது என்று அதன் தலைவர் டத்தோ ஹாசானுடின் ஹசான் தெரிவித்தார்.\nகாவல்துறை அதிகாரிகள் விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் மற்றும் தற்போதுள்ள சட்டங்கள் (ஊழல் குறித்து) அறிந்திருப்பதால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவர்கள் மீது எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.\n“கடத்தல், ஊழல், பிற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படாது.” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nமுன்னதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்தீபா கோயா, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நாட்டின் எல்லை கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான ஆயிரக்கணக்கான காணொளிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nமலேசிய காவல் துறை (*)\nNext articleநம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nபெருநாள் துணிமணிகள், பலகாரங்கள் வழங்க மாவட்ட எல்லைகளை கடக்கின்றனர்\nஅதிக நெடுஞ்சால��� கட்டண விகிதங்களைக் கொண்ட வாகனங்களுக்கு அபராதம்\nவெறுமனே வெளிநாட்டினரை பரிசோதிப்பதை நிறுத்த உத்தரவு\nபெருநாள் துணிமணிகள், பலகாரங்கள் வழங்க மாவட்ட எல்லைகளை கடக்கின்றனர்\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-10T01:56:37Z", "digest": "sha1:CK6KEZ6NRPA6S3G3542IEBXT257QQOQP", "length": 5783, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்னி சாட்சி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅக்னி சாட்சி 1982 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் சிவகுமார், சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சரிதா இப்படத்தில் மனநோயாளியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் இப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சரிதா சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதினை வென்றார். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சீமா ஆகியோர் அவர்களாகவே தோன்றினர்.\nஇது எம். எசு. விசுவநாதன் இசையமைத்த திரைப்படமாகும்.[2]\nவ. எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்\n1 ஆம் பாரதி தமிழுக்கு சரிதா வாலி\n2 ஆரம்பம் அதிகாரத்தின் எம். எசு. விசுவநாதன்\n3 அடியே கண்ணம்மா பி. சுசீலா\n4 கனா காணும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரிதா\n5 உன்னை எனக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம்\n6 வணக்கம் முதல் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் - அக்னி சாட்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2019, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/edapadi-palanisamy/", "date_download": "2021-05-10T02:24:46Z", "digest": "sha1:BTPVWOLTCJRAB3T2OG3MVXUPAN3EURMQ", "length": 4923, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Edapadi Palanisamy Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \nதமிழகத்தில் நாளை (ஏப்ரல் 6) 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் நேற்று மாலை 7 மணியுடன் பிரச்சாரத்தை...\nவிஜய்யின் மக்கள் இயக்கத்திற்கு நன்றி – பிரச்சாரத்தில் மகிழ்ச்சியோடு பேசிய எடப்பாடி பழனிசாமி. வீடியோ...\nதமிழகத்தில் நாளை மறுநாள் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள...\n70 வயசுல பிக் பாஸ் நடத்துறாரு – அத பாத்தா குடும்பம் உறுப்புடுமா \nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலை விமர்சித்த எடப்பாடிக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (டிசம்பர் 17) அரியலூர் மாவட்ட...\nமுதலமைச்சர் எடப்பாடியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானம்..\nஇந்திய மாநில முதல் அமைச்சர்களின் அதிக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும், குறைவான சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலையும் ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பு சில மாதத்திற்கு முன்னர் வெளியிட்டது. அதிக சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் ஆந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/marriage-was-happen-in-corona-ward-at-england-srs-397739.html", "date_download": "2021-05-10T02:53:50Z", "digest": "sha1:UWA6RGEADP6D4GQYXXCNLKXIPA246S4K", "length": 15146, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Marriage was happen in corona ward at england | `நாங்கள் ஒருவருக்கொருவர் இல்லாதிருந்தால்?!’ - கொரோனா வார்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள்– News18 Tamil", "raw_content": "\nகொரோனா வார்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் திருமணம் செய்துகொண்ட தம்பதி\nஇருவரும் ஆக்ஸிஜன் கருவியை அணிந்தபடி கைகளை பிடித்து அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு பலரது வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த கொரோனா ஊரடங்கில் அதிகளவில் திருமணங்கள் நடந்தது நெட்டிசன்களின் மீம்களுக்கு கன்டென்டாக அமைந்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிற்கு ஆளான இங்கிலாந்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் மருத்துவமனையில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் கெர் மற்றும் சைமன் ஓ பிரையன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த திருமணம் நடைபெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இருவரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளானதோடு மிகவும் ஆபத்தான நிலையில் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஒரே ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரும் தனித்தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைமன் ஓ பிரையனின் நிலைமை மிகவும் மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், எந்த பிரச்னையும் அவர்களின் திருமணத்தை தடுக்க முடியவில்லை.\nஜூன் மாதத்தில் தங்களுக்கு திருமணம் நடைபெற இருந்ததாக எலிசபெத் மருத்துவர் ஒருவரிடன் தெரிவித்துள்ளார். அவர்களின் நிலைமை மோசமடைந்து வந்ததால் மருத்துவமனையில் திருமணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டுள்ளனர். இது ஒன்று மட்டுமே அவர்களுக்கான வாய்ப்பாக இருந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் எங்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதற்கான உரிமத்தைப் பெற விரைந்து செயல்பட்ட போது சைமனின் நிலைமை மிகவும் மோசமானதாகவும் சைமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியதாகவும் கண்ணீருடன் கூறி எலிசபெத் நினைவு கூர்ந்தார்.\nஎலிசபெத் தொடர்ந்து பேசும்போது, ``மருத்துவர்கள் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று என்னிடம் கூறினார்கள். ஏனெனில், சைமன் சிகிச்சைக்காக அவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், அவர்கள் சிகிச்சையை ஒருமணிநேரம் நிறுத்தி வைத்தனர். நாங்கள் அந்த தருணத்தில் இணைந்து திருமணம் செய்துகொண்டோம். எங்களின் முதல் முத்தத்திற்கு நாங்கள் சில நாள்கள் காத்திருக்க வேண்டியது இருந்தது.” என்று தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இறப்பு விகிதம் 80 சதவிகிதம் ஆக இருப்பதால் மகிழ்ச்சியான முடிவு இது இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇருவரும் ஆக்ஸிஜன் கருவியை அணிந்தபடி கைகளை பிடித்து அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.`` ஒவ்வொரு முறையும் மூச்சு விடுவதற்கு சிரமப்படும் திகிலூட்டும் அனுபவம், நாம் விரும்பும் மனிதர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது. நாங்கள் ஒருவருக்கொருவர் இல்லாமல் இருந்திருந்தால், திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், நாங்கள் இப்போது இங்கே இருந்திருப்போம் என்று நான் நினைக்கவில்லை” என எலிசபெத் கூறியுள்லார்.\nசைமன் மற்றும் எலிசபெத் தம்பதிகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். எனினும், ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கெனான் ஒரு சாட்சியாக நின்று இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். ``குழுவுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி முடித்தோம். அவர்கள் ஆரம்பத்தில் விரும்பிய திருமணத்தை எங்களால் கொடுக்க முடியவில்லை. ஆனால், அவர்களுக்கு மறக்க முடியாத குறிப்பிடத்தக்க திருமணத்தை நடத்தியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்\nஉடல் எடை குறைப்பவரா நீங்கள் 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nகொரோனா வார்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் திருமணம் செய்துகொண்ட தம்பதி\nChina rocket: சீன ராக்கெட்டின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது\nகாற்றில் பரவும் கொரோனா; 6 அடிக்கு மேல் பரவலாம் - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம்\ncovid in India | உலக கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகிறது: WHO கவலை\nமெக்சிகோவில் பறக்கும் ரயில் மேம்பாலம் உடைந்து மெட்ரோ ரயிலுடன் சாலையில் விழுந்த பயங்கரம்: 15 பேர் பலி\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்கல்\nWeight Loss : உடல் எடை குறைப்பவரா நீங்கள் காலை 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தை��ளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2020/09/blog-post_774.html", "date_download": "2021-05-10T02:26:01Z", "digest": "sha1:ECS4ABAHQ5LGLI2KV7D3ZPEBBQUOGNWY", "length": 11321, "nlines": 62, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மனநிலை பாதிக்கப்பட்டவரை கழுத்தை நெரித்து கொன்ற வீடியோ: அமெரிக்க நகரமொன்றில் கூண்டோடு பதவிவிலகிய பொலிசார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › மனநிலை பாதிக்கப்பட்டவரை கழுத்தை நெரித்து கொன்ற வீடியோ: அமெரிக்க நகரமொன்றில் கூண்டோடு பதவிவிலகிய பொலிசார்\nஅமெரிக்காவில் கருப்பின மனிதர்கள் கொல்லப்படுவது குறித்து அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்களினால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிந்திய நிலவரமாக, மனநிலை பாதிக்கப்பட்ட டானியல் ப்ரூட் என்பவரின் கொலை தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து ரோசெஸ்டரின் காவல்துறைத் தலைவர் லாரான் சிங்லேட்டரியும் அவரது அணியினரும் நேற்று செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.\nநகரத்தில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், டேனியல் ப்ரூடின் குடும்பத்தினர் பொலிஸ் மூடிமறைப்பு குற்றச்சாட்டைத் தாக்கல் செய்ததையடுத்து, ரோசெஸ்டரின் காவல்துறைத் தலைவர் லாரான் சிங்லேட்டரி பதவி விலகினார்.\nஅதை தொடர்ந்து அவரது அணியினரும் விலகியுள்ளனர்.\n41 வயதான கறுப்பின மனிதரான டானியல் ப்ரூட் என்பவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவது, காவல்த்துறையின் பிடியிலேயே அவர் பாதிக்கப்படுவது புதிதாக வெளிவந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.\nரோசெஸ்டரின் பொலிஸ் தலைமையகத்தின் முன் போராட்டக்காரர்கள்\nஇதையடுத்து, ரோசெஸ்டர் பொலிஸ் திணைக்கள ஊழியர்களுடன் சேர்ந்து காவல்துறைத் தலைவர் ராஜினாமா செய்தார்.\nரோச்செஸ்டர் காவல் துறையிலிருந்து தனது ராஜினாமாவை சிங்லேட்டரி செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தினார்.\nஅவரது அறிக்கை பின்வருமாறு: “கடந்த இரண்டு தசாப்தங்களாக, நான் இந்த சமூகத்திற்கு மரியாதை, பெருமை மற்றும் மிக உயர்ந்த ஒருமைப்பாட்டுடன் சேவை செய்தேன். ஒருமைப்பாடு கொண்ட ஒரு மனிதனாக, வெளிப்புற நிறுவனங்கள் என் தன்மையை அழிக்க முயற்சிக்கும்போது நான் சும்மா உட்கார மாட்டேன். கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் எனது ��ன்மையையும் நேர்மையையும் அழிக்கும் முயற்சியாகும். ரோசெஸ்டர் காவல் துறை மற்றும் கிரேட்டர் ரோசெஸ்டர் சமூகத்தின் உறுப்பினர்கள் எனது நற்பெயரை அறிந்திருக்கிறார்கள், நான் எதற்காக நிற்கிறேன் என்பதை அறிவேன்.\nப்ரூடின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் நான் எடுத்த நடவடிக்கைகளின் தவறான விளக்கமும் அரசியல்மயமாக்கலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, நான் எதைக் குறிக்கிறேன் என்பதும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.\nசிக்காகோவைச் சேர்ந்த ஒரு கருப்பு மனிதர் டானியல் ப்ரூட், மார்ச் 30, 2020 அன்று இறந்தார்.\nஅவரது மரண விவகாரம் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்தது. கருப்பினத்தவரிற்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள றிலையில், சில நாட்களின் முன் ப்ரூட் மரணம் தொடர்பான வீடியோ வெளியானது.\nமார்ச் 23 அன்று, மனநிலை பாதிக்கப்பட்ட ப்ரூட் வீதியில் நிர்வாணமாக ஓடினார். அது குறித்து அவரது சகோதரன் பொலிசாருக்கு அறிவித்தனர். விளைவு- ஒரு வாரத்தின் பின்னர் ப்ரூட் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.\nப்ருட்டின் உயிரிழப்பிற்கு ஒரே காரணம் காவல்த்துறையினரே, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை புதிதாக வெளியான வீடியோ காண்பிக்கிறது.\nஇது குறித்து ப்ரூட்டின் சகோதரர் தெரிவித்தபோது, “எனது சகோதரருக்கு உதவி பெற நான் அவசர இலக்கத்தை அழைத்தேன். சகோதரனை பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வரவே பொலிசாரின் உதவியை நாடினேன். கொலை செய்ய அல்ல“ என்றார்.\nப்ரூட் நிர்வாணமாக வீதியில் படுக்க வைக்கப்பட்டு அவரது கழுத்தில் காவல்த்துறையினர் முழங்காலை அழுத்தி வைத்திருப்பதும், ப்ரூட் செயலிழந்து போவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஅவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், உயிர்காப்பு கருவி இல்லாமல் அவரால் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஒரு வாரத்தின் பின்- மார்ச் 30 அன்று உயிர்காப்பு கருவி அகற்றப்பட்டது.\nமூச்சு திணறல் சிக்கல்களால் அவரது உடல் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே மரணத்திற்கு காரணம் என வைத்திய பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nப்ரூட்டின் மரணம் இப்போது நியூயோர்க் மாநில சட்டமா அதிபரின் விசாரணையில் உள்ளது.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கைய��டுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_805.html", "date_download": "2021-05-10T02:29:42Z", "digest": "sha1:HOH4NDJYBARVSTXOB234WEDOD4XM7JBU", "length": 4625, "nlines": 48, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் அவசர கலந்துரையாடல் ஆரம்பம் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் அவசர கலந்துரையாடல் ஆரம்பம்\nதமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.\nமதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும்.\nவடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.\nநாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nதமிழீழம் உருவாக்கப்பட்டிருந்தால் அனுமதித்திருப்போம் - பகிரங்கமாக கூறிய தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/sex-abuse", "date_download": "2021-05-10T02:30:07Z", "digest": "sha1:6RY4BSAE2FWHOD5BTX3OSRBC6VCNIXU7", "length": 8353, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nஅடைத்து வ��த்து பாலியல் தொல்லை கதறிய நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்ட இளம் இயக்குனர்\nஉங்க மகன்களுக்கு முதலில் அதை கற்றுக் கொடுங்க ஆவேசமாக பொங்கியெழுந்த நடிகை ஆண்ட்ரியா ஆவேசமாக பொங்கியெழுந்த நடிகை ஆண்ட்ரியா\nபுனிதர்கள் வாழ்ந்த இந்த பூமியில் இப்படியா..தொடரும் கொடூரங்கள் வேதனையுடன் நடிகர் விவேக் வெளியிட்ட பதிவு\nபாலியல் பலாத்காரம் செய்து கொடுமை திருமணமான 2 வாரங்களிலேயே கணவன் மீது புகாரளித்த சர்ச்சை நடிகை\nபிரபல இயக்குனர் மீது பாலியல் தொல்லை புகார் பரபரப்பைக் கிளப்பி பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்\nவட்டிக்கு கடன் கொடுத்தநிலையில், இளம்பெண்ணை சீரழித்து காமுகன் செய்த மோசமான காரியம்\nகாட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த 25 வயது இளம் பெண்ணின் சடலம்.. சிக்கிய 17 வயது சிறுவன். சிக்கிய 17 வயது சிறுவன்.\nஇருபெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்ட பெண் எஸ்.ஐ லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்ட பெண் எஸ்.ஐ\n 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர்\nபெண்கள் மோசடி மன்னன் காசிக்கே டஃப் கொடுத்த அவரது நண்பன் அடுக்கடுக்காக வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nபாட்டிக்கு உதவியாக வந்த 15 வயது சிறுமி கர்ப்பம் 54 வயது நபர் அரங்கேற்றிய கொடூரம் 54 வயது நபர் அரங்கேற்றிய கொடூரம்\nஓடும் பேருந்தில் குழந்தை கண்முன்னே பாலியல் வன்கொடுமை பயணிகள் இருந்தும் நேர்ந்த கொடூரம்\nஇளம்பெண்ளை மிரட்டி பாலியல் வன்கொடுமை அத்துமீறும் காமகொடூரர்கள்\n திருமண ஆசைகாட்டி, 16 வயது சிறுமியை ஏமாற்றி இளைஞர் செய்த மோசமான காரியம்\n காமகொடூரனிடம் சிக்கி தாய் மற்றும் 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்\n4 தாத்தாக்கள், 2 சிறுவர்கள்... உதவிகேட்டு சென்ற 8வயது பிஞ்சுக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் கொந்தளிக்க வைக்கும் பகீர் சம்பவம்\nதைலமரக் காட்டுக்குள், பலத்த காயங்களுடன் கிடந்த 13 வயது சிறுமி\n இளம் கல்லூரி மாணவியுடன் பலமுறை உல்லாசம்.. பிரபல தமிழ் நடிகரின் மகன் கைது.\nஅட..சீரியல் நடிகை சரண்யாவின் அம்மா இவர்தானா எவ்ளோ மங்களகரமா இருக்காங்க..முதன்முறையாக வெளியான புகைப்படம்\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுக���றது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8644/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-10T00:48:31Z", "digest": "sha1:E3ILWBRABDV6UKZ2TVHQ4UNSQQ45AMO5", "length": 8613, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "கல்வி இராஜாங்க அமைச்சர் அதிருப்தி - Tamilwin.LK Sri Lanka கல்வி இராஜாங்க அமைச்சர் அதிருப்தி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகல்வி இராஜாங்க அமைச்சர் அதிருப்தி\nகல்வி இராஜாங்க அமைச்சுப் பதவியைக்கொண்டு தமிழ் கல்வி முன்னேற்றத்துக்காக, முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு தமக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகல்வியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி தனக்கு வழங்கப்பட்ட போதிலும் இதுவரை பெயரளவுக்கே தான் இயங்கி வருவதாகவும், எந்த அதிகாரங்களையும் அமைச்சு தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே தனக்கு இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போதிலும், கல்வியமைச்சரே, சகல அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு செயற்படுவதாகவும், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சராகப் பொறுப்பெற்றது முதல் இதுவரை சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை என்ற போதிலும், எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டுமெனக் கருதுவதுதான் பிரச்சினையாகவுள்ள��ு என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த அமைச்சுப் பதவியை வைத்து என்ன செய்வது. தமிழ் மக்கள், கல்வி ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தன்னிடம் வருகின்ற நிலையில், அவர்களது கோரிக்கைகளை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை எனவும், அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே, தமிழ்க் கல்வி அபிவிருத்திக்குச் செயலாற்ற முடியும். அரசாங்க வர்த்தமானி அறிவித்தல், கல்வி இராஜாங்க அமைச்சுக்குப் பல்வேறு பணிகள் பொறுப்பளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/05/blog-post_85.html", "date_download": "2021-05-10T01:37:09Z", "digest": "sha1:YXRJ7WDIIMTCRWLHFATT6EEO7TJMMLOB", "length": 2743, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "தமிழக ஆட்சி யாருக்கு? பரபரப்பான தமிழக தேர்தல் களம்!", "raw_content": "\n பரபரப்பான தமிழக தேர்தல் கள���்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் ஆறாம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றது.\nமொத்தமுள்ள 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.\nஇந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் இன்று காலை எட்டு மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் அளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamizh-iniyan.blogspot.com/2010/09/", "date_download": "2021-05-10T02:15:56Z", "digest": "sha1:S53TVPK4B25LWSJBDMUCQYOZFLZL74O3", "length": 15277, "nlines": 131, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: September 2010", "raw_content": "\nவணக்கம். நான் இலக்கியப் பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் என்னை அதிக சிந்த்திக்கத் தூண்டிய பதிப்புகளில் ஐயா ஜெயமோகன் அவரின் படைப்புக்களும் ஒன்று . அவ்வகையில் என்னை நான் ஆழப்படுத்தி கொண்டதற்கு ஐயா ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் ஆரம்ப காலக்கட்டத்திலிருந்தே எனக்குப் பெரும் பங்காற்றின. ஆனால் அன்னாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்பதை நான் சிரிதும் எதிர்பார்க்கவில்லை. ஐயாவின் முதல் நாள் வருகையின் போது துவான்க்கு பைனூன் ஆசிரியர் பயிற்சி கழகத்தில் தமிழ்த்துரையின் ஏற்பாட்டில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சந்தித்தேன் . ஐயா ஜெயமோகன் நிகழ்வில் பேசுகையில் இலக்கியத்தில் கற்பிக்கப்படும் அறங்கள் குறித்து மேலும் தெளிவாக முன்வைக்க கதைகளின் வழி விளக்கினார். அறங்களை மட்டும் போதிப்பது ஒரு நல்ல இலக்கியமாகக் கருத முடியாது. அது வெறும் திருப்தி படுத்தும் அளவுக்குத்தான் அமைந்திருக்கும் எனவும், இலக்கியம் என்பது அனைத்தையும் உள்வாங்கப்பட்ட ஒன்று எனவும் அந்த அறத்தின் வழி உருவாகும் வெளிப்பாடுகளை ஒரு கலையாகத் ஒரு காலச்சூழலில் தருவதில் இலக்கியத்திற்கு முக்கியமான இடம் உண்டு எனவும் குறிப்பிட்டார்.\nநேற்று நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு நேற்று காலையில் எனக்கு ஏற்ப்பட்டது.இச்சந்திப்பு கூலிம் தியான\nஆசிரமத்தில் நடைபெற்றது. இதில் நான், நண்பர் கே.பாலமுருகன், எழுத்தாளர் கோ.புண்ணியவான், விரிவுரையாளர் தமிழ் மாறன் ஆகியோரும் கலந்து கொண்டோம். எங்களோடு சுவாமி பிரமானந்தா சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டார். ஐயா ஜெயமோகன் அவர்கள் பல விடயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதில் எனக்குள் அடங்கியிருந்த பல கேள்வி முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டன என்றே கூறவேண்டும். ஒரு நல்ல இலக்கிய படைப்பளியாக உருவெடுக்க ஒருவர் முதலில் ஒருநல்ல படிப்பாளியாக இருக்க வேண்டும் என்றார். மேலும் தற்போது தமிழில் நிறையா உலக இலக்கியங்கள் மொழிப் பெயர்க்கப்பட்டிருப்பதாகவும் அதனை தவறாது வாசிக்கவும் வேண்டும் எனவும் ஐயா அவர்கள் குறிப்பிட்டார். மேலும் ஆரம்ப நிலை எழுத்தளர்கள் நிறைய வாசிப்பதோடு மட்டுமின்றி மொழி வளம் பெறவும் நிறைய எழுத வேண்டும் என்பது அவருடைய கருத்தாக அமைந்தது.\nபல எழுத்தாளர்களைப் பற்றியும் பல எழுத்துப் படிவங்களைப் பற்றியும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, ஆன்மீக விடயங்களையும் தன் வாழ்க்கை அனுபவத்தோடு பகிர்ந்து கொண்டது எனக்கு ஒரு உந்துதலாக அமைந்தது. நேற்றைய பொழுது என்னை நானே மறந்து இலக்கிய உலகத்தின் சுவையை சுவைத்ததிலிருந்து இன்னும் மீளவில்லை என்றே கூற வேண்டும். எங்களின் உரையாடல் ஏறக்குறைய 4 மணி நேரம் இழுத்ததா என்பது இன்னும் எனக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும��� பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\n. அன்று.... மெலிந்து.. நளிந்த இரவு பயணம்... இன்று மீண்டும் என்னைத் துவைத்தது... அந்தப் பஸ் பிரயாணத்தில்... மீண்டும் அடர்த்தியானது......\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)\nவணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து ...\nவணக்கம். இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறு...\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது...\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Virudhunagar", "date_download": "2021-05-10T01:55:47Z", "digest": "sha1:ZYA6KJ7EY3E5MVXKO74DV2MVRRUG4RRD", "length": 5203, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Virudhunagar | Dinakaran\"", "raw_content": "\nநீர்மேலாண்மையால் எப்போதுமே நிலத்தடி நீர் குறையாது : விருதுநகர் தெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி\nவிருதுநகரில் தீ வைக்கும் சமூக விரோதிகள் தீக்கிரையாகும் சாலையோர மரங்கள்: திணறும் தீயணைப்புத்துறையினர்\nவிருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nவிருதுநகர் அருகே பயன்படுத்தாமலே பாழான ரேஷன் கடை\nதொடர் மழையால் விருதுநகரில் குளங்களாக மாறும் சாலைகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி\nவி��ுதுநகர் மார்க்கெட் நிலவரம் கடலை எண்ணெய் விலை உயர்வு பாமாயில் விலையும் எகிறியது\nவிருதுநகர் மார்க்கெட் நிலவரம் கடலை எண்ணெய் விலை உயர்வு பாமாயில் விலையும் எகிறியது\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் சீரியஸ்\nகொட்டமடிக்கும் கொரோனா விருதுநகர் மார்க்கெட்டில் கும்மாளம் போடும் மக்கள் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nவரத்து குறைவு, விற்பனை மந்தம் வத்தல், பருப்பு வகை, பாமாயில் விலை சரிவு-விருதுநகர் மார்க்கெட் நிலவரம்\nதேர்வு பயத்தை போக்குவது எப்படி பிரதமருடன் உரையாடிய விருதுநகர் மாணவிகள்\nவெயில் கொளுத்தி வரும் நிலையில் விருதுநகரில் கொடிக்காய் விற்பனை விறுவிறு மருத்துவக் குணத்தால் பயன்பாடு அதிகரிப்பு கிலோ ரூ.200 முதல் ரூ.280 வரை கிடைக்கிறது\nவிருதுநகர் வடக்கு மாவட்ட திமுகவினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும் தங்கம் தென்னரசு எம்எல்ஏ வேண்டுகோள்\nவிருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு\nவிருதுநகர் வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவில் வாக்குச்சாவடியில் பரபரப்பு வாக்களித்தது உதயசூரியனுக்கு... விழுந்தது தாமரை சின்னத்துக்கு: வாக்குப்பதிவு நிறுத்தம்\nவிருதுநகர் மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழாவை அனுசரிப்பது எப்படி\nசுகாதாரம், வருவாய்த்துறை என்ன செய்கிறது கொரோனா அபராதத்தொகையை போலீசாரை வசூலிக்கச் சொல்வதா கொரோனா அபராதத்தொகையை போலீசாரை வசூலிக்கச் சொல்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=opposition", "date_download": "2021-05-10T02:21:05Z", "digest": "sha1:2D72OAHVBEMHKLYPH4DKP2JUK5YYH4F5", "length": 5659, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"opposition | Dinakaran\"", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் போடியில் ஓபிஎஸ்சை சந்தித்து கே.பி.முனுசாமி ஆலோசனை\nசென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பிடிக்க இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் போட்டி\nதொகுதியில் தொடர்ந்து எதிர்ப்பு அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை காணவில்லை: திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு\nஎஸ்ஐயை மாற்ற எத���ர்ப்பு கமிஷனர் ஆபீசில் மனு\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு வெற்றி: 11 எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வி\nதமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றியுள்ளார்: சபாநாயகர் தனபால் பாராட்டு\nதேவையற்ற இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு: பாலப்பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nதேவையற்ற இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு: பாலப்பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்\nகிரண்பேடியுடன் புதுச்சேரி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு: ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜனுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.\nகேரள எதிர்க்கட்சி தலைவர் சென்னித்தலாவுக்கு சால்வை 6 போலீசார் சஸ்பெண்ட்\nஉள் ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு\nபுதுச்சேரியில் புது புது திருப்பங்கள்.. முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநரின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்\nநாட்டில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா அயோத்தி ராமர் கோயிலுக்கு நிதி தராத வீடுகளில் குறியீடு: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு\nகட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு..: விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை\nஅதிமுக வெற்றிக்காக விரல்களை வெட்டிய ஏட்டு சசிகலாவுக்கு எதிர்ப்பு\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் மவுன அஞ்சலி\nதெலங்கானா பொதுக்கூட்டத்தில் சலசலப்பு: போராட்டம் நடத்தியவர்களை நாய் என திட்டிய முதல்வர் ராவ்: மன்னிப்பு கேட்கக் கோரி எதிர்க்கட்சிகள் கண்டனம்\nமுன்னாள் அதிமுக அமைச்சரின் கல்குவாரிக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\nமுன்னாள் அதிமுக அமைச்சரின் கல்குவாரிக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaargipages.wordpress.com/tag/medias/", "date_download": "2021-05-10T00:47:03Z", "digest": "sha1:NNYRFIZRXVTUQVIAXKOX2OXCXSKEM557", "length": 22281, "nlines": 75, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "medias « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\nகருத்து பாசிசம் என்பதைப் பற்றி எனக்கு முன்பு எனக்கிருந்த கருத்து என்னவென்றால், “இதோ இது தான் உன்னுட���ய கருத்து; இந்தா வைத்துக் கொள்” என்று நம் மேல் எவரும் நேரடியாக திணிப்பது தான் கருத்து பாசிசம் என்று நினைத்திருந்தேன். இப்போது சில காலமாகவே இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போதோ வேறு வகையான உத்தியைக் கையாண்டு ஆளும் வர்க்கமும் அவர்களின் அல்லக்கைகளான ஊடங்களும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது புரிகிறது. காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரையில் நமக்குள் உருவாகும் என்னங்கள் எங்கேயிருந்து வருகிறது என்றால் சமுதாயத்திலிருந்து; நாம்முடைய நேரடி பார்வைக்குட்பட்ட சமுதாயம் என்பதைக் கடந்து; அதன் எல்லைகளைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கும், கேட்கும், படிக்கும் ஊடகங்கள் வாயிலாகவே வருகிறது.\nஇதில் நம் கேள்வி என்னவென்றால், ஒரு சம்பவம் அல்லது பிரச்சினை பற்றி எந்த விதமான கோணத்தில் அலசப்பட்ட செய்திகளை நாம் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதே. இன்று அனேகமான பேர் வேலை-வீடு-வேலை என்னும் வட்டத்தில் சுற்றிச் சுற்றி அலுத்துப் போய், “சரி நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது பார்க்கலாமே” என்ற என்னத்தோடு போய் சரணடைவது ஊடகங்களிடம் தான். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சியை யாருக்கு சாதகமான கோணத்தில் நம் முன்வைக்கிறார்கள் எந்தெந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எந்தெந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எந்தெந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்படுகிறது இந்த ஊடகங்களின் நோக்கம் என்ன\nஉதாரணமாக எனக்கு ஒரு நான்கு நாட்களாகவே ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே நம்மை பயித்தியக்காரனாக்கி விடுவானோ என்கிற பயம் தான் காரணம்.. பின்னே சைஃப் அலிகானுக்கும் கரீஷ்மா கபூருக்கும் “புதிதாக” ஏற்பட்டுள்ள காதலை ஐம்பதாவது முறையாக பார்ப்பவனின் / கேட்பவனின் நிலை என்னவாகும் வடக்கே ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்ல்; தெற்கே தமிழகத்திலோ மீண்டும் “பரம்பரை யுத்தம்” தொடங்கி இருக்கிறது,\nகள நிலவரப்படி தினசரி ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது… கோடியாவது முறையாக பிரதமரின் வாக்குறு���ிகளுக்குப் பின்னும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது… ஆனால் இவற்றின் எந்த ஒரு அம்சமும் செய்தி ஊடகங்களில் எதிரொலிக்க வில்லை\nஅறைக்கு வெளியே வந்தால் காணும் சமுதாயமும்; அறைக்குள் தொ.கா பெட்டித் திரைக்குள் காணும் உலகமும் வேறு வேறாக இருக்கிறது. முன்பு எங்கள் வீட்டுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வரும், அதிலோ சிறப்பு இனைப்புகளெல்லாம் போட்டு ( life, rougue என்னும் பெயரில் வரும் என்று நினைவு ) “ஒரே பெண் எத்தனை ஆண்களைக் காதலிக்கலாம்”, “கல்யாணத்துக்குப் பின் கனவன்/மனைவிக்குத் தெரியாமல் வெளியே தொடர்பு வைத்துக்கொள்வது எப்படி” என்பது போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு\nகோணத்தில் சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள். இல்லையா, டயட்டிங் செய்வது, ஸிக்ஸ் பேக் ஆப்ஸ், நாற்பதுகளில் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். எனக்கு என்ன சந்தேகமென்றால், இவன் பேப்பருக்கு சப்ளிமெண்ட் தர்ரானா இல்லை சப்ளிமெண்ட்டில் இருக்கும் சமாச்சாரம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக பேப்பரும் தர்ரானா என்பது தான்.\nவேளா வேளைக்குத் தின்று செரிக்காமல், அல்லையில் சேர்ந்து விட்ட கொழுப்பு கரைய வில்லையே என்ற வாழ்க்கையின் அதி முக்கிய கவலையில் மூழ்கித் திளைக்கும் உயர் நடுத்தர வர்க்க அல்ப்பைகளின்\nஇதயத் துடிப்பாக இருப்பது தான் ஊடகங்கள் என்னும் தீர்மானத்துக்கு நான் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களின் எண்ணிக்கையோ ஒரு பத்து அல்லது பதினைந்து சதவீதத்துக்குள் தான் இருக்கும் ஆனால் சந்தையில் கடைவிரிக்கப்பட்டிருக்கும் சரக்குகள் எல்லாம் இவர்களுக்கான சாய்ஸ் தான்.\nநேற்று காசுமீரத்தில் ஒரு ஆசிரியர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; இது ஒன்றும் இப்போது புதிதாய் நிகழும் சம்பவமுமில்லை.. போன வாரம் தொடர்ச்சியாக இராணுவ வீரர்களோடு சியாச்சின் பனிமுகடுகளுக்குச் சென்று வந்த வீர தீரச்செயலை விலாவாரியாகக் காட்டியவர்கள், இந்த செய்திக்கு கண் சிமிட்டும் நேரம் கூட ஒதுக்கவில்லை. கண் மூடித் திறக்கும் இடைவெளியில் இந்தச் செய்தி ஓடி மறைகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த மக்களின் போராட்டங்களெல்லாம் அப்படியே மறைக்கப்பட்டது.\nஒரு மாநிலத்தின் மக்கள் சில பத்தாண்டுகளாக இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கி உழல்வதைக் காட்ட மறுக்கும் அதே செய்தி நிறுவனங்கள் அதே மாநிலத்தில் இராணுவ வீரர்களோடு\nஉல்லாசச் சுற்றுலா சென்று வந்ததையும், அதில் சந்தித்த இடர்பாடுகளையும் பற்றி மணிக்கணக்கில் அளந்து விடுகிறது.\nஇவர்களின் நோக்கங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறது… மக்களின் நிலை என்னாவாக இருந்தால் என்ன; நாங்கள் அந்த சூழலை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே நீங்களும் பாருங்கள் என்பது தான் இவர்கள் நிலை. இவர்கள் சியாச்சினில் உல்லாச ஊர்வலம் போன பாதை நெடுக உறைந்து கிடக்கும் இரத்தத் துளிகளின் கதறல் இவர்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு குற்ற உணர்வைக் கூட எழுப்பவில்லை. நேயர்களின் உணர்வு மட்டத்தையும் இவர்கள் இவ்வாறே தயார்படுத்துகிறார்கள். சியாச்சினின் அழகு; அந்த அழகை இந்தியாவினுடையதாக்க “வீரர்கள்” செய்த “தீரச்செயல்கள்” என்னும் வகையில் அணிவகுக்கும் செய்திகளின் பின்னே அம்மாநில மக்களின் அறை நூற்றாண்டுகால அழுகுரல் மறைக்கப்படுகிறது. அந்த அழகுச்\nசிகரங்களின் பின்னே அம்மக்களின் அவலமான வாழ்க்கை ஒளிக்கப்படுகிறது.\nஇனி தலைப்பில் கேட்ட கேட்டிருந்த கேள்விக்கான பதில் = yes we have a choise எப்படி\nஒருபக்கம் சலிப்பு தரும் வகையில் ஊடகப் போக்குகள் இருக்க; மறுபக்கமோ மக்கள் நமக்கு உற்சாகத்தையும் நம்பிகையையும் தருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னி மறையும்\nசெய்தித்துணுக்கினுள் நூற்றாண்டுகளுக்கும் சேர்த்துப் பாடங்கள் மறைந்து கிடக்கிறது. வட இந்தியாவில் ரிலையன்ஸ் என்னும் தரகு முதலாளியின் சில்லரை வணிக அங்காடிகளை ஆங்காங்கே மக்கள் உடைத்து நொறுக்கும் காட்சிகள் “ஸ்டாம்பு” சைசில் வந்தாலும் மிகப் பெரிய நம்பிகையையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழகத்திலோ இந்தியாவின் வேறெந்த தேசிய இனமும் கைவைக்க அஞ்சிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கு “அவர்கள் மொழியில்” பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சூடு சொரனை\nதெற்கே இருக்கும் உழைக்கும் மக்களுக்கு வடக்கில் இருந்து செய்தி வருகிறது; வடக்கே இருக்கும் சூத்திரர்களுக்கோ தெற்கில் இருந்து செய்தி செல்கிறது\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பான நிலைமை தங்கள் தலைவனைப் பற்றி எவனோ சொல்லி விட்டதால் எழுந்த கண நேர கோபமாக இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும், துண்டரிக்கைகளும், புத்தகங்களுமாக மிகவும் வீச்சாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் வைக்கோ போன்ற துரோகிகளின் வேஷமும் கலைந்து போயிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தமிழக மக்கள் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… வகுப்பறையிலோ கிழித்துப் போடப்பட்ட தவளை போன்று\nஅனாதையாகக் கேட்க நாதியற்றுக் கிடக்கிறான் ராமன்.\nஉண்மையில் சமுதாயம் பற்றிய சரியான சித்திரத்தை நேரடியாக சமுதாயத்திடமிருந்தே பெறுவது தான் சரியான ஒன்று. மக்களிடமிருந்தே வாழ்க்கையை / அதன் சிக்கல்களை\n/ அதற்கான போராட்டங்களைக் கற்றுக் கொள்வது உத்தமமானது. ஊடகங்கள் போன்ற interfaces நிகழ்வுகளை manipulate செய்து அவர்களின் சிந்தனையை நமது மூளைக்குள் தினித்து விடும் காரியத்தையே செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ஊடகங்களின் நோக்கம் ஆளும் வர்க்க அடிவருடிகளை உருவாக்குதல்\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் காஷ்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு விவேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section179.html", "date_download": "2021-05-10T01:13:05Z", "digest": "sha1:REXRPW64C562JOFGWEIWQL5VYUVRQTPA", "length": 45129, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்மகன் பிறப்பு! - ஆதிபர்வம் பகுதி 179", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 179\n(சைத்ரரதப் பர்வம் - 13)\nபதிவின் சுருக்கம் : தற்கொலை முயற்சிகள் நிறைவேறாததால் மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்பிய வசிஷ்டர்; தன் மகனான சக்திரியின் மனைவி அதிருசியந்தி கருவுற்றிருப்பதைக் கண்டு தற்கொலை நினைவை விட்டகன்றது; மருமகளுடன் சென்று கொண்டிருந்த வசிஷ்டரைக் கொல்ல வந்த கல்மாஷபாதன்; கல்மாஷபாதனின் சாபம் தணிந்தது; வசிஷ்டருக்குக் கல்மாஷபாதனின் மனைவியிடம் பிறந்த அஸ்மகன்...\nகந்தர்வன் தொடர்ந்தான், \"பிள்ளைகள் இல்லாத தனது ஆசிரமத்தைக் கண்ட அந்த முனிவர், மீண்டும் பெரும் துயரம் அடைந்து அந்த இடத்தை விட்டு அகன்றார்.(1) அப்படி அவர் சுற்றித் திரிகையில், ஓ பார்த்தா, மழைக்காலத்தில் பெருகி ஓடிய ஒரு நதி, அதன் கரைகளில் இருந்த கணக்கிலடங்கா மரங்களையும், செடிகளையும் அடித்துச் செல்வதைக் கண்டார்.(2) ஓ குரு குலத்தோனே, இதைக் கண்ட அந்தத் துயரத்திலிருந்த முனிவர், தான் கண்டிப்பாக இதில் மூழ்கிப் போவோம் என்று எண்ணிப் பல கயிறுகளால் தன்னைக் கட்டிக் கொண்டு, தனது துயரத்தை நினைத்து வருந்தி, அந்தப் பெரும் நீரூற்றில் விழுந்தார்.(3,4) ஆனால், ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனா}, அந்த நீரூற்று அவரது கட்டுகளை அறுத்து, அவரைக் கரை ஒதுக்கியது.(5)\nஅந்த முனிவர் அந்தக் கரையிலிருந்து எழுந்து, தான் கட்டிய கட்டுகளை முழுவதுமாக அவிழ்த்தார். ஆர்ப்பாட்டத்தோடு ஓடிய அந்த நீரோட்டம் அவரது கட்டுகளை அறுத்ததால், அம்முனிவர் {வசிஷ்டர்} விபாசை[1] என்று அந்த ஆற்றை அழைத்தார்.(6) அந்த முனிவர் தான் கொண்ட துயரத்தால், ஓர் இடத்தில் தங்க முடியாதவரானார். அவர் மலைகளின் மேலும், நதிகளோடும், தடாகங்களோடும் திரியத் தொடங்கினார்.(7) அப்படிச் சுற்றித் திரிகையில், கொடூரமான முதலைகள் நிறைந்ததும், பயங்கரமானதுமான (இமயத்திலிருக்கும்) ஹைமாவதி என்ற ஆற்றைக் கண்டு அதி��் விழுந்தார்.(8) ஆனால் அந்த ஆறு அந்த பிராமணரை, அணையாத நெருப்புக் குவியலாக நினைத்து, நூறு வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடியது, அது முதல் அந்த ஆறு சதத்ரு[2] என்று அழைக்கப்படுகிறது.(9)\n[1] கட்டை அறுத்தது என்ற பொருளைக் கொண்ட சொல்.\n[2] நூறாக ஓடியது என்ற பொருளைக் கொண்ட சொல்.\nகாய்ந்த நிலத்தில் தன்னைக் கண்ட அந்த முனிவர், \"என்னால் சுயமாக மரணிக்க முடியவில்லை\" என்று சொல்லி, மீண்டும் தனது ஆசிரமத்திற்குச் சென்றார்.(10) கணக்கிலடங்கா பல மலைகளையும், நாடுகளையும் கடந்து, தனது ஆசிரமத்திற்குள் மறு பிரவேசம் செய்தார். அப்போது அவரது மருமகளான அதிருசியந்தியும் அவரைத் தொடர்ந்தபடி அங்கு வந்தாள்.(11)\nஅவள் தன்னை நெருங்கும்போது, அவருக்குப் பின்புறத்திலிருந்து பொருள் நிரம்பிய ஆறு அருளையும் (வேதாங்கங்கள்) {சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவற்றைக்} கொண்டு வேதம் ஓதும் அறிவார்ந்த ஒரு குரலைக் கேட்டார்.(12) அந்த ஒலியைக் கேட்ட அந்த முனிவர், \"யார் என்னைத் தொடர்ந்து வருவது\" என்று கேட்டார். அதற்கு அவரது மருமகள், \"நான் அதிருசியந்தி, சக்திரியின் மனைவி. நான் தவத்திற்கு என்னை அர்ப்பணித்திருந்தாலும், ஆதரவற்றவளாக இருக்கிறேன்\" என்றாள்.(13) அவள் சொன்னதைக் கேட்ட வசிஷ்டர், \"மகளே, வேதங்களை அதன் அங்கங்களோடு உரைக்கும் சக்திரியின் குரலைப் போன்றே, ஒரு குரலை நான் கேட்கிறேன். அந்தக் குரல் யாருடையது\" என்று கேட்டார். அதற்கு அவரது மருமகள், \"நான் அதிருசியந்தி, சக்திரியின் மனைவி. நான் தவத்திற்கு என்னை அர்ப்பணித்திருந்தாலும், ஆதரவற்றவளாக இருக்கிறேன்\" என்றாள்.(13) அவள் சொன்னதைக் கேட்ட வசிஷ்டர், \"மகளே, வேதங்களை அதன் அங்கங்களோடு உரைக்கும் சக்திரியின் குரலைப் போன்றே, ஒரு குரலை நான் கேட்கிறேன். அந்தக் குரல் யாருடையது\" என்று கேட்டார்.(14) அதற்கு அதிருசியந்தி, \"நான் எனது கருவறையில், உமது மகன் சக்திரியின் குழந்தையைச் சுமந்து வருகிறேன். அவன் பனிரெண்டு வருடங்களாக அங்கு இருக்கிறான். வேதங்களை உரைப்பதாக நீர் கேட்கும் அந்தக் குரல் அந்த முனிவனுடையதே {குழந்தையினுடையதே}\" என்றாள்\".(15)\nகந்தர்வன் தொடர்ந்தான், \"அவரது மருமகளால் இப்படிச் சொல்லப்பட்ட சிறப்பு மிகுந்த வசிஷ்டர், மிகவும் மகிழ்ந்து, \"ஓ, (எனது குலம் தழைக்க) ஒரு குழந்தை இருக்கிறது\" என்று சொல்லி, தற்கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்கினார்.(16) அந்தப் பாவமற்றவர், தனது மருமகளுடன் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அப்படி இருக்கையில், ஒரு நாள் ஒரு தனிமையான கானகத்தில் அந்த முனிவர் கல்மாஷபாதனைக் (ராட்சசனைக்) கண்டார்.(17) ஓ பாரதா, கொடிய ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த மன்னன், அம்முனிவரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு எழுந்து, அவரை விழுங்க எண்ணினான்.(18) தீய செயல் புரியும் அந்த ராட்சசனைக் கண்ட அதிருசியந்தி வசிஷ்டரிடம் கவலையும் பயமும் கலந்த குரலில்,(19) \"ஓ சிறப்பு மிகுந்தவரே, மரணத்தைப் போன்ற அந்தக் கொடும் ராட்சசன், கையில் தண்டத்துடன் நம்மை நோக்கி வருகிறான்.(20) ஓ சிறப்பு வாய்ந்தவரே, ஓ வேதமறிந்தவரில் முதன்மையானவரே, இவ்வுலகத்தில் உம்மைத் தவிர வேறு எவராலும் இவனை அடக்க முடியாது.(21) ஓ சிறந்தவரே, இந்தப் பயங்கரத் தோற்றம் கொண்ட கொடும்பாவியிடம் இருந்து என்னைக் காப்பாற்றும். நிச்சயமாக அந்த ராட்சசன் நம்மை விழுங்கவே இங்கு வருகிறான்\" என்றாள்.(22)\nஇதைக் கேட்ட வசிஷ்டர், \"ஓ மகளே, அஞ்சாதே, எந்த ராட்சசனிடமும் அச்சம் தேவையில்லை. உடனடி ஆபத்தை நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இவன் ஒரு ராட்சசனே இல்லை.(23) இவன் பெரும் சக்தி கொண்டவனும், உலகத்தால் கொண்டாடப்பட்டவனுமான கல்மாஷபாதன் என்ற மன்னனாவான். அப்படிப்பட்டவன் இப்படிப் பயங்கரமான மனிதனாக இந்த வனத்தில் வசிக்கிறான்\" என்றார்\".(24)\nகந்தர்வன் தொடர்ந்தான், \"அவன் முன்னேறி வருவதைக் கண்டவரும், பெரும் சக்தி வாய்ந்தவரும், சிறப்பு மிகுந்தவருமான முனிவர் வசிஷ்டர், ஓ பாரதா {அர்ஜுனா} \"ஹும்\" என்ற தனது தொண்டை ஒலியால் அவனைத் தடுத்தார்.(25) அந்த முனிவர், அவன் மீது புனிதமான நீரைத் தெளித்து, சில மந்திரங்களைச் சொல்லி, அந்த ஏகாதிபதியை அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார்.(26) வசிஷ்டர் மகனின் {சக்திரியின்} சக்தியால் அந்த ஏகாதிபதி பனிரெண்டு வருட காலமாக, கிரகணத்தின்போது ஒரு கிரகத்தால் {ராகுவால்} பீடிக்கப்படும் சூரியனைப் போல பீடிக்கப்பட்டிருந்தான்.(27) ராட்சசனின் பிடியிலிருந்து விடுபட்ட அந்த ஏகாதிபதி அந்தக் கானகத்தில், மாலைநேரத்தில் மேகங்களுக்குப் பின் இருந்து ஒளிரும் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தான்.(28) சுய நினைவை அடைந்த அம்மன்னன், அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் கூப்பிய கரங்களுடன்,(29) \"ஓ சிறப்பு வாய்ந்தவரே, நான் சுதாசனின் மகன், உமது சீடன். ஓ முனிவர்களில் சிறந்தவரே, உமது விருப்பம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக. நான் என்ன செய்ய வேண்டும்\nவசிஷ்டர், \"எனது விருப்பம் ஏற்கனவே ஈடேறிவிட்டது. நீ இப்போதே உனது நாட்டுக்குத் திரும்பி, உனது குடிமக்களை {நல்லபடி} ஆள்வாயாக. ஓ மனிதர்களின் தலைவா, இனிமேல் பிராமணர்களை அவமதிக்காதே\" என்று பதிலுரைத்தார்.(31)\n \"ஓ சிறந்தவரே, நான் இனிமேல் மேன்மையான பிராமணர்களை அவமதிக்கமாட்டேன். உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இனி எப்போதும் பிராமணர்களை வழிபடுவேன்.(32) ஆனால், ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இக்ஷ்வாகு குலத்திற்கு நான் பட்ட கடனை அடைக்க என்ன வழி(33) இக்ஷ்வாகு {இட்சவாகு} குலம் தழைப்பதற்காக, அழகும், சாதனைகளும், நன்னடத்தையும் கொண்ட ஒரு மகனை எனக்குக் கொடுப்பீராக\" என்றான்\".(34)\nகந்தர்வன் தொடர்ந்தான், \"இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்த வசிஷ்டர், \"நான் உனக்குக் கொடுக்கிறேன்\" என்று அந்தப் பெரும் வில்லாளியான ஏகாதிபதியிடம் சொன்னார்.(35) சில காலம் கழித்து, ஓ மனிதர்களின் இளவரசனே {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதியை அழைத்துக் கொண்டு, இவ்வுலகத்தில் அயோத்தி என்ற பெயரால் அழைக்கப்படும் அவனது தலைநகரத்திற்குச் சென்றார் வசிஷ்டர்.(36) அந்நாட்டுக் குடிமக்கள் குற்றமற்ற அவர்களை வரவேற்று மகிழ்ந்து, தங்கள் தலைவனை {கல்மாஷபாதனை} தேவர்களின் தலைவனைப் போல வரவேற்றனர்.(37) அந்த ஏகாதிபதி, வசிஷ்டருடன், நற்பேறு பெற்ற அந்த நகருக்குள் வெகு காலத்திற்குப் பிறகு நுழைந்தான்.(38) அயோத்தியின் குடிமக்கள், புரோகிதருடன் சேர்ந்து வரும் தங்கள் மன்னனை, மலைகளுக்குப் பின் உதிக்கும் உதயசூரியனைப் போலக் கண்டனர்.(39) அழகில் அனைவரிலும் மேன்மையான அந்த ஏகாதிபதி, இலையுதிர் காலச் சந்திரன், வானத்தை நிறைப்பதைப் போல, முழு அயோத்தியையும் தனது பிரகாசத்தால் நிறைத்தான்.(40)\nஅந்த அற்புதமான நகரத்தின் தெருக்களிளெல்லாம் நன்றாக நீர் தெளிக்கப்பட்டு, கூட்டிப் பெருக்கப்பட்டு, வரிசையாக அழகான கொடிகள் ஏற்றப்பட்டுச் சுற்றிலும் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதியின் இதயம் மகிழ்ந்தது. ஓ குரு குல இளவரசனே, அந்நகரமே மகிழ்ச்சியில் நி��ைந்து, ஆரோக்கியமான குடிமக்களால் நிரம்பி, தேவர்களின் தலைநகரமாம் அமராவதியைப் போல இருந்தது.(41,42) அந்த அரசமுனி தனது தலைநகருக்குள் நுழைந்ததும், அம்மன்னனின் கட்டளையின் பேரில், அரசி வசிஷ்டரை அணுகினாள்.(43) அந்தப் பெரும் முனிவர் அவளிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, உயர்ந்த {தேவர்களின்} விதிப்படி அவளுடன் கலந்தார்[3].(44) சிறிது காலத்தில், அந்த அரசி கருவுற்ற பிறகு, அந்த முனிவர் {வசிஷ்டர்}, மன்னனின் மரியாதையான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(45) அந்த அரசி அக்கருவைத் தனது கருவறையில் பல காலங்களுக்குச் சுமந்தும், ஒன்றும் பிறக்கவில்லை என்பதை அறிந்த அவள், தனது வயிற்றைக் கற்துண்டால் {துண்டு கல்லால்} கிழித்தாள்.(46) அப்போது (அவள் கருத்தரித்து) பனிரெண்டு வருடங்கள் ஆகியிருந்த போது, பௌதன்யம் {பாண்டவ்யம்}[4] என்ற நகரத்தை உருவாக்கிய மனிதர்களில் காளையான அரச முனி அஸ்மகன் அவளுக்கு மகனாகப் பிறந்தான்\" {என்றான் கந்தர்வன்}.\n[3] இது தெய்வீகமாகத் தீண்டுதல்; உடலுறவல்ல என்று கும்பகோணம் பதிப்பில் குறிப்பிடப்படுகிறது.\n[4] மன்மதநாததத்தரின் பதிப்பில் இது பாண்டவ்யம் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் போதனம் என்று சொல்லப்படுகிறது.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அத்ரிசியந்தி, அயோத்தி, ஆதிபர்வம், கல்மாஷபாதன், சைத்ரரத பர்வம், வசிஷ்டர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுரு���சேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் ��ுன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/28", "date_download": "2021-05-10T02:12:16Z", "digest": "sha1:MPTUQZEYO4IL2O6ZGNWGVCT63MRIEVDN", "length": 4712, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரத்தத்தில் விரியும் வரலாறு!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nதனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் வடசென்னை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நேற்று (ஜூலை 28) வெளியாகியுள்ளது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் வடசென்னை. வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் பணிகள் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன.\nதனுஷ் கேரம் விளையாட்டு வீரராக நடிக்கும் இந்தப் படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதன்முறையாக வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றுகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nதனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ள டீசரில் 80களின் பின்னணியில் கேரம் விளையாட்டிலிருந்து அரிவாளைத் தூக்கிக் கொண்டு கேங்ஸ்டராக மாறும் தனுஷ் கதாபாத்திரத்தின் மாற்றம் காட்டப்பட்டுள்ளது. ஆண்ட்ரியாவும், அமீரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். அவர்களோடு சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யாவின் தோற்றம் வெளிப்பட்டுள்ளது. “நாம ஜெயிக்கிறோமோ, தோக்குறமோ முதல்ல சண்டை செய்யணும்”, “குடிசையோ, குப்ப மேடோ இது நம்ம ஊர் நாம தான் பார்த்துக்கணும்” போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.\nமுப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.\nவடசென்னை ஃபர்ஸ்ட் லுக் டீசர்\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsmyth.com/2020/06/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-10T02:30:01Z", "digest": "sha1:YRIEC2YQLQXE7ZWQJNARATMM2GWHAHUB", "length": 15509, "nlines": 112, "source_domain": "newsmyth.com", "title": "மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் – வசீகரன் | NewsMyth", "raw_content": "\nமக்களை முட்டாள்களாக்கும் கருத்துக்கணிப்பு பித்தலாட்டங்கள் – வசீகரன்\nகொரோனா பரவலைக் காரணம் காட்டி\nஅமெரிக்கா, சீனாவுக்கு நெருக்கடி தருகிறது.\nஇந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது.\nஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடியின் செல்வாக்கை அளவிடும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்படுகிறது. அதை சி-வோட்டர் என்னும் நிறுவனம் செவ்வனே செய்துவருகிறது. இந்த கொரோனா பரவல் காலத்தில் மட்டும், சி-வோட்டர் நிறுவனம் மூன்று முறை, மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக கருத்துக்கணிப்பு என்ற பெயரில் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.\nகடந்த மே மாதத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், உலக தலைவர்களிலேயே மோடி முன்னிலை வகிப்பதாக, ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது. அதற்கு நேரெதிராக, உலகிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணரும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.\nஅடுத்து வந்த ஜூன் மாதம், கொரோனாவை முன்னிட்டு, முதற்கட்டமாக ஊரடங்கை அமல்படுத்தியதற்காக, மோடியை நாட்டின் 92 சதவீதம் பேர் ஆதரிப்பதாக, ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டது. அதற்கு அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தலின்போது மோடியின் செல்வாக்கு சற்று சரிந்தாலும், இறுதியில், 62 சதவீதம் பேர் மோடியை ஆதரிப்பதாகவும் அந்தக் கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகொரோனாவை கட்டுப்படுத்த கைத்தட்டுவது, விளக்கு ஏற்றுவது, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவுவது, பிரணாயனம் செய்வது போன்ற சடங்குகளைச் செய்ய, மக்களுக்கு அறிவுரை வழங்குவதை தவிர, மோடி உருப்படியாக எதையும் செய்துவிடவில்லை. மாநில அரசுகள்தான் கொரோனாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. மாநில அரசுகளுக்கு தேவையான நிதியுதியையும் மோடியின் மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை.\nஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்க்கை. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி, மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்து குடியேறியுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல அவகாசம் வழங்காமல், அவர்களின் வருவாய் இழப்பை ஈடுகட்ட எந்த நிதியுதவியும் செய்யாமல், மோடி அரசு அவசரமாக ஊரடங்கை அமல்படுத்தியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னால், அவர்கள் பெரும் திரளாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டபோதும், எந்த உதவியும் செய்யாமல் மத்திய அரசு வேடிக்கைப் பார்த்தது. அதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனார்கள். இந்த லட்சணத்தில், ஊரடங்கை அமல்படுத்தியதற்காக, மோடியை மக்கள் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.\nஇந்நிலையில், இந்திய-சீன எல்லைப் பிரச்சினைக்கு தாவியிருக்கிறது சி-வோட்டர் நிறுவனம். கடந்த ஜூன் 25-ஆம் தேதி, இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில்; ‘சீனாவை எதிர்கொள்ளும் திறன் பிரதமர் மோடிக்கு உள்ளது,’ என்று 72 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nதற்போதைய இந்திய-சீன எல்லைப் பிரச்சனையே மோடி அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீண்ட காலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லையில் சச்சரவு இருந்து வந்தபோதும், சமீபத்தில் அமெரிக்காவுடன் இந்தியா காட்டிவரும் நெருக்கமும், அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப சீனா மீது இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுமே தற்போதைய எல்லைப் பிரச்சினைக்கு காரணமாகத் தெரிகிறது. கொரோனா பரவலைக் காரணம் காட்டி அமெரிக்கா, சீனாவுக்கு நெருக்கடி தருகிறது. இந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது. இதுதான் தற்போதைய எல்லைப் பிரச்சினையின் மூலக்காரணம். இந்நிலையில், சி-வோட்டர் நிறுவனம், மோடி சீனாவை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர் என்று கருத்துக்கணிப்பு வெளியிடுகிறது.\nஇந்த கருந்துக்கணிப்புகள் எங்கு, எப்போது, யாரிடம் நடந்தப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், நாம் அந்த முடிவுகளை மட்டும் ஊடகங்கள் வழியாகப் பார்க்கிறோம்.\nசி-வோட்டர் நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பு முடிவிலும், ராகுல் காந்திக்கு ஆதரவு மிகமிக குறைவு என்ற தகவலையும் சேர்த்தே வெளியிடுகிறது. தேர்தல் சூழல் இல்லாத நேரத்தில், எந்த அதிகாரம் கொண்ட பதவியிலும் இல்லாத ராகுல் காந்தியைப் பற்றி, எந்த அடிப்படையில் இவர்கள் கருத்துக்கணிப்பு நடத்துகிறார்கள் இத்தகைய நம்பகத்தன்மையற்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை, நடுநிலையாளர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் முன்னணி ஊடகங்களும் வெளியிடுகின்றன என்பதேதான் வேதனைக்குரியது.\nஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுவதின் மூலம் அதை உண்மையாக்கி விடமுடியும் என்று நம்புவது பார்ப்பனியம். இந்த சூத்திரத்தை பார்ப்பனியம் இந்திய துணைக்கண்டத்தில், இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களாக, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. அதன் தொடர்ச்சிதான், தொடர்ந்து வெளிவரும், மோடியின் செல்வாக்கை உயர்த்திக்காட்டும் கருத்துக்கணிப்புகள்.\nPrevious பாரசீக அறிவியலாளர் முகம்மது இப்னு அல்-துசி – மோகனா சோமசுந்தரம்\nNext ‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன்\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது ���ளங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmadhura.com/2020/12/23/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D-28/?shared=email&msg=fail", "date_download": "2021-05-10T01:34:22Z", "digest": "sha1:TOWA77L7WSKUY2PNWQXBVPQW5QE3FZPD", "length": 36159, "nlines": 229, "source_domain": "tamilmadhura.com", "title": "என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30\nகையைக் கட்டிக் கொண்டு தன் முன் குற்றவாளியாய் நிற்கும் கணவனைக் கண்டு கனியத் தொடங்கி இருந்த மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் சித்தாரா. இது இளகும் நேரம் இல்லை இறுகும் நேரம்.\nஊரில் இருந்து நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்த அரவிந்த் முகம் வாடி இருந்த சித்தாராவை சமாதனப் படுத்தும் நோக்கத்துடன்\n“நாள் கணக்கா என் மேல கோவமா சித்து நான் போன் பண்ணா எடுக்கக் கூடாதா நான் போன் பண்ணா எடுக்கக் கூடாதா உன் குரல் கூடக் கேட்காமத் தவிச்சுப் போயிட்டேன். உன் கூட இந்த தடவை தெளிவா பேசிடலாம்னு முடிவெடுத்துட்டேன்.\nஉன் சந்தேகத்தைக் கேளு. ஆனா மறுபடி மறுபடி அதைப் பத்திப் பேசி என்னை நோகடிக்கக் கூடாது. வந்ததுல இருந்து நீ என்னைப் பார்த்து சிரிக்கக் கூட இல்லை தெரியுமா இப்ப ப்ளீஸ் கோவிச்சுக்காம என்னைப் பார்த்து சிரி” சமாதானப் படுத்தியவனிடம்.\n“அரவிந்த் நான் வனியத் தூங்க வைக்கணும். சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். போய் சாப்பிடுங்க. மத்ததை அப்பறம் பேசலாம்” என்று அனுப்பி வைத்தாள்.\nசப்பாத்தியின் நடுவில் பீன்ஸ் கறியை வைத்து ரோல் செய்து சாப்பிட்டுக் கொண்டே பையில் இருந்த துணிகளை எடுத்து வைத்தவன் கடைசியாக சார்ஜ் தீர்ந்து போன செல்போனை சார்ஜ் செய்யப் போட்டான்.\nசிறிது சார்ஜ் ஆனதும் வரிசையாக வந்த மெசேஜ்களை அவசரமாக மேய்ந்தவனின் கண்கள் சந்திரிகாவின் தகவலைப் பார்த்து உறைந்து போயின. விழுங்க முடியாது உணவு தொண்டையில் சிக்கி விக்க ஆரம்பித்தது.\nதண்ணிரைக் கொண்டு வந்து அவன் முன்னே வைத்ததாள் சித்தாரா. வெகு வேகமாகப் பருகியவன், கண்கள் கலங்க மனைவியைப் பார்த்தான்.\n“உனக்கு இப்ப என்ன தெரியணும் சித்தாரா\nஒன்றும் இல்லை என்று தலையசைத்தாள்.\n“உன் கிட்ட சைலஜா பேசி இருக்கா. நீ எவ்வளவு குழப்பத்தில இருப்பன்னு எனக்குப் புரியுது. ஆனாலும் என்னோட வேண்டுகோளை மதிச்சு இந்த நிலையிலையும் என்னோட முதல் திருமணம் பத்தி நீ கேட்காதது உன்னோட மனமுதிர்ச்சியைக் காட்டுது. ஆனா இப்பக் கூட சொல்லாம இருந்தா நான் மனுஷனே இல்லை”\nபதில் சொல்லவில்லை அவன் மனைவி. அவளது மௌனம் வாளாய் அவனது நெஞ்சைக் கீறியது. நீண்ட உரையாடல் ஒன்றுக்கு ஆயத்தமானான் அரவிந்த்.\n“ஷைலஜாவ நான் காதலிக்கல. சூழ்நிலை காரணமா கல்யாணமானது உனக்கு நல்லா தெரியும். மனைவி அப்படிங்குற பந்தத்துக்கு நான் ரொம்ப மதிப்பு கொடுக்குறவன். அதுனால அவ என் வாழ்க்கைல நுழைஞ்ச வழி தப்பா இருந்தாலும் அவளை நல்லபடியா வச்சுக்கனும்னு நெனைச்சேன். இங்க வந்தும் படிப்புலயும் பார்ட் டைம் ஜாப்லையும் எனக்கு கவனமிருந்ததால குடும்ப வாழ்க்கை வேணாம்னு சொல்லிட்டேன். அவளும் காத்திருக்கேன்னு சொன்னா.\nசைலஜாவுக்கு ஆடம்பர மோகம்… அதைவிட சரியான வார்த்தை ஆடம்பர வெறி உண்டு. என்னோட வரவுக்கு மீறி பல தடவை செலவு செஞ்சிருக்கா. ஒரு நாள் கோவமா கேட்டுட்டேன். அன்னைக்கு என் வாயை அடைக்க தாம்பத்யத்தைப் பயன் படுத்திகிட்டா.\nஎன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டது கூட அவளோட வெளிநாட்டு வாழ்க்கைக்காக மட்டும்தான்னு எங்க பிரிவுக்கப்பறம் நான் நல்லா யோசிச்சுப் பார்த்தப்பத்தான் எனக்குப் புரிஞ்சது.\nஅவ செலவுகள் என்னை பலசமயம் கடனாளியா மாத்தினப்ப அவ கிட்ட பணம் தேவைக்கு மட்டுமே கொடுக்க ஆரம்பிச்சேன். அவளுக்கு பணம் அதிகமா தேவைப்பட்டப்ப எல்லாம் அவளது அழகை என்கிட்ட ஆயுதமா பயன்படுத்த ஆரம்பிச்சா. நானும் ஆசாபாசம் நிறைஞ்ச மனுஷன். ”\nபொறுக்க முடியவில்லை சித்தாரவால் “போதும் அரவிந்த்…. நீயும், உன் முதல் பொண்டாட்டியும் வாழ்ந்த காதல் வாழ்க்கையைப் பத்தி நான் பேச விரும்பல. மத்த விஷயத்தை மட்டும் மேல சொல்லு”\nஅவளது மனநிலை புரிந்தது. அவன் என்ன கவிதையா சொல்கிறான் விரும்பிக் கேட்க. அவன் சந்தோஷம் கொள்ளை போன கதையைச் சொல்கிறான்.\n“சைலஜா ஏதோ பியூட்டிசியன் டிப்ளமாவ வைச்சு இங்க ஒரு பியூட்டி பார்லர்ல வேலைக்கு போனா. எனக்கும் ப்ராஜெக்ட் செயுறப்ப வேல்ஸ்ல ஹாலிடே ஹோடெல்ல வேலை கிடைச்சது. அவளையும் அ���்க வந்துடச் சொன்னேன். அவதான் லண்டன்ல அவ வேலை பார்த்துட்டு இருந்துக்குறதாவும். இதே வீட்டுல இருந்தா படிப்பு முடிஞ்சதும் லண்டன்ல வேலை தேடுறது ஈஸின்னும் சொல்லி என்னை சமாதானப் படுத்தி ஊருக்கு அனுப்பினா.\nஎனக்கு வேலை பார்த்த இடத்துலயே தங்குற வசதி, சாப்பாடு உண்டு. இதைத் தவிர பக்கத்துல ஒரு இடத்துல என்னோட ப்ராஜெக்ட் வேலையும் பார்த்துட்டு இருந்தேன். வீக் எண்ட் ரெண்டு பேருக்கும் வேலை இருக்கும், அதுனால ரெண்டு மூணு வாரத்துக்கு ஒரு தடவை லண்டன் வந்துட்டுப் போவேன். ஒவ்வொரு தடவையும் வீட்டுல ஆடம்பரப் பொருட்களோட எண்ணிக்கை அதிகமாச்சு. நான் விவரம் கேட்டா இப்ப ரெண்டு ஷிப்ட் வேலை செஞ்சு வாங்கினேன். இது இரவல் அப்படின்னு ஏதாவது கதை சொல்லுவா.\nஎன் கூட தீபக்ன்னு ஒரு பையன் வேலை பார்த்தான். தீபக்கோட பிரெண்ட் சாகர் லண்டன்ல கிளப் ஒண்ணுல வேலை பார்த்துட்டு இருந்தான். சாகர் தீபக்கை எப்பவாவது பார்க்க வருவான். அப்படி வந்தப்ப ஒரு நாள் சாகர் நான் எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தான்”\nகைகள் நடுங்கின அரவிந்துக்கு. அவனது பிரிவுக்கான காரணத்தை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது அவனுக்கு என்று புரிந்தது சித்தாராவுக்கு. சூடான காபி போட்டு அவனிடம் கொண்டு வந்து தந்தாள்.அந்த நேரத்தில் அது அவனுக்கும் மிகவும் தேவையாக இருந்தது.\n“தாங்க்ஸ்” என்று சொல்லி வாங்கியவன் மனதினுள் சொல்ல வேண்டிய வார்த்தைகளைக் கோர்த்தபடி காபியைப் பருகினான்.\n“ஒரு வெள்ளிக் கிழமை மத்யானம் சாகர் கண்டிப்பா ஊருக்கு வா உன் மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் தரலாம்ன்னு சொல்லிட்டு என்னையும் தீபக்கையும் கார்ல கூட்டிட்டுப் போனான். தீபக் சும்மா ஒரு லண்டன் ட்ரிப்ன்னு சொல்லிதான் வந்தான். சாகர் வற்புறுத்தி எங்களை அவன் வேலை பாக்குற இடத்துக்குக் கூட்டிட்டு போனான்.\nஅங்க ஆம்பளைங்க பொம்பளைங்க வயசு வித்யாசம் கூட இல்லாம அரைகுறை ஆடையோட ஆடிப் பாடிட்டு, சொல்லவே நா கூசுற மாதிரி விஷயங்க எல்லாம் நடந்தது”\nஅப்போது பார்த்ததை நினைத்து இப்போது அருவருப்பாய் முகம் சுளித்துக் கொண்டான். அவன் கண்முன்னே அந்த நிகழ்வுகள் படமாக ஓடின…\n“நான் வீட்டுக்குப் போறேண்டா. எனக்கு வாந்தியே வருது” சொல்லிக் கிளம்பியவனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நண்பர்கள், ���ங்கிருந்த ஒரு ஜோடியைக் காட்டினார்கள்.\n“யாரப் பார்க்க போற… உன் மனைவிதான் இங்க இருக்காளே” என்று காண்பிக்க…\nஉடம்பின் முக்கால் வாசிப் பாகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த உடையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆளின் கைகளைப் பற்றி ஆடிக் கொண்டு அவனிடம் சிலுமிஷம் செய்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் சைலஜா என்பதைப் பார்த்து அறிந்துக் கொண்டவனின் உள்ளம் வெடித்து சிதறியது.\nஒரு ஐட்டம் கேர்ளின் லாவகத்துடன் சைலஜா ஆடிய அந்த ஆட்டம் அவளுக்கு இது மிகவும் பழக்கம் என்பதைத் தெரிவித்தது. அந்த ஆளும் சளைக்காமல் அவளிடம் விளையாடிக் கொண்டிருந்தான். சுத்தி இருந்த கூட்டம் அவர்களை உற்சாகப் படுத்த ஆரம்பித்தது.\nஅரவிந்த்தின் முகம் ரத்தமென சிவந்துக் கன்றியது. அவன் ஏதாவது கத்தி கலாட்டா செய்து விடக் கூடாது என்று அவன் வாயைப் பொத்தி வெளியே அழைத்துக் கொண்டு சென்றனர் நண்பர்கள். அவன் அருகிலேயே நின்றுக் கொண்டிருந்தனர். அரவிந்தின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டனர். அந்த நேரத்தில் அவனுக்கு அது அவசியமாக இருந்தது.\nஅரவிந்தின் ஊமை மனது கண்ணீர் வடித்தது. அதைக் கண்கள் காட்டிக் கொடுத்தது. சைலஜா அவனை ஒரு பலியாடாய் பயன்படுத்திக் கொண்டாள் என்பதைக் காலம் கடந்து உணர்ந்தான். இருந்தும் பண்பான குடும்பத்தில் இருந்து வந்தவன் அவளுக்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் தரத் தயாரானான்.\nஇரவு ரெண்டு மணி வரை அந்த இடத்தின் வாசலிலே நின்றுக் கொண்டிருந்த அரவிந்த், சைலஜா வெளியே வந்தவுடன் சொன்னான்\nஎதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் அரவிந்தை சந்தித்ததால் போதை முழுவதும் இறங்கிவிட்டது சைலஜாவுக்கு. அது சில வினாடிகள் தான் பின்னர் சுதாரித்துக் கொண்டாள்.\n“எங்க வர சொல்லுற அந்தப் புறா கூண்டுக்கா\n“அந்த நரகத்துல பிச்சைக்காரியா வாழ எனக்கு விருப்பமில்ல அரவிந்த். இனிமே பட்டேல்தான் எனக்கு எல்லாம். நான் அவர் கூட போறேன்”\nபொறுமையைக் கையில் பிடித்தபடி பேசினான் அரவிந்த். இது முள்ளில் விழுந்த சேலை மெதுவாகத்தான் எடுக்க வேண்டும்.\n“நீ பண்ணுறது தப்பு சைலஜா. ஆடம்பர வாழ்க்கை வெறில அளவுக்கு மீறி நடந்துக்குற. ஒரு நல்ல குடும்பப் பெண் செய்யுற காரியம் இல்லை இது. ”\n ஹா…ஹா… ஹா….. நமக்கு நல்லதுன்னா உலகத்துல எதுவுமே தப்பில்ல.\nஉன் மனைவியா இருக்குறது ரொம்பக் கஷ்டம் அரவிந்த். என்னோட அழகை ஆராதிக்குற அளவுக்கு உனக்குப் பணமில்லை, அந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்குற சாமர்த்தியமும் உனக்குக் கிடையாது.\nஉன்னையும் உன் குடும்பத்தையும் கட்டிக்கிட்டு காலமெல்லாம் அழ என்னால முடியாது. விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைக்கிறேன் மறக்காம சைன் பண்ணி அனுப்பிடு.\nஅப்பறம் எனக்காக எவ்வளவு பணம் தரவும் பட்டேல் ரெடி. வாங்கி உன் கடனை எல்லாம் அடைச்சுடு. நல்ல சான்ஸ் அரவிந்த் மிஸ் பண்ணாதே.”\nஅந்த சுயகாரியப் புலி அவனை விட்டுவிட்டு வேறிடம் ஓடி சென்று விட்டது.\nநண்பர்கள் அரவிந்தை சமாதனப் படுத்தினார்கள்\n“இந்தப் பொண்ணு இங்க அடிக்கடி வரும் அரவிந்த். இப்ப கொஞ்ச நாளா இந்த ஆள் கூட வருது. உன் கிட்ட இந்தப் பொண்ணு போட்டோ பார்த்ததும் எனக்கு ஷாக்.\nஇவளை வாட்ச் செஞ்சு உறுதி பண்ணிட்டு தீபக் கிட்ட சொன்னேன். அப்பறம் நீ இவளைப் பார்த்ததும் கலாட்டா பண்ணா என்ன செய்யுறதுன்னு நெனச்சுத் தான் உன்னை கண்ட்ரோல் செய்ய தீபக் லீவ் போட்டுட்டு வந்தான்.\nமன்னிச்சுக்கோடா… இவ வெறும் குப்பை. கோபுரம் மாதிரி இருக்குற உன்மேல காத்துல வந்து ஒட்டிகிட்ட குப்பை. அது இன்னொரு காத்து வந்தா தானா பறந்து போய்டும்.\nஎப்படி எதிர்பாராமல் அவன் வாழக்கையில் ஒரு விபத்தைப் போல வந்தாளோ. அதே போல் எதிர்பாராமல் விவாகரத்து வாங்கிப் பிரிந்து சென்றாள் சைலஜா.\nஅரவிந்த் புயலடித்தது போல் சின்னாபின்னமாகயிருக்கும் தனது வாழ்க்கையில் இருந்து மீண்டு வரும் வேளையிலே மறுபடியும் அவன் வேலை பார்த்த ஹோட்டலுக்கு படேலுடன் வந்தாள் சைலஜா.\nஅவன் கையில் ஒரு சிசுவைத் திணித்துவிட்டு\n“இது உன்னோட குழந்தைதான். நானும் எவ்வளவோ கலைக்க முயற்சி பண்ணேன். கடைசி வரை இந்த சனியனை ஒண்ணுமே செய்ய முடியல. எட்டர மாசத்திலையே வெளியே வந்து என்னைப் பாடா படுத்துது.\nரொம்ப வீக்கா இருக்குறதால ஆறு மாசம் இது தாங்குறதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க. எங்கயாவது விட்டுடலாம்னு பார்த்தா பட்டேல் இதுல தலையிட விரும்பல. நீதானே இதுக்கு அப்பா, இதை ஏதாவது செஞ்சுக்கோ. நாங்க பிரான்க்போர்ட்ல செட்டில் ஆகப் போறோம்” என்று சொல்லிவிட்டு அவளது புத்தம் புதுக் கணவனுடன் நடையைக் கட்டினாள்.\nஉடன் இருந்தவர்கள் அந்தக் குழந்தையை அனாதை விடுதி எதிலாவது சேர்த்து விட்டுவிடலாம் என்று எவ்வளவோ சொன்னா��்கள்.\n“இது உன் பிள்ளையான்னு கூட உறுதியா தெரியாது…. ” தீபக் மெதுவாகச் சொன்னான்\nகையில், ரோஜாவாய் மலர்ந்திருந்த அந்தச் சின்னஞ் சிறு சிசுவைப் பார்த்தான் அரவிந்த். அது அவன் எங்கேயாவது கொண்டு போய் விட்டுவிடுவானோ என்ற பயத்தில் அவனது சட்டையை இருக்கப் பற்றிக் கொண்டு இருந்தது.\n‘கையில் அமர்ந்த நிலவைத் தரையில் இறக்கி விடவே மனமில்லை\nவாசல் திறந்து வந்தது தென்றல் வழியனுப்பவே வழியில்லை’\nஉறுதியாய் இறுதியாய் சொன்னான் “இல்லடா இது கண்டிப்பா என் குழந்தைதான். இந்தக் குழந்தை கிட்ட என் அம்மாவோட அருகாமையை உணருறேன். இந்தப் பாப்பா சிரிக்கிறப்ப என் சத்யாக்காவைப் பாக்குற மாதிரியே இருக்கு. அழறப்ப என் தங்கை சாரிகா அடம் பண்ணுற மாதிரியே இருக்கு. இந்தப் பாப்பாவை நான் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாத்துவேன்”\nஅரவிந்தின் வாழ்க்கையை அவன் வார்த்தைகள் வழியே கண்டு கொண்டிருந்த சித்தாராவின் கண்களில் கங்கை. அது அவளது மனத்தைக் காட்டியது ஆமாம்\n‘பாசம் நேசம் இரண்டையும் சொல்லக் கண்ணீரைப் போல் வழியில்லை’\n“அம்மா கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே உன் கிட்ட நான் ஒரு டைவோர்சின்னு மட்டும் சொல்ல சொல்லி இருந்தேன். ஆனா அவங்க அதை மறைச்சு உன்கிட்ட நான் மனைவியை இழந்தவன்னு சொல்லி இருந்தது சமீபத்துல தான் எனக்குத் தெரியும். உன் கிட்ட உண்மை சொல்லாதது என் தப்புத்தான் சித்து என்னை மன்னிச்சுடு”\nதரையில் மண்டியிட்டு அவள் மடியில் தலையை வைத்து விம்மிய அரவிந்தின் கண்களில் இருக்கும் கண்ணீரைத் துடைத்து விட்டவள், மெதுவாக அவனது தலையைக் கோதி விட்டாள்.\n‘எங்கோ அழுத கண்ணீர் துடைக்க எங்கோ ஒரு கை இருக்கிறது\nதாவும் குருவிகள் தாகம் தீர்க்க கங்கை இன்னும் இருக்கிறது’\nPosted in என்னை கொண்டாட பிறந்தவளே, Ongoing Stories, Tamil MadhuraTagged என்னைக் கொண்டாடப் பிறந்தவளே, Tamil Madhura\nPrev என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29\nNext உள்ளம் குழையுதடி கிளியே -5\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11\nஅமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பி���ிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/793078", "date_download": "2021-05-10T03:06:52Z", "digest": "sha1:MIGDMKO3NSZYUANUVQVBEYF5N3SKW6FU", "length": 3012, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குசுத்தாவ் கிர்க்காஃப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குசுத்தாவ் கிர்க்காஃப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:18, 15 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:17, 15 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSurya Prakash.S.A. (பேச்சு | பங்களிப்புகள்)\n12:18, 15 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSurya Prakash.S.A. (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2012/01/28/my-long-march-movie-review/", "date_download": "2021-05-10T02:34:41Z", "digest": "sha1:GQU2TWNRPFK3B4SGILGJD2X7EPZORXPT", "length": 71323, "nlines": 356, "source_domain": "www.vinavu.com", "title": "எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || ���க்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு சமூகம் சினிமா எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்\nஎனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்\nசீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் செம்படை, நீண்ட பயணத்தை வெற்றிகரமாக முடித்ததன் 70வது ஆண்டு நினைவாக மை லாங் மார்ச் என்ற திரைப்படம் சீனாவைச் சேர்ந்த ஆகஸ்ட் பர்ஸ்ட் பிலிம் ஸ்டுடியோவினால் எடுக்கப்பட்டது.\nஇந்த திரைப்படம் Axis of War (The First of August, My Long March, Night Raid) என்ற சீனப் புரட்சி தொடர்பான 3 திரைப்படங்களில் இரண்டாவதாக வெளிவந்த ஒன்று. ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தில் குண்டு வீச்சுகளும், போராட்டங்களும், மனித முயற்சிகளும், வலிநிறைந்த அனுபவங்களாக, போராட்டத் துடிப்பின் எத்தனமாக அழுக்கும், ரத்தமும், தூசியுமாக படமாக்கப்பட்டுள்ள��. .\nசீன வரலாற்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய படம். இதன் டிரைலர் யூடியூபில் சேர்க்கப்பட்டுள்ளது திரைப்படத்தின் டிவிடியை இணைய வழியாக வாங்கிக் கொள்ளலாம்.\nஇத் திரைப்படத்தின் சில பகுதிகளை காண\n20-ம் நூற்றாண்டின் முதல் பாதி.\nஐயாயிரம் ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்ட சீன நாடு மன்னராட்சியிலிருந்து விடுபட்ட பிறகும், தொடர்ந்த அன்னிய ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்தியங்கள் சீனாவின் உள்ளே தமது ஆதிக்கப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு ‘சுய ராஜ்யம்’ நடத்திக்கொண்டிருக்கின்றன. அதிகாரப் போட்டியில் ஜப்பான் ஏகாதிபத்தியமாக களம் இறங்கத் தயாராகிறது. ஏகாதிபத்திய சுரண்டல் என்ற பெரும் பாரம் ஒரு பக்கம், நிலப்புரபுக்களின் சுமை இன்னொரு பக்கம் என்று சீன மக்களின் முதுகு உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்தச் சுமைகளை தூக்கி எறிந்து மக்களை விடுவிக்கும் போராட்டம் வேண்டும். மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்று ‘சொத்துரிமை, பரம்பரை உரிமைகள் என்று பெரும்பான்மை மக்களை புதிய அதிகார வர்க்க சுரண்டலின் கீழ் வைத்திருக்கும் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் ‘தேசிய’ அரசாங்கம் ஒரு பக்கம். ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம், தொழிலாளர்களுக்கு உற்பத்தியில் உரிமை, உழைக்கும் மக்களுக்கு அதிகாரம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சி மறு பக்கம்.\nயுத்தப் பிரபுக்களும் தேசியக் கட்சி (கோமிங்டாங்) அரசாங்கமும் நாட்டின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தென் சீனாவில் ஜியாங்ஷி மாகாணத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் மக்கள் செந்தள பிரதேசத்தை உருவாக்கினார்கள். கம்யூனிஸ்டுகளை தேசத் துரோகிகள் என்று வர்ணித்து அழித்தொழிப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக பல படைகளை ஏவி விட்டது சியாங் கை ஷேக் தலைமையிலான கோமிங்டாங் அரசாங்கம்.\nசெம்படையினரின் கொரில்ல போர் முறை இப்படி இருந்தது…\nஎதிரியை ஆழமாக ஊடுருவச் செய்வதற்கு ஆசை காட்டுதல்\nஎதிரி முன்னேறுகிற பொழுது நாம் பின்வாங்குகிறோம்\nஎதிரி நிற்கிற பொழுது நாம் துன்புறுத்துகிறோம்\nஎதிரி களைப்படையும் போது நாம் தாக்குகிறோம்\nஎதிரி பின்வாங்கும் போது நாம் துரத்துகிறோம்\n‘செம்ப��ையினரை தாக்கி, விரட்டி, துரத்தி முற்றிலும் அழித்து விட வேண்டும்’ என்று சியாங் கை ஷேக் பெரும் ஆயத்தங்களுடன் போர்களை நடத்தினான். பல முறை தோல்விகளைச் சந்தித்த பிறகு இறுதிப் போராட்டத்துக்கு 10 லட்சம் பேரைக் கொண்ட படையைத் திரட்டினான். ஜெர்மன் ஆலோசகர்களின் உதவியுடன் திட்டங்களை வகுத்துக் கொண்டு சண்டையைத் தொடங்கினான்.\n‘பலமான எதிரியை சந்திக்கும் போது பின்வாங்க வேண்டும்’ என்ற கொரில்லப் போர் கோட்பாட்டுக்கு மாறாக நேருக்கு நேர் சண்டையில் அரசுப் படைகளை எதிர் கொண்ட செம்படை பின்னடைவுகளைச் சந்தித்தது. கோமிங்டாங் படையினரின் முற்றுகையிலிருந்து தப்பித்து தமது ஆயுதங்களோடும் படைகளோடும் மக்களோடும் 1934-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைப்பயணமாக கிளம்பியது கம்யூனிஸ்டுகளின் செம்படை.\nதொடர்ந்து துரத்தி வந்த அரசுப் படைகளின் தாக்குதல்களை தவிர்த்தபடியே சீனாவின் மேற்குப் பகுதிகள் வழியாக வடக்கு நோக்கி நகர்ந்தது செம்படை. இந்த பயணம் சுமார் 370 நாட்கள் நீடித்து வடமேற்கில் உள்ள ஷான்ஷி மாகாணத்தில் முடிவுற்றது. ஜியாங்ஷியிலிருந்து புறப்பட்ட படையினரில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே பயணத்தை நிறைவு செய்தார்கள். மற்றவர்கள் வழியில் நடந்த போர்களிலும், பயணத்திலும் உயிரிழந்தார்கள்.\nதிரைப்படக் காட்சிகளும், வசனங்களும் – My Long March\nஇந்த நீண்ட பயணத்தில் 15 வயது கிராமத்துச் சிறுவனாகக் கலந்து கொண்ட கதை சொல்லி (வாங் ருய்) 70 ஆண்டுகளுக்குப் பிறகு வயதான மனிதராக தனது ஊருக்குத் திரும்பி வருகிறார். ‘என்னுடைய வாழ்க்கையின் அதிக மகிழ்ச்சியான நிகழ்வுகளும், அதிக சோகமான நிகழ்வுகளும் நீண்ட பயணத்தில்தான் நடந்தன’ என்று அவர் சொல்ல விமானத்தில் பயணிக்கும் அவரது பார்வை மேகங்களின் ஊடாக வானத்திலிருந்து குண்டு மழை பொழியும் ஆற்றுப் பாலத்தின் மீது காட்சியாக விரிகிறது.\nசெம்படை வீரர்கள் படகுகளின் மீது பலகைகளைப் போட்டு அமைக்கப்பட்ட மிதக்கும் பாலத்தின் மீது ஆற்றைக் (ஷியாங் ஆறு) கடக்கிறார்கள். வானத்திலிருந்து குண்டு மழை பொழிகிறது. நூற்றுக் கணக்கான படைவீரர்கள் கொல்லப்படுகிறார்கள். பிழைத்தவர்கள் விடாமல் முன்னேறி செல்கிறார்கள். விமானங்கள் எரிபொருள் தீர்ந்து திரும்பிப் போய் விட்டு வரும் இடைவெளியில் ஒரு 15 வயது சிறுவன் முதுகில் கனமான சக்கரம் ஒன்றை சுமந்து கொண்டே தன் தந்தையைத் தேடி குரல் எழுப்பிக் கொண்டே ஓடுகிறான். அலை அலையாக முன்னேறும் செம்படையினரைத் தாண்டி போகிறான்.\nபுகையிலும் அழுக்கிலும் ஊறிப் போயிருக்கும் மனிதர் கூட்டம் அலை அலையாக முன்னேறுகிறது. விமானங்கள் திரும்பி வருவதற்குள் தப்பித்து மறைந்து விட வேண்டும். காயமடைந்தவர்களை தூக்கிச் செல்லும் குழுவினரிடையே தனது அக்காவைப் பார்த்து ‘அப்பாவைக் காணவில்லை’ என்று அழுகிறான் பையன் வாங் ருய். அவனை முன்னால் போகச் சொல்லி விட்டு காயமடைந்தவர்களைத் தேடி அக்கா போகிறாள். எதிர்ப்படும் அப்பாவிடம் வாங்ருய் முன்னால் போகும் தகவலைச் சொல்கிறாள்.\nசௌ-என்லாய் தொலைபேசியில் தகவல் அனுப்ப முயன்று தோல்வி அடைகிறார். கருவியில் ஏதோ கோளாறு. அவரை பாதுகாப்பாக கரை கடந்து போகச் சொன்னதை கோபமாக மறுத்து கருவியை சரி செய்யச் சொல்கிறார்.\nஇதற்கிடையில் அடுத்த விமானத் தாக்குதல் ஆரம்பிக்கிறது. குண்டுகள் தண்ணீரிலும் பாலத்திலும், படைவீரர் கூட்ட நடுவிலும் விழுகின்றன. முதுகில் சுமையுடன் நடக்கும் வாங்ருய் குண்டு வீச்சில் கீழே விழுகிறான். அவனை தூக்கி நிறுத்தும் ஒருவர் அந்தக் குழுவினர் தூக்கி வரும் கனமான பொருட்களை ஆற்றில் தூக்கிப் போடச் சொல்கிறார். ‘அது மிக முக்கியமான கருவி, இதைத் தூக்கிப் போட்டு விட்டால் மேல் மட்டத்தில் எங்களைக் கேட்பார்கள். நீங்க ஒரு ரசீது எழுதி தர முடியுமா’ என்று வாங் தூக்கிப்போடச் சொல்பவரிடம் கேட்கிறார். ‘விட்டா கோயிலைக் கூட தூக்கிக் கொண்டு வருவார்கள், மாவ் சே துங் சொன்னார் என்று பதில் சொல்லுங்கள்’ என்று பதிலளித்து விட்டு நகர்கிறார் அந்த மனிதர். ‘சேர்மன் மாவோ’ என்று வாய் பிழந்து நிற்கிறார் கிராமத்து மனிதர். சுற்றிலும் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது.\n‘நாம் எங்கு போக வேண்டும்’ என்று அப்பாவிடம் கேட்கிறான் வாங் ருய். ‘செம்படையோடு போ’ என்று பதில் சொல்கிறார் அவர்.\nதாக்குதல் ஓய்ந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது. வாங் ருய்யின் உறவினன் சாங் (அக்காவின் முறைப்பையன்) தாக்குதலில் காயமடைகிறான். மருத்துவரின் சிகிச்சை மேசையின் மீது படுத்திருக்கும் அவன், ‘இது வரை பல ஆறுகளைக் கடந்து பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இன்னும் பல மலைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. செ��்படையின் கடைசி காலம் வந்து விட்டதா வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தலைவருக்கு, எதிரிகளின் குண்டுகளுக்கு நம் வீரர்களின் உடல்கள்தான் தடுப்பரண்களாக பயன்படுகின்றன என்பது தெரியவில்லை’ என்று தனது படைப்பிரிவுத் தலைவனிடம் கத்துகிறான்.\nகாயமடைந்த அவனது கையை மயக்க மருந்து இல்லாமலேயே அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அவனது காதலியான வாங் மெய் ஆறுதல் அளிக்கிறாள். அடுத்து கொண்டு வரப்படுவது வாங்-ருய்யின் அப்பா. அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மகளையும் மகனையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சாங்கிடம் ஒப்படைத்து விட்டு உயிர் துறக்கிறார் அவர். ‘செம்படையுடனேயே தொடர்ந்து போவது’ என்று முடிவு செய்கிறார்கள் மூன்று பேரும்.\n6. சுன் யீ (Zunyi) – விவாதக் கூட்டம்\nபயணத்தின் ஒரு கட்டத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கும் இடத்துக்கு பணிக்காக அனுப்பப்படுகிறான் வாங்ருய். இருளில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பிரிவு படைவீரர்களுடன் பேச்சு கொடுக்கிறான். அந்த இடம் குய்சோ மாகாணத்தில் உள்ள சுன்யீ என்றும் அங்குதான் மா சே துங் இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறான். தனது பணியின் ஒரு பகுதியாக கூட்டம் நடந்து கொண்டிருக்கும் அறைக்கு நூடுல்ஸ் எடுத்துக் கொண்டு போகிறான். உள்ளேயிருந்து கதவைத் திறக்கும் மாவோ, ‘இப்போ நேரம் சரியில்லை, எடுத்துக் கொண்டு திரும்பிப் போ’ என்று கத்தி அனுப்பி விடுகிறார்.\nஅறையின் உள்ளே மாவோ உரத்த குரலில் விவாதம் செய்வது கேட்கிறது. ‘நாங்கள் வெறுமனே நடந்து கொண்டிருக்க மட்டும் செய்யவில்லை. எதிரியின் தாக்குதல்களை எதிர் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் சௌஎன்லாயை முழுமையாக ஆதரிக்கிறேன்’ என்று வெளிநாட்டு தலைவர்களுடன் விவாதிக்கிறார்.\nஅறையிலிருந்து வெளி வந்து தொலைபேசியில் தகவல் சொல்லும் சௌஎன் லாய், வாங் ருய்யைப் பார்த்து, ‘நீ கூட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வந்ததால்தான் அப்படிக் கத்தி விட்டார்’ என்று ஆறுதல் சொல்கிறார். அறையினுள் எரிந்து அணைந்திருந்த மெழுகுவர்த்திகளை பத்திரமாக துணிக்குள் சுருட்டி எடுத்துக் கொள்கிறான் வாங்ருய். அவன் கூடத்துக்குள் வரும் போது மாவோ அவனைப் பார்க்கிறார்.\n‘நீதான் நூடுல்ஸ் கொண்டு வந்த பையனா\n‘எனக்கு முன்பே உங்களைத் தெரியும்\n��ஆமா, நான்தான் உன் மேல் கோபத்தில் திட்டி விட்டேனே, எப்படி தெரியாமல் இருக்க முடியும்’\n‘இல்லை, ஷியாங் பாலத்தில் நான் கீழே விழுந்த போது நீங்கதான் எழுப்பி விட்டீங்க, அப்பவே தெரியும்’\nபையனின் ஊர் பெயர் விபரங்களைக் கேட்கிறார். ‘அதுவரை புகைபிடிக்காவிட்டால் இனிமேல் கற்றுக் கொள்ள வேண்டாம்’ என்று அறிவுரை சொல்கிறார். ‘சோவியத் எல்லாம் இல்லாமல் ஆகி விட்டது. நான் சேர்மன் இல்லை, என்னை சும்மா முதிய மாவோ என்றே கூப்பிடு’ என்கிறார்.\n‘களைப்பாக இருக்கிறது, தலையை பிடித்து விட முடியுமா’ என்று கேட்க ‘கைகழுவி விட்டு வருகிறேன்’ என்று சொல்பவனை மறுத்து அப்படியே தலையைப் பிடித்து விடச் சொல்கிறார்.\n‘இந்த இடம் வரலாற்றில் இடம் பெறும். 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இந்தக் கூட்டத்தைப் பற்றிப் பேசுவார்கள்’\n‘இங்கு வந்து ஏன் கூட்டம் போடுகிறோம்.’\n‘இங்கு எல்லாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். இங்குதான் செம்படை எங்கு போகிறது என்று முடிவு செய்ய வேண்டும்’\n‘உங்க குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள்\n‘4 பேர் எல்லோரும் செம்படையில், அப்பா, அக்கா, நான், அக்கா வீட்டுக்காரர். அக்கா மருத்துவக் குழுவில், நானும் அக்கா வீட்டுக்காரரும் ஒரே படைப்பிரிவில்’\n‘அப்பா ஆற்றில் கடக்கும் போது கொல்லப்பட்டார்.’ என்று கண்ணீர் விடுகிறான் வாங்ருய். அவனுக்கு ஆறுதல் சொல்லி ‘தெருவில் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கித் தருகிறேன்’ என்று அழைத்துப் போகிறார்.\nதெருவில் ஒரு இடத்தில் அக்காவைப் பார்த்து ஓடிப் போகிறான். ‘வேலையை விட்டு விட்டு வந்து விட்டாயா’ என்று அவனை கோபிக்கிறாள் அக்கா. ‘நான்தான் ஓய்வெடுக்கச் சொன்னேன்.’ என்று மாவோ பதிலளிக்கிறார்.\nஅக்காவும், அவளது காதலனும் சேர்மன் மாவோவுக்கு தமது விபரங்களைச் சொல்கிறார்கள். அவரிடமும் ‘செம்படை எங்கு போகிறது’ என்று கேட்கிறான் அக்காவின் காதலன்.\nபயணம் தொடர்கிறது. படைப்பிரிவுத் தலைவன், அவர்களின் பொறுப்பாளர் பேசிக் கொண்டே போகிறார்கள். ஒரு இடத்தில் முகாம் அமைக்கிறார்கள். ‘குழந்தை பிறந்து விட்டதா என்று பார்த்து விட்டு வருமாறு வாங்ருய்யை அனுப்புகிறார்கள்.\nகுழந்தையை பெற்ற தாய் ‘படைகள் எப்படி இருக்கின்றன’ என்று மருத்துவரிடம் விசாரிக்கிறார். வாங் மெய் உதவியாளராக பணி ���ுரிகிறாள். மாவோ அறைக்குள் வருகிறார். மருத்துவருக்கு நன்றி சொல்லி விட்டு தன் மனைவியிடம் பேசுகிறார்.\n‘குழந்தை உன்னை மாதிரி இருக்கிறதா, என்னை மாதிரி இருக்கிறதா\n‘இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. உங்களை போலத்தான் இருக்கிறது’\n‘அழகான பெண் ஆனால் மோசமான நேரத்தில் வந்திருக்கிறார்ள். இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும், வழியில் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படும் என்று தெரியாது. குழந்தையை இங்கேயே விட்டு விட்டுப் போக வேண்டியதுதான்’\n‘5 குழந்தைகளை ஒவ்வொரு ஊரில் விட்டு வந்திருக்கிறோம். இது இப்பதான் பிறந்த குழந்தை\n‘இது என் குழந்தையும்தான். நான் கல் மனம் படைத்தவன் இல்லை. ஆனால் இந்தச் சூழலில் வேறு வழி இல்லை’\nகுழந்தையைப் படுக்கையில் போடச் சொல்கிறார் தாய். ‘குழந்தைக்குப் பேர் கூட வைக்கவில்லை’ என்று மாவோவிடம் கேட்க ‘நாம் திரும்பி வராவிட்டால் உள்ளூர் குழந்தையாகவே வளரட்டும், அதுதான் நல்லது’ என்று பதில் சொல்கிறார். ‘நாங்கள் செம்படை, வேறு வழியில்லாததால் விட்டு விட்டுப் போகிறோம். நன்கு வளர்க்கவும்’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு போகிறார்கள்.\nபயணம் தொடர்கிறது. ‘சீஹ் ஷூய் ஆற்றை திரும்பத் திரும்ப பார்க்கிறோம்’ என்று சாங் சொல்ல, ‘அது மாவோவின் தந்திரம். எப்படியோ மேலும் உயிர்ச்சேதம் இல்லாமல் போகிறோம். மாவோவின் தலைமையில் நம்பிக்கை இருக்கிறது’ என்று பிரிவுத் தலைவன் பதில் சொல்கிறான்.\n‘நான் நேற்று மாவோவைப் பார்த்தேன். மாவோ வயிற்றில் கை வைத்துக் கொண்டிருந்தார், பசியாக இருக்குமோ\n‘ரூய் ஆர், இதைக் கொண்டு சேர்மன் மாவோவிடம் கொடு. துப்பாக்கியை கையில் எடுத்துக்கோ’ என்று கொழுக்கட்டைகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.\nஎதிரிப் படையுடன் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமாகிறது. காயம் இன்னும் ஆறாத நிலையிலும் சாங் சண்டையில் கலந்து கொள்கிறான். மாவோவைத் தேடிப் போகும் வாங்ருய் கொல்லப்பட்ட ஒரு செம்படை வீரனின் இடத்தில் துப்பாக்கியை இயக்கி பல எதிரி வீரர்களை வீழ்த்துகிறான்.\nதிரும்பி வந்தவனை ‘ஏன் இவ்வளவு நேரம். மாவோவைப் பார்த்தாயா, கொழுக்கட்டைகளைக் கொடுத்தாயா’ என்று கேட்கிறார்கள்.\n‘நான் ஆறு சாப்பிட்டேன், 6 எதிரிகளை சுட்டேன் அதில் ஒரு படைத்தலைவன் கூட உண்டு’ என்கிறான்.\n நீதான் உண்மையான வீரன், நீயே சாப்பிடு’ என்று பாராட்ட��கிறார்கள்.\n‘ஜியாங்ஷியிலிருந்து புறப்படும் போது நாம் ஓடினோம், இப்போது தாக்குகிறோம். இனிமேல் நமக்கு வெற்றி மேல் வெற்றிதான்’ என்று பேசிக் கொள்கிறார்கள்.\nமாவோ செம்படை வீரர்களை பார்க்க வரும் போது வாங்ருய் ஓடிச் சென்று வணக்கம் சொல்கிறான் வாங் ருய்.\n‘ரூய்ஆர் ஆறு பேரைக் கொன்றான். இனிமேல் அவன் சின்ன பையன் இல்லை. ஒரு ஹீரோ’ என்று தகவல் சொல்கிறார்கள்.\n‘நீங்கள் வயிற்றைத் தொட்டதாக சொன்னார்கள். பசியாக இருக்குமோ என்று கொழுக்கட்டை அனுப்பினார்கள். இதோ இருக்கிறது’\n‘உணவுப் பொருட்கள் கிடைப்பது கஷ்டம். நான் சாப்பிடுகிறேன்’ என்று இரண்டு பேரும் சாப்பிடுகிறார்கள்.\n‘செம்படை எங்கு போகிறது என்று எனக்குத் தெரிந்து விட்டது, வெற்றியை நோக்கி’ என்கிறான் வாங்ருய்.\n‘சரியாகச் சொன்னாய், நமது பாதை நீளமானது, ஆபத்தானது. ஆனால் நாம் அதை வெற்றிகரமாக கடப்போம்’\nசிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளில் பயணம் தொடர்கிறது. கோட்டை ஒன்றை உடைத்து நுழைகிறார்கள் செம்படை வீரர்கள்.\n‘செம்படை உங்களைக் காப்பாற்ற வந்து விட்டது. பயப்படாதே’ என்று ஒரு இளைஞனை காப்பாற்றுகிறார்கள். அவன் கத்தியைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுகிறான்.\n‘என் கத்தியைத் பிடுங்கி விட்டு ஓடி விட்டான்’ என்று தகவல் சொன்னதும் ‘கத்தி உன் ஆயுதம், அதை எப்படி இழந்தாய்’ என்று திட்டு கிடைக்கிறது.\n18. பழங்குடி வீரன் செம்படையில்\nபடையினர் பயணத்தைத் தொடரும் போது அந்த பழங்குடி இளைஞன் இவர்களைத் தொடர்ந்து வருகிறான்.\n என் கத்தியைக் கொண்டு வந்தாயா எங்கள் கூடவே ஏன் வருகிறாய் எங்கள் கூடவே ஏன் வருகிறாய் பேசுவது புரிகிறதா’ என்று கத்தியை வாங்கிக் கொண்டு அவனை திரும்பி அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஒரு இடத்தில் ஓய்வு எடுக்க உட்காருகிறார்கள். சுருட்டு செய்யும் சாங்கிடம் ‘எங்கிருந்து புகையிலை கிடைத்தது நீ புகைக்க மாட்டாயே’ என்று கேட்கிறார் வாங்ருய். ‘உங்க அப்பாவுக்காக செய்தது.’\nஅந்த சிறுபான்மை இன இளைஞன் அவர்கள் அருகில் நிற்கிறான்.\n‘ஏன் எங்க பின்னாலேயே வருகிறாய் ஒருவேளை உனக்கு மாண்டரின் புரியவில்லையா, என்ன ஒருவேளை உனக்கு மாண்டரின் புரியவில்லையா, என்ன\n‘தலைவரிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டும்’ என்கிறான் பிரிவுத் தலைவன்.\nபடைப் பிரிவுத் தலைவர் வருகிறார். ‘என்ன சொல்ல வேண்டு���் கூட வர விரும்பினால் தாராளமாக வரட்டும். உழைக்கும் மக்கள் விரும்பினால் செம்படையில் சேர்ந்து கொள்ளலாம். தா ஆர் ஹூவா, நீ இந்தப் பிரிவில் சேர்ந்து கொள். உனக்கு ஆயுதம் இல்லை. சாங், உன் கத்தியை இவருக்குக் கொடு. எங்கள் கூட வந்தால், யீ பகுதிக்குத் திரும்பி திரும்பி வர 4, 5 ஆண்டு ஆகலாம், நன்கு பார்த்துக் கொள்’\n‘வா நண்பா, உட்கார். இது என்ன பெரிய போர்வை போல இருக்கு’\n‘இதன் பெயர் சார்வா. பகலில் உடுப்பு, இரவில் போர்வை. குடும்பம் யாரும் இல்லை. எல்லோரையும் கொன்று விட்டார்கள்’\nவாங்ருய் தாஆர்ஹூவாவின் தலை முடியை ஒதுக்கப் போக, தூக்கி எறிந்து அடித்து விடுகிறான். ‘இது என் முடி இல்லை, புத்தா இவன் செம்படையினராக இல்லாவிட்டால் கொன்றிருப்பேன்.’ என்று உறுமுகிறான்.\n‘தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும், அவன் முடியைத் தொட்டது என் தவறுதான்’\n‘அவன் தவறை ஒத்துக் கிட்டான் அவ்வளவுதான். இனிமேல் இரண்டு பேரும் நண்பர்கள்’\nதொடரும் பயணத்தில் கிராம மக்கள் ஆயுதங்களுடன் செம்படையினரை எதிர்கொள்ள வருகிறார்கள்.\n‘நாங்க செம்படை, உங்கள் நண்பர்கள்’\nஎன்று சொல்லச் சொல்ல தா ஆர்ஹூவா மொழிபெயர்த்து சொல்கிறான்.\n‘இப்படி எதிரெதிராக நிற்பது சரியில்லை. இரண்டு பேரை அனுப்புவோம்.’\n‘நான் போறேன். நான் பெண் நம்புவராகள்’ என்கிறாள் வாங் மெய். கூடவே வாங் ருய்யும் புறப்படுகிறான். தாஆர்ஹூவா உள்ளூர் ஆளாகப் போகிறான்.\n‘ஒரு பையன், ஒரு பெண், ஒரு yifu ஆள்.\nபயமாக இருக்கு என்று சொல்லும் தம்பிக்கு தைரியம் ஊட்டப் பாடுவதாகச் சொல்லி, வாங் மெய் பாடுகிறாள். பாடல் முடிந்ததும் மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கட்டிப் போடுகிறார்கள். ‘திரும்பிப் போ சுடாதீங்க’ என்று செம்படையினருக்குச் சொல்கிறாள் வாங்மெய்.\nஅவர்களைப் பார்க்க பெண்கள் வருகிறார்கள். உரையாடலை தாஆர்ஹூவா மொழிபெயர்க்கிறான்.\n‘இது என் அக்கா’ என்கிறான் வாங்ருய்.\n‘இது என் அக்கா’ என்கிறான் அந்தப் பெண்ணின் தம்பி.\n‘நானும் உன் அக்கா’ என்கிறாள் வாங்மெய்.\n‘அக்கா’ என்று வாங்மெய்யை அழைக்கிறான் அந்தச் சிறுவன்.\n‘நானும் உன் அக்கா’ என்று வாங்ருய்யிடம் சொல்கிறாள் கிராமத்துப் பெண்.\n‘அக்கா’ என்று அவளைக் கூப்பிடுகிறான்\n‘நல்லது’ என்று எல்லோரும் சிரிக்கிறார்கள்.\nகிராம மக்களுடன் நடனம் ஆடுகிறார்கள்.\nஅங்கு சேர்மன் மாவோ வருகிறார். அவருக்குப் பின்னால் போய் கண்ணைப் பொத்துகிறான் வாங்ருய்.\n பையனாக்கதான் இருக்க வேண்டும்.’ என்று கையை பிரிக்கிறார் மாவோ.\n‘சீஹ் ஆற்றை தாண்ட வழி காட்டியவர் இதைக் கண்டுபிடிக்க மாட்டாரா’ என்று பக்கத்தில் ஒருவர் ஐஸ் வைக்கிறார்.\n‘வாங் ருய் வளர்ந்து விட்டான். இனிமேல் அவன் ஒரு ஹீரோ’\n‘இது தாஆர்ஹூவோவாக இருக்க வேண்டும். நான் அதிகாரி இல்லை. செம்படையில் எல்லோரும் தோழர்கள்தான். 3 நாள் முன்பு சேர்ந்தார். சிறுபான்மை இனங்களின் ஆதரவைப் பெற்றதால்தான் யீ பகுதியை தாண்டி செம்படை போக முடிந்தது’ என்கிறார் மாவோ.\nஇரவில் தாஆர்ஹூவாவும் சுவோ மாவும் சேர்ந்து வெளியில் போகிறார்கள்.\nஅடுத்த நாள் காலையில் எல்லோரும் கூடியதும் ‘மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளது, காப்பாற்றுவோம்’ என்று உத்தரவு வருகிறது. தனது அக்கா அங்குதான் இருந்தாள் என்று உணர்ந்து வாங்ருய் சண்டையில் ஆக்ரோஷமாக கலந்து கொள்கிறான்.\n‘சரணடைந்து விடுங்கள்’ என்று மருத்துவமனையைத் தாக்கிப் பிடித்திருந்த எதிரிப் படையினரை சுற்றி வளைத்து கைது செய்கிறார்கள்.\n’ என்று தேடி ஒரு இருட்டு அறைக்குள் போனால், வாங்மெய் கொல்லப்பட்டிருக்கிறாள்.\n‘அக்கா..கொல்லாம விட மாட்டேன்’ என்று கத்தியை உருவிக் கொண்டு ஓடுகிறான்.\nஅவன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி விட்டு, செம்படையின் நடத்தை விதிகளை நினைவுபடுத்துகிறான் பிரிவுத் தலைவன்.\nபயணம் தொடர்கிறது. அடுத்து முக்கியமான ஆற்றுப் பாலத்தை கைப்பற்றி பின்தொடர்ந்து வரும் மற்ற படையினருக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு இந்த பிரிவுக்குத் தரப்படுகிறது.\n‘மூன்று படகுகள்தான் உண்டு. எல்லோரும் படகில் போனால் 1 ஆண்டு ஆகும். இதற்கிடையில் சிசுவான் படைகள் பாலத்துக்குப் போய் விடும். 3 நாள் பயணத்தில் மலைப்பாதை வழியாகப் போய்ச் சேரலாம். 320 மைல்கள் தூரம். தாதூ ஆற்றுப் பாலத்தை எதிரிகள் வருவதற்கு முன்பு நாம் கைப்பற்ற வேண்டும்’ என்று படைப்பிரிவை அனுப்புகிறார்கள்.\n‘மே 29ம் தேதிக்கு முன்போ போய் சேர வேண்டுமா அது நாளைக்கு ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கோம், 80 மைல்கள்தான் ஆச்சு. இன்னும் 240 மைல்கள் ஒரே நாளில் எப்படி’ என்று உத்தரவு கொண்டு வரும் தூதுவனிடம் படைத்தலைவன் கேட்க, ‘இது மேலிட உத்தரவு’ என்று சொல்லி விட்டு திரும்பிப் போகிறான்.\n‘வேகமாக ஓடுங்கள்’. கால் வலிக்கிறது என்று புகார் செய்யும் வாங்ருய்யை இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்\n‘எதிரியும் அங்கே போறான்’ என்று ஆற்றின் மறு கரையில் போகும் அரசு படையினரிடம் ‘நாங்களும் குவோமின்தாங் தெரியுமா’ என்று பொய்யாக குரல் கொடுக்கிறார்கள். நிலச்சரிவு ஒன்றின் கற்களை நகர்த்தும் போது வாங்ருய் கால் தவறி கீழே விழப் போக அவனைக் காப்பாற்ற படைத்தலைவன் விழுந்து விடுகிறான். சத்தமாக அழக் கூட முடியவில்லை. எதிர்க்கரையில் எதிரிகள் கேட்டு விடுவார்கள்\nபாலத்தை தாக்குவதற்கு முன்பு 8 பேர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. ‘வாங்ருய்க்கு ஆறு மாதம் வயது குறைவாக இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லும் பிரிவுத் தலைவன்\n‘முதன் முறையாக உன்னை தோழர் என்று அழைக்கிறேன். படைத்தலைவர் உன்னைக் காப்பாற்ற உயிர் விட்டார். நீ எதற்கு கட்சியில் சேருகிறாய்’ என்று வாங்ருய்யை கேட்கிறான்.\n. என் உடல், ரத்தம், உயிரைக் கொடுத்து அவற்றுக்காக போராடுவேன்’ என்று பதில் சொல்கிறான்.\nகடும் சண்டையில் பலத்த உயிரிழப்புக்குப் பிறகு செம்படை லூதிங் பாலத்தைத் தாண்டிப் போய் எதிரிகளை முறியடித்து, பின்வரும் படைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. சண்டையில் பிரிவுத் தலைவனும், சாங்கும் இறந்து விடுகிறார்கள்.\nவெறித்துப் போய் உட்கார்ந்திருக்கும் வாங்ருய்க்கு மாவோ ஆறுதல் கூறுகிறார். ‘புரட்சி வென்றதும் இந்த சண்டையில் உயிர் நீத்தவர்களுக்கு பெரிய நினைவுச் சின்னம் அமைப்போம்’ என்று வாக்களிக்கிறார்.\n‘உனது தலைமுடி கலைந்திருக்கிறது’ என்று சொல்லி தலையைப் பிடித்து விடுகிறார். ‘நீ 16 வயது பையன் இல்லை. செம்படை வீரன். நாம் இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று தெரியாது.’\n‘நான் செம்படையுடன் கூடவே போவேன்’ என்கிறான் வாங்ருய்\n‘உன்னைப் போன்ற வீரர்கள் இருக்கும் போது செம்படை நிச்சயம் தனது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும்’\nபடிக்க,படிக்க கண்களில் நீர்கட்டிக்கட்டிக்கொண்டு வருகிறது.\nஅருமையான பதிவு. படத்தில் நடந்தாக சொல்லப்படும் கதை போல் இல்லாமல், புரட்சியிபடையில் நாமும் ஒருவர் போரவும். அந்த படையில் பயணம் செய்தது போல் ஒரு உணர்வும் இருந்தது.\nஅவருகிட்ட இருந்து நீங்க எதுவுமே கத்துக்கிட்ட மாதிரி தெரியவில்லையே சந்தர்ப்பவாதம் + குறுங்குழுவாதம் = வினவு அன் கோ\nஅருமையான அறிமுகம். பதிவை படிக்கும் போதே படத்தை பார்க்கும், நீண்ட பயணத்தில் வாங் ருய் உடன் சேர்ந்து பயணிக்கும் அனுபத்தை தருகிறது.\nநன்றியுடன், வாழ்த்துக்கள் தோழர் அப்துல்.\nஇளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி July 31, 2012 At 9:10 am\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nizhal.in/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-05-10T02:04:31Z", "digest": "sha1:6BBZZWUUGY4JB7EUACBGHJN4ZN46DE32", "length": 8690, "nlines": 125, "source_domain": "nizhal.in", "title": "மதுரை – நிழல்.இன்", "raw_content": "\nதமிழக சிறைத்துறையில், கூடுதல் சூப்பிரண்டு காலிப்பணியிடங்ளை நிரப்ப கோரிய வழக்கு, அரசு தரப்பில் பதில் அளிக்க, ஐகோர்ட்டு மதுரை கிளை கால அவகாசம்…\nதமிழக சிறைத்துறையில் காலியாக உள்ள, கூடுதல் சூப்பிரண்டு மற்றும் சமூக நல அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மேலும் 4 வார காலம்...\nசிறுமியின் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய நான்கு பேர் கைது, 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்…\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40) இவர் தனது மகள் பிரித்திகாவுடன்(13) திருமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மோட்டார்...\nமதுரையில், இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடம் திடீரென ஒருபுறமாக சாய்ந்தால், மக்கள் பீதி…\nமதுரை தெற்கு வெளிவீதி காஜா தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது வீட்டின் அருகே, அவருக்கு சொந்தமான 2 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. கடந்த...\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிகட்டை, ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஒரே மேடையில் அமர்ந்து பார்த்தனர்…\nமாவட்டம் அவனியாபுரத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து ஜ��்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ராகுல்காந்தி விழா மேடைக்கு...\nகும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…\nபூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…\nதிருவள்ளூர் நகராட்சியில், அதிகாரிகளுடன் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்…\nகும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…\nபூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/nibunan-movie-review/", "date_download": "2021-05-10T02:18:48Z", "digest": "sha1:DA54KYRD7WF4XTK3JMIAYU32VXF2TKKN", "length": 14774, "nlines": 86, "source_domain": "www.heronewsonline.com", "title": "நிபுணன் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\n‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பரபரப்புக்கு மத்தியில், அந்த பரபரப்பைப் பின்னுக்குக் தள்ளி வெற்றி வாகை சூடும் வகையில், ரத்தத்தை உறையச் செய்யும் தொடர் கொலைகாரன் (சீரியல் கில்லர்) பற்றிய கதை, சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை, பார்வையாளர்களை கட்டிப்போடும் மேக்கிங், சுவாரஸ்யமான நடிப்பு என அனைத்து சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது ‘நிபுணன்’.\nஅர்ஜுன் ஒரு போலீஸ் உயர்அதிகாரி. அவர் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுவிற்கு சவால் விடும் வகையில், சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயங்களாக விட்டுச் செல்லப்பட்டிருக்கின்றன.\nஅர்ஜூன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு இக்கொலை தொடர்பான தடயங்களை சேகரித்துக்கொண்டிருக்கையிலேயே, ஒரு டாக்டர், ஒரு வக்கீல் என அடுத்தடுத்து மேலும் இருவர், முதல் கொலை பாணியிலேயே கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறார்கள்.\nஇந்த தொடர் கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் புலனாய்வைத் தீவிரப்படுத்தும் அர்ஜூன், அந்த தொடர் கொலைகாரன் அடுத்ததாக யாரைக் கொல்ல திட்டமிட்டு இருக்கிறான் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. காரணம், கொலைகாரனின் அடுத்த இலக்கு அர்ஜூன் தான்.\nஅர்ஜூனை கொல்ல அந்த தொடர் கொலைகாரன் ஏன் முயற்சி செய்கிறான் அர்ஜூனுக்கும், ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் என்ன தொடர்பு அர்ஜூனுக்கும், ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் என்ன தொடர்பு அந்த தொடர் கொலைகாரன் யார் அந்த தொடர் கொலைகாரன் யார் அவனை அர்ஜூன் கண்டுபிடித்து கைது செய்தாரா அவனை அர்ஜூன் கண்டுபிடித்து கைது செய்தாரா\n‘ஆக்ஷன் கிங்’ என பெயர் வாங்கியிருக்கும் அதிரடி நாயகன் அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்துள்ள 150-வது படம் இது. போலீஸ் அதிகாரி கதாபாத்திரம், அர்ஜூனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த வயதிலும் சுறுசுறுப்பு குறையாமல் அதே விறைப்புடன் அசத்தலாக நடித்திருக்கிறார். புலனாய்வில் அவர் காட்டும் தீவிரம்… ரசனை\nஅர்ஜுனின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதன்மை உதவி அதிகாரியாக வரும் பிரசன்னா, தன் கதாபாத்திரம் உணர்ந்து, நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை துணிச்சலுடன் அவர் ஏற்று நடித்து வருவது பாராட்டுக்கு உரியது.\nபுலனாய்வுக் குழுவின் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். வழக்கமாக உடல் கவர்ச்சியை வெளிக்காட்டும் ‘கிளாமர் நாயகி’ கதாபாத்திரங்களில் நடிக்கும் வரலட்சுமி, வழக்கத���துக்கு மாறாக இதில் நுண்ணறிவை வெளிக்காட்டும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெறுகிறார்.\nஅர்ஜுனின் மனைவியாக வரும் ஸ்ருதி ஹரிஹரன், ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு உரிய வாழ்நிலையையும், மனநிலையையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.\nதொடர் கொலைகாரனாக படத்தில் வருபவர் மிரட்டியிருக்கிறார். (அவர் யார் என்பது சஸ்பென்ஸ். அவரை வெள்ளித்திரையில் காண்க.)\nதொடர் கொலைகாரனையும், அவனைப் பிடிக்க புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரிகளையும் மையமாக வைத்து, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், விறுவிறுப்பான திரைக்கதையுடன், சுவாரஸ்யமாக காட்சிகளை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் அருண் வைத்யநாதன். கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பு. இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பும் வசீகரமான மேக்கிங், தொடர் கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிக் காப்பது உள்ளிட்ட நேர்த்தியான அம்சங்களால் ரசிகர்களை ஆச்சரியடுத்தி இருக்கிறார் இயக்குனர்.\nஎஸ்.நவீனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் காமிரா, கதையோடு சேர்ந்து பயணித்து, காட்சிகளை தெளிவாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.\n`நிபுணன்’ – ரசிப்புக்கு உரிய வெற்றியாளன்\n← இனி பிக் பாஸ் விளையாட்டு நமக்கும் காயத்ரியை காப்பாற்றும் விஜய் டிவிக்கும் தான்\nகூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம் →\n‘கபாலி’யில் இடம்பெற இயலாமல் போன “தூண்டில் மீன்” பாடல் – வீடியோ\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடிக்கும் “நதி”\nகவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்\nஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து\n”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: புதிய முதல்வர் பதவி ஏற்றார்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: பெயர்கள் மற்றும் துறைகள் விவரம்\nபிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்: தலைவர்கள் இரங்கல்\n”கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகளை அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்\nஅங்கே தான் ’காக்கும் தேவதைகள்’ இருக்க���றார்கள்…\nஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை\nபிரச்சனை அடிப்படையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்\nதிமுக கூட்டணி 160 – 195 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்\n“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்” – பிரஷாந்த் பூஷண்\nஉண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம் – ‘கொற்றவை’\nசி.வி.குமாரின் ’கொற்றவை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஎங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா…\n“ஏன் தடுப்பூசி தவிர்க்க முடியாத ஆயுதம்” – மருத்துவர் கு.சிவராமன்\nஇனி பிக் பாஸ் விளையாட்டு நமக்கும் காயத்ரியை காப்பாற்றும் விஜய் டிவிக்கும் தான்\nஇனி பிக் பாஸ் விளையாட்டு நமக்கும் விஜய் டிவிக்கும் தான். காயத்ரி காப்பாற்றப்படுவது பச்சையாக தெரிகிறது. RAJASANGEETHAN JOHN # # # பிக் பாஸூக்கு டி.ஆர்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsmyth.com/category/editor-pick/", "date_download": "2021-05-10T00:38:18Z", "digest": "sha1:BFJYTVAHY7EZT3SMPDX3AUDFSMVQO65T", "length": 8940, "nlines": 166, "source_domain": "newsmyth.com", "title": "Editor's Pick | NewsMyth", "raw_content": "\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nஅரசு Serum institute of India (SII) வின் தடுப்பூசிக்கு ‘அவசரக் கால அனுமதி’ கொடுத்தது சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅரசாங்கம் ஒன்றும் விவசாயிகளுக்கு மானியம் தரவில்லை, விவசாயிகள்தான் அரசாங்கத்திடம் ஓய்வூதியமோ, முதிய வயது சலுகைகளோ, வருடாந்திர ஊதிய உயர்வோ, பஞ்சப்படி…\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமோடியின் மத்திய அரசால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வ-பாரதியின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட பித்யுத் சக்ரவர்த்தி, அன்று முதல் சாந்திநிகேதனை…\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nகுறைந்த விலையில் செல்போன்களை விற்கலாம் என்ற வியாபார உத்தியும்கூட, சீனாவின் தயாரிப்பே. இந்த உத்தியால்தான் ரெட்மீ, மைக்ரோமேக்சை சந்தையிலிருந்து காணாமல்…\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\nஇம்மாத கேரவன் ஆங்கில இதழில், இந்தியாவில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எவ்வாறு மத்திய அரசின் கட்டுப்பாட்ட��க்குள் சென்றுவிட்டது…\nடெல்லி விவசாயிகள் போராட்டம்- பிஜேபி-இந்துத்துவ அரசியல் தோல்வியின் தொடக்கம்\nடெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இரண்டாவது வாரத்தையும் கடந்து, மூன்றாவது வாரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே…\nபசுமை தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதன்: தமிழகத்தின் மீது தொங்கும் கத்தி – பேரா.மருதமுத்து\nதேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர்குழு உறுப்பினராக, ஓய்வுபெற்ற தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கார். இவருக்கான மாத…\nகமலின் மய்ய அரசியல்- ஒரு மோசடி\nகடந்த டிசம்பர் 14-ஆம் தேதி இந்துதமிழ்.இன் வலைதளத்தில் வந்த நேர்காணலில், கமலிடம் கேட்கப்பட்ட கேள்வி: “நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மது…\nநானா படேகர்: திரைப்பட நடிகர் – நிஜ வாழ்வில் ஹீரோ\n“சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே” என்று கேட்டால், ‘இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்” என்கிறார் நானா படேகர். தமிழ்…\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/245301", "date_download": "2021-05-10T02:48:26Z", "digest": "sha1:HTYDLKSJM6X42CRIEGNCZFBIJ7HYKME4", "length": 3431, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாராசுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாராசுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:17, 27 மே 2008 இல் நிலவும் திருத்தம்\n44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n05:24, 15 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபாலாஜி (பேச்சு | பங்களிப்புகள்)\n12:17, 27 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\nஇக்கோவில் மிகச்சிறப்பான [[கட்டிடக்கலை]]யின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய [[விமானம் (கட்டிடக்கலை)|விமானம் ]] 85 அடி உயரம் கொண்டது.\nபத்தாம் நூற்றாண்டில் இருந்து [[12ம் நூற்றாண்டு|12-ஆம் நூற்றாண்டுக்கு]] இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_99.html", "date_download": "2021-05-10T02:04:01Z", "digest": "sha1:YSU3EVLG74X5A7WDGCE6JLGB3BOL7QMC", "length": 10427, "nlines": 105, "source_domain": "www.pathivu24.com", "title": "சிறீதர் திரையரங்கை விடுவிக்க போராடும் சயந்தன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறீதர் திரையரங்கை விடுவிக்க போராடும் சயந்தன்\nசிறீதர் திரையரங்கை விடுவிக்க போராடும் சயந்தன்\nசாவகச்சேரி நகரசபையினை கைப்பற்ற சிறீதரர் திரையரங்கிடம் சரணாகதி அடைந்த வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தற்போது அதே சிறீதர் திரையரங்கை மீட்க நீதிமன்ற படியேறியுள்ளார்.\n1995ம் ஆண்டு முதல் ஈபிடிபியால் பலாத்காரமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறீதர் திரையரங்கை விடுவிக்க கோரி அதன் உரிமையாளர்கள் போராடிவருகின்றனர்.அவர்களுள் ஒருவரான இரட்ணசபாபதி சிறீதரர் உள்ளிட்ட அறுவர் சார்பில் மனுவை யாழ்.மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி கேசவன் சயந்தன் 10 கோடி நட்டஈடும் கோரியுள்ளார்.\nதற்போது ஈபிடிபி வசமிருக்கின்ற சிறீதர் திரையரங்கை விடுவிக்க கோரி அதன் உரிமையாளர்கள் போராடிவருகின்றனர்.எனினும் ஈபிடிபி கட்சியோ அதனை தனது தலைமைக்காரியாலயமாக பயன்படுத்திவருவதுடன் டக்ளஸ் தேவானந்தா அங்கேயே தங்கியுமிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசிறீதர் திரையரங்கை விடுவிக்க போராடும் சயந்தன்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய ��ிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/04/2--rWO4Y.html", "date_download": "2021-05-10T01:57:58Z", "digest": "sha1:J5WP5327DGMC4K2T3S6LD3Z7LNG7S7UJ", "length": 11417, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "கொரோனா நிவாரண அரிசி கடத்தல் 2 பேர் கைது", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகொரோனா நிவாரண அரிசி கடத்தல் 2 பேர் கைது\nஈரோடு சிவகிரி சின்னியம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா நிவாரணத்திக்காக மக்களுக்கு வழங்கப்பட இருந்த200 கிலோ ரேசன் அரிசியை சரக்கு ஆட்டோவில் கடத்துவதாக மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு உள்ள ரேஷன் கடை முன்பு புறப்பட தயாராக இருந்த ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அதில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து ரேஷன் கடை ஊழியரான சிவகிரி வி.ஐ.பி. நகரை சேர்ந்த வேலாயுதம் (வயது 43) சரக்கு ஆட்டோ டிரைவர் சிவகிரி காந்திஜி நகரை சேர்ந்த சிந்தாமணியின் மகன் அருண் (வயது24) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் அவர்களிடம் இருந்து 200 கிலோ ரேஷன் அரிசி சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சரக்கு ஆட்டோவின் உரிமையாளரான பாலமேடு புதூரை சேர்ந்த கனகராஜ் போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசின�� தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_796.html", "date_download": "2021-05-10T02:17:59Z", "digest": "sha1:QJN735GTVVFOP5ZYQY4E4IUPVFMV4TSH", "length": 11480, "nlines": 235, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறப்பட்ட தகவல்கள்.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறப்பட்ட தகவல்கள்..\nஅலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறப்பட்ட தகவல்கள்..\nதமிழக அரசு வெளியிட்டிருக்கும அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, '65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.\nஎச்சில் துப்புவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்.\nபணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.\nஅனைத்து அலுவலகங்களிலும் தெர்மல் சோதனை கருவி பரிசோதனை, கிருமி நாசினி பயன்படுத்திய செய்த பின்னரே பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்\nஆலோசனைக் கூட்டங்களை (மீட்டிங்) நேரடியாக நடத்தாமல் வீடியோ கான்பரசிங் மூலமாக நடத்த அறிவுறுத்தல்\nஎந்தவித அறிகுறியும் இல்லாத பணியாளர்கள் / பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.\nநோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் பணியாளர்களை அனுமதிக்க கூடாது. வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கலாம்\nஒரு பணியாளர் அல்லது இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை. கிருமிநாசினி தெளித்து சுத���தம் செய்தபின் பணியை தொடரலாம்\nஅதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கிருமிநாசினி தெளித்த பின் 2 நாட்களுக்கு அலுவலகத்தை மூட வேண்டும்' இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறப்பட்ட தகவல்கள்.. Reviewed by JAYASEELAN.K on 05:08 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு கிடையாது \n10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அரசு புதிய உத்தரவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/10/Uvtv1S.html", "date_download": "2021-05-10T01:39:41Z", "digest": "sha1:JWZIB2727QJKVIBQUMMDODIT2MLDVBLR", "length": 3678, "nlines": 33, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்", "raw_content": "\nபாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்\nமைசூருவில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கூறப்படுவதாவது: ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்ரெட்டி குல்லா இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பாபா அணு ஆராய்ச்சிமையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்துள்ளார்.\nகடந்த 6-ம் தேதி இரு சக்கரவாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.\nஇதனிடையே பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அதிகாரியான டிகே போஸ், அறிவியல் அதிகாரியான அபிஷேக்ரெட்டி குல்லா கடந்த செப்., மாதம் 17-ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை என்றும் கடந்த 5ம் தேதி அவரை மொபைலில் தொடர்பு கொண்ட போது 6 ம் தேதி பணியில் சேருவதாக கூறியதாக யெல்வால் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஇந்நிலையில் காணாமல் போ�� விஞ்ஞானியின் நண்பர்கள், அவரை ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து தேடி கண்டுபிக்கும் முயற்சில் இறங்கி உள்ளனர்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaargipages.wordpress.com/tag/tamil-bell/", "date_download": "2021-05-10T02:23:36Z", "digest": "sha1:F6DDHNUZ3KMAAU54RU33Z55PROF4FGHI", "length": 26027, "nlines": 86, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "tamil bell « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\nதமிழ்மணி ஒரு கோமாளியா : பரபரப்புத் தகவல்கள்\nதமிழ்மணம் வட்டாரங்களில் கோமாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஒவ்வொரு முறை கோமாளிப் பஞ்சம் ஏற்படும் போதும் புதிது புதிதாக எதாவது ஒரு தெருப்புழுதி தோன்றி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டேயிருப்பான்கள்.. அந்த வகையில் எனது இரண்டாண்டு தமிழ்மண வாசக அனுபவத்தில் எவர்கிரீன் கோமாளி ஜோடிகள் அரவிந்தன் நீலகண்டனும் ஜடாயுவும் தான். சமீப காலமாக அவர்கள் வீற்றிருக்கும் அந்த முதலிடத்துக்கு பயங்கரமான ஒரு ஆபத்து தோன்றி இருக்கிறது தமிழ்மணி என்பவர் வடிவத்தில் மார்க்சியத்தை உடைத்துக் காட்டுவோம் என்று முயன்ற பலரும் பரிதாபகரமாக மண்ணைக் கவ்விவிட்ட நிலையில் புதிதாக நமது தமிழ்மணி மேற்படி முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார். உண்மையில் நமது மூளைக்கு வேலை தரும் வகையில் ஏதாவது கேள்விகள் கேட்டிருப்பார் என்று முதலில் நான் நினைத்துக் கொண்டு தான் அவர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன்.. பிறகு தான் தெரிந்தது.. நீல்ஸின் பர்மெனெண்ட் ஜாபுக்கே இவர் குண்டு வைக்கப் பார்க்கிறார் என்று..\nஅவர் சமீப காலத்தில் நிகழ்த்திக் காட்டிய சர்க்கஸ் வித்தைகளில் எனக்குப் பிடித்த சில வித்தைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.. நீங்களும் சிரித்து மகிழலாம்.. வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி பேதி, சீத பேதி என்று ஏதாவது ஏடாகூடம் ஆகிவிட்டால் நான் ஜவாப் அல்ல\nஒரு புத்தகத்தை அதன் முன்னுரையை மட்டும் படித்து விட்டு அட்டை டூ அட்டை இவ்வளவு தான் மேட்டர் என்று சொல்வது என்பது நமக்கெல்லாம் கொஞ்சமாவது கூசும்.. நுனிப்புல் மேயும் க���முட்டை கூட அவ்வாறு விவாதிக்க கூசுவான். ஆனால் அந்தோ பரிதாம் நமது டமிள்பெல்லுக்கு அந்தளவுக்குக்கூட இங்கிதமோ, வெட்கமோ, கூச்சமோ, கிடையவே கிடையாது. குறைந்த பட்சம் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய நானயம் கூட இல்லை.. உலகமயம் பற்றி ஒரு நூலில் தோழர் இராயகரன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.. அதற்கான முன்னுரையை மட்டும் வாசித்து விட்டு பெரிய புடுங்கியைப் போல நம்ம புத்திசாலி மொத்த புத்தகத்திற்கும் மறுப்பு எழுதிக் கொண்டிருக்கிறது\nஅதில் தலைப்பில் நம்ம புத்திசாலி சொல்லியிருக்கும் காரணம் என்ன தெரியுமா “கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்” அடடா.. என்ன ஒரு அறிவு “கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்” அடடா.. என்ன ஒரு அறிவு என்ன ஒரு அறிவு இவரு பெரிய செவுரு… இவரு வந்து விவாதத்துக்கு எடுத்திட்டா எல்லோரும் போயி கைகட்டி பதில் சொல்லனுமாம்ல எனக்குத் தெரிந்து தோழர்கள் கடுமையான வேலை நெருக்கடியின் மத்தியிலும் மதிப்பான நேரத்தை செலவு செய்தும் இனையத்தில் பரவலாக இருக்கும் so called அறிவு ஜீவிகள் மத்தியில் “இப்படியும் ஒரு மாற்றுப் பார்வை” இருக்கிறது என்பதை நிறுவிக்காட்டவே இனைய விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். இது போன்று மண்ணாங்கட்டிகள், தெருப்புழுதிகள் போன்ற\nகழிசடைகளிடம் வந்து அரட்டைக் கச்சேரி நடத்தவெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்க நியாயமில்லை.\n( அப்ப நீ மட்டும் ஏண்டா… என்று கேட்பது புரிகிறது.. செல்லா போன்ற அஷடுகளுக்குக் கூட நேரம் ஒதுக்கிய நான் இன்று எனக்குப் பிடித்த கோமாளிகளான நீலகண்டன் / ஜடாயு இடத்திற்கு போட்டி போடும் தமிழ்மணிக்கும் போனால் போகிறதென்று ஒரு அரைமணி நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.. அதாவது… தமிழ்மணி வார்த்தையில் சொன்னால்… “இவர் பதிவுகளில் சட்டையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறவனின் வார்த்தைகள் அதிகம் தென்படுவதால் இதையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்”)\nஒக்கே பேக் டு த மேட்டர்..\nஇதில் இவருக்கு அங்கே கொஞ்சம் அனானி நன்பர்கள் வேறு இருக்கிறார்கள்.. பெயர்கள் காமெடியாக இருக்கும் “பழைய அனானி” “புதிய அனானி” “ரெண்டுக்கும் நடுப்புற அனானி” “புதிய அனானி வெ���்ஷன் 2.1.0” இப்படி எத்தனை பேரில் வந்தாலும் கொண்டை மட்டும் ஒன்றே மொதல்ல கொண்டைய மறைங்கோ அம்பிகளா மொதல்ல கொண்டைய மறைங்கோ அம்பிகளா இதில் அவருக்கு என்னா சவுரியம்னா.. முதல் அனானியா அவரு வரும்போது ஒரு விஷயத்தை உளரியிருப்பார்.. அதற்கு நமது தோழர்கள் பதில் கொடுத்திருப்பார்கள்.. கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ரெண்டாவது அனானிய வந்து அதே மேட்டரை வேறு வார்த்தைகளில்\nகேட்பார்… நாமும் அதான் சொல்லியாச்சே என்று சும்மா மட்டும் இருந்து விட்டால் – கேம் ஓவர்.. நம்ம தல மூனாவது அநானியா வந்து, “இரண்டாவது அனானி கேட்டதற்கு நன்பர் தியாகு ஏன் பதில் சொல்லலை” என்று ஒரே மடக்காக மடக்கி விடுவார்.. மொத்தத்தில் “பொழப்புக் கெட்டவன் பொண்டாட்டி தலைய செரச்சான்” என்பது போல இவர் புல்டைம் ஜாபாக இதே வேலையாகவே இருக்கிறார்..\nஇப்போது இவர் “விவாதத்திற்கு” எடுத்துக் கொண்டிருப்பது புராதன பொதுவுடைமை பற்றி. “எச்சூஸ்மி இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா” என்பது போல் தான் இவர் ஆரம்பத்தில் தொடங்குவார்.. நாமும் முன்பக்கமாக மட்டும் பார்த்து விட்டு படித்துப் பார்த்தால் தான் முழு மேட்டரும் புரியும்… அவசரப்பட்டு பதில் சொல்ல இறங்கி விட்டு பின்னால் “ரொம்ப நேரம் நல்லாத்தானய்யா பேசிக்கிருந்தான்…” என்பது போல் தான் இவர் ஆரம்பத்தில் தொடங்குவார்.. நாமும் முன்பக்கமாக மட்டும் பார்த்து விட்டு படித்துப் பார்த்தால் தான் முழு மேட்டரும் புரியும்… அவசரப்பட்டு பதில் சொல்ல இறங்கி விட்டு பின்னால் “ரொம்ப நேரம் நல்லாத்தானய்யா பேசிக்கிருந்தான்…” என்று புலம்பி பிரயோசனமில்லை..\nஉதாரணமாக இப்போது அவரிடம் போய்,\n“பொதுவுடைமை என்பது உற்பத்தி சாதனங்கள் எல்லோருக்கும் பொதுவான உடைமையாக இருக்கும் ஒரு சமுதாயத்தைக் குறிப்பது, அதிலும் வர்க்கமற்ற, பிரிவுகளற்ற சமுதாயத்தைக் குறிப்பது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கே சமூக அமைப்பு முறை அப்படித்தான் இருந்தது.. இது உலகில் பல பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்கள் மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும் நிரூபனமாகி இருக்கிறது” என்று சீரியஸாக சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்கு அவர்,\n“கற்களை எப்படி உற்பத்தி சாதனம் என்று சொல்ல முடியும் குகையில் வரையப்பட்ட ஓவியம் குகையில் மட்டும் தான��� செல்லும்.. வெளியே செல்லாது செல்லாது.. வர்க்கம் ஏன் இல்லை குகையில் வரையப்பட்ட ஓவியம் குகையில் மட்டும் தான் செல்லும்.. வெளியே செல்லாது செல்லாது.. வர்க்கம் ஏன் இல்லை அதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது” என்று “விவாதிப்பார்” அதே நேரம் அல்லையில் அனானியாக ஊடுருவி, இதே “கேள்வியை” வேறு மாதிரி ஒரு தரம் கேட்டு வைத்துக் கொள்வார் – “அதெப்படி புராதனம் என்று சொல்ல முடியும் அதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது” என்று “விவாதிப்பார்” அதே நேரம் அல்லையில் அனானியாக ஊடுருவி, இதே “கேள்வியை” வேறு மாதிரி ஒரு தரம் கேட்டு வைத்துக் கொள்வார் – “அதெப்படி புராதனம் என்று சொல்ல முடியும் கற்கள் இப்போது கூடத்தான் இருக்கிறது, அப்படியென்றால் அது புராதனமாகதல்லவா கற்கள் இப்போது கூடத்தான் இருக்கிறது, அப்படியென்றால் அது புராதனமாகதல்லவா\nஇப்போது உண்மையான அக்கறையுடன் அங்கே விவாதிக்கப் புகுந்த நமது தோழருக்கு தலை பம்பரம் போல சுழல ஆரம்பித்து விடும்.. சரி ரெண்டும் ஒரே மாதிரி கேள்வி தானே ஒன்றுக்காவது பதில் சொல்வோம் என்று சொல்லி விட்டு வந்தால், ரெண்டு நாள் கழித்து பதில் சொல்லாமல் விட்ட அந்தக் “கேள்வியை” தனியே கட் பேஸ்ட் செய்து ஒரு பதிவாக போட்டு “இரண்டாவது அனானி நன்பர் தியாகுவுக்கு கேள்வி” என்று ஒரு தனிப்பதிவாக போட்டு விடுவார்..\nஇது இப்படியே தொடரும்.. எங்கே எதற்கு பதில் சொன்னோம், எந்தெந்த அவதாரத்தில் வந்து என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்று\nஒரு எழவும் புரியாது. இதே புல் டைம் ஜாபாக வைத்திருப்பவருக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் தோழர்கள் தங்கள் பல சொந்த வேலைகளுக்கு மத்தியில் இந்த கிறுக்குத்தனங்களையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியை நடத்திக் கொண்டிருப்பது இயலாத காரியம்.\nமொத்தத்தில் வடிவேலுவின் பஞ்சாயத்துப் போலத்தான் நமது தமிழ்மணியின் விவாத முறையும்,\n“என்னடா கையப் புடிச்சி இழுத்தியா\n“இல்லப்பா பக்கத்து ஊருக்கும் நமக்கும் ஏற்கனவே தகறாறு.. நீ ஏன் அந்தப் பொண்ணு கையப் புடிச்சி இழுத்தே\nஇப்படியாக அவர் “விவாதித்துக்” கொண்டேயிருப்பார்.. எனக்கென்னவோ கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால்\nநீலகண்டன் டெப்பாசிட்டு காலியாகிவிடும் போல் தான் இருக்கிறது. இந்த இடத்தில் நாம��� செய்ய வேண்டியது என்னவென்றால், பேசாமல்\nஇவன் பேசப் பேச ஒதுங்கி நின்று பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். இவனும் உண்மையடியான் போல தனியே\nகுரைத்துக் கொண்டு நிற்பான். இல்லையா.. அவனே “இரண்டாவது அனானி” பழைய அனானி, புத்தம் புதிய அனானி, புதிய அனானி ரிலீஸ் வெர்ஷன் 2.1.0 என்று அவன் மனம் திருப்தி அடையும் வன்னம் ஏதாவது ஒரு கமெண்டைப் போட்டு சுவத்தில் சொரிந்து கொள்ளும் எருமை போல சுயஇன்பத்தில் ஆழ்ந்து கிடப்பான்..\nபொதுவான குறிப்பு :- பொதுவாக ஒருவன் தன்னைச் சுற்றிலும் உள்ள மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து ( அதிலும் இந்தியாவில் நம்மைச் சுற்றியுள்ள நான்கில் ஒருவன் இரவு பட்டினியோடு படுத்துறங்குகிறான், பத்தில் எட்டுப் பேர் நாளுக்கு இருபது ரூபாய்கள் மட்டும் சம்பாதிக்கும் நிலையில் இருக்கிறார்கள் ) இதையெல்லாம் மாற்றியமைக்க மாட்டோமா என்னும் தவிப்பில், அந்த மக்கள் மேல் இருக்கும் காதலின் பேரில் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்கிறான். ஒருவன் வந்து\nஉனது சித்தாந்தம் தவறு என்று சொல்வானானால் அவன் அதற்கு மாற்று என்ன என்பதை முன்வைத்து தான் உரையாட வேண்டும். வெறுமனே எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “எதிர்க்க” முடியும். அப்படிச் செய்வது பொருட்படுத்தத் தக்கதல்ல\nதோழர்களுக்கு ஒரு குறிப்பு :- தமிழ்மணியின் உத்தி பைத்தியகார உரையாடல் உத்தி. இவனுக்கு பதில் சொல்வது நமது தொண்டைத்தண்ணியை நாம் தெரிந்தே வீணடிக்கும் வேலை என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. நீங்கள் ஏற்கனவே அவனுக்கு கொடுத்த பதில்கள் உண்மையில் உங்களது அக்கறையை காட்டுகிறது. ஆனால் நமது அக்கரைக்கோ, பொருட்படுத்தலுக்கோ இவன் தகுதியானவன் அல்ல. எனவே நாம் இந்த அரட்டைக் கச்சேரியில் இறங்குவதை விட எதார்த்த நிலைகளைப் பற்றி மேலும் பல பதிவுகளை எழுதுவதே சிறந்தது\nகருத்து மட்டும் தான் – மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் கா���்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு விவேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620565/amp?ref=entity&keyword=Union%20Home%20Ministry%20Medal", "date_download": "2021-05-10T01:53:27Z", "digest": "sha1:KOA4T57QSFJPPXUKF345ZJYL2UHSLRFT", "length": 10294, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய இடங்களில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி | Dinakaran", "raw_content": "\nசென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய இடங்களில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nடெல்லி: தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை சென்னை (தமிழ்நாடு), ராஞ்சி (ஜார்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் என்ஐஏ விசாரணை நடத்துகிறது. பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய வழக்குகளிலும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும். தேசிய விசாரணை முகமையின் (என்ஐஏ) தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. கவுகாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஐதராபாத், கொச்சின், லக்னோ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகியவற்றில் என்ஐஏ-யின் கிளை உள்ளது.\nஇந்நிலையில் சென்னை, மணிப்பூரில் உள்ள இம்பால், ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய நகரங்களில் கிளைகளை அமைக்க அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் தேசிய விசாரணை முகமை, மற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும். பயங்க���வாத செயல்குறித்து தகவல் கிடைத்தால் சரியான நேரத்தில் தகவல்கள் திரட்ட இந்த கிளைகள் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள்: எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜனை வீணாக்க கூடாது : ரெம்டெசிவிர் விற்பனை கண்காணிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nமும்பை, ஐதராபாத்திலிருந்து விமானங்களில் மேலும் 7.55 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தன..\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nமாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் இல்லை; சரியான சான்றிதழ் அவசியம்: தமிழக காவல்துறை\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமனம்\nபாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு; சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்: எல்.முருகன் பேட்டி\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nபொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: டிஜிபி திரிபாதி அறிவுரை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\nகொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை: முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முடிவுகள்\nசென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். ந���யமனம்\nஅசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா இன்று தேர்வு\nமின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: டெல்லியில் 17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை நீட்டித்து கெஜ்ரிவால் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/183059", "date_download": "2021-05-10T02:21:01Z", "digest": "sha1:AE42A5AQOP722T3AE3JSGN2LXFTKDMZG", "length": 7363, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர், கைக்கட்டி நிற்கிறது!”- அனுவார் மூசா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர், கைக்கட்டி நிற்கிறது\n“மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர், கைக்கட்டி நிற்கிறது\nரந்தாவ்: நேற்று வியாழக்கிழமை ரந்தாவில் கொண்டாடப்பட்ட பிகேஆர் கட்சியின் 20 ஆண்டு கால நிறைவு விழாவை அம்னோவின் தலைமைச் செயலாலர் அனுவார் மூசா விமர்சித்துள்ளார்.\n“உண்மையிலேயே, பிகேஆர் கட்சி மகாதீரை வீழ்த்துவதற்காகவும், பழி வாங்குவதற்காகவும்தான் நிறுவப்பட்டது. ஆனால், தற்போது, அதன் நிசத் தன்மையை இழந்து, எதிரியின் பிடியிலேயே சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது” என அவர் விமர்சித்துள்ளார்.\n“அந்த (பிகேஆர்) கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கட்சி தொடங்கப்பட்ட நோக்கத்தினை மறந்து, இன்று அதே எதிரியுடன் ஒரே குடையில் கீழ் செயல்படுவது, கேலிக் கூத்தாக உள்ளது” என அவர் எள்ளி நகையாடினார்.\n“உங்களையும் (அன்வார்) உங்கள் குடும்பத்தினரையும் அவமதித்ததோடு இல்லாமல், பல்வேறு அவதூறுகளை சுமத்தி, எந்த ஒரு கதியும் இல்லாத போது, மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர் கட்சி, இன்று அதே மகாதீரிடம் கைக்கட்டி வேலை செய்கிறது” என அவர் குறிப்பிட்டார்.\nஇந்த 20 ஆண்டுக் கால கொண்டாட்டம் எதற்காக என்பதை அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.\nPrevious articleஅமெரிக்கா, ரஷ்யா, சீனா அமைதிக்கு வழியைத் தேட வேண்டும், ஆயுதம் வேண்டாம்\nஅம்னோ இடங்களில் பெர்சாத்து போட்டியிட்டால், அது தோல்வியடையும்\nகோலாலம்பூரில் ரமலான் சந்தைகளுக்கு அனுமதி\nகுறைந்தபட்ச ஊதியத்தை அரசு உயர்த்த முடியும் என்றால் அம்னோ ஆதரிக்கும்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\nகொவிட்-19: தொடர்ந்து 2-வது நாளாக 4,500-ஐ தாண்டிய தொற்றுகள் – மரணங்கள் 25\nகொவிட்-19: 19 பேர் மரணம்- 3,551 சம்பவங்கள் பதிவு\n“அன்று கிளைக்கு சேவகன்; இன்று கட்சியின் தேசியத் தலைவர்” – நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த விக்னேஸ்வரன்\nகொவிட்-19: 23 பேர் மரணம்- 3,120 சம்பவங்கள் பதிவு\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2779256", "date_download": "2021-05-10T03:02:30Z", "digest": "sha1:D26AVXCFMX2R65AKMERX5EHQO2DTUIBO", "length": 3958, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாராசுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாராசுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:54, 22 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்\n1,110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n12:35, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n03:54, 22 சூலை 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ் நாட்டின் இரண்டாவது காய்கறி மார்கெட் இங்கு தான் உள்ளது.தினமும்\nஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப் படுகின்றது.பல மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.இரவு பகல் இயங்கும் மார்கெட் எல்லா நாட்களிலும் இயங்குவது சிறப்பு.கும்பகோணத்தை சுற்றியுள்ள நூற்ற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைகின்றன.அரசாலாற்ங்கரையில் அமைந்து உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:48:37Z", "digest": "sha1:SIGY5QMI3KL2X3SBBJXDDISH4RYJJRGD", "length": 8865, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுதந்திரன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர�� பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுதந்திரன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nது. உருத்திரமூர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nநீலாவணன் (← இணைப்புக்கள் | தொகு)\nகே. கணேஷ் (← இணைப்புக்கள் | தொகு)\nச. பொன்னுத்துரை (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். டி. சிவநாயகம் (← இணைப்புக்கள் | தொகு)\nசில்லையூர் செல்வராசன் (← இணைப்புக்கள் | தொகு)\nசி. சரவணபவன் (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. ந. கந்தசாமி (← இணைப்புக்கள் | தொகு)\nவ. ந. கிரிதரன் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வ. ந. கிரிதரன் (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். சிவலிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nகாவலூர் ராசதுரை (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளிநாயகி இராமலிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 4 (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியசாமி சந்திரசேகரன் (← இணைப்புக்கள் | தொகு)\nமேமன்கவி (← இணைப்புக்கள் | தொகு)\nஅநு. வை. நாகராஜன் (← இணைப்புக்கள் | தொகு)\nஎருவில் மூர்த்தி (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ஸ்ரீகந்தராசா (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 1 (← இணைப்புக்கள் | தொகு)\nதாமரைத்தீவான் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் இதழ்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிவியன் நமசிவாயம் (← இணைப்புக்கள் | தொகு)\nநாவேந்தன் (← இணைப்புக்கள் | தொகு)\nகாரை சுந்தரம்பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nந. சுந்தரம்பிள்ளை (← இணைப்புக்கள் | தொகு)\nமானா மக்கீன் (← இணைப்புக்கள் | தொகு)\nயூ. எல். அலியார் (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தப்பன் செல்லத்தம்பி (← இணைப்புக்கள் | தொகு)\nக. இரத்தினசிங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nசக்தி அ. பாலஐயா (← இணைப்புக்கள் | தொகு)\nசுதந்திரன் (ஈழம்) (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகோப்பாய் (← இணைப்புக்கள் | தொகு)\nகா. சூரன் (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். அகஸ்தியர் (← இணைப்புக்கள் | தொகு)\nம. பார்வதிநாதசிவம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோவை மகேசன் (← இணைப்புக்கள் | தொக��)\nசெல்லையா இராசதுரை (← இணைப்புக்கள் | தொகு)\nவ. ராமசாமி (← இணைப்புக்கள் | தொகு)\nதோட்டக்காரி (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Thottakkari 1963.JPG (← இணைப்புக்கள் | தொகு)\nபத்மா சோமகாந்தன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-creta/dream-car-my-life-129092.htm", "date_download": "2021-05-10T01:53:06Z", "digest": "sha1:TFCHM6GIZRHBU67WP4MDOZUUCUG2PCPR", "length": 13198, "nlines": 331, "source_domain": "tamil.cardekho.com", "title": "dream car my life - User Reviews ஹூண்டாய் க்ரிட்டா 129092 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் க்ரிட்டா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்க்ரிட்டாஹூண்டாய் க்ரிட்டா மதிப்பீடுகள்Dream Car My Life\nWrite your Comment on ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் க்ரிட்டா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of ஹூண்டாய் க்ரிட்டா\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்Currently Viewing\nக்ரிட்டா இ டீசல்Currently Viewing\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivtCurrently Viewing\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ dualtoneCurrently Viewing\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போCurrently Viewing\nஎல்லா க்ரிட்டா வகைகள் ஐயும் காண்க\nக்ரிட்டா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2022 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1467 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2267 பயனர் மதிப்பீடுகள்\nbased on 250 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 2002 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/check-latest-interest-rates-of-savings-bank-account-on-these-banks/articleshow/82147604.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-05-10T02:15:20Z", "digest": "sha1:TTGPIF4PRFLO4NQOMWYFUQB2VYGFYG4T", "length": 9928, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "savings bank account: சேமிப்பு கணக்கு: அதிக வட்டி தரும் வங்கிகள் இவைதான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசேமிப்பு கணக்கு: அதிக வட்டி தரும் வங்கிகள் இவைதான்\nசேமிப்புக் கணக்குகளுக்கு எந்தெந்த வங்கிகளில் அதிக வட்டி லாபம் கிடைக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.\nவங்கிகளில் நிலையான வைப்பு நிதி (FD) திட்டங்களை விட சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்த அளவிலேயே வட்டி கிடைக்கிறது. ஆனாலும் சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில தனியார் வங்கிகளில் ஓரளவுக்கு வட்டி லாபம் கிடைக்கிறது. அதிகபட்சமாக 7.15 சதவீதம் வரையில் வட்டி லாபம் தரும் வங்கிகளும் உள்ளன. பெரிய வங்கிகளை விட சிறு நிதி நிறுவனங்களில்தான் அதிக வட்டி லாபம் கிடைக்கிறது. எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.\nமினிமம் பேலன்ஸ் - ரூ.5,000\nமினிமம் பேலன்ஸ் - ரூ.500 முதல் ரூ.2,500\nமினிமம் பேலன்ஸ் - ரூ.1,500 முதல் ரூ.10,000\nமினிமம் பேலன்ஸ் - ரூ.10,000\nமினிமம் பேலன்ஸ் - ரூ.2,500 முதல் ரூ.10,000\nமினிமம் பேலன்ஸ் - ரூ.2,500 முதல் ரூ.10,000\nஉஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்\nமினிமம் பேலன்ஸ் - இல்லை\nAU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்\nமினிமம் பேலன்ஸ் - ரூ.2,000 முதல் ரூ.5,000\nஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்\nமினிமம் பேலன்ஸ் - ரூ.2,500 முதல் ரூ.10,000\nசூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்\nமினிம பேலன்ஸ் - ரூ.2,000\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபிஎஃப் பணத்தை எதற்கெல்லாம் எடுக்கலாம் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவட்டி வங்கி பேங்க் சேமிப்பு கணக்கு சேமிப்பு savings bank account savings interest rate bank\nசினிமா செய்திகள்கொரோனா பயத்தால் ஷூட்டிங்கிற்கு வர மறுத்த சமந்தா\nசினிமா செய்திகள்அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கை\nதமிழ்நாடுதமிழகத்தில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனும���ி, அனுமதி கிடையாது\nதமிழ்நாடுரேஷன் அட்டைக்கு 2000ரூ இன்று தொடக்கம்: எப்படி பெறுவது\nதமிழ்நாடுகொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்; ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி\nக்ரைம்பொது இடத்தில் தோசை கரண்டி தாக்குதல்.. பஸ் ஸ்டேண்டை அலறவிட்ட பெண்கள்\nதமிழ்நாடுஆவின் பாலை கீழே கொட்டி போராட்டம்\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nமகப்பேறு நலன்கருத்தடை : வைட்டமின் சி அதிகமா எடுத்துக்கிட்டா கருத்தரிக்காதாமே, உண்மையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/kkr-won-the-toss-against-kkr-in-ipl-2021-5th-league/articleshow/82051671.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-05-10T01:36:16Z", "digest": "sha1:IWUGINJ6ZA35RT6CP5XT2YCX4LC4G7A7", "length": 10720, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "KKR vs MI: MI vs KKR: டாஸ் வென்றது கொல்கத்தா...XI அணி இதோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMI vs KKR: டாஸ் வென்றது கொல்கத்தா...XI அணி இதோ\nஐபிஎல் 14ஆவது சீசனின் ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.\nஐபிஎல் 14ஆவது சீசனின் ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.\nடாஸ் வென்றப் பிறகு பேசிய இயான் மோர்கன், “முதலில் பந்துவீச விரும்புகிறோம். பனியின் தாக்கம் இருக்குமா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது. அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஷகிப் அல் ஹசன் கொல்கத்தா அணிக்காக ஐம்பதாவது போட்டியில் களமிறங்கவுள்ளார்” என மோர்கன் பேசினார்.\nஅடுத்துப் பேசிய ரோஹித் ஷர்மா, “முதல் போட்டியைப் போலவே இப்போட்டியிலும் முதலில் களமிறங்கவுள்ளோம். முதல் போட்டியில் பனியின் தாக்கம் இருந்தது. பந்துகளும் நல்ல முறையில் சுழன்றன. கடந்த போட்டிய���ல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்ததால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இனி ஒருபோதும் அந்த தவறை செய்யக் கூடாது என்ற முடிவில் இருக்கிறோம். கிறிஸ் லின் இப்போட்டியில் களமிறங்கமாட்டார். அவருக்குப் பதிலாக குவன்டன் டி காக் அணியில் இடம்பெறுவார்” என்றார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்: நிதிஷ் ராணா, ஷுபமன் கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன், பேட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.\nமும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கெய்ரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர், மேக்ரோ ஜெனிசன், ட்ரன்ட் போல்ட், ஜஸ்பரீத் பும்ரா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nKKR: நாங்க பயத்துக்கே பயம் காட்டுரவங்க, மும்பைக்குக் காட்டுவோம் பாருங்க: மோர்கன் அதிரடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரோஹித் ஷர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் செய்திகள் Rohit Sharma Morgan Mi KKR vs MI kkr Cricket News in Tamil\nதமிழ்நாடுமுழு ஊரடங்கு: மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.. உங்க ஊருக்கு யாரு\nதமிழ்நாடுஆவின் பாலை கீழே கொட்டி போராட்டம்\nஇந்தியாஊரடங்கில் இ-பாஸ் கட்டாயம்.. எப்படி பெறுவது\nதமிழ்நாடுகொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்; ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி\nசினிமா செய்திகள்அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கை\nதமிழ்நாடுதோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா\nதமிழ்நாடுரேஷன் அட்டைக்கு 2000ரூ இன்று தொடக்கம்: எப்படி பெறுவது\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nமகப்பேறு நலன்கருத்தடை : வைட்டமின் சி அதிகமா எடுத்துக்கிட்டா கருத்தரிக்காதாமே, உண்மையா\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nமுக்கிய ச���ய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-05-10T02:26:37Z", "digest": "sha1:X3AMJXOF6ZKHWKB36GFQFH2FCPBYY6AU", "length": 9100, "nlines": 103, "source_domain": "www.tamilceylon.com", "title": "இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு\nஇலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களை தெரிவு செய்யுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிருவாகச் செயலாளர் குமாரசாமி அருணாசலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n2020 ஆகஸ்ட் 05ஆந் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.\nசங்க உறுப்பினர்கள் தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக செயற்பட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.\nதமது சங்கத்தின் தற்கோதைய தலைவர் இரா.சச்சிதானந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதுடன், சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் சங்கத்தின் ஆலோசகருமான த.மகாசிவம் அவர்களின் பெயர் தேசிய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கோரிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணத்தில் 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையிலஅனைத்து உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nPrevious articleகட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்\nNext articleஉரிமையை விட்டுக் கொடுத்து அபிவிருத்தியைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை: சம்பந்தன்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-05-10T01:32:17Z", "digest": "sha1:NNRHSCJLZFYBAXH4ZDIR26LQ4756DSHG", "length": 9848, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தென் கொரியா | Virakesari.lk", "raw_content": "\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தென் கொரியா\nதென் கொரியாவில் பிற��்பை விட அதிகரித்த இறப்பு\nகடந்த 2020 ஆம் ஆண்டில் தென்கொரியா முதல் தடவையாக பிறப்புகளை விட அதிகமான இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.\nஇணையத்தள பாலியல் துஷ்பிரயோகக் குழுவின் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை\nதென் கொரிய நாட்டின் மிகப்பெரிய இணையத்தள பாலியல் துஷ்பிரயோக வலையத்தின் சூத்திரதாரிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் ச...\nபுதிய உத்வேகத்துடன் அனைத்துலக ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டிய தருணம் - தென் கொரிய பிரதமர் சுங் சை-கியூன்\nஉலக அமைதியையும் சமாதானத்தை விரும்பும் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடுமையாக போராட வேண்டியது...\nதென் கொரிய பாராளுமன்றத்துக்கு பூட்டு\nதென் கொரியாவில் பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.\nவடகொரிய ஊடகம் வெளியிட்ட படங்கள் கிளப்பும் முக்கியமான கேள்வி\nவடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான கொரிய மத்திய செய்திச்சேவை சனிக்கிழமை வெளியிட்ட படங்கள் சுமார் மூன்று வார கால...\nசந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடகொரிய ஜனாதிபதி கிம் \nவட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜொங் உன், இதய பாதிப்பால் மரணத்திற்காக போராடுகின்றார் அவர் இறந்து விட்டதாவும் அவர் எழுந்து நட...\nதென் கொரியாவில் பயங்கர தீ விபத்து : 38 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலி\nதென் கொரியா - தலைநகர் சியோலுக்கு தெற்கே இச்சியோனில், புதிதாகத நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத் தொகுதியில் இன்று (புதன்கி...\nதென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இரு பயணிகளுக்கு விசேட பரிசோதனை\nசீனாவில் உருவாகி உலகம் முழுதும் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் காரணமாக சீனாவுக்க வெளியே அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ள தென் கொ...\nதென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nகொவிட் -19 என்ற புதியகொரோனா வைரஸ் தொற்று தென் கொரியாவில் வேகமாக பரவிவருவதால், அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அ...\nபல்கனி இடிந்து விழுந்ததில் இருவர் பலி\nதென் கொரியாவின் குவாங்ஜூவில் அமைந்துள்ள இரவு விடுதியில் உள்ள பல்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக வெள...\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள வ��சேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2021/01/tips-to-improve-quality-of-thoughts.html", "date_download": "2021-05-10T01:43:54Z", "digest": "sha1:KZBHIFV6ZT5OB4MT4YPJRTQSBV7JUXYN", "length": 4204, "nlines": 83, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "Tips To Improve Quality Of Thoughts", "raw_content": "\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/176700-sonu-sood-help-rs-20-lakh-to-telangana-boy-for-his-medical-treatment.html", "date_download": "2021-05-10T01:04:15Z", "digest": "sha1:KUL2UTC2BCKLXCEKU5HAIYIS3TL3WG2L", "length": 32287, "nlines": 462, "source_domain": "dhinasari.com", "title": "தெலங்காணா சிறுவனுக்கு ரூ.20 லட்சம்... உதவிய சோனுசூட்! - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ���்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nதெலங்காணா சிறுவனுக்கு ரூ.20 லட்சம்… உதவிய சோனுசூட்\nமீண்டும் சோனூசூட் வள்ளல் தன்மை வெளிப்பட்டுள்ளது. தெலங்காணா சிறுவனுக்கு இருபது லட்ச ரூபாய் உதவி.\nமீண்டும் சோனூசூட�� வள்ளல் தன்மை வெளிப்பட்டுள்ளது.\nதெலங்காணா சிறுவனுக்கு இருபது லட்ச ரூபாய் உதவி.\nலாக்டௌன் நேரத்தில் பலரையும் சொந்த கிராமங்களில் சேர்ப்பதற்காக பஸ்களை விமானங்களை ஏற்பாடு செய்து சோனூசூட் தங்கள் இருப்பிடங்களுக்கு அவர்கள் சென்று சேர்வதற்கு உதவினார் என்ற செய்தி தெரிந்ததே\nலாக்டௌன் நேரத்தில் கொரோனாவை பொருட் படுத்தாமல் ஏழை மக்களுக்கு தன்னாலான உதவி செய்து வரும் நடிகர் சோனூசூட் மீண்டும் ஒருமுறை தன் நல்ல மனதை வெளிப்படுத்தியுள்ளார்.\nஉடல்நலம் சரி இன்றி அவஸ்தைப் பட்டு வந்த தெலங்காணா மஹபூபாபாத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற 6 வயது சிறுவனுக்கு மருத்துவ உதவி அளிக்க அவர் முன்வந்துள்ளார்.\nடோர்னக்கல் மண்டலம் பெருமான்ட்ல என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஹர்ஷவர்தன் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறான். இதனால் இந்த சிறுவனின் பெற்றோர் வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள சோனூசூட்டை சந்தித்தனர். மருத்துவத்திற்காக 20 லட்சம் செலவாகும் என்று விவரித்தனர். மனம் இரங்கிய சோனூசூட் சிறுவனின் மருத்துவ செலவுகளை நான் ஏற்கிறேன் என்று வாக்களித்தார்.\nநாகராஜு, லட்சுமி தம்பதிகளின் மகன் ஹர்ஷவர்தன். ஆறுமாத சிறு குழந்தையாக இருந்த போதிலிருந்தே கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறான். அப்போதிலிருந்து சிறுவனுக்கு சிகிச்சை செய்தபடி மருந்துகள் கொடுத்தபடியே உள்ளார்கள். அண்மையில் சிறுவனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக ஆனதால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். சிறுவனின் கல்லீரலை மாற்று அறுவைசிகிச்சை கட்டாயம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறி விட்டனர். அதற்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவித்தனர்.\nஆர்டிசி டிரைவராக பணிபுரியும் நாகராஜுக்கு அத்தனை பணம் செலவழிக்கும் வசதி இல்லாததால் சோனூசூட்டை சந்திக்க வேண்டும் என்று எண்ணினார்.\nஒரு சினிமா ஷூட்டிங்குக்காக அவர் வியாழக்கிழமை ஹைதராபாத் வந்ததாக தெரிந்துகொண்ட நாகராஜு தம்பதிகள் சிறுவனையும் தம்முடன் அழைத்துக் கொண்டு அவரை சந்தித்தார்கள். மகனின் பிரச்சினையை சோனூசூட்டிடம் விவரித்தார்கள். அதைக் கண்டு மனமிரங்கிய சோனூசூட் சிறுவனை உடனே அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படியாகவு��் அறுவை சிகிச்சைக்கு தேவையான இருபது லட்சம் ரூபாயை தானே தருவதாகவும் அறிவித்தார்.\nஅதே நாள் மாலை சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகளை நடத்தியதாக தந்தை நாகராஜு தெரிவித்தார். மகனுக்கு மறுபிறவி அளிக்கும் சோனு சூட்டுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nரவிச்சந்திரன், மதுரை - 09/05/2021 9:39 PM\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஆளை அசத்தும் அத்திப்பழ அல்வா\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://film.codedwap.com/download/%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A9-the-last-leprechaun-%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B9-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-new-dubbed-movie/LS1UMGpCTFVGOEVkMA", "date_download": "2021-05-10T01:05:57Z", "digest": "sha1:AAMGMGTNTK26Z4WEY3MDIYP6YB6XE56K", "length": 3699, "nlines": 38, "source_domain": "film.codedwap.com", "title": "Download சித்திர குள்ளன் /The Last Leprechaun / ஹாலிவுட் சூப்பர் ஹிட் / தமிழ் new dubbed movie in Mp4 and 3GP | Codedwap", "raw_content": "\nDownload சித்திர குள்ளன் /The Last Leprechaun / ஹாலிவுட் சூப்பர் ஹிட் / தமிழ் new dubbed movie\nசித்திர குள்ளன் /The Last Leprechaun / ஹாலிவுட் சூப்பர் ஹிட் / தமிழ் new dubbed movie\nஒநாய் மனிதன் /ஹாலிவுட் DUBBED MOVIE / சூப்பர் ஹிட் பில்ம்ஸ் by: Dubbedhdmovies - 4 year ago\nபெரிய வீடு பண்ணைக்காரன் தமிழ் வெற்றி திரைப்படம் கார்த்திக்,கனக | ந.கே.விஸ்வநாதன் | இளையராஜா HD Video by: Latest Prime Video - 5 months ago\nஅரசன் | தமிழ் அதிரடி திரைப்படம் | ரஜினிகாந்த், வினோத் கன்னா, சஞ்சய் தத் | லக்ஷ்மிகாந்த்-பியரேலால் by: Latest Prime Video - 1 year ago\nDasavatharam Movie ஜெமினி கணேசன், K R. விஜயா நடித்த பக்தி திரைப்படம் தசாவதாரம் 4kயில் by: 4K Tamil Old Film - 2 year ago\nமிரட்டும் கும்கி /ஹாலிவுட் DUBBED MOVIE / சூப்பர் ஹிட் பில்ம்ஸ் by: Dubbedhdmovies - 4 year ago\nசித்திர குள்ளன் /The Last Leprechaun / ஹாலிவுட் சூப்பர் ஹிட் / தமிழ் New Dubbed Movie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://kaargipages.wordpress.com/about/", "date_download": "2021-05-10T01:18:32Z", "digest": "sha1:B3EK5SEGC7SW74EZII7DCEWZT5ALFTBI", "length": 6351, "nlines": 78, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "பூ வாசம்.. « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\nமுதல் மாதம் சிறந்த வலைப்பதிவர் விருதை பெரும் வலைப்பூ\nபின்னூட்டம்\tby\tthamizhstudio | பிப்ரவரி 18, 2009 | மறுமொழி\nபின்னூட்டம்\tby\tuznrlp | செப்ரெம்பர் 2, 2009 | மறுமொழி\nபின்னூட்டம்\tby\tnavan | ஜூன் 15, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் காஷ்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு விவேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/acchaaram-movie-review/", "date_download": "2021-05-10T02:07:43Z", "digest": "sha1:X2XS4DNKGUOHIX2S5VNEWVTZCZ53DDIR", "length": 11171, "nlines": 111, "source_domain": "kollywoodvoice.com", "title": "அச்சாரம் - விமர்சனம் - Kollywood Voice", "raw_content": "\nதனக்கு நிச்சயமான பொண்ணை இன்னொருத்தன் வந்து காதலுங்கிற பேர்ல லவட்டிக்கிட்டுப் போனா மாப்பிள்ளையாகப் போறவனுக்கு கடுப்பு வருமா..\nஅந்த கடுப்புல ஹீரோயினை பழி வாங்கக் கெளம்புற ஹீரோவோட நெலைமை என்னவா ஆகுங்கிறதை சொல்லியிருக்கிற படம் தான் இந்த ‘அச்சாரம்.’\nநேர்மையான போலீஸ் ஆபீசரான கணேஷ் வெங்கட்ராமுக்கு மேரேஜ் பண்ணி வைக்க நினைக்கிறார் அம்மா கடலோரக்கவிதைகள் ரேகா.\n”னு சொன்னாலும் அம்மாவோட பேச்சுக்கு கட்டுப்பட்டு திருமணத்துக்கு சம்மதிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.\nரேகாவும் அவரோட உறவுப்பொண்ணான ஹீரோயின் பூனம் கவுரை மகனுக்கு பேசி முடிக்கிறார்.\nபூனம் கவுரோ இன்னொரு ஹீரோ முன்னாவோட டீப் லவ்ல இருக்காப்ல.\nஎங்க… வீட்ல சொன்னா அப்பா நம்மளை தாளிச்சிருவாரோன்னு பயந்து போய் மேட்டரை அப்படியே கேஷுவலா விட்டுட்டு கரெக்ட்டா முகூர்த்த நாள் அன்னைக்கு லவ்வரோட ‘க்ரேட் எஸ்கேப்’ ஆகிறார்.\n”அந்தப் பொண்ணுக்கே உன்னை புடிக்கலையே இனிமே உன்னை எவ கட்டிப்பா..”ன்னு கல்யாணத்துக்கு வந்திருந்த உறவுக்காரங்க எல்லாம் கணேஷ் வெங்கட்ராமை கிண்டல், கேலி செய்றாங்க. அதை பார்க்கிற அம்மா ரேகா அவமானம் தாங்காம அங்கேயே துப்பாக்கியால சுட்டுக்கிட்டு செத்துப் போயிடுறார்.\nஇதனால மனசு நொந்து போற கணேஷ் வெங்கட்ராம் தன்னை ஏமாத்திட்டு, அம்மா சாவுக்கு காரணமான அந்த காதல் ஜோடியைத் தேடி பழி வாங்கக் கெளம்புறார்.\nஎனக்கு வாய்த்த அடிமைகள் – விமர்சனம்\nஅதே கண்கள் – விமர்சனம்\nகோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்\n‘அபியும் நானும்’ படத்துல த்ரிஷா லவ் பண்ற ‘பஞ்சாப் சிங்’ மாப்பிள்ளையா வந்து கலக்கிய கணேஷ் வெங்கட்ராம் இந்தப் படத்துல ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசரா நல்ல மெடுக்கா அவரோட உசரத்துக்கு கச்சிதமாப் பொருந்திப் போன கேரக்டர்ல நடிச்சிருக்கார்.\nஎப்படி ‘புரியாத புதிர்’ படத்துல நடிகர் ரகுவரன் ‘ஐ நோ’, ‘ஐ நோ’ன்னு சொல்லி ரேகாவை டார்ச்சர் பண்ணுவாரோ. அதே மாதிரி இதுல ‘ஐ லைக் யூ’, ‘ஐ லைக் யூ’ன்னு சொல்லியே காதல்ங்கிற பேர்ல கல்யாணத்துக்கு முன்னாடி தப்பா போற பொண்ணுங்களை வரிசையா போட்டுத் தள்ளுறார்.\nபூனம் கவுரோட வீட்டுக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் அவரை தப்பான நோக்கத்துல பார்க்கிறப்போ படம் பார்க்கிற நமக்கும் ”என்ன இவ்ளோ கேவலமா நடந்துக்குறாப்ல” என்று கோபம் வருகிறது.\nஆனால் இடைவேளைக்குப் பிறகு அவருடைய அந்த மோசமான பார்வைக்கு ப்ளாஷ்பேக் சொல்லும் காட்சிகள் நம் எண்ணத்தையே மாத்தி அவர் மீது பரிதாபப்பட வைத்து விடுகிறார் இயக்குனர் மோகன் கிருஷ்ணா.\nவீட்டுக்குள்ள ‘குடும்ப குத்து விளக்காட்டம்’ இருக்கிற பூனம் கவுர் வெளியில வந்துட்டா ‘குத்துற விளக்கா’ மாறுகிற காட்சிகள் செம ‘கிக்’கான காட்சிகள்.\nஅதிலும் தனக்கு காதலனாக வரும் முன்னாவுடன் எந்தக் கூச்சமும் இல்லாமல் ரொமான்ஸ் காட்சிகளில் கூடி கும்மியடித்திருக்கிறார். முன்னாவும் ஒரு அமைதியான பாந்தமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.\nஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் எல்லமே ஏற்கனவே கேட்ட மெட்டுக்களாக இருந்தாலும் மறுபடியும் ஒரு தடவை கேட்கிற மெட்டுக்களாக இருப்பது ஆறுதல்.\n‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தாவை ஓப்பனிங் குத்து பாட்டுக்கு ஆட விட்டிருக்கிறார்கள். அந்த மாநிற அழகு தேவதையா ‘ஐட்டம் டான்ஸ்’ ஆடுதுன்னு நெனைக்கிறப்போ மனசே ஆறலீங்க…\nபழி வாங்கும் கதையை த்ரில்லர் பட பாணியில் தர நினைத்த இயக்குனர் அதன் போக்கில் போகாமல் அம்மா- மகன் செண்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.\nஅதனாலேயே த்ரில்லர் படத்துக்குரிய விறுவிறுப்பு குறைகிறது. அந்த ஏரியாவை மட்டும் கொஞ்சம் பட்டி பார்த்திருந்தால் உண்மையிலேயே ‘அச்சாரம்’ போட வேண்டிய படம் தான்.\n : பொறுப்பா இருங்க இயக்குநர் சொந்தங்களே…\nதிருட்டு கதை சர்ச்சையில் சிக்கிய ‘கோமாளி’\nஇது சிம்பு – செல்வராகவன் படம் தானா.. : ஆச்சரியத்தில் ‘கான்’ யூனிட்\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/driverjamuna-movie-news/", "date_download": "2021-05-10T02:04:14Z", "digest": "sha1:OOZWBN3UTSBOPBVRGDXZH3NBF3UCD2XF", "length": 5383, "nlines": 92, "source_domain": "kollywoodvoice.com", "title": "'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்! - Kollywood Voice", "raw_content": "\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் ‘டிரைவர் ஜமுனா’ கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்னொரு அங்கீகாரம்\nஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட்…\n‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழி களில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கி ப்டப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.\n‘சாந்தி செளந்தரராஜன் – சூரியஒளிப் பெண்’ படபூஜை\nகாஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி கோஸ்டி\nஅனிருத்தும் இல்லை, யுவனும் இல்லை – ‘விஸ்வாசம்’ படத்தின்…\nரத்தன் மெளலி – மஞ்சு தீக்ஷித் நடிப்பில் திக் திக் திகிலூட்டும்…\nடிவி சீரியலைப் பார்த்து ‘நீயா 2’ படத்தை எடுத்த இயக்குனர்\n – இவர் தாங்க அந்த ‘ராட்சசன்’ வில்லன்\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/kaithi-review/", "date_download": "2021-05-10T02:43:16Z", "digest": "sha1:CDHGACQDECOMZBSWGNHVMRH5GZ7BW7J4", "length": 7697, "nlines": 96, "source_domain": "kollywoodvoice.com", "title": "கைதி- விமர்சனம் - Kollywood Voice", "raw_content": "\nஆயுள் தண்டனை கைதியான கார்த்தி வெளிவந்து மகளைக் காண செல்லும் போது போதைக் கும்பலுக்கும் போலிஸுக்கும் நடக்கும் பிரச்சனையில் போலிஸுக்கு உதவ வேண்டிய சூழலில் மாட்டுகிறார். விடிவதற்குள் மகளை காண வேண்டும் என்ற அவரது ஆசை எப்படி நிறைவேறியது என்பதே கைதியின் கதை.\nகைதியை மிக அழகாக கைப்பிடித்து நமக்கு அடையாளப்படுத்துகிறது லோகேஷ் கனகராஜின் ஸ்கிரீன் ப்ளே. கார்த்தியின் உடல்மொழியில் இருந்து அவரது பார்வை வரைக்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக நேர்த்தியாக டிசைன் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தில் யாருமே நடித்ததிற்கான சாயல் தெரியாமல் கதை நடக்கும் சூழலுக்குள் முங்கியவர்களாகத் தான் தெரிகிறார்கள்.\nமத்தியரசுக்கு எதிராக கார்த்தி தூக்கியப் போர்க்கொடி\nகார்த்தியின் வருத்தத்தில் நியாயம் உள்ளது\nபடத்த கெடுக்கிற எல்லா வேலையும் பார்ப்பேன்- தம்பி பட…\nகார்த்தி நன்றாக நடிக்கிறார் என்று சொல்லி விளம்பரப் படுத்தும் இடத்தில் அவர் இல்லை. தான் ஏற்கும் கேரக்டருக்கு எல்லா வகையிலும் நியாயம் சேர்ப்பவர் அவர். அதில் கைதியும் தப்பவில்லை. திருநெல்வேலியில் இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கி வந்து ஸ்டேசனில் இருக்கும் காவலதிகாரியாக சார்ஜ் நடித்திருக்கிறார். மனிதருக்குள் இப்படியொரு நடிகரா என வியக்க வைத்துள்ளார். மேலும் நரேன் விஜய்டிவி தீனா இருவரும் படத்தின் மிக முக்கிய ஆளுமைகள். அசத்தி இருக்கிறார்கள். இரவில் நடக்கும் கதை என்பதால் அந்தக்காட்டோரப் பயணத்தில் தென்படும் விஷுவல்ஸ் எல்லாமே அல்டிமேட் ரகம். ஸ்கிரிப்பான எடிட்டிங், மாஸான ஸ்டண்ட் கொரியோகிராபி எல்லாம் படத்தின் அசுரபலம்.\nபலம் வாய்ந்த ஸ்கிரீன் ப்ளேவை பலவீனப்படுத்தும் லாஜிக் ஓட்டைகளும் படம் பார்க்கும் போது நம்மைப் படுத்துகிறது. கமிஷ்னர் ஆபிஸில் எல்லா போலிஸும் ஓடி விடுவார்கள் என்பதும் லாரிக்குள்ளே இருக்கும் சகுனியைப் பற்றி கார்த்தி& நரேனுக்கு எதுவுமே தெரியாமல் இருப்பது என்பதும் கொலக்குத்து லாஜிக்.\nசாம்.சி எஸ் பின்னணி இசை படத்தின் ஆகப்பெரும் ஆன்மா. வச்சி செய்திருக்கிறார். சின்னச்சின்ன தொய்வு இருந்தாலும் நம்மை ஒரு வித்தியாச அனுபவத்திற்கு அழைத்துச் செல்கிறான் இந்தக்கைதி\nகைதி படத்தை இன்னும் விஜய்க்கு காட்டவில்லை- லோகேஷ் கனகராஜ்\nசல்மான்கான் விரும்பிய ஹீரோ டீசர்\nவைரமுத்துவின் ஜி.எஸ்.டி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை அழகி\n‘தாரை தப்பட்டை’ பாடல்கள் எனக்குப் பிடிக்கவில்லை\nவரிசை கட்டும் அதர்வா படங்கள்\nபுதுமுகங்கள் நடிக்கும் “நான் யாரென்று நீ சொல்”\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/173259", "date_download": "2021-05-10T02:14:13Z", "digest": "sha1:OSGT6IHEKHRETL5QW3L67C33ZWBIUM3K", "length": 4317, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "MACC Arrests Rosmah Mansor | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleடிஸ்லெக்சியா: “உருமாற்றத்திற்கு மேலும் அதிகமான நடவடிக்கைகள் தேவை” – முல்லை இராமையா கூறுகிறார்\nNext articleரோஸ்மா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்\nகாணொலி : ஆஸ்கார் விருதுகள் 2021 : சில சுவாரசியங்கள்\nதமிழ்நாடு : டிராபிக் இராமசாமி காலமானார்\nதமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75\nஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பங்கேற்பு\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2021-05-10T00:44:33Z", "digest": "sha1:QG7XBOBSXPFZWAXLVTIEHWSBU37Z43QS", "length": 7468, "nlines": 106, "source_domain": "tamil.theindusparent.com", "title": "\"என்னால் எட்டு மாதங்களாக கருத்தரிக்க முடியவில்லை. பிறகு ஏன் என்று தெரிந்துகொண்டேன்..\" | theIndusParent Tamil", "raw_content": "\n\"என்னால் எட்டு மாதங்களாக கருத்தரிக்க முடியவில்லை. பிறகு ஏன் என்று தெரிந்துகொண்டேன்..\"\n\"மூன்று மாதங்கள் முயற்சி செய்த பிறகு, எனக்கு மாதவிடாய் வரவில்லை.சந்தோஷத்தின் உச்சியில் இருந்தேன். அனால், கர்ப்ப பரிசோதனை சாதனத்தில் முடிவு எதிர்மறையாக அமைந்தபோது, என் நம்பிக்கை உடைந்துவிட்டது\"\n\"என்னால் எட்டு மாதங்களாக கருத்தரிக்க முடியவில்லை. பிறகு ஏன் என்று தெரிந்���ுகொண்டேன்..\"\nஉங்கள் கருகமணி தாலியால் கணவருக்கு கெடுதலும் துயரமும் ஏற்படுமா\nதாய்ப்பாலை நிறுத்த குழந்தைக்கு கொடுக்ககூடாத 17 உணவுகளில் தேன் ஒன்றாகும்\nபெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவை விட அம்மாவை விரும்புகிறார்கள்\nஉங்கள் கருகமணி தாலியால் கணவருக்கு கெடுதலும் துயரமும் ஏற்படுமா\nதாய்ப்பாலை நிறுத்த குழந்தைக்கு கொடுக்ககூடாத 17 உணவுகளில் தேன் ஒன்றாகும்\nபெரும்பாலான குழந்தைகளுக்கு ஏன் அப்பாவை விட அம்மாவை விரும்புகிறார்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|குழு|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/15268/nethili-crispy-varuval-in-tamil.html", "date_download": "2021-05-10T01:44:18Z", "digest": "sha1:4DCABW6I64HHRK76LBG6PAQQQCPFYHNL", "length": 4844, "nlines": 220, "source_domain": "www.awesomecuisine.com", "title": "நெத்திலி கிரிஸ்பி வறுவல் - Nethili Meen Crispy Varuval Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil நெத்திலி கிரிஸ்பி வறுவல்\nநெத்திலி மீன் – அரை கிலோ\nஎலுமிச்சை பழம் – ஏர்நாடு (சாறு)\nமிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்\nதனியாதூள் – மூன்று டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – போதுமான அளவு\nஅரிசி மாவு – இரண்டு கை\nமைதா மாவு – ஒரு கை\nசோள மாவு – ஒரு கை\nகரிவேபில்லை – இரண்டு கொத்து\nநெத்திலியை சுத்தம் சேர்த்து கொள்ளவும். மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.\nநெத்திலியுடன் இந்த மாவு, மசாலா கலந்து சிறிது நீர் சேர்த்து பிசறவும்.\nதேவைபட்டால் கலர் சேர்த்து கொள்ளவும்.\nஎண்ணெய் காய வைத்து காய்ந்ததும், நெத்திலி மீன் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்.\nஇறால் நாட்டு அவரைக்காய் மசாலா\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2021-05-10T02:29:02Z", "digest": "sha1:MTVQAU4Z3YLO5RNE54QIYXPZOJXCOTO6", "length": 17355, "nlines": 133, "source_domain": "www.pothunalam.com", "title": "ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..!", "raw_content": "\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள் ..\nகுழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போ���ுமான உணவாகும். அதன்பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nஇருப்பினும் குழந்தைக்கு திட உணவு கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nகுறிப்பாக குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.\n1 வயது குழந்தை உணவு வகைகள்..\nநமக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள் அனைத்தும், குழந்தைக்கும் ஆரோக்கியம் அளிக்கும் என்று நினைப்பது தவறான செயலாகும்.\nஎனவே குழந்தைக்கு எந்த உணவு ஆரோக்கியம் அளிக்குமோ அந்த உணவை மட்டும் குழந்தைக்கு உணவாக கொடுக்க வேண்டும்.\nஇவற்றில் ஒரு வயதுவரை குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் ஒரு வயதுவரை அந்த உணவுகள் கொடுக்காதீர்கள்.\nகுழந்தை வளர்ப்பு முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகள் \nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள் ..\nஒரு வயது குழந்தை உணவு முறையில் பசும்பால் மற்றும் சோயா பால் போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்க கூடாது.\nஏன் என்றால் குழந்தைக்கு இந்த பாலை கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு செரிமானம் அடைவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.\nமேலும் இந்த பாலில் இருக்கும் புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.\nஇதை தவிர குழந்தைக்கு வயிற்று போக்கையும் ஏற்படுத்தும்.\nஎனவே குழந்தையின் ஒரு வயது வரை பசும்பால் மற்றும் சோயா பால் கொடுக்க கூடாது. இதற்கு பதிலாக தாய்ப்பால் கொடுக்கலாம்.\nஒரு வயது குழந்தை உணவு முறையில் ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது.\nதிராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.\nஒரு வயது குழந்தை உணவு முறையில் குழந்தைகளுக்கு ஒரு வயது வரை இனிப்புகளை கொடுக்க கூடாது. குறிப்பாக தேன் கொடுக்க கூடாது.\nதேன் என்பது பாக்டீரியாக்களின் ஆதாரமாக உள்ளது. குழந்தைக்கு தேன் மற்றும் திரவ இனிப்புகள் ஏற்றதல்ல.\nஎனவே குழந்தைக்கு இவற்றை கொடுத்தோம் என்றால் குழந்தைக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதேபோல் திரவ இனிப்புகள் மற்றும் மாப்பிள் சிரப் போன்றவையும் ஒர�� மாதிரியான பிரச்சனையை தான் குழந்தைக்கு தருகின்றன.\nஇரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..\nவேர்க்கடலை வெண்ணெய் (பினட் பட்டர்):\nஒரு வயது குழந்தை உணவு முறையில் நிலக்கடலையில் இருந்து பெறப்படும். இந்த பினட் பட்டரும் கூட குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் நீங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.\nஒரு வயது குழந்தை உணவு முறையில் கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும்.\nஇதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பது இல்லை. எனவே நீங்கள் இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.\nஒரு வயது குழந்தை உணவு முறையில் குழந்தையின் உணவில் ஒரு கல் உப்பு ஒரு நாளுக்கு போதுமானதாகும். குழந்தைக்கு தேவையான அளவு உப்பு தாய்ப்பாலிலேயே இருக்கின்றது. அதிகளவு உப்பை குழந்தைக்கு கொடுத்து ஆபத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்.\nஒரு வயது குழந்தை உணவு முறையில் உணவுகள் பாதம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைக்கு மொத்தமாக கொடுக்க கூடாது. ஏன்னென்றால் இவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.\nமேலும் குழந்தைக்கு இவை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவை.\nஎனவே குழந்தைக்கு எந்த ஒரு காரணத்திற்க்காகவும் இந்த நட்ஸ் வகைகளை ஒரு வயதுவரை கொடுக்கக்கூடாது.\nஒரு வயது குழந்தை உணவு முறையில் உணவுகள் எல்லா குழந்தைகளுக்கும் மிகமிக பிடித்த ஒன்று எதுவென்றால் அதுதான் சாக்லேட். இவை குழந்தை அதிகம் சாப்பிட்டால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.\nஒரு வயது குழந்தை உணவு முறையில்பாப்கார்ன் ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான தினியாகும் இருப்பினும் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை கண்டிப்பாக குழந்தைக்கு பாப்கார்ன் கொடுக்கக்கூடாது.\nகுழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..\nஒரு வயது குழந்தை உணவு முறையில் முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது.\nஉங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால் முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\n12 மாத குழந்தை உணவு அட்டவணை\nஒரு வயது குழந்தை உணவு முறைகள்\nதமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் 2021..\nந வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..\n6 மாத குழந்தைக்கு நோய்யெதிர்ப்பை அதிகரிக்க வைக்கும் உணவு..\nஎந்த தொட்டில் குழந்தைக்கு நல்லது..\nகுழந்தைகள் யோகா செய்வதினால் கிடைக்கும் 8 பலன்கள்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-05-10T00:54:48Z", "digest": "sha1:RST4I3LM4VVSMP7HBD4QTN4ZLPUB76FQ", "length": 8516, "nlines": 99, "source_domain": "www.tamilceylon.com", "title": "கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்குச் சொந்தமானது – சாணக்கியன் | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்குச் சொந்தமானது – சாணக்கியன்\nகடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்குச் சொந்தமானது – சாணக்கியன்\nகடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்கு சொந்தமானது இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “எமது இனத்தின் உரிமைக்காக என்றுமே குரலெழுப்புவேன் என்னை முழுமையாக நம்புங்கள் என் இறுதி மூச்சு உள்ளவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே பயணிப்பேன். கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்கு செந்தமானது. ஒது சிங்கள பௌத்த நாடு என எனது கட்சியும் ஏற்றுக்கொள்ளாது நானும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 304 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிகமான மேடைகளில் என்னைத்தான் விமர்சனம் செய்கிறார்கள் இதனை அவதானிக்கும் போது என்னுடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nநடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த அரசாங்கத்தின் செயற்றிட்டத்தினை எதிர்க்கின்ற வாக்குகளாகவே அமைய வேண்டும். தமிழ் மக்களின் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மாத்திரமே பெற்றுக்கொடுக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்\nNext articleஎனது தாயார் இலங்கை தமிழரே – இரா.சாணக்கியன்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/technology/big-offer-for-android-mobile-phones", "date_download": "2021-05-10T02:03:05Z", "digest": "sha1:XZP25RIN37KUHV5LUFEGJMJLPJTVU2XO", "length": 5855, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "சூப்பர் ஆபர்! பிளிப்கார்ட்டில் அதிரடியாக விலைகுறையும் தொலைபேசிகள்! உடனே வாங்கிடுங்க! - TamilSpark", "raw_content": "\nலைப் ஸ்டைல் டெக்னாலஜி Offers\n பிளிப்கார்ட்டில் அதிரடியாக விலைகுறையும் தொலைபேசிகள்\nபிரபல ஆன்லைன் விற்பனை தலமான பிளிப்கார்ட்டில் ஒருசில ஆண்ட்ராயிட் தொலைபேசிகளுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. மொபையில் போன்கள் மீதான இந்த விலைகுறைப்பு தற்போது பிளிப்கார்ட் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிதாக ஆண்ட்ராய்டு தொலைபேசி வாங்க விரும்புபவர்கள் வாங்கி பயன்பெறுங்கள்.\nகடந்த வருடம் வெளியான நோக்கியா 6 . 1 ப்ளஸ், நோக்கியா 5 . 1 ப்ளஸ், மோடோ ஒன் பவர் போன்ற தொலைபேசிகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில ஆண்ட்ராயிட் ஒன் தொலைபேசிகள் விலையும் அதிரடியாக குறைத்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.\nஇதன்படி 4 GB Ram 64 GB மெமரி கொண்ட நோக்கியா ஆண்ட்ராய்டு 6 .1 ப்ளஸ் தொலைபேசி 13 , 999 க்கு விற்கப்படுகிறது. அதேபோல நோக்கியா 5 . 1 ப்ளஸ் தொலைபேசியானது 8 , 999 க்கு விற்கப்படுகிறது.\nஇதுபோன்று மேலும் விலைகுறைந்த தொலைபேசிகளின் விலையை தெரிந்துகொள்ள பிளிப்கார்ட் இணையதளத்தை பார்த்து தெர்யுந்துகொள்ளலாம்.\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நி��ா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/ipl20", "date_download": "2021-05-10T01:13:01Z", "digest": "sha1:OYSZTTLFLY52FLYJU7RW5VYY4A6ZX7HC", "length": 3545, "nlines": 47, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nபிசிசிஐ மருத்துவக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.google.co.nz/books?id=BD4YAAAAYAAJ&pg=RA5-PA7-IA1&focus=viewport&dq=related:UOM39015066464473&lr=&output=html_text", "date_download": "2021-05-10T03:21:12Z", "digest": "sha1:C7V5AXAWWQSN7GTQMPXR4FYB6ZM4RPQS", "length": 12298, "nlines": 88, "source_domain": "books.google.co.nz", "title": "The Gospel According to St. Luke ... - Google Books", "raw_content": "\nஊ பார்க்கிறவர்களானபடியினாலே நீங்கள பாக்கியமுளள வர்கள.\nஉச அநேக தீர்க்க தரிசிகளும இராசாககளும நீங்கள பார்க்கிறவைகளைக் காணவும் நீங்கள் கேட்கிறவைகளைக் கே ட்கவும் விருமபியுங் காணாமலுங் கேளாமலும் போனார்க ளெனறு உங்களுககுசசொலலுகிறேனெனறார���.\nஉரு அப்பொழுது நியாயசாஸ்திரியொருவன எழுநதிரு நது அவரைசசோதிககுமபடிககுப் போதகரே நித்திய சீவ னைசசுதநதரித துககொளளுமபடிக்கு நான\nஉக அதறகு அவர் வேதப்பிரமாணத்திலே எனன எ தியிருக்கினறது. என னதையறிநதிருககி றீாெனறார்.\nஉஎ அவன பிரத்தியுத்தரமாகசசொனனது. இருதயத்தினாலும் உன முழு ஆத்துமாவினாலும உன முழுப் பலத்தினாலும உன முழுசசி நதையினாலும ே பராபரனிடத்தில் அன்புகூரவும நீயுன னிடத்தில் அன\n-ருகிறது போலப் பிறனிடததில அனபுகூரவுமவேணடுமெ னறெழுதியிருக்கினறதெனறான.\nஉஅ அவர் சொனனது. நீர்சரியாயசசொனனீர். நீர் அப படிசசெயதாற் சீவனையடைவீரெனறார்.\nஉக அபபொழுது அவன தனனை நீதிமானெனறு பிககமனதாய யேசுவைநோககி எனக்கடுத்த பிறனயாவ னெனறான.\nந) அதற்கு இயேசுவானவர் சொனனது. ஒருமனிதன எருசலேம் நகர திலிருந்து ஏரிகோபட்டினத்துக கையிற களளர்கையில அகப்பட்டான. அவர்கள அவனு டைய வஸ்திரங்களைக் கழற்றி அவனைக்காயப்படுத்தி அரை யுயிராக விட்டுப்போனார்கள,\nஙக அப்பொழுது தற்செயலாய ஒரு ஆசாரியன அந்த வழியே சென்று அவனைக்கண்டுபக்க மாய விலகிப்போனான.\nகூஉ அப்படிப்போல ஒரு இலேவியனும அவவிடத்திற் சேர்ந்து அவனைக்கண பககமாய விலகப்போ\nநங பினபு சாமாரியனொருவன பிரயாணமாய\nஎயப்போய அவனிடத்திறசேர்ந்து அவனைக் கண்டு,\nநச உருககமாயிரங்கி அணுகி அவனுடைய காயங்களில் எண்ணெய்யுந திராட்ச இரசமுமவார்த்துக் காயங்களைக் கட்டி அவனைத் தனமிருகததினமேலேற்றி ஒருமணடபத்திற\nகரு மறு நாளிலே புறப்படுகிறபொழுது இரணடுவௌளி ககாசையெடுத்து மண்டபத்தானகையிலேகொடுத்து நீ யி வனைவிசாரி துக்கொள். அதிகமாயிவனுக்காக எதையாகி லுஞ செலவழிததால அதை நான திரு மபவருமபொழுது உனக்குக் கொடுப்பேனெனறான.\nநசு அப்படியிருக்கக்கள்ளர்கையில் அகப்பட்டவ அந்த மூன்று பேரிலெவன அடுத்த பிறனா பிருந்தான. உமக கெப்படிததோனறுகினறதெனறார்.\nநஎ அவனிடத்தில் ரககஞ செயதவனேயெனறான. அப்பொழுது இயேசுவானவர் நீருமபோய அந்தப்படியே செயயுமென்றார்.\nகஅ பினபு அவர்கள பிரயாணமாயப்போகையில் அவர் ஒருகிராமததிற பிரவேசித்தார். அங்கே மார்ததாளென று பேர் கொண்ட ஒருஸ்திரியவரைத தன வீட்டிலே யுபசாரஞ செயதாள.\nகக அவளுக்குசசகோதரியான மரியாள இயேசுவினபா தங்களருகே யுளுககார்ந்து கொண்டிருந்து அவருடையவச னத்திறகுசசெவிகொடுத்தாள் .\nசய மார்ததாள மிகவும் ��ழியஞ செய்யக்கவலையுள்ளவ ளாய அவரிடத்திறசேர்ந்து நின்று ஆண்டவன் பா நானமாத திரம ஊழியஞசெயயுமபடிக்கு எனசகோதரியென்னைவிட டிருக்கிறது உமக்குக்கவையில்லையா. அவள் எனக்கு உதவி செய்யும்படி சொல்லுமென்றாள் .\nசக இயேசுவானவர் அவளுக மாறுத தரமாக சசொன னது, மார்த்தாளே மரர்ததாளே நீ அநேகஙகாரியங்களுக் காகக்கவலைப்பட்டுக் கலககமாயிருக்கிறாய.\nசஉ ஒன றுமாததிர மவேண்டும். மரியாளே நலல பங்கை ததெரிந்துகொண்டிருக்கிறாள. அது அவளிடத்திலிருந்து எடுக்கப்படுவதில்லையென்றார்.\nயக. அதிகாரம். [(க) செபமபணணுமபடிக்கு அவர் போதித்தது. (ச) ஒருபசாசைத்துரத்தினது. (யஎ) பசாசுக்களைத் துரத்து கிறதைககுறித்துப் போதித்தது. (உக) சனங்களுக்கு உ றுதியான புத்திகளைசசொனனது. (கூஎ) ஒருபரிசேயனி டத்திற சாப்பிடடபொழுது பரிசேயர் முதலானவர்களை ககடிந்துகொணடது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/623277/amp?ref=entity&keyword=Ayodhya%20Ram%20Temple", "date_download": "2021-05-10T01:41:17Z", "digest": "sha1:RY42FYWKPPJMI7FCRR776LJG5ZIE73AQ", "length": 9434, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை!! | Dinakaran", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை\nராம் கோயிலுக்கு பூமி பூஜை\nஅயோத்தி : உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் பங்கேற்றனர். மேலும் 175 விஐபிக்கள், சாதுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஇந்த பூமி பூஜை முடிந்தபின், ராமர் கோயில் கட்டுவதற்கு பக்தர்கள், சாதி, மதம் பாராமல் யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் என்று அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பூமி பூஜைக்குப் பின் கடந்த இரு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் ��திகமாக நன்கொடை குவிந்துள்ளது என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தமிழக ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி மரணம்\nதிருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ம் ஆண்டு ஆராதனை\nகுமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nகர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே தமிழகம் வரும் தொழிலாளர்கள்\nகடந்த ஓராண்டில் நடந்த ‘தகிடுதத்தங்கள் ’ அம்பலம் மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு\nமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு 236 பேர் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 23,515 பேர் குணமடைந்தனர்: சென்னையில் 7,130 பேருக்கு தொற்று\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசேலம் அரசு மருத்துவமனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு: டீன் தகவல்\nகோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு.: டீன் அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு\nசாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கைகளை தேடி செல்ல வேண்டாம்: மா.சுப்பிரமணியம்\nசென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/627478/amp?ref=entity&keyword=Delhi%20Conference", "date_download": "2021-05-10T02:50:49Z", "digest": "sha1:HIXJM4FDPM7CDKNTBMNAYBCBAU2VHGC4", "length": 10810, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "‘ஓவர் சவுண்ட்’ வைத்து பாடல் போட்டதால் டெல்லியில் இளைஞர் அடித்துக் கொலை | Dinakaran", "raw_content": "\n‘ஓவர் சவுண்ட்’ வைத்து பாடல் போட்டதால் டெல்லியில் இளைஞர் அடித்துக் கொலை\nபுதுடெல்லி: டெல்லியில் மஹேந்திரா பார்க் பகுதியில் சுஷில் (29) என்பவர் தனது சகோதரர்களான சுனில் மற்றும் அனில் என்பவர்களுடன் வசித்து வந்திருக்கிறார். அவரது வீட்டிற்கு அருகில் அப்துல் சாட்டர் என்பவரும் வசித்து வருகிறார். பூண்டு வியாபாரியான சாட்டர்ஜிக்கு ஷானாவஸ், ஆஃபாக், சந்த் மற்றும் ஹசீன் என்ற 4 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று சாட்டர்ஜி வீட்டில் அளவுக்கு அதிகமாக சத்தம் வைத்து பாடலை ஒலிக்க விட்டிருக்கின்றனர். அருகிலிருப்பவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாகக் கூறிய சுஷில் மற்றும் சகோதரர்களுக்கும், சாட்டர் குடும்பத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது.\nவாக்குவாதம் அதிகமாகி அடிதடி வரை சென்றதால் மாலை 3.15 மணியளவில் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இந்த சண்டையில் பலத்த காயமடைந்த சுஷில், சுனில் மற்றும் அனில் மூவரையும் போலீசார் மீட்டு பாபு ஜக்ஜிவான் ராம் நினைவு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஷில் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சாட்டர் குடும்பத்தாரிடம் விசாரித்ததில், சண்டையில் சாட்டரின் மனைவி ஷாஜகானுக்கு அடிப்பட்டது தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில், சாட்டர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சான்வாஸ், ஆஃபாக் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nபாஜ எம்எல்ஏவின் 25 வயது மகனுக்கு தடுப்பூசி: முன்களப் பணியாளர் என முறைகேடு\nபிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கிமீ நடந்த தந்தை: மத்திய பிரதேசத்தில் பரிதாபம்\n‘அஞ்சானத்திரி மலையில் அனுமன் பிறந்தார்’ திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்புக்கு கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு: கர்நாடகாவில் அனுமன் பிறந்ததாக தகவல்\nஅன்னையர் தினத்துக்காக சிறப்பு கூகுள் டூடுல்\nஇன்று பதவியேற்கிறார்: அசாம் முதல்வராகிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா\nஎச்சரிக்கைகளை புறக்கணித்து, தகவல்களை மறைத்து மத்திய பாஜ அரசு செய்த தவறுகளே கொரோனா பேராபத்து ஏற்பட காரணம்: லான்செட், ஐஎம்ஏ கடும் விமர்சனம்\nமத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்\nகொரோனா நோயாளிகளுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும் ‘பங்கஸ்’ பாதிப்புக்கு தனி வார்டு\nகொரோனாவை விரட்ட கோமியம் குடிக்கும் பாஜ எம்எல்ஏ வீடியோ\nகொரோனா தடுப்பு பணிக்காக 25 மாநில உள்ளாட்சி அமைப்புக்கு 8,923 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு: தமிழகத்திற்கு 523 கோடி விடுவிப்பு\nபிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்: மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்\n5வது நாளாக தினசரி தொற்று 4 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பில் சற்று குறைவு: ஒரே நாளில் 4,092 பேர் பலி\nசந்திரபாபு நாயுடு பேச்சால் சர்ச்சை: கொரோனாவை விட வீரியமிக்க என்440 கே வைரஸ் பரவுகிறது: தொற்றுநோய் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு\nமூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா தாக்கும்; மோசமாக பாதித்த மகாராஷ்டிரா... முன்னுதாரணமாக மாறியது சுப்ரீம் கோர்ட்டின் பாராட்டை பெற்ற முன்மாதிரி திட்டங்கள்\nஆபத்தான நிலையில் 400 கொரோனா நோயாளிகள்; ஆக்சிஜன் லாரியுடன் ‘தாபா’வில் தூங்கிய டிரைவர்: அதிரடியாக உயிரை காப்பாற்றிய ஆந்திரா போலீசார்\nநாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nகொரோனா தொற்றில் இருந்து தப்ப பசு மாட்டின் சிறுநீரை குடிக்கும் பாஜக எம்எல்ஏ\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkateshr.wordpress.com/2011/10/", "date_download": "2021-05-10T02:24:53Z", "digest": "sha1:IQHMS3SYQYQKKMGRWZBNNY6LYKGSFWCM", "length": 42690, "nlines": 144, "source_domain": "venkateshr.wordpress.com", "title": "ஒக்ரோபர் 2011 – நேசமுடன்", "raw_content": "\nஐசிஐசிஐ – பகல் கொள்ளை\nஐசிஐசிஐ பற்றி எழுதக்கூடாது என்று இருந்தேன். மறுபடியும் அதே வங்கியின் இன்னொரு பிரிவிடம் மாட்டிக்கொண்டு, என் கோபத்தைத் தொலைக்க வேண்டியதாயிற்று.\nஇந்த முறை ஐசிஐசிஐ லோம்பார்ட் – காப்பீடு நிறுவனம். சென்ற டிசம்பர் மாதமே என் இரண்டு சக்கர வாகனத்தின் வாகன காப்பீடு முடிந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான் வாகனம் பயன்படுத்துவதை முழுவதும் குறைத்துவிட்டு, பேருந்துகளையே பயன்படுத்தி வருகிறேன். வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மட்டும் வாகனம்.\nவழக்கம்போல், சென்ற வெள்ளியன்று இராதாகிருஷ்ணன் சாலையில், நீல்கிரீஸ் அருகே இருக்கும் பெரிய பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போடப் போனேன். நான் சென்றிந்த நேரம், அங்கே ஐசிஐசிஐ வாகன காப்பீடு வழங்கும் நபர் உட்கார்ந்திருந்தார்.\nஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் அந்த பெட்ரோல் மையத்தில்தான் என் இன்ஷூரன்ஸைப் புதுப்பித்து இருக்கிறேன். அதனால், அவர் அருகே போய் வாகனத்தை நிறுத்திவிட்டு, பழைய பாலிசியை எடுத்துக்கொடுத்தேன். பாலிசி எக்ஸ்பைர் ஆகிவிட்டது, புதுதாக போட, ரூ.950க்கு மேல் ஆகும் என்றார். சரியென்று சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் தொலைபேசியில் பேசத் தொடங்கினேன். அவர் மீண்டும் கூப்பிட, பாலிசி போட்டிருந்தார்.. ரூ. 972க்கு கிரெடிட் கார்டைத் தீற்றவும் ஒத்துக்கொண்டேன். சிலிப்பில் கையெழுத்தும் போட்டாச்சு.\nஅப்போதுதான், எனக்கு அது ஞாபகம் வந்தது. சென்ற ஆண்டு, பாலிசி போடும் போது ரூ. 604 தானே கட்டினோம். எதற்கு 900க்கு மேல் ஆச்சு என்று யோசனை.\n“ பத்தாயிரம் ரூபாய்க்கு ஆக்ஸிடெண்ட் இன்ஷூரன்ஸ் கூட போட்டு இருக்கு சார்.. அதுக்கு பிரிமியம் ரூ. 290.”\n“நான் அதை கேக்கலியேப்பா… எதுக்கு என்கிட்ட சொல்லாம போட்டீங்க\n“பாலிசி எக்ஸபைர் ஆயிடுச்சு சார்… அதனாலயும் ஜாஸ்தி ஆயிடுச்சு..”\n“பிரதர், இன்ஷூரன்ஸ் தெரியாதவங்க சொல்லுங்க. வேற நேஷனலைஸ்டு இன்ஷூரன்ஸ் கம்பெனி கிட்ட போனா..இதை விட பிரிமியம் கம்மியாகும்.. எதுக்கு என்னகிட்ட சொல்லாம செஞ்சீங்க\n“ஐசிஐசிஐல ரெண்டையும் சேர்த்துத்தான் போடணும்னு இன்ஸ்டரக்ஷன் சார்…”\n“இது அநியாயமா இல்ல. நீங்க பாலிசி விக்க நான் தான் கெடைச்சேன்\n“அதை முடிவு செய்ய நீங்க யாரு வேணும் வேணாங்கறது என் முடிவுதானே வேணும் வேணாங்கறது என் முடிவுதானே\nமேலும் பேச்சைத் தொடர விரும்பாதவர் போல், இன்னொரு பில்லையும் எழுதத் தொடங்கினார் அந்த நபர்.\n“ஐசிஐசிஐ லோம்பார்ட் இந்த டெஸ்க்கை நிர்வாகம் செய்ய எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.. 99 ரூபாய் எங்க சர்வீஸ் ச���ர்ஜ்.”\nஏதோ ஒரு புரோக்கரேஜ் நிறுவனம் அந்த வாகன இன்ஷூரன்ஸ் மேஜை நிர்வாகம் செய்வது அப்போதுதான் தெரிந்தது.\n“போன வருஷம் கூட, ஐசிஐசிஐ ஆள் இங்கே இருந்தாரேப்பா”\n“அப்படின்னா.. இன்ஷூரன்ஸ் கமிஷன், சர்வீஸ் சார்ஜ் எல்லாம் நீங்க ஐசிஐசிஐ லோம்பார்ட் கிட்டதானே வாங்கிக்கணும். என்கிட்ட ஏன் வாங்கறீங்க\nஎன் கேள்வி காற்றி தொங்கிக்கொண்டு நிற்க, அடுத்து வந்த வாகனத்தின் இன்ஷூரன்ஸைப் பார்க்க போனார் அந்த நபர். அத்தனை அலட்சியம். அத்தனை பொறுப்பு. என்ன படித்து, என்ன விவரம் தெரிந்துகொண்டு என்ன பயன் கண்ணெதிரே ஒருவர் ஏமாற்றுகிறார். அதையும் மிக லாகவமாய், நேர்த்தியாய், சுத்தமாக. ஒன்றும் செய்ய முடியாமல், எரிச்சலும் கோபமும் மட்டுமே மிச்சம்.\nபடித்தவனையும் படிக்காதவனையும் சேர்ந்து மொத்தமாக முட்டாளாக்கும் செயல் இது. பகல்கொள்ளை என்ற வார்த்தைக்கு அன்றுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது\nஐசிஐசிஐ – நவீன முரட்டுத்தனம்\nசொந்தக் கதையை எழுதக்கூடாது என்று எப்போதுமே நினைத்துக்கொள்வேன். இந்த முறையும் முடியவில்லை. ஐசிஐசிஐ வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை என்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டது.\nசென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்க ஆசைப்படும் லட்சோபலட்சம் மத்தியமர்களின் நானும் ஒருவன். 2001 திருவல்லிக்கேணியில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். முதலில், கடன் வாங்கியது எல்.ஐ.சி.யின் வீட்டுக்கடன் நிறுவனத்தில். 13 சதவிகிதம் வட்டி அப்போது. வட்டி விகிதம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. பின்னர் 2002ல் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கின. ஐசிஐசிஐ வங்கி 9.5 சதவிகிதத்துக்கு கடன் வழங்கத் தொடங்கியது.\nஉடனே என் கடனை ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்துக்கு 2002ல் மாற்றினேன். தொடர்ந்து வட்டிவிகிதம் குறைந்துகொண்டே வர, ஒரு கட்டத்தில், ஐசிஐசிஐயிலேயே வீட்டுக்கடனை, ஃப்ளோட்டிங் ரேட்டில் இருந்து ஃபிக்சட் ரேட்டுக்கு மாற்றினேன். அதற்கு மொத்தத் தொகையில் 1.75 சதவிகிதமோ என்னவோ கட்டிய ஞாபகம்.\n2005 என்று நினைவு. வீடு சம்பந்தமாக ஏதோ ஒன்றைத் தேடும்போது, வீட்டுப் பத்திரங்களின் பிரதியும், தாய்ப்பத்திரங்களின் பிரதிகளும் தேவைப்பட்டன. ஐசிஐசிஐ போய், பிரதிகள் வேண்டி விண்ணப்பித்து, அதற்கான கட்டணமாக ரூ. 500 கட்டிவிட்டு வந்தேன். பதிலே இல்லை. இரண்டு மூன்று முறை போய் கே���்டபோது, இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று சொன்னார்கள். இது நடுவே, வேறு வேலைகள் முந்திக்கொள்ள, பத்திரங்களின் பிரதிகளை வாங்கவேண்டிய அவசியம் ஏனோ மறைந்துவிட்டது. நானும் பின் தொடராமல் விட்டுவிட்டேன்.\n2010 அக்டோபரோடு கடன் முடிந்தது. என்னுடைய சேல் டீட், சேல் அக்ரிமெண்ட், இதர தாய்ப்பத்திரங்கள் வேண்டி, ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்திடம் போய் விசாரித்தேன். இன்னும் 21 நாள்களில் வந்துவிடும். வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். 22 ஆம் நாள் போய் நிற்க, ஒரு சின்ன கவர் வருகிறது. உள்ளே கடனை கட்டிவிட்டதற்கான நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிபிகேட், டாக்குமெண்ட்ஸ் லிஸ்ட் மட்டுமே அதில் இருக்கிறது. அந்த லிஸ்டில், ஒரு பத்திரமும் அவர்களிடம் இருந்ததற்கான முகாந்தரமே இல்லை.\nகதைகளில், “தூக்கி வாரிப் போட்டது” என்று எழுதுவார்களே, அதுதான் என் அப்போதைய உணர்வு. 2002ல் எல்.ஐ.சி.யில் இருந்து கடனை ஐசிஐசிஐக்கு மாற்றியபோது, ஐசிஐசிஐக்கான ஜெனரல் சேல்ஸ் ஏஜென்சிகள் இருந்தன. அவர்கள்தான் கடன் வாங்க உதவியவர்கள். பின்னர், ஜி.எஸ்.ஏ.க்களை எல்லாம் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டு, தாமே எல்லா செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டன. அந்தச் சமயத்தில்தான் நான் கடன் வாங்கினேன். எனக்கு உதவிய ஜி.எஸ்.ஏ. தாமே எல்லா பத்திரங்களையும் எல்.ஐ.சி.யில் இருந்து ஐசிஐசிஐக்கு மாற்றிக்கொள்வதாகவும், அதற்கு அனுமதி தரும் விதமான 150 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அத்தாட்சிப் பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டார்கள்.\nஇதையெல்லாம் இப்போது ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவன ஊழியர்களிடம் விளக்க, பத்திரம் உங்களிடம்தான் வந்திருக்க வேண்டும், உடனே தேடிப் பார்க்கச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஐசிஐசிஐ வீட்டுக்கடன், மந்தைவெளி அலுவலகத்தில் இது நடந்தது. வழக்கம்போல், சிரித்த முகத்தோடு என்னைக் கையாளத் தொடங்கிய அலுவலருக்கு கொஞ்ச நாளிலேயே நான் இம்சையாகிப் போனேன். என் அழைப்பை எடுக்க மாட்டார். நேரே போய் பேசும்போது, மேலும் மேலும் காரணங்களும், தேடுவதற்கான புதிய இடங்களும் அகப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில், பத்திரங்களை வைக்கும் மைய அலுவலக ஊழியரின் செல்பேசி எண்ணைக் கொடுக்க, அவர் பின்னால் லோ லோ என்று மூன்று நான்கு மாதங்கள் அலைந்திருப்பேன். அவர் மும்பை என்பார், சென்னை அடையாறு என்பார்… ஆனா���், பத்திரம் போன இடம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த நபரும் என் அழைப்பைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.\nஇந்த இக்கட்டு ஏற்படுத்தியிருக்கும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. மொத்த பணத்தையும் கட்டியாகிவிட்டது; ஆனால் கையில் பத்திரமில்லை. எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. என் மனைவி அமைதி மெல்ல மெல்ல குறையத் தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டுப் பத்திரம் சம்பந்தமாக பேசிக்கொள்ளவே கூடாது என்று சபதமெடுக்கும் அளவுக்கு மனவேதனை. சட்ட ரீதியாக என்ன செய்யவேண்டும், அப்படியே செய்தாலும், காணாமல் போன பத்திரத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே. என்னென்ன விதமான இடர்களைச் சந்திக்கப் போகிறோமோ என்ற பதற்றம் ஒருபக்கம். ஐசிஐசிஐயின் விட்டேற்றித்தனம் மற்றொரு பக்கம்.\nமுகம் நிறைய புன்னகையும், அலுவலகப் பொலிவும், நிதானமும் நவீன வங்கியியலின் அடையாளங்களாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பொறுப்பற்றதன்மை எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருப்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.\nஒரு நாள், நேரே எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தையே போய் கேட்டால் என்ன என்று எண்ணம் தோன்ற, பழைய வீட்டுக்கடன் எண்ணைத் தேடி எடுத்துக்கொண்டு, சைதாப்பேட்டையில் இருக்கும் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே இருந்த அதிகாரி, அப்போதுதான் ஓர் உண்மையை எனக்குச் சொன்னார். எல்.ஐ.சி.யில் வீட்டுக்கடன் அடைக்கப்பட்டாலும் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டாலும், உரிமையாளர்களிடம்தான் மூலப் பத்திரங்கள் திருப்பி அளிக்கப்படும், வேறு வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படாது என்றார்.\nமேலும், இது பத்தாண்டுகளுக்கு மேலான விஷயம், கோரிக்கை கடிதம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்றார். கடிதம் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்தேன்.\nமூன்றாவது வாரம் அந்த எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனப் பெண் அலுவலரைப் போய் பார்க்க, ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார். இரண்டு மணி நேரங்கள் கழித்து கூப்பிட்டவர் மேஜையில், நான் கொடுத்திருந்த பத்திரங்கள் அத்தனையும் சீலிடப்பட்ட உறையில் இருப்பது தெரிந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தம்மா எல்லா நலன்களும் வளங்களும் பெற வாழ்த்திவிட்டு, க��யில் இருந்த இதழ்களைப் பரிசாக கொடுத்துவிட்டு, என் பத்திரங்களை வாங்கி வந்தேன்.\nஎன் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று எல்.ஐ.சி.க்கு தலையெழுத்தா என்ன ஆனால் வைத்திருந்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தார்கள். எல்.ஐ.சி.மேல் இருந்த மரியாதை ஒரு சில படிகள் உயர்ந்தது உண்மை.\nமீண்டும் ஐசிஐசிஐ. புதிய அலுவலர். புதிய முகங்கள். நான் இரண்டு மூன்று கேள்விகள்தான் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்றேன்.\nபத்தாண்டுகளாக கடனுக்கு ஈடான பத்திரமே இல்லாமல் எப்படி நீங்கள் கடன் கொடுத்தீர்கள் பத்திரங்கள் இல்லை என்று தெரியவந்ததும், என்னை எப்படிக் கேட்காமல் போனீர்கள் பத்திரங்கள் இல்லை என்று தெரியவந்ததும், என்னை எப்படிக் கேட்காமல் போனீர்கள் அப்படியானால், உங்களுக்குப் பத்திரங்கள் முக்கியமில்லை. கடனை அடைத்துவிட்டால் போதும். அவ்வளவுதானே.\nநவீன மோஸ்தரில் மயங்கி, சிஸ்டம்ஸ் அண்ட் பிராசஸஸில் மயங்கி, அழகிய புன்னகையில் மயங்கி, மேம்பட்ட சேவை என்ற ஹம்பக்கில் மயங்கி, இத்தனைஆண்டுகளாக, பத்திரங்கள் ஐசிஐசிஐயில் பத்திரமாக இருக்கின்றன என்ற என் எண்ணம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது\nஅங்கு இருந்த அலுவலரின் உடல் மொழி எனக்கு ஒன்றைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்னது. பல லட்சம் நபர்களில் நீயும் இன்னொரு கஸ்டமர். நான் தொழில் செய்ய வந்திருக்கிறேன். உனக்கு பத்திரம் கிடைத்துவிட்டது அல்லவா வாயை மூடிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்.\nநடந்தது ஒரு தவறு என்றோ, ஒரு வாடிக்கையாளரின் மனவேதனைக்கு மன உளைச்சலுக்கு தாம் காரணமாக இருந்தோம் என்றோ துளிகூட நெக்குருகும் மனம் அங்கே இல்லை. புரொபஷனலிசம். பிளாஸ்டிக் புன்னகை. நவீன முரட்டுத்தனம். வருத்தம் தெரிவிக்கும் பக்குவம் தொலைத்த கார்ப்பரேட் கலாசாரம்.\nஎன்.ஓ.சி.ஐ மட்டும் வாங்கிக்கொண்ட பின்னர், என் மனைவி கேட்டார், “பத்திரம் கிடைக்கலன்னா என்ன செஞ்சிருப்பீங்க\n“மூணு மாசம் பார்த்துட்டு, போலீஸ்ல எஃப்.ஐ.ஆர். கொடுத்திருப்போம். அப்புறம், டூப்ளிக்கேட் காப்பி வாங்கியிருப்போம்…”\nஎல்லாவற்றுக்கும் துணிந்துதான் இருக்கிறார்கள். என்னைப் போல் எத்தனை ஏமாளிகளைப் பார்த்திருக்கிறார்களோ முதல் முறையாக, நவீன வங்கியியலின் மேல் இருந்த மதிப்பு என்வரையில் சரியத் தொடங்கியது.\nvenkateshr\tஐசிஐசிஐ, பொது, வங்கியியல்\t11 பின்னூட்டங்கள் ஒக்ரோபர் 26, 2011 ஒக்ரோபர் 26, 2011 1 Minute\nநல்ல நாவல், நல்ல சிறுகதை, நல்ல சினிமா, எதைப் பார்த்தாலும், சே..இதை நான் செஞ்சிருக்கணும்… மிஸ் பண்ணிட்டேனே என்று ராத்தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவேன். இதழியலில், இது இன்னும் கொஞ்சம் ரொம்பவே ஓவர்.\nஏதாவது நல்ல லேஅவுட், டிசைன், கட்டுரை, தொடர், அட்டைப்படம் பார்த்துவிட்டால், மனசே ஆறாது. திருப்பித் திருப்பி அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன், பேசுபவர்களிடமே சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அதை எடுத்துச் சொல்லுவேன். ஆற்றாமை ஆற ரொம்ப நேரம் ஆகும்\nசமீபத்தில் இப்படி என்னை ஆற்றாமைக்குள் ஆட்படுத்தும் ஆச்சரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன:\n1. புதிய தலைமுறை இதழில் சட்டென பிரியல்லண்டாக தென்படும் சில கட்டுரைகள். குறிப்பாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் தொடர். நேர்த்தியான மொழி, அழகான வடிவம், மனத்தைத் தீண்டும் அனுபவங்கள்.\n2. பாவை சந்திரன் இதழ் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு வரும் தினமணி கதிர் வார இதழை, அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். பாவையின் டிசைன் சென்ஸ் என்னை எப்போதும் கட்டிப்போடும். புதிய பார்வை இணை ஆசிரியராக இருந்தபோது, அவர் அதில் செய்த லே அவுட்கள் ஒவ்வொன்றும் அபாரம் பத்திரமாக பழைய இதழ்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். இயற்கையாகவே அவருக்குள் ஓர் அழகியல் பார்வை உண்டு. அதுதான் இதழ் முழுவதும் வியாபித்திருக்கும். இப்போது, தினமணி கதிர் அந்த டிசைன் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.\n3. சமநிலை சமுதாயம் என்று ஒரு இஸ்லாமிய இதழ் வருகிறது. ரொம்ப தைரியமான இதழ். இஸ்லாமிய சமுதாயத்துக்கு உள்ளேயே கேட்கப்பட வேண்டிய கேள்விகளின் திறவுகோல் இந்த இதழ். ஹஜ் யாத்திரை அழைத்துப் போகிறேன் என்று கல்லா கட்டும் பயண முகவர்களைப் பற்றி மிக நல்ல கட்டுரை இதன் ஓர் இதழில் இடம்பெற்றது. வேலூரில் இருக்கும் மற்றொரு இஸ்லாமிய மார்க்க கல்லூரியின் குறைகளைப் பற்றி இந்த இதழில் கட்டுரை வந்திருக்கிறது. ச.ச. இதழ், அட்டைப்படத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை பரவசப்படுத்தும். ஜெ. ஜெயித்து வந்தபோது, ச.ச. இதழின் முகப்பில் ஓர் அட்டைப்படம் வைத்தார்கள். இன்றுவரை அதை எல்லோருக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.\n4. அடுத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் சொல்லிக்கொண்ட�� திரியும் ஒரு விஷயத்தை நேற்று படித்து முடித்தேன். தி சண்டே இந்தியன் இதழில் தீபாவளி இதழோடு, ரசிகன் என்றொரு இணைப்பு இதழும் வந்திருக்கிறது. தமிழின் முக்கிய நடிகைகளைக் குறித்த மலரும் நினைவுகள். முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகையும் எவ்வாறு தமிழ்சமூகத்தின் மனத்திரையில் நீக்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்று நாஸ்டால்ஜியாவைத் தூண்டு சுவையான கட்டுரைகள். கலெக்டர்ஸ் ஐட்டம் மாதிரியான ஓர் நூல். அ.முத்துலிங்கம், மாலன், சுகுமாரன், இயக்குநர் வஸந்த், ஜெயமோகன், நாசர் ஆகியோரின் கட்டுரைகள் முதல் தரமானவை. பத்திரப்படுத்திக்கொள்ளத் தூண்டும் ஆவணம்.\nvenkateshr\tஐடியாஸ், பத்திரிகை, பொது, Uncategorized\tபின்னூட்டமொன்றை இடுக ஒக்ரோபர் 19, 2011 1 Minute\nவிவரிக்கவியலா வெறுமையை ஏற்படுத்துகின்றன மரணங்கள். சிறிது காலம் பழகினாலும் நீண்ட காலம் பழகினாலும், நல்ல நட்புக்களின் மறைவு ஏற்படுத்தும் வெற்றிடம், மனம் நெகிழச் செய்பவை.\n1. கல்யாண் என்கிற கல்யாணராமன்: இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மாதம் புத்தகம் பேசுது இதழ் படிக்கையில், ஒரு மூலையில் சின்ன பெட்டிச் செய்தி. தோழர் டி. கல்யாணராமன் மறைவுக்கு வருத்தம்.\nசென்னை ஃபிலிம் சொஸைட்டி பற்றி தெரிந்தவர்களுக்கு கல்யாணும் நாயுடுவும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். 80களின் கடைசி, தொண்ணூறுகளின் தொடக்கத்தில், சி.எஃப்.எஸ்.சில் நான் ஏராளமான வெளிநாட்டுப் படங்களைப் பார்த்ததற்கு, கல்யாண் முக்கிய காரணம். மெலிந்த தேகம். கத்தையான மீசை. ஆங்கிலமும் கொஞ்சம் அழகிய தமிழும் கலந்து அவர் பேசும் மொழி, வசீகரம். எல்லா விஷயங்களிலும் அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். பத்திரிகை, புத்தகம், நல்ல சினிமா என்று அறிவின் விசாலம், கவர்ச்சி நிரம்பியவர் கல்யாண். சி.எஃப்.எஸ். பின்னர் “சலனம்” என்ற நல்ல சினிமாவுக்கான இதழை நடத்தியது. அதன் ஆசிரியர் குழுவில் என் பெயரும் இருந்தது. அதற்காக சினிமா கட்டுரைகளை நான் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.\nகால ஓட்டத்தில், அவர் கிருஷ்ணமூர்த்தி புக் செல்லர்ஸ் – தீரர் சத்தியமூர்த்தி மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கணவர் உருவாக்கிய பதிப்பகம் / விற்பனை துறை – பதிப்பு ஆசிரியராக இருந்தபோது, தி.நகர் தணிகாசலம் தெருவில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவருடைய உற்சாகம் ததும்பும் குரலையும் மேனரிஸம்களையும் மறக்கவே முடியவில்லை.\n2. ஸ்ரீதர் – விகடன் குழுமத்துக்குள், பர்சேஸ் ஸ்ரீதர் என்றால் அனைவருக்கும் தெரியும் நபர். நல்ல உயரம். புன்சிரிப்பு. மாந்தளிர் நிறம். நல்ல அழகர். நான் பழகியபோதே அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். இளமையில் இன்னும் மகா அழகராக இருந்திருக்க வேண்டும்.\nவிகடன் பிரிட்டானிகா வெளியிடும் சமயத்தில் அவரோடு நிறைய நேரம் செலவிட்டு இருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து விதம்விதமான பேப்பர்களை இறக்குமதி செய்தல், அட்டைகளை இறக்குமதி செய்தல், தாளின் தரம், கெட்டித்தன்மை…ஏராளமான விஷயங்களைத் தெரிந்த நல்ல மனிதர்.\nபதற்றமே இல்லாமல், ஒவ்வொரு பிரச்னையையும் அணுகக்கூடியவர். அவரது ஆளுமையை கண்டு வியந்திருக்கிறேன். சில பேரைக் கண்டால் போய் நின்று இன்னும் கொஞ்சம் நேரம் பேசப் பிடிக்குமே…அது மாதிரியான கவர்ச்சி அவரிடம் உண்டு.\nஎனக்கு ஒரு புத்தகம் அன்பளிப்பாக கொடுத்தார். ஃபின்னிஷ் கதைகள் என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி. கனமே இல்லாத தாளில் அச்சடித்த நூல். 200 பக்கங்களுக்கு மேல் இருந்தாலும் தக்கையான புத்தகம். ஆன்ஸ் கிரிஸ்டி ஆண்டர்சனின் டேல்ஸ் என்ற லண்டனில் அச்சடித்த நூலொன்றை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். முழுத் தொகுதி. ஆனால், தக்கையாக இருக்கும்.\nஸ்ரீதர், ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார் என்று கேள்விப்பட்டேன். ஒரு மாதம் ஆகிவிட்டது என்றார்கள்.\nமரணம் ஏற்படுத்தும் வெற்றிடம், வலி நிரம்பியது.\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkateshr.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:48:25Z", "digest": "sha1:CC6JOQ67U7JOOM4IU6PKUZLFFP3UK74E", "length": 12042, "nlines": 83, "source_domain": "venkateshr.wordpress.com", "title": "புத்தக விமர்சனம் – நேசமுடன்", "raw_content": "\nதொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும் அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும் அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும் மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா\nவார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும் இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும் அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும் அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும் ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம் ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்\nபல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும் அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.\n“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.\nஇதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.\nகூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான். ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள். இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.\nஉணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.\nvenkateshr\tஅரசியல், ஐடியாஸ், பத்திரிகை, புத்தக விமர்சனம், பொது, Blogroll, Uncategorized\t9 பின்னூட்டங்கள் ஜனவரி 23, 2013 ஜனவரி 23, 2013 1 Minute\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/05/P67XqE.html", "date_download": "2021-05-10T02:33:59Z", "digest": "sha1:Z6NJSWLIOZJESH37WYRNH5L7PBORXNUM", "length": 11666, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "குடியாத்தம் மகாத்மா காந்தி சுற்றுலா வேன் ஓட்டுனர் நல சங்கம் சார்பாக அரிசி பருப்பு சர்க்கரை காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகுடியாத்தம் மகாத்மா காந்தி சுற்றுலா வேன் ஓட்டுனர் நல சங்கம் சார்பாக அரிசி பருப்பு சர்க்கரை காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள்\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்த சுற்றுலா வேன் ஓட்டுனர்களுக்கு குடியாத்தம் மகாத்மா காந்தி சுற்றுலா வேன் ஓட்டுனர் நல சங்கம் சார்பாக அரிசி பருப்பு சர்க்கரை காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளனர்.\nநிகழ்ச்சியில் வாகன போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட்டராமன் மகாத்மா காந்தி ஓட்டுனர் நல சங்கத்தின் கௌரவத் தலைவர் குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே.கே.என்.பழனி, மற்றும் குடியாத்தம் நகர கழக துணை செயலாளர் கஸ்பா, மூர்த்தி, வாகன ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைபொருள்கள் மற்றும் கபசுர குடிநீரை ஓட்டுநர்களுக்கு வழங்கியுள்ளனர்.\nநிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மகாத்மா காந்தி சுற்றுலா வேன் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் க.முனுசாமி, செயலாளர், உமாபதி, பொருளாளர் திருநாவுக்கரசு சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-05-10T02:16:15Z", "digest": "sha1:3HWQDPTBAQYUU2WWLLESSGG6YVJE6R6K", "length": 6798, "nlines": 99, "source_domain": "www.tamilceylon.com", "title": "கொரோனா தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் தயாரிப்பு! | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் கொரோனா தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் தயாரிப்பு\nகொரோனா தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் தயாரிப்பு\nகொரோனா போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.\nஆயுர்வேத மருத்துவ சபையின் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும் விஷங்களை முறியடிக்கும் ஆற்றல் கொண்டதுமான ஆயுர்வேத மருந்துகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கவும் கொரோனா போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்குமான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nPrevious articleசிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமான பேருந்து விபத்து – ஆறு பொலிஸார் காயம்\nNext articleகொரோனா – இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடை���ில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-6/", "date_download": "2021-05-10T01:46:31Z", "digest": "sha1:3F6UZGNLKM4MSNYN4EGHCPHLTRPJ3YQ4", "length": 9112, "nlines": 100, "source_domain": "www.tamilceylon.com", "title": "கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 866 மில்லியனாக அதிகரிப்பு | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 866 மில்லியனாக அதிகரிப்பு\nகொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 866 மில்லியனாக அதிகரிப்பு\nநிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 866 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.\nமிஹின்தலை ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய வலகாஹெங்குனு வௌ தம்மரத்ன தேரர் ஒரு மில்லியன் ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.\nகளனி ரஜமகா விகாரை ஒரு மில்லியன் ரூபா, கதிர்காமம் ரஜமகாவிகாரை ஒரு மில்லியன் ரூபா, பம்பலப்பிட்டிய ஸ்ரீ வஜிராராம சங்கம் 96000 ரூபா, சனச அபிவிருத்தி வங்கி 05 மில்லியன் ரூபா, வரையறுக்கப்பட்ட சனச காப்புறுதி நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா, அவுஸ்ரேலியா நிவ் சவுத் வேல்ஸில் உள்ள ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் 05மில்லியன் ரூபா, தொழில்சார் தொழிநுட்ப பல்கலைக்கழகம் 1.1மில்லியன் ரூபா, ஏ.டீ.ஆர்.சீ. லெனாட் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா, மகநெகும வீதி நிர்மாண இயந்திர உபகரணங்கள் நிறுவனம் ஆறு லட்சத்து 61000 ரூபா நிதியத்திற்கு அன்பளிப்பு செ��்யப்பட்டது.\nஇலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.\n0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.\nPrevious articleஇராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஜனாதிபதி செயலணி\nNext articleநாட்டின் 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/new-photos", "date_download": "2021-05-10T01:19:28Z", "digest": "sha1:TXUAH3KWPQQGQK2SIE22OFK6QG4ZA727", "length": 6808, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகுண்டா இருந்த அனுஸ்கா இவ்வளோ ஒல்லியாய்ட்டாரா\nதிடீரென பயங்கர ஸ்லிம்மாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nஉடல் எடை குறைந்து பயங்கர ஸ்லிம்மாக மாறிய மஞ்சிமா மோகன்\nமாணவர்களுடன் சேர்ந்து யாசிக்க ஆனந்த�� செய்துள்ள சர்ச்சை காரியம்\nஇணையத்தை கலக்கும் யாஷிகா ஆனந்தின் புது கவர்ச்சி புகைப்படம்\n மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நாகினி நடிகை மௌனி ராய்\nயாஷிகா ஆனந்த் வெளியிட்ட மாஸானா புகைப்படம்\nதொடைக்கு மேல் தூக்கி கட்டி, கவர்ச்சி போஸ் கொடுத்த அமலாபால்\nவிருமாண்டி பட நடிகை \"அபிராமி\" இப்போ பாக்க எப்படி இருக்காங்க தெரியுமா\nமுதன் முதலாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கேத்தரின் தெரேசா\nகண்ணைக்கவரும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்\nஉடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய நடிகை மஞ்சுமா மோகன்\nமீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nமாடர்ன் லுக்கில் விருமாண்டி பட நடிகை அபிராமி\nகனவுக்கன்னி ரகுல் ப்ரீத்சிங் வெளியிட்ட மரண மாஸ் புகைப்படங்கள்\nவிழா ஒன்றிற்கு வித்தியாசமாக உடையணிந்து வந்த தமன்னா\nமாடர்ன் லுக்கில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் காயத்ரி\n நம்ம பிக் பாஸ் ஜூலியா இது என்ன ஒரு அழகான போட்டோ\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/boomika-movie-news/", "date_download": "2021-05-10T01:47:16Z", "digest": "sha1:4SSEVSN4NEVV5BBZU6TNLQCUKW2KNXT6", "length": 14114, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் \"பூமிகா\" ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி ! - Kollywood Voice", "raw_content": "\nஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி \nஇரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடர்ந்து தன் நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்ணனி பாத்திரத்தில் நடிக்க, ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) தயாரிக்கும் “பூமிகா” படத்தின் டைட்டில் லுக் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்தது. தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி வெளியிட்டிருக்கும் “பூமிகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் அர்த்தங்கள் கொண்டதாக, அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.\nஇயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் இது குறித்து கூறியதாவது….\nஎங்களின் படக்குழு சார்பாக, மிகுந்த எளிமையுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தந்தமைக்கு நடிகர் ஜெயம்ரவிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முதலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டபோது நடிப்பு திறமை மிக்க ஆளுமை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி அவர்களை அணுகியபோது, எந்தவித தயக்கமுமில்லாமல் உடனடியாக ஒத்துக்கொண்டு, எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தந்தார்.\nமேலும் படம் குறித்து கூறும் போது, “பூமிகா” திரைப்படம் ஒரு ஆழமான உணர்வுகளுடன் கூடிய திரில்லர் படமாக, பல எதிர்பாரா திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். தனிப்பட்ட வகையில் ஐஷ்வர்யா ராஜேஷ் உடைய அசரவைக்கும் நடிப்பு எனக்கு பெரும் திருப்தியை அளித்தது. அவர் இப்படத்தின் ஆரம்பகட்டத்தில் இருந்தே, மிகுந்த உற்சாகமுடன், கடுமையான ஈடுபாட்டுடன் இப்படத்தில் பங்கேற்றார். நீலகிரியில் படப்படிப்பு நடைபெற்றபோது, பலவிதமான பருவ நிலை மாறுபாடுகளால் படக்குழு மொத்தமுமே கடும் இன்னல்களுக்கு உள்ளானது. ஆனால் அப்போதும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் கடுமையான ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் ஒவ்வொரு ஷாட்டிலும் அற்புதமான நடிப்பை வழ���்கினார். ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில், தொடர்ந்து தரமான படங்களை தந்து, தனக்கென தனி முத்திரையை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இப்படத்தில் எனக்கு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி. நாங்கள் ஒட்டுமொத்த குழுவாக கடுமையான உழைப்பில் மிகச்சிறந்த படைப்பாக இப்படத்தை தருவோம். கண்டிப்பாக இத்தயாரிப்பு நிறுவனத்தின் தரமான படமெனும் முத்திரையை இப்படம் பெறும்.\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்னொரு அங்கீகாரம்\nஇயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் ரிலீஸாகவுள்ள “இது வேதாளம் சொல்லும் கதை”படம் மூலம் திரை கலைஞர்களிடம் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறார். பல பிரபல திரைப்படங்களில் ரசிகர்களின் கவனம் குவித்த பாவெல் நவகீதன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் தமிழின் திறமைமிகுந்த பல புதுமுகங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் ராபர்டோ ஜாஜாரா ( Roberto Zazzara ) உடைய அட்டகாச ஒளிப்பதிவு படத்தை பன்மடங்கு மெருகேற்றும்படி அமைந்துள்ளது. வெறும் விஷுவல் மேஜிக்காக மட்டுமில்லமல் கடும் பருவ நிலை மாறுபாடுகளுக்கிடையே, ஒளிபற்றாக்குறையிலும் அவரது திறமையான ஒளிப்பதிவு கண்டிப்பாக பெரிதாக பேசப்படும்.\nஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறியதாவது.ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டததற்காக நடிகர் ஜெயம்ரவிக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரால் பூமிகா படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. டைட்டில் லுக்கிற்கு கிடைத்த பெரும் வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அதே நேரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் பெரும் பொறுப்புணர்வையும் தந்தது. . ஐஷ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தன் சிறந்த நடிப்புத்திறமையால், மிக நல்ல கதாபாத்திரங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து, தமிழின் மதிப்பு மிகு நடிகையாக வளர்ந்து வருகிறார். விநியோக தளத்திலும் அவரது மதிப்பு பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது. ஆதாலால் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் எங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தது.\nஅந்த வகையில் தற்போது ஃபர்ஸ்ட் ல���க்கிற்கு கிடைத்துள்ள ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மிகச்சிறப்பான பணியை செய்துள்ள இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் மற்றும் அவரது குழுவிற்கு பாராட்டுக்கள். தற்போது ரசிகர்களுக்கு எங்கள் படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரை காட்ட பெரும் ஆர்வத்துடன் உள்ளோம். மிக விரைவில் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படைப்பை கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) சார்பில் தயாரிக்கிறார்கள்.\nநடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள்\n“சொன்னது நீ தானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\nகெட்டபய சார்… இந்த ரஜினிகாந்த்\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/615489/amp?ref=entity&keyword=CPCIT", "date_download": "2021-05-10T02:18:05Z", "digest": "sha1:KZGSVITWHYT57FBNZJXZP5ZHKPWRTRDF", "length": 11900, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "Rowdy Shankar Encounter, Assistant Commissioner, Inspector, CPCIT, Investigation | ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்; உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்: 6 மணி நேரம் தொடர் விசாரணை | Dinakaran", "raw_content": "\nரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்; உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்: 6 மணி நேரம் தொடர் விசாரணை\nபெரம்பூர்: சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் கடந்த 21ம் தேதி ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த என்கவுன்டர் திட்டமிட்ட படுகொலை என சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் சங்கரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து சிபிஐ விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்பின்னர் கடந்த 3ம் தேதி உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜ��, உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் முபாரக் வடிவேல், ஜெயப்பிரகாஷ் மற்றும் முருகன் ஆகிய 7 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.\nஅதன்பேரில், உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 பேரும் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களிடம், சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கண்ணன் தனித்தனியே விசாரணை நடத்தினார்.\nமேலும் விசாரணை விவரம் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைவரிடமும் சுமார் 25 கேள்விகள் அடங்கிய படிவம் வழங்கப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில்கள் பதிவு செய்யப்பட்டன. சங்கரை சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் நடராஜிடம் மட்டும் சுமார் ஒன்றரை மணிநேரம் துருவித் துருவி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. பகல் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சங்கரின் குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களது தரப்பு விவரங்களை பெற சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇன்று முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு பஸ்களில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பட்டால் மக்கள் நிம்மதி: சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியது\nஅதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாததால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை\nகொரோனா விதிமீறிய 123 கடைகளுக்கு சீல் : ஒரே மாதத்தில் 1.18 கோடி அபராதம் வசூல் : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nமருத்துவர் பற்றாக்குறை மூதாட்டி, வாலிபர் பலி\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு செவிலியர் பலி\nதேவைக்கு அதிகமாக மதுபாட்டில்கள் வாங்கிய 17 பேர் மீது வழக்குப்பதிவு\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி\n5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேம.நாராயணன் பாராட்டு\nஎனது கனவை நிறைவேற்றும் அரிய வாய்ப்பு: தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவேன்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்க�� முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்\nஇறுதி ஊர்வலத்தில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் அமரர் ஊர்தியுடன் சென்ற 2 பேர் பலி: 7 பேர் காயம்\nதிமுக நிர்வாகி தாயார் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி\nகூட்டம், கோஷம் இல்லாமல் கொரோனா விதிகளை பின்பற்றி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தலாம்: சென்னை மாநகர போலீஸ் அனுமதி\nகொரோனா 2வது அலை பாதிப்பால் தமிழகத்தில் 20% சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கம்: அரசு உதவி செய்ய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 59 கோடி ஒதுக்கீடு\nகொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு\nவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்ற முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்\nமுழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்புக் கோரி தொழில் வணிக அமைப்பினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் அன்னையர் நலனை தமிழக அரசு காக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/08/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-13/", "date_download": "2021-05-10T02:05:24Z", "digest": "sha1:P4KIOCZUL5KACV3W5ZC5SYG36PTYTPQW", "length": 6871, "nlines": 105, "source_domain": "makkalosai.com.my", "title": "முறையான ஆவணங்கள் இல்லாத 13 வெளிநாட்டினர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா முறையான ஆவணங்கள் இல்லாத 13 வெளிநாட்டினர் கைது\nமுறையான ஆவணங்கள் இல்லாத 13 வெளிநாட்டினர் கைது\nபெட்டாலிங் ஜெயா: கோத்தா டாமன்சாரா உடம்பு பிடி மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மாலை நடத்தப்பட்ட சோதனையில் 13 வெளிநாட்டினரை போலீசார் தடுத்து வைத்தனர். பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் நிக் எசானி முகமட் பைசல் கூறுகையில், மூன்று ஆண்களும் எட்டு பெண்களும் மசாஜ் செய்பவர்கள் என்றும் மற்ற இரண்டு ஆண்கள் வளாகத்தின் பராமரிப்பாளர்களாக இருப்பவர்கள் என்றார்.\nநாங்கள் வளாகத்தை சோதனையிட்டபோது வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் தனிப்பட்ட அறைகளில் மசாஜ் செய்யப்பட்டன. முறையான அனுமதி இல்லாமல் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்��்தியதற்காக 28 வயதான ஒரு வெளிநாட்டவரை நாங்கள் தடுத்து வைத்தோம். மேலும் 12 பேர் வேலைக்கு சரியான அனுமதி இல்லாததால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.\nமற்றொரு சோதனை சனிக்கிழமை (ஆக. 8) கோத்தா டாமன்சாராவின் ஜாலான் பி.ஜே.யூ 5/10 டத்தாரான் சன்வேயில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அச்சோதனையின் போது கைது செய்யப்பட்ட அனைவரிடமும் அடையாள ஆவணங்கள் இல்லை என்பதோடு மேலும் மீட்பு இயக்கம் கட்டுப்பாட்டு ஒழுங்கு (MCO) மற்றும் தொடர்புடைய நிலையான இயக்க நடைமுறைகள் (SOP கள்) ஆகியவற்றை மீறியுள்ளனர் என்று ஏசிபி நிக் எசானி கூறினார்.\nPrevious articleசபா பெர்சத்து மாநிலத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி தகவல்\nசாலை விபத்தில் 89 வயது முதியவர் பலி\nஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nடாக்சி ஓட்டுனர்களுக்கு கோலாலம்பூர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினர் உதவி\nஎம்சிஓ பகுதியில் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/what-is-ecmo-treatment-all-you-need-to-know-in-tamil/articleshow/82101624.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-10T00:45:17Z", "digest": "sha1:GZLRDAXFTPOI47ZZUEF5XFBZELOU2BRR", "length": 19600, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nWhat is ECMO: எக்மோ சிகிச்சை என்பது என்ன... எதற்கெல்லாம் கொடுக்கலாம்... விளக்கமா தெரிஞ்சிக்கோங்க...\nECMO Treatment: கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் உயர் சிகிச்சையாகக் கருதப்படுவது எக்மோ கருவி மூலம் வழங்கப்படும் சிகிச்சைகளில் ஒன்றாக எக்மோ சிகிச்சை சொல்லப்படுகிறது. ஆனால் கொரோனா போன்ற நுரையீரல் பாதிப்பை எற்படுத்தும் சில தீவிர நோய்களுக்கும் வேறு சில உயர் சிகிச்சையிலும் இந்த எக்மோ தெரபி கொடுக்கப்படுகிறது. அவற்றைப் பற்றி விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.\nஎக்மோ சிக்ச்சை என்பது மிக உயர் தரமான சிகிச்சைகளில் ஒன்று. பெரிய மருத்துமனைகளில் மட்டுமே அதற்கான வசதிகள் இருக்கின்றன. எக்மோ கருவிகளின் விலை மிக மிக அதிகம். அதேசமயம் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இதற்கான கட்டணங்கள் மிகக் குறைவாகவே வழங்கப்படுகின்றன. ஜெயலலிதா, எஸ்பிபி ஆகியோர் உயிருக்குப் போராடி வந்த நிலையில் உயிர் காக்கும் சிகிச்சையாக இந்த எக்மோ சிகிச்சையே கொடுக்கப்பட்டது. தற்போது மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விவேக்கிற்கும் இந்த எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையிலும் கூட, மூச்சுவிட முடியாத சிரமப்படும் நிலையில், மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருந்தால், செயற்கையாக மூச்சுவிடத் தூண்டப் பயன்படும் கருவிதான் எக்மோ கருவி. Extra corporeal membrane oxygenation என்பதன் சுருக்கமே ECMO என்று அழைக்கப்படுகிறது. நாம் அடிக்கடி கேள்விப்படும் உயிர் காக்கும் கருவி என்பது இது தான்.\nமூச்சுக் காற்றிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடைப் பிரித்து, ஆக்ஸிஜனை இரத்தத்தில் கலக்கும் சுத்திகரிப்பு வேலையைத் தான் பொதுவாக நம்முடைய நுரையீரல் செய்கிறது. அதேபோல இரத்தத்தை உடல் முழுக்க நரம்பு மண்டலங்கள் வழியாக பாய்ச்சும் வேலையை இதயம் செய்கிறது. தீவிர மூச்சுத் தினறல் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாதபோது, நுரையீரலின் வேலையான சுத்திகரிப்பை எக்மோ கருவி செய்யும். அதன்பின்னர் சுத்தமான ஆக்சிஜன் நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.\nஎல்லா தும்மலும் கோவிட்-19 அறிகுறியா\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது ஏன் எப்போது\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் நோயான கோவிட்19இன் தீவிரநிலையில், மனிதர்கள் மூச்சுவிடுவது சிரமாமகும். அதிகமான கொரோனா மரணங்களுக்கான காரணங்கள் பட்டியலில் மூச்சுத்தினறல்தான் அதிகமாக இருந்தது இங்கு கவனிக்க வேண்டியது. இதனால், கொரோனா நோயாளிகளுக்கு மூச்சை சீராக்குவது முதல் தேவையாக இருக்கிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சையில் எக்மோ கருவி சிறப்பாக உதவுவதாக மருத்துவ��்கள் தெரிவிக்கின்றனர்.\n2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸின் முகம் முதன்முதலாக உலகத்துக்கு தெரிய வந்தது. ஆனால், மார்ச் மாதத்துக்குப் பிறகே உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. உலகெங்கிலும் இந்நோயின் தீவிரத்தால் உயிரிழப்புகள் அதிகரித்த அந்த சூழலில்தான் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீன மருத்துவர்கள் இந்த செயற்கை சுவாச முறையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். வெண்டிலேட்டர்கள் மூலம் சுவாசம் மட்டும் வழங்கப்படும் நிலையில், எக்மோ கருவி மூலம் மூச்சுக் காற்றை சுத்திகரித்தே வழங்க முடிந்ததால் தொடர்ந்து கொரோனா சிகிச்சையில் எக்மோ அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.\nஎப்போது இந்த சிகிச்சை தேவைப்படும்\nதிடீரென ரத்த அழுத்தம் குறைவது, மாரடைப்பு ஏற்படுவது போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி நோயாளி சென்று கொண்டிருக்கிறார் என்றால் அந்த சமயத்தில் இந்த எக்மோ கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதயமும் நுரையீரலும் நம்முடைய உடலுக்குள் இருந்து கொண்டு செய்யும் வேலைகளை உடலுக்கு வெளியே இருந்து செயற்கையாக இந்த எக்மோ கருவி செய்யும். இதை வெறுமனே பொருத்திவிட்டால் மட்டும் போதாது. இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் போதே இதயம் மற்றும் நுரையீரலின் இயற்கையான செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலான அடுத்தக் கட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். இது பலனளிக்காத பட்சத்தில்தான் இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தபின் இந்த கருவியை அகற்றிவிடுவார்கள்.\nமாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன\nஇதயம், நுரையீரல் இரண்டுமே முறையாக செயல்பட ரத்தமும் ஆக்சிஜனும் மிக அவசியம். தேவையான ரத்தத்தையும் ஆக்சிஜனையும் இதயம் மற்றும் நுரையீரல் பெற முடியாமல் சிரமப்படும் சூழலில், எக்மோ கருவிகள் பொருத்தப்படும்.\nசில சமயங்களில் இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் சுவாசிக்க ஏதுவாக தேவையான ரத்தத்தைச் செலுத்தவும் பொருத்தப்படுவது உண்டு. நோயாளியின் நுரையீரலும் இதயமும் பழைய சூழலுக்கு ஓரளவுக்குத் திரும்பிவிட்டது என்கிற நிலையில் இவை இரண்டையுமே அகற்றிவிடுவார்கள்.\nஎக்மோ கருவிகளை தேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் கொண்டு தான் பொருத்தப்படவும் கண்காணிக்கப்படவும் வேண்டும். இது ஒருவேளை தவறாகப் பொருத்தப்பட்டால் அல்லது தேவையில்லாத சமயங்களில் தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டாலோ நரம்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால் இவற்றை உபயோகிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநம் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதை கண்டுபிடிப்பது எப்படி... குறிப்பாக பெண்களுக்கு... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாரடைப்புக்கு எக்மோ சிகிச்சை கொரோனா சிகிச்சையில் எக்மோவின் பங்கு எக்மோ சிகிச்சை என்பது என்ன எக்மோ சிகிச்சை எதற்கு வழங்கப்படுகிறது எக்மோ சிகிக்கையின் வழிமுறைகள் எக்மோ கருவி எப்படி செயல்படுகிறது precedure of ecmo teartment how to work ecmo ecmo treatment for heart attack ecmo treatment for corona ecmo enbathu enna\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nடெக் நியூஸ்வெறும் ரூ.400-க்கு இப்படி ஒரு Plan கிடைக்கும் போது Broadband-லாம் எதுக்கு\nமகப்பேறு நலன்கருத்தடை : வைட்டமின் சி அதிகமா எடுத்துக்கிட்டா கருத்தரிக்காதாமே, உண்மையா\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nசினிமா செய்திகள்கொரோனா பயத்தால் ஷூட்டிங்கிற்கு வர மறுத்த சமந்தா\nஇந்தியாஊரடங்கில் இ-பாஸ் கட்டாயம்.. எப்படி பெறுவது\nதமிழ்நாடுஆக்சிஜன் உற்பத்தி: விஜய் வசந்த் வரவேற்பு\nதமிழ்நாடுஆவின் பாலை கீழே கொட்டி போராட்டம்\nதமிழ்நாடுதமிழகத்தில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி, அனுமதி கிடையாது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/beauty/grow-hair-naturally/the-healing-powers-of-a-scalp-massage-836.html", "date_download": "2021-05-10T00:49:30Z", "digest": "sha1:BPSOYL53RGEKCZD5YHFVU2JZYNCFKIWV", "length": 19915, "nlines": 177, "source_domain": "www.femina.in", "title": "உச்சந்தலையில் மசாஜ் சிகிச்சைமுறை - The healing powers of a scalp massage | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nவளர்ந்து வரும், இளம் தலைமுறையினர் பலருக்கு பாட்டி மற்றும் அம்மாவின் கூந்தல் பராமரிப்பு பற்றி தெரிய நியாயம் இல்லை. அதாவது உச்சம் தலையில் எண்ணெய் ஊற்றி, அன்பும் அக்கறையும் கலந்து நன்கு மசாஜ் செய்வார்கள். அந்த வகையான மசாஜ்களை இந்த தலைமுறையினர் யாரும் செய்வதில்லை. இது, அன்றைக்கு இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் நடந்தது. அதாவது, வெது வெதுப்பான எண்ணெய்யை உச்சந்தலையில் ஊற்றி மாசாஜ் செய்து கூந்தலுக்கான நன்மைகளை தெரிந்தோ தெரியாமலோ பெற்றுக்கொண்டிருந்தார்கள். இப்போதைய தலைமுறை அந்த பழமையான முறையை சொல்லி தந்து, அழகான கூந்தலைப் பெற வழி காட்டுகிறோம்.\nஉஞ்களுடைய நாள் எவ்வளவு வேகமாக ஓடினாலும், உச்சந்தலையில் எண்ணெய் மசாஜ்ஜை நிதானமாகவும் ஆழ்ந்தும் செய்ய வேண்டும். குறிப்பாக, மன அழுத்தம், வேலைப்பழு மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் கூந்தல் வீழ்ச்சியடையலாம்.அதை மசாஜ் செய்வதன் மூலமாக மீட்டெடுக்க முடியும். உச்சந்தலையில் மசாஜ் செய்வதனால், செரடோனின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால், உடலில் ஒரு ரசாயன மாற்றம் நடக்கிறது. இந்த மாற்றம் நரம்பியல் வழியாக கடத்தப்பட்டு மன அழுத்தம் மற்றும் கூந்தல் வீழ்ச்சியை கட்டுப்படுத்துகிறது.\nகுறிப்பு: ஒரு உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போது, உங்கள் கழுத்தையும் தோள்களையும் முழுமையான தளர்வுடன் வைத்திருக்கவும்.\nகூந்தல் வேர்கள் பலப்படுத்தி ���ரோக்கியத்தைப் பாதுகாக்கிறது\nஆரோக்கியமான கூந்தலுக்கு உச்சந்தலையில் வலுவான வேர்கள் இருப்பது அவசியம். இதற்கு வாரம் ஒரு முறை உச்சந்தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது அவசியம். உலர்ந்த மற்றும் சீரற்ற உச்சந்தலையில் கூந்தல் வீழ்ச்சி அதிகமாக இருக்கும். எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலமாக இறந்த செல்களை அகற்றி புதிய செல்களைப் பெற முடியும்.\nகுறிப்பு: பெரும்பாலான மக்கள் முடி நீளத்திற்கு ஏற்ப எண்ணெய் தடவுகிறார்கள்.\nஅதற்கு பதிலாக, நீங்கள் எண்ணெய்யை நேரடியாக உச்சந்தலையில் ஊற்ற வேண்டும். இந்துலேகா பிரிங்தா போன்ற எண்ணெயைப் பயன்படுத்தி, அதன் அதன் உயர்தர மருத்துவ எண்ணெயை நேரடியாக உச்சந்தலையில் செலுத்துவதன் மூலம், வேர்களை அடைந்து, முடி உதிர்தலை குறைத்து, உச்சந்தலையில் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. மெதுவாக பாட்டில்லில் எண்யெய்யை ஊற்றி உச்சந்தலையில் முழுவதும் சீப்பு பயன்படுத்தி எண்ணெயைப் பொருத்தவும். அப்புறம் விரல் நுனியால் மசாஜ் செய்யவும்.\nஉச்சந்தலையில் மசாஜ் செய்வதனால் முகம் மற்றும் தலையில் சுழற்சி அதிகரிக்கிறது. இதன்மூலம் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. அதிரித்த இரத்த ஓட்டம் உங்கள் உச்சந்தலையில் இருந்து ஆரோக்கியமான கூந்தலை வளரச் செய்கிறது. அதாவது, உச்சந்தலையில் உள்ள தமனிகளை நீக்குவதன் மூலம் கூந்தல் வளர்ச்சியின் சுழற்சியை நீடிக்க செய்கிறது.\nகுறிப்பு: ரத்த ஓட்டம் அதிகரிப்பதனால் மூளை மான்டிங் செய்து பதற்றம் குறைகிறது. மசாஜ்சை உங்கள் கைகளால் தொடங்குங்கள், தலையைச் சுற்றி மசாஜ் செய்து, உங்கள் தலையின் உச்சியில் இரண்டு பக்கங்களிலும் மேல்நோக்கி நகர்ந்து மீண்டும் மீண்டும் அழுத்தயபடி செல்லவும்.\nநீங்கள் இரவு தூங்குவதற்கு முன்பு, உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதாவது, எல்லா விளக்குகளையும் நிறுத்தி விடுங்கள். அல்லது கம்மியான ஒளி வெளிச்சத்தில் எண்ணெய்யை உச்சந்தலையில் ஊற்றி மசாஜ் செய்யுங்கள். ஒவ்வொரு இரவிலும் வழக்கமாக இதைச் செய்யுங்கள். அதே நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கும் வசதியாக இருக்க வேண்டும். உச்சந்தலை மசாஜ் சோர்வை ஏற்படுத்தும். இதன் மூலம் அதீத ஆற்றலை உணரமுடியும்.\nகுறிப்பு: 15 நிமிடங்களுக்கு ஓருமுறை மென்மையான மசாஜ் செய்து , ஓய்வாக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.\n* ஷா��்புக்கு தேய்ப்பதற்கு முன் எண்ணெய்யை உச்சந்தலையில் மசாஜ் செய்வது எப்போதும் நல்லது: ஈரமாக இருக்கும் போது முடி மிகவும் பலவீனமாக இருக்கும். மழைக்காலத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும். மேற்கண்ட முறையை பின்பற்றுவதன் மூலம் தடுக்க முடியும்.\nசரியான எண்ணெய்யைத் தேர்ந்தெடுப்பது, கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஆரோக்கியத்தை பராமரிப்பது முக்கியம்:\nகூந்தல் வரும்போது, தேங்காய் எண்ணெய் போன்று எதுவும் இல்லை. ஆனால், கூந்தல் வளரும்போது எண்ணெய்கள் அவசியம். இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மூலிகை போன்ற பொருட்கள் உட்செல்லும்போது, இன்னும் நல்ல பலன் கிடைக்கிறது. இந்தப் பலன் இந்துலேகா பிரின்ஹாக் ஆயுர்வேத எண்ணெய்யில் இருக்கிறது.\n* மசாஜ் செய்ய உங்கள் நகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்:\nமசாஜ் செய்வதற்கு நகங்களை பயன்படுத்தக்கூடாது. ஓருவேளை அப்படி பயன்படுத்தினால் தலையில் உள்ள அழுக்கை அகற்றிவிட முடியும் என்று நினைத்தால் அது தவறு. நகங்களில் மசாஜ் செய்தால் கூடுதல் சிக்கலை உருவாக்கும். அதனால், நகத்தை மறைக்கும் உறையைப்பயன்படுத்தி மசாஜ் செய்யவும். இதன் மூலம் தலைக்கு அதிகமான அழுத்தத்தை தர முடியும்.\n* மசாஜ் போது முடி சிக்கலாவதை தவிர்க்க:\nதலையில் மசாஜ் செய்வது எளிது. ஒருவேளை கூந்தலில் சிக்கல் ஏற்பட்டால், இந்துலேகா ஹேர் ஆயிலின் செல்ஃபி சீப்பை பயன்படுத்துங்கள். மற்ற எண்ணெய்களைவிட, இது தூசி மற்றும் அழுக்கை அகற்றி கூந்தலில் முடிச்சு விழாமல் காப்பாற்ற உதவும்.\nஅடுத்த கட்டுரை : நீங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது எப்படி\nMost Popular in இயற்கையாக கூந்தலை வளர்க்க\nவீட்டில் வளரும் அருமருந்து கற்றாழை\nவெய்யிலில் இருந்து சருமத்தை காத்திடுங்கள்\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும் ஒரு பார்வை\nவெயிலுக்கு உதவும் கூலிங்கிளாஸ் கண்ணாடியை தேர்ந்தெடுப்பது எப்படி\nகுழந்தையின் சருமத்தை பளிச் பளிச் என மாற்றும் குளியல் பொடி தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-100", "date_download": "2021-05-10T02:58:27Z", "digest": "sha1:S6KKAWPRGH3AZNAXS5KVS4355RVRL4PN", "length": 10752, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nகோவை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பொதுமக���கள் கோரிக்கை\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். அப்போது, தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, சில விரும்பத்தகாத சமூக விரோதிகள் பொய் பிரசாரத்தால் தற்போது மூடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். தங்கள் பகுதியில் குடிநீர் வசதி, மருத்துவ வசதி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி ஊக்கத்தொகை போன்ற பல சமூக பணிகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.\n« காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு - 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை தாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு »\nமுதியோர்களுக்காக பேட்டரி கார் ஓட்டிய மாவட்ட ஆட்சியர்\nரூ.103 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடியில் 95 சதவீத பிளாஸ்டிக்குகள் ஒழிப்பு\nகோவை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8894/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-10T01:15:48Z", "digest": "sha1:L42CUKARCX5L4RQYXCVQDAYETKJ4XROG", "length": 6707, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "மின்வலு மோட்டார் வாகனங்களுக்கு வரிச் சலுகை - Tamilwin.LK Sri Lanka மின்வலு மோட்டார் வாகனங்களுக்கு வரிச் சலுகை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமின்வலு மோட்டார் வாகனங்களுக்கு வரிச் சலுகை\nபுதிய மின்வலு மோட்டார் வாகனங்களுக்கு மட���டும் வழங்க தீர்மானிக்கப்பட்ட வரிச் சலுகையை, ஒரு வருடங்கள் வரை பயன்படுத்திய மின்வலு மோட்டார் வாகனங்களுக்கும் வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய மின்வலு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய 10 இலட்சம் ரூபா வரிச் சலுகை வழங்கப்படுமென இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட போதிலும், வாகன இறக்குமதியாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய, இந்த யோசனையில் திருத்தத்தை மேற்கொள்ள நிதி அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/ragava-lawrence-twitter-post-goes-viral", "date_download": "2021-05-10T02:17:55Z", "digest": "sha1:Y3CTJ2UNNORMDTXE7MKYZZ4DFB4Y2QXZ", "length": 6704, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "போஸ்டருக்கு முத்தம் கொடுத்த ஏழை சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்..! தீயாய் பரவும் பதிவு..! - TamilSpark", "raw_content": "\nபோஸ்டருக்கு முத்தம் கொடுத்த ஏழை சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்..\nசில வாரங்களுக்கு முன் நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை மூலம் வழங்கிய உணவினை பெற்றுக்கொண்ட சிறுவன் ஒருவன் நடிகர் ராகவா லாரன்ஸின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனை பார்த்த ராகவா லாரன்ஸ் இந்த புகைப்படம் தனக்கு மிகப்பெரிய விருது கிடைத்த உணர்வை ஏற்படுத்துவதாக பதிவிட்டிருந்தார்.\n என்று எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் தனது ரசிகர்மன்றம் மூலம் அந்த சிறுவனை தற்போது கண்டுபிடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அந்த சிறுவனின் புகைப்படத்துடன் டிவிட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ள லாரன்ஸ். அந்த பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் .\nஇந்த சிறுவனை பார்க்கும்போது சிறுவயதில் தன்னை பார்ப்பது போல் இருப்பதாகவும், தானும் இதேபோன்ற கஷ்டமான சூழலில்தான் வளர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த சிறுவனை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன் எனவும், அந்த சிறுவனுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅட..சீரியல் நடிகை சரண்யாவின் அம்மா இவர்தானா எவ்ளோ மங்களகரமா இருக்காங்க..முதன்முறையாக வெளியான புகைப்படம்\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/41082", "date_download": "2021-05-10T01:36:30Z", "digest": "sha1:LDZUOAXXFUVEOPEX5WDYYPTQVIAEE3GR", "length": 10303, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரில் மூழ்கி சிறுவன் பலி | Virakesari.lk", "raw_content": "\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nநீரில் மூழ்கி சிறுவன் பலி\nநீரில் மூழ்கி சிறுவன் பலி\nகலஹ - குறுகல் ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போய் இருந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.\nகுறித்த சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 மணியளவில் குறுகல்ஓயாவில் நீராட சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தான்.\nமேற்படி சிறுவனை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் கலஹா பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை 6.00 மணியளவில் மேற்படி சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.\nதெல்தொட்ட பல்லேகம பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சேர்ந்த மின்ஹாஷ் அஹமட் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.\nஉயிரிழப்பு கலஹ குறுகல் ஓயா சடலம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொள் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2021-05-09 22:18:27 மருந்து வகைகள் விசேட தொலைபேசி இலக்கங்கள் Types of drugs\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nஇலங்கையில் உருமாறிய புதிய வகை வைரஸ்கள் பல இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று பரவலும் , அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கமைய நேற்று சனிக்கிழமை மாத்திரம் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\n2021-05-09 22:09:17 அதிகரிக்கிறது கொவிட் அச்சுறுத்தல்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-09 20:54:00 2 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாள்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/gk-vishnu-news/", "date_download": "2021-05-10T02:31:23Z", "digest": "sha1:ZDTTXLFCV5RDEWCGLHRGXODAT5U4ZPJL", "length": 3788, "nlines": 87, "source_domain": "kollywoodvoice.com", "title": "இன்று ஒளிப்பதிவாளர் GK விஷ்ணுவின் திருமணம்! - Kollywood Voice", "raw_content": "\nஇன்று ஒளிப்பதிவாளர் GK விஷ்ணுவின் திருமணம்\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில�� மற்றும் தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் G.K.விஷ்ணு – P.மஹாலக்ஷ்மி திருமணம் இன்று (25-04-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் இனிதே நடைபெற்றது.\nகொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக (காலை 8.30க்கு AM) மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.\nமாநாடு ஷுட்டிங்கில் சிம்பு செய்த மேஜிக்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – பட டீசர்\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/550226", "date_download": "2021-05-10T01:45:25Z", "digest": "sha1:B5CGXFFNKYMF5LGXUTNNDW4C5GASOOYU", "length": 2887, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மூவலந்தீவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூவலந்தீவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:52, 3 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n21:02, 8 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஅழிப்பு: az:Yarımada மாற்றல்: fi:Niemi)\n13:52, 3 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2810796", "date_download": "2021-05-10T03:19:39Z", "digest": "sha1:7BWMMMO5N63NQE74U64BXRWK32H2UQ2Y", "length": 4945, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐதராபாத் நிசாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐதராபாத் நிசாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:21, 5 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n05:13, 1 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDeepa arul (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:ஐதராபாத் இராச்சிய நபர்கள் using HotCat)\n09:21, 5 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nid=2380910 ஐதராபாத் நிஜாம் பணம் இந்தியாவுக்கே சொந்தம்: லண்டன் கோர்ட் தீர்ப்பு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-abhirami-first-status-after-bigg-boss/", "date_download": "2021-05-10T02:05:36Z", "digest": "sha1:5L4VZXNXLYEPWGLAYKJGBUKKNUIEVLKJ", "length": 7273, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அபிராமி பதிவிட்ட முதல் ஸ்டேட்டஸ்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அபிராமி பதிவிட்ட முதல் ஸ்டேட்டஸ்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அபிராமி பதிவிட்ட முதல் ஸ்டேட்டஸ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.\nஇதையும் பாருங்க : தொடங்கியது இந்த வார நாமினேஷன்.சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா.\nகடந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் குறைவான வாக்குகள் பெற்ற அபிராமி நேற்றய நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வந்துவிட்டேன் பாரதி கண்ட புதிய பெண்ணாக நேர்கொண்ட பார்வையுடன். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleதொடங்கியது இந்த வார நாமினேஷன்.சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா.\nNext articleமுதன் முறையாக பிகினி போன்ற உடையில் போஸ் க���டுத்து ஷாக் கொடுத்த காஜல்.\nஅவங்களுக்கு எப்படி handle பண்னனும்னு தெரியல – மீரா மிதுனுக்கு ஜூலி டிப்ஸ்.\nதுப்பி இருக்க கூடாது, செருப்பால அடிச்சி தொறத்தி இருக்கனும் – ப்ரோமோவை பார்த்து திட்டி தீர்த்த ரசிகர். ஜூலி கொடுத்த பதிலடி.\nபாலாஜியின் கண்ணாடியை போட்டுகொண்டு ஷிவானி அம்மா கொடுத்த போஸ் – கதறும் நெட்டிசன்கள்.\nஎன்ன ஆகணும்னு இந்த 4 மணி பதிவ போட்றீங்க – ஆரியின் கேள்விக்கு ஷிவானி...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தகுதி எனக்கு இல்லயாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Tata/Ibrahimpatnam/cardealers", "date_download": "2021-05-10T02:46:30Z", "digest": "sha1:M563Y6O33FAGVMUDXHKS26LT5GGUCOEV", "length": 6206, "nlines": 134, "source_domain": "tamil.cardekho.com", "title": "இப்ராஹிம்பட்டணம் உள்ள டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா இப்ராஹிம்பட்டணம் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை இப்ராஹிம்பட்டணம் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து இப்ராஹிம்பட்டணம் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் இப்ராஹிம்பட்டணம் இங்கே கிளிக் செய்\nMla முகாம் Office, சாகர் Highway, இப்ராஹிம்பட்டணம், தெலுங்கானா 501506\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-happy-birthday-kapil-dev-india-s-greatest-all-rounder-celebrates-62nd-birthday-mut-390153.html", "date_download": "2021-05-10T02:34:17Z", "digest": "sha1:H2MMASEL5ANFBBIXVVTZXEVIZU7KHY5K", "length": 27136, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "பெர்பைஸில் விதைத்த விதை 1983-ல் லார்ட்சில் உலகக்கோப்பையாக மலர்ந்தது: இன்று பிறந்தநாள் காணும் கபில்தேவ் எனும் அற்புதன், Happy Birthday Kapil Dev: India's Greatest All-rounder Celebrates 62nd Birthday– News18 Tamil", "raw_content": "\nபெர்பைஸில் விதைத்த விதை 1983-ல் லார்ட்சில் உலகக்கோப்பையாக மலர்ந்தது: இன்று பிறந்தநாள் காணும் கபில்தேவ் எனும் அற்புதன்\nகபில்தேவ் எனும் அற்புதனின் பிறந்த நாள்.\nஇந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரா என்று கேலி பேசியவர்கள் மூக்கில் விரல் வைக்குமாறு தன் முதல் டெஸ்ட்டிலேயே பாகிஸ்தானில் சாதிக் முகமது ஹெல்மெட்டைத் தாக்கும் பவுன்சரை வீசி கிர்மானி பின்னாலிலிருந்து ‘ஏக் அவுர்’ என்று கூறியது, அதாவது இன்னொரு பவுன்சர் என்று கூறியது இந்திய கிரிக்கெட்டை மாற்றிய வரலாற்றுத் தருணமாகும்.\n1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் உலக சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்று இந்திய கிரிக்கெட் சரித்திரத்தையே மாற்றி அமைத்த மிகப்பெரிய ஆல்ரவுண்டர், கேப்டன் கபில்தேவ் இன்று தனது 62வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.\nஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முதலில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய பவுலரும் கபில்தேவ் தான்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400க்கும் அதிகமான விக்கெட்டுகள் 5,000 ரன்கள் என்ற டபுளைச் சாதித்த ஆல்டைம் கிரேட் ஆல்ரவுண்டர் என்றால் கபில்தேவ் தான்.\n1983 உலகக்கோப்பையின் விதையை 1983 மார்ச்சில் மே.இ.தீவுகளின் பெர்பைஸில் விதைத்த கபில்தேவ் எனும் அற்புதன், அந்த வெற்றி ஏதோ அதிர்ஷ்டம் அல்ல என்பதை 1983 உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியிலேயே உலக சாம்பியன் மே.இ.தீவுகளை வெற்றி கொண்டதன் மூலம் நிரூபித்தார்.\nஇந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரா என்று கேலி பேசியவர்கள் மூக்கில் விரல் வைக்குமாறு தன் முதல் டெஸ்ட்டிலேயே பாகிஸ்தானில் சாதிக் முகமது ஹெல்மெட்டைத் தாக்கும் பவுன்சரை வீசி கிர்மானி பின்னாலிலிருந்து ‘ஏக் அவுர்’ என்று கூறியது, அதாவது இன்னொரு பவுன்சர் என்று கூறியது இந்திய கிரிக்கெட்டை மாற்றிய வரலாற்றுத் தருணமாகும். கடைசியில் 434 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெனிஸ் லில்லி, உலகச் சாதனையாளர் ரிச்சர்ட் ஹாட்லி ஆகியோரை முறியடித்த ஒரே இந்திய பவுலராக அவர் திகழ்கிறார்.\nமார்ச் 29, 1983-ல் பெர்பைஸ் மைதானத்தில் 0-1 என்று பின் தங்கிய நிலையில் வலுவான மே.இ.தீவுகளை ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கபில்தேவ் தலைமை இந்திய அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற கிளைவ் லாய்ட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.\nஅ���்கு ஹோல்டிங், ராபர்ட்ஸ், வின்ஸ்டன் டேவிஸ், மார்ஷல் போன்ற ஜாம்பவான் பவுலர்கள் இருந்தனர், பேட்டிங் கேட்கவே வேண்டாம், கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ், ரிச்சர்ட்ஸ், லாய்ட், கோம்ஸ், லாய்ட், டியூஜான் என்று பெரிய பட்டியல் அணியில் இருந்தது.\nஆனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், ரவிசாஸ்திரி இறங்கினர். ஆட்டம் 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டிருந்தது.\nகவாஸ்கர் அன்று என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை 117 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 90 ரன்களை விளாசினார். அனைவரும் மூக்கில் விரலை வைத்தனர், கவாஸ்கர்தானா அது இல்லை ஏதும் ஆவி புகுந்து விட்டதா என்று ரவிசாஸ்திரி 30 ரன் எடுத்தார், இருவரும் 93 ரன்கள் துவக்க ஜோடி கூட்டணி அமைத்தனர். மைக்கேல் ஹோல்டிங் தன் வாழ்நாளில் சுனில் கவாஸ்கரின் பேட்டிங்கை அப்படி கண்டிருக்க மாட்டார், ஹோல்டிங் 7 ஓவர் 49 ரன்கள் விளாசப்பட்டார்.\nமொஹிந்தர் அமர்நாத் 30 ரன்களை எடுக்க 4ம் நிலையில் முன்னமேயே இறங்கிய கபில்தேவ் மே.இ.தீவுகள் பந்து வீச்சை புரட்டி எடுத்தார், மைதானம் நெடுக பந்துகள் சிதற 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 38 பந்துகளில் 72 ரன்கள் விளாசித்தள்ள கிளைவ் லாய்ட் கடுகடுப்புடன் மைதானத்தில் காட்சியளித்தார். இந்திய அணி 47 ஓவர்களில் 282 ரன்கள் விளாசியது, கிளைவ் லாய்ட் கேப்டன்சிக்கு எதிராக எந்த ஒரு அணியும் ஓவருக்கு 6 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அதுவரை எடுத்ததில்லை.\nகடுப்பில் இறங்கிய மே.இ.தீவுகளின் தொடக்க வீரர் கார்டன் கிரீனிட்ஜ் முதல் ஓவரிலேயே கபில்தேவை சிக்சருக்குத்தூக்கினார் ஆனால் அதே ஓவரில் கபில் கிரீனிட்ஜை பெவிலியனுக்கு அனுப்பினார். வழக்கம் போல் விவ் ரிச்சர்ட்ஸ் இறங்கி வெளுத்துக் கட்டினார். 51 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அவர் 64 ரன்களை எடுத்து மதன்லால் பந்தில் பவுல்டு ஆன போது மே.இ.தீவுகள் 98/4 என்று ஆனது. லாய்டையும் மதனால் வெளியேற்றினார். பவுட் பாக்கஸ், ஜெஃப் ட்யூஜான் அரைசதம் எடுத்து போராடினர், ஆனால் பேக்கஸ், கோம்ஸ், மார்ஷலை ரவிசாஸ்திரி வீட்டுக்கு அனுப்ப டியூஜான் ஒரு முனையில் 53 நாட் அவுட் என்று தேங்க மே.இ.தீவுகள் 47 ஓவர்களில் 255/9 என்று தோல்வி தழுவியது. இந்தப் போட்டியில் தமிழக ஆஃப் ஸ்பின்னர் வெங்கட்ராகவன் இருந்தார், விக்கெட் எடுக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட��ட நாயகன் கபில்தேவ். ஏனெனில் 38 பந்தில் 72, பவுலிங்கில் 10 ஓவர் 33 ரன்கள் 2 விக்கெட். இதுதான் உலகக்கோப்பைக்கான முன்னறிவிப்பு.\nகிளைவ் லாய்ட் இந்தப் போட்டி முடிந்தவுடன் மே.இ.தீவுகள் வீரர்களை அழைத்து ‘இனி இப்படி நடக்கக் கூடாது’ என்று காட்டமாக ஒரு உரை நிகழ்த்தியதாக அப்போதைய பத்திரிகைச் செய்திகள் கூறின.\nஇந்தப் போட்டியில் கபில் போட்ட ஆக்ரோஷ விதைதான் 1983 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் எனும் மலராக மலர்ந்தது. இந்த முந்தைய போட்டியை யாரும் பெரிதாக அப்போது பேசவில்லை. உலகக்கோப்பை வென்றவுடன் கவாஸ்கர், கபில் உள்ளிட்டோர் இந்த பெர்பைஸ் போட்டியை நினைவுபடுத்தினர். உலகக்கோப்பை 1983இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடித்த 175 ரன்கள் இன்று வரை லெஜண்ட் வகை கதையாக கிரிக்கெட் புத்தகத்தில் வலம் வருகிறது.\n1986 இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் கபில்தேவ் கேப்டன்சியில் அங்கு 2-0 என்று வென்றது இந்திய அணி. கபில்தேவ்வின் ஒருநாள் ஸ்ட்ரைக் ரேட் 95.07. இவரது கேப்டன்சியில்தான் முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய அணி சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டை செய்தது, கபில் அதில் ஒரு சதம் அடித்ததையும் மறக்க முடியாது.\nஅதே போல் மே.இ.தீவுகளுக்கு எதிராக சென்னையில் 1988-ல் 156/5 என்ற நிலையில் 124 பந்துகளில் 109 ரன்களை எடுத்தது நரேந்திர ஹிர்வாணியின் 8+8 16 விக்கெட்டுகளால் வெற்றியானதைத்தான் மறக்க முடியுமா தொடரை இந்தியா சமன் செய்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள்.சென்னை அவருக்கு ராசியான மைதானம், பாகிஸ்தானுக்கு எதிராக 1979 தொடரில் ஒரு அதிவேக 83 ரன்களை விளாசி பவுலிங்கில் 56 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் நினைவின் பக்கங்களில் பொன்னெழுத்தாக மிளிர்கிறது. ஒருமுறை இங்கிலாந்துக்கு எதிராக பாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் இருந்த போது இங்கிலாந்தின் ஸ்பின்னர் ஹெமிங்ஸை 4 சிக்சர்கள் வரிசையாக அடித்து தவிர்த்ததை மறக்க முடியுமா. 55 பந்துகளில் 89 ரன்களை விளாசி அதிவேக சதம் நோக்கி சென்ற இன்னிங்சைத்தான் மறக்க முடியுமா தொடரை இந்தியா சமன் செய்ததும் மறக்க முடியாத நிகழ்வுகள்.சென்னை அவருக்கு ராசியான மைதானம், பாகிஸ்தானுக்கு எதிராக 1979 தொடரில் ஒரு அதிவேக 83 ரன்களை விளாசி பவுலிங்கில் 56 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் நினைவின் பக்கங்களில் பொன்னெழுத்தாக மிளிர்கிறது. ஒருமுறை இங்கிலாந்துக்கு எதிராக பாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் இருந்த போது இங்கிலாந்தின் ஸ்பின்னர் ஹெமிங்ஸை 4 சிக்சர்கள் வரிசையாக அடித்து தவிர்த்ததை மறக்க முடியுமா. 55 பந்துகளில் 89 ரன்களை விளாசி அதிவேக சதம் நோக்கி சென்ற இன்னிங்சைத்தான் மறக்க முடியுமா அதே டெஸ்ட் போட்டியில் வெறும் 65 ரன்கள் முன்னிலையை வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக வீசி இங்கிலாந்தின் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் காலி செய்து தோல்வி பயத்தை உருவாக்கியதைத்தான் மறக்க முடியுமா\n1991-92 ஆஸ்திரேலியா தொடருக்குச் செல்வதற்கு முன்பாக கபில் 376 டெஸ்ட் விக்கெட்டுகளை பெற்றிருந்தார். அந்தத் தொடருக்கு முன்பாக அவர் கூறியது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது, ஆஸி. தொடரில் 400 மைல்கல்லை எட்டுவேன் என்றார் செய்து காட்டினார்.\nகபில்தேவ் என்றால் மன உறுதி, ஆக்ரோஷம், சாதிக்கும் வெறி என்றுதான் கூற வேண்டும், பாகிஸ்தானுக்கு பிஷன் பேடி தலைமையில் முதன்முதலாகச் சென்ற போது பிஷன் பேடி அவர் கையில் தி இந்து ஆங்கிலம் நாளிதழைக் கொடுத்து படிக்கச் சொல்லி சுற்றி வீரர்கள் அமர்ந்து அவரது ஆங்கிலத்தை கேலி செய்து மகிழ்ந்த காலம் போக ஆங்கிலத்தையும் முழுமையாகக் கற்றுக் கொண்டு தேறினார். டீப் தேர்ட்மென், லாங் ஆன். லாங் லெக் என்று பீல்டிங் செய்தவர் பிறகு ஸ்லிப் பீல்டராக முன்னேறினார். கபில்தேவ் என்றால் கடின உழைப்பு.\nதென் ஆப்பிரிக்காவுக்கு முதல் முறையாக இந்திய அணி சென்ற போது கபில்தேவ் தன் இறுதி கிரிக்கெட் காலத்தில் இருந்தார், கபில் அந்த தொடரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து சாதனை புரிந்தார், ஆனால் பேட்டிங்கில் அவரால் கடைசி டெஸ்ட் வரை சோபிக்க முடியவில்லை, அவரைக் காலியாகி விட்டார் என்று அன்னிய ஊடகங்கள் கேலி பேசிய போது இந்திய அணி 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது வந்திறங்கி ஒரு சதம் அடித்தாரே பார்க்கலாம், ஆலன் டொனால்டு, மெரிக் பிரிங்கிள், பிரையன் மெக்மில்லன் உள்ளிட்ட ஜாம்பவான் பந்துகள் சிதறடிக்கப்பட்டன. கடைசியில் அவர் பெவிலியன் திரும்பிய போது அன்று தென் ஆப்பிரிக்க ஒட்டுமொத்த அணியும் அவரை முன்னால் விட்டு பின்னால் கரகோஷம் செய்து வழியனுப்பி வைத்தனர்.\nகபில்தேவ் அகராதியில் முடியாது என்ற வார்த்தையே கிடையாது. அதனால் தான் 183 ரன்களை வைத்துக் கொண்டு மே.இ.���ீவுகளை மண்ணைக்கவ்வ செய்ய முடிந்தது. 125 ரன்களை வைத்துக் கொண்டு ஷார்ஜாவில் பாகிஸ்தானை 87 ரன்களுக்கு மண்ணைக்கவ்வ வைக்க முடிந்தது. கிரெக் சாப்பல் தலைமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 142 ரன்கள் முன்னிலையை வைத்துக் கொண்டு 83 ரன்களுக்குச் சுருட்ட முடிந்தது.\nசாதனைகள் பல, நினைவுகள் பல கூறக்கூற பட்டியல் நீளும். இந்திய கிரிக்கெட்டுக்கு அப்படிப்பட்ட வரலாற்றுப் பெருமை சேர்த்த கபில்தேவை நாமும் இன்று வாழ்த்துவோமே.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nபெர்பைஸில் விதைத்த விதை 1983-ல் லார்ட்சில் உலகக்கோப்பையாக மலர்ந்தது: இன்று பிறந்தநாள் காணும் கபில்தேவ் எனும் அற்புதன்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n'உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுடன் அன்போடு இருங்கள்..உணவகங்கள் மூடப்பட்டுள்ளது' - இணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_930.html", "date_download": "2021-05-10T01:37:51Z", "digest": "sha1:XGIELORVQGLRWSLVGJ6GHQENVRU2ZCH6", "length": 7464, "nlines": 54, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பேஸ்புக் காதல்: ப���்லில்லாத பாட்டியை பார்சல் செய்த இளைஞன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › பேஸ்புக் காதல்: பல்லில்லாத பாட்டியை பார்சல் செய்த இளைஞன்\nகாதலுக்கு கண் இல்லையென்று சொல்வார்கள்… அது உண்மைதான் போலுள்ளது. ஏனெனில், 81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, கரம்பிடித்து, இல்லறம் இனிக்க வாழ்ந்து வரும் செய்தியை படித்தால் அப்படித்தானே தோன்றும்\nபேஸ்புக் மூலம் அறிமுகமான பாட்டியுடன் கடலை போட்ட இளைஞர் ஒருவர், அவரையே காதலித்து கை பிடித்துள்ளார்.\nபிரிட்டனை சேர்ந்தவர் ஐரிஸ் ஜோன்ஸ். பாட்டிக்கு இப்பொழுது 81 வயது. எகிப்தை சேர்ந்த 36 வயது மஹமத் என்ற வாலிபரும் அவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். பேஸ்புக்கில் கடலை போட்டு, பாட்டியை, பார்ட்டி ஆக்கி விட்டார் மஹமத்.\nகடந்த 2019 நவம்பர் மாதம், தனது காதலனை பார்க்க பிரிட்டனிலிருந்து எகிப்து பறந்து சென்றிருக்கிறார் ஐரிஸ். அவரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த மஹமத்திற்கு, முதன்முறை நேரில் சந்தித்த போதே, பட்டாம்பூச்சி பறந்ததாம், உச்சந்தலைக்குள் மணி ஒலித்ததாம். இப்படியாக, காதலிற்குண்டான சிம்ரம்ஸை காண்பிக்க, ஐரிஸை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டாராம்.\nஅதனை தொடர்ந்து இந்த ஜோடி, தம்பதிகளாக வாழத் துவங்கிவிட்டனர்.\nஇதுகுறித்து மஹமத் கூறுகையில், ‘இப்படி ஒரு அழகான தேவதையை காதலியாக பெற்ற நான் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவன்’ என்றார்.\nகாதல் என்றால் வில்லன் இல்லாமலேயா.. ஆம்.. இவர்கள் காதலுக்கு வில்லனாக வந்திருக்கிறார் ஐரிஸின் மகன். 54 வயது நிரம்பிய ஐரிஸ் மகன் ஸ்டீபன், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பை அசால்ட்டாக எதிர்கொண்ட ஐரிஸ், அடைந்தால் மகாதேவன்… சீ.. மஹமத், இல்லையென்றால் மரணதேவன் என தனது காதலில் உறுதியாக நின்றிக்கிறார். இதனால் மகன் அவரிடமிருந்து பிரிந்து போக, குடும்பமே இரண்டாக உடைந்திருக்கிறது.\nபாட்டி ஒருமுறை தனது சொந்த நாட்டுக்கு போக அதற்குள் கொரோனா பரவிவிட்டது.\nஇப்பொழுது, தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனுக்கு செல்ல மஹமத்துக்கும் விசா கிடைக்கவில்லை. மீண்டும் தனது காதலியை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார் மஹமத்.\nபிரிந்திருந்தாலும் இருவரும் ஒரே நிலாவையே பார்க்கிறோம் என இருவரும் கவிதையெழுதாத குறையாக, தத்தமது நாட்டில் விரகதாபத்துடன் காத்திருக்கிறார்களாம்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/technology/bsnl-free-for-corona", "date_download": "2021-05-10T01:48:29Z", "digest": "sha1:2HQYFKIDFFMY7BKNXC2P2L7VMEKLDAA7", "length": 6923, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "நீங்க பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களா.? உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்! - TamilSpark", "raw_content": "\n உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பிஎஸ்என்எல் நிறுவனம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளா்களுக்கு பிரீபெய்ட் இணைப்புக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் உள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவை தடுக்க நாடுமுழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், பொதுத் துறையைச் சோந்த பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளா்களுக்கு பிரீபெய்ட் இணைப்புக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி வரையில் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலகட்டத்தில் நிறுவனத்தின் பிரீபெய்ட் வாடிக்கையாளா்கள் பலரின் வேலிடிட்டி காலம் காலவதியாகிவிட்டது. அவா்களில் பெரும்பாலானோா் இருப்புகளில் பணம் இல்லாததால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், வாடிக்கையாளா்களின் நலன் கருதி அவா்களின் பிரீபெய்ட் வேலிடிட்டி காலத்தை 2020 மே 5 ஆம் தேதி வரை நிறுவனம் இலவசமாக நீட்டித்துள்ளது.\nஇதன் மூலம், அவா்கள் அதுவரையில் தடையின்றி இன்கமிங் அழைப்புகளை பெற முடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி பிஎஸ்என்எல் வாடிக்க��யாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2021/02/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2021-05-10T02:43:47Z", "digest": "sha1:AUNJZRQ4MQDVURZAUGX6RTHDV4KK7U5M", "length": 9341, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "சிம்பாங் பெர்த்தாங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome தமிழ்ப்பள்ளி சிம்பாங் பெர்த்தாங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம்\nசிம்பாங் பெர்த்தாங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம்\nஜெலுபு சிம்பாங் பெர்த்தாங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் அடுத்த மாதம் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் புதிய பள்ளியில் கல்வி பயில்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக ம.இ.கா ஜெலுபு தொகுதி தலைவர் ஆசிரியர் சுப்பரமணியம் கூறினார்.\nபெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மூன்று மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் சாலை அமைக்கும் பணியும் தற்சமயம் நடைப்பெற்று வருவதால் இந்த பள்ளியின் அனைத்தும் அடுத்த மாதம் ஒரு நிறைவு பெறும் என்று ஆசிரியர் சுப்பரமணியம் கூறினார்.\nசிம்பாங் பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கடந்த 2015 கட்டப்பட்டது. ஆனால் தேசிய முன்னணி ஆட்சியில் சுமார் 75 சதவீதம் கட்டப்பட்டு வந்தது. நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஆட்சி அமைத்த பிறகு சிம்பாங் பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப்பணி சுணக்கம் காணப்பட்டது என்று ஆசிரியர் சுப்பரமணியம் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்து மூன்று தடவை கேள்வி எழுப்பி சிம்பாங் பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டுமாணப்பணியை விரைவாக கட்டுமாறு கேட்டுக்கொண்டார்.\nபக்கத்தான் ஆட்சியில் இந்த தோட்ட தமிழ்ப்பள்ளியின் கட்டிடம் விரைவாக கட்டப்படவில்லை அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம்\nஏற்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் பிரதமராக டான்ஸ்ரீ முகைதீன் அவர்களின் தலைமையில் மலர்ந்த பிரிக்கத்தான் நேஷனல் ஆட்சியில்\nஇப்போழுது அந்த தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகள் விரைவாக நடைப்பெற்று வருவதாக ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.\nஅண்மையில் நான் கல்வியமைச்சரை சந்தித்து இந்த தோட்டத்\nதமிழ்ப்பள்ளி கட்டுமானப் பணிகள் விரைவாக கட்டித்தறுமாறு கேட்டுக்கொண்டு புதிய கட்டிடத்தில் அடுத்த ஆண்டு பள்ளியில் மாணவர்கள் கல்வி தொடர்வதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் டத்தோ ஜாலாலுடின் தெரிவித்தார்.\nஜெலுபு நாடாளுமன்றத்தில் நான் அனைத்து இனத்தவர்களுக்கும். ஒரே மாதிரியாக உதவிகளை வழங்கி வருகிறேன் எந்த இனத்தையும் நாம் பிரித்து பார்க்காமல் அனைவரும் என் வாக்காளர்கள் என்ற அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகிறேன் என்று கூறினார்.\nNext articleபிப்ரவரி 21 அன்று குவாந்தான் ஒரு நகரமாக அங்கீகாரம் பெறவுள்ளது\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி தகவல்\nசாலை விபத்தில் 89 வயது முதியவர் பலி\nஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nஇத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்கள்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்க���் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதேசிய வகை தமிழ்ப்பள்ளி கோத்தா பாரு தோட்டம் தமிழ்ப்பள்ளி நமது தேர்வு\nதாய்மொழிப் பள்ளிகளை அகற்றத் தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/07/28/", "date_download": "2021-05-10T02:05:22Z", "digest": "sha1:66PSVZYAEIVRU2VNUU3WGUDAFIDNMWCB", "length": 14397, "nlines": 191, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2018/07/28", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசனி 28 ஜூலை 2018\nடிஜிட்டல் திண்ணை: நள்ளிரவில் என்ன நடந்தது\nகருணாநிதி: நலம் விசாரித்த தலைவர்கள்\nமாணவி கிண்டல்: ஒருவர் கைது\n‘அந்த’ தேதியில் வெளியாகிறதா 2.O டீசர்\nசிங்கப்பூரைப் பின்பற்றினால் இந்தியா சாதிக்கும்\nஇரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்\nஷ்ரித்தா: கேரள புது வரவு\nஉணவகக் கட்டண விதிமுறைகள் மாற்றம்\nடெண்டரில் குறைபாடு: முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்\nஐநாவில் கடும் நிதி நெருக்கடி\nவதந்திக்கே டயர்டு ஆகியிருக்கும்: அப்டேட் குமாரு\nகல்லூரி சுற்றுலா: 33பேர் பலி\nமுதல்வரிடம் மண்டியிட்டு ஆசிபெற்ற காவலர்\nஉண்மையான துப்பாக்கி : நிரூபிப்பதற்காக துப்பாக்கிச் சூடு\nபரங்கிமலை ரயில் விபத்து: இழப்பீடு வழங்கிய தீர்ப்பாயம்\nகப்திலின் மின்னல் வேக சதம்\nமூலதன இழப்பு: மார்க் மீது வழக்கு\nமருத்துவக் கழிவுகள்: தொண்டு நிறுவனத்தில் குவிப்பு\nசூர்யா படத்தில் இணைந்த பாடலாசிரியர்\nபள்ளிகளை மூடும் அதிகாரம் நிர்வாகத்திற்கு இல்லை\nகுடும்பத்தினரோடு ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nமருத்துவமனையில் ஆளுநர், தலைவர்கள் நலம் விசாரிப்பு\nநெல் சாகுபடியைக் குறைத்த மழை\nநாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்\nதொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்\nதமன்னா: திருமண வதந்திக்கு விளக்கம்\nஇந்தியாவின் பால் உற்பத்தி உயர்வு\nசென்னை துணிக்கடையில் திடீர் தீ விபத்து\nதுப்பாக்கிச் சூடு: பலியானவர்களின் விவரங்கள்\nலாபத்தில் முன்னேறும் ரிலையன்ஸ் ஜியோ\nஅயனாவரம் சிறுமி வழக்கு: முதியவர் முன்ஜாமீன் மனு\nகுயின்: நான்கு மொழிகளிலும் நிறைவு\nஏசிகளுக்கான வரி குறைய வாய்ப்பு\nமதவாதமல்ல, வளர்ச்சியே எங்கள் அஜெண்டா: அமித் ஷா\nஇலங்கையை வென்ற ‘இளம்’ இந்தியா\nமோட்டார் காங்கிரஸுக்கு கட்கரி பாராட்டு\nஉத்தவ் தாக்கரேவுக்கு ராகுல் வாழ்த்து\nபாவ மன்னிப்பை ரத்து செய்ய எதிர்ப்பு: பிரதமருக்குக் கடிதம்\nமோடியிடம் ஆட்டோகிராஃப் : மாணவிக்குக் குவியும் வரன்கள்\nபிரசாதம்:200 பேருக்கு உடல்நலம் பாதிப்பு\nபடப்பிடிப்பை முடித்த ஜோதிகா டீம்\nஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் முதலீடு\nகும்பல் கொலைகளுக்கு எதிரான சட்ட முன்வரைவு\nஆதார் சட்டம் திருத்தப்பட வேண்டும்\nஇந்தியிலும் யூ-டர்ன் அடிக்கும் பவன் குமார்\nவதந்திகளைத் தடுக்க 1 மாத கால அவகாசம்\nடிஎன்பிஎல்: காரைக்குடியின் த்ரில் வெற்றி\nசிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடு\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nகருணாநிதி உடல்நிலை: விஷமிகளின் வதந்திகளை நம்பாதீர்\nவிமர்சனங்களுக்குப் பதில் அளித்த ஸ்ரீரெட்டி\nஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி\nசிறப்புக் கட்டுரை: ஐ போன்களை இந்தியா முடக்கிவிடுமா\nகௌரி லங்கேஷ்க்கு முன் திட்டமிடப்பட்ட நபர்\nவேதாந்தா: ஸ்டெர்லைட்டைத் திறக்கத் தீவிரப் பேச்சுவார்த்தை\nவரிக் குறைப்பால் அரசுக்கு இழப்பு\nவிஜய் சேதுபதி: அவல நகைச்சுவையின் நாயகன்\nதமிழில் படித்தோருக்கு இடஒதுக்கீடு மறுப்பதா\nஒரு நியூஸ் சொல்லட்டா சார்..\nஊழியர்களே வந்து குப்பைகளை சேகரிப்பார்கள்\nஉணவுத் துறையில் குவியும் அந்நிய முதலீடு\nசிறப்புக் கட்டுரை: நாப்கினுக்கு வரி விலக்கு - அரசு மனம் மாறியது ...\nபாடல்கள் கேட்பதை எளிமையாக்கும் `அலெக்ஸா கேஸ்ட்'\nகங்கைக்கு அபாய எச்சரிக்கை தேவை: பசுமைத் தீர்ப்பாயம்\nவளர்ச்சிக்குத் தடையாகக் கச்சா எண்ணெய்\nசிறப்புத் தொடர்: பேசிக்கொள்ள விஷயம் இருக்கிறதா\nஅதிமுகவின் பரிணாம வளர்ச்சியே அமமுக: தினகரன்\nகிச்சன் கீர்த்தனா: திருப்பத்தூர் நாட்டுக்கோழி சிக்கன் 65\nஸ்டெர்லைட்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது\nகிரிக்கெட்டில் ஃபார்ம் அவுட்; இதில் ஃபுல் ஃபார்ம்\nசட்ட விரோத விற்பனையில் மரபணு மாற்று உணவுகள்\nசிறப்புக் கட்டுரை: மதமாற்றம் செய்வது சரியா\nஹெப்பாட்டைட்டிஸ் நோயை எப்படிச் சமாளிப்பது\nஅம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்: மனு தள்ளுபடி\nஎன்னைப் பற்றி எனக்குத் தெரியும் \nபொருட்களின் விலையைக் குறைத்த சாம்சங்\nவேலை வாய்ப்பு: துணை ராணுவ படையில் பணி\nசனி 28 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2020/10/31/ph-face-difficulties-to-play-in-tpl/", "date_download": "2021-05-10T00:54:39Z", "digest": "sha1:RFXLKNW4LD4BZ77XF5L6IR6RPLNEKURO", "length": 8741, "nlines": 119, "source_domain": "savaalmurasu.com", "title": "நன்றி தினமலர்: மாற்று திறனாளி கிரிக்கெட் : காசின்றி தவிக்கும் கம்பம் வீரர் – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nநன்றி தினமலர்: மாற்று திறனாளி கிரிக்கெட் : காசின்றி தவிக்கும் கம்பம் வீரர்\nசவால்முரசு\tகோரிக்கைகள், செய்திகள், விளையாட்டு\t Oct 31, 2020 Oct 31, 2020\nதுபாயில் நடக்க உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில், சென்னை அணி சார்பில் விளையாட, கம்பம் வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\nமாற்றுத் திறனாளிகளுக்கென, 20 ஓவர்கள் கொண்ட டி.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் துபாயில், நவ., 2 முதல் நவ., 8 வரை நடக்கிறது. இதில், சென்னை அணி சார்பில் விளையாட, சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில், தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்த சுருளிவேல் மகன் சிவகுமார், 32, ஒருவர்.\nஐந்து சகோதரிகள், ஒரு சகோதரர் உடன் பிறந்தவர்கள்.மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இவர், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்துள்ளார். சிறுவயதில் இளம்பிள்ளை வாதம் தாக்கியதால், இடது கால் பாதிப்படைந்தது. கிரிக்கெட் மீதான ஆர்வத்தால், பயிற்சி பெற்று, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றார்.\nஇவரது திறமையை பார்த்த சிலர், இவருக்கு ஊக்கம் தந்து, அகில இந்திய அளவில் விளையாட வைத்தனர். செப்டம்பரில் தேனியில் நடக்கவிருந்த, இந்தியா – இலங்கை போட்டியில் விளையாட தேர்வாகிஇருந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கால், அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.\nதற்போது, துபாய் போட்டிக்காக, டில்லி செல்ல பண வசதியில்லாமல் சிரமப்படுகிறார். இவருக்கு உதவ, 89711 77711 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.\nPrevious Post சின்ன விஷயம்தான்\nNext Post நன்றி தமிழ் இந்து: கல்வித் தகுதியைப் பார்க்காமல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/tag/madurai-ceo-proceedings/", "date_download": "2021-05-10T02:39:49Z", "digest": "sha1:GCWGEGH6B5S3MELQRIBPTTN22OJ4DDRM", "length": 4808, "nlines": 81, "source_domain": "savaalmurasu.com", "title": "madurai CEO proceedings – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nவிடுமுறை காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி “வழங்க வேண்டும்” மதுரை முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறை நடவடிக்கைகள்\nவிடுமுறைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படியினை பிடித்தம் செய்யத் தேவையில்லை என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.\nசவால்முரசு\tஅரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\tLeave a comment Oct 9, 2020 Oct 9, 2020\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/16778/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2021-05-10T02:37:11Z", "digest": "sha1:YUC5Z2MNKKDEHL2NXZLWAJ76S23QRGDX", "length": 4523, "nlines": 211, "source_domain": "www.awesomecuisine.com", "title": "அப்ரிகாட் மேங்கோ மில்க் ஷேக் - Apricot Mango Milkshake Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil அப்ரிகாட் மேங்கோ மில்க் ஷேக்\nஅப்ரிகாட் மேங்கோ மில்க் ஷேக்\nஅப்ரிகாட் – மூன்று (பொடியாக நறுக்கியது)\nஅல்பான்சோ மாங்காய் பழம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)\nகாய்ச்சிய பால் – முக்கால் டம்ளர்\nமாங்காய் பழத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.\nபிறகு, அதில் கால் டம்ளர் பால் ஊற்றி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.\nஒரு கிளாஸ் டம்ளரில் அப்ரிகாட், அரைத்த மாம்பழம் விழுது, மற்றும் அரை டம்ளர் பால் ஊற்றி கலக்கி குளிர்சாதனை பெட்டியில் அரை மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2020/12/blog-post_686.html", "date_download": "2021-05-10T02:14:24Z", "digest": "sha1:6SXYU5F7JQROBGSEK6LN4TEYOY7ILIIM", "length": 5278, "nlines": 48, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மணித் தோழர் இனி எங்கள் உயிர்த்தோழர்’: சேர்ந்தே கலக்குவோமென்கிறது ஈ.பி.டி.பி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › மணித் தோழர் இனி எங்கள் உயிர்த்தோழர்’: சேர்ந்தே கலக்குவோமென்கிறது ஈ.பி.டி.பி\n‘மணித் தோழரும், மயூரன் தோழரும் இனி எங்கள் ஆட்கள் தானே… அடுத்த வரவு செலவு திட்டத்தை இரு தரப்பும் சேர்ந்தே தயாரிப்போம்’ என ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மூத்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.\nயாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை என்பவற்றில் முறையே வி.மணிவண்ணக், ப.மயூரன் ஆகியோரை ஈ.பி.டி.பி ஆதரித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தொடர்புபட்ட இந்த இரகசிய நடவடிக்கையில் வி.மணிவண்ணன் தரப்பும்- ஈ.பி.டி.பி தரப்பும் நேரடியாக பேச்சில் ஈடுபட்டது தொடர்பான பல தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது\nஇந்த நிலையில், வரவு செலவு திட்டம் குறித்து ஈ.பி.டி.பியின் மூத்த பிரமுகர் ஒருவரிடம் இன்று வினவிய போது\n‘மணித் தோழரும், மயூரன் தோழரும் இனி எங்கள் ஆட்கள் தானே… அடுத்த வரவு செலவு திட்டத்தை இரு தரப்பும் சேர்ந்தே தயாரிப்போம். அதில் எங்கள் உறுப்பினர்களின் வட்டாரங்களில் கூடுதல் அபிவிருத்தி திட்டங்களை செய்வதென்பதும் இரு தரப்பு இணக்கப்பாடுகளி்ல் ஒன்று. எங்களிற்குள் சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டது உண்மைதான். அது பற்றி நான் பே���மாட்டேன். ஆனால், யாழ் மாநகர மக்கள் எதிர்பார்ப்பதை போன்ற சிறந்த வரவு செலவு திட்டமொன்றை முன்வைப்போம்“ என்றார்\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_2.html", "date_download": "2021-05-10T01:54:16Z", "digest": "sha1:BI7EZRCQJNZGXCXIG3MM6743TVMN2EMN", "length": 6594, "nlines": 52, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சரியாக நிறுத்தப்படாத பாரவூர்தியால் உடல் சிதைந்து பலர் பலி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › சரியாக நிறுத்தப்படாத பாரவூர்தியால் உடல் சிதைந்து பலர் பலி\nதாய்வானில் லொறியும் புகையிரதமும் விபத்திற்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nதண்டவாளத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nதாய்வானின் தாய்டங் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கிய போதே இந்த விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்ததோடு, உள்ளே இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். பல பயணிகளின் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயர���ாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nதடம்புரண்ட ரயிலுக்கு அருகில் லொறி ஒன்றின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக பார்க்கிங் செய்யப்படாத லொறி ஒன்று சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லொறி மீது மோதியதாலேயே ரயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/CB-CID-cracks-Salem-Chennai-train-robbery,-arrests-two-men-3528", "date_download": "2021-05-10T02:04:58Z", "digest": "sha1:MJGO6ESJTYVNHDEZ2PEDXMAXBEOO37SW", "length": 12371, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சேலம் - சென்னை ரயில் கொள்ளை! பர்தி பழங்குடி கொள்ளையர்கள் 2 பேர் கைது", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\n2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சேலம் - சென்னை ரயில் கொள்ளை பர்தி பழங்குடி கொள்ளையர்கள் 2 பேர் கைது\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசின்னசேலம் - விருத்தாச்சலம் இடையே ரயில் வந்த போது இந்த கொள்ளை அரங்கேறியது. ரயில் மேற்கூரையை துளையிட்டு ரூ. 5.78 கோடி மதிப்பிலான கிழிந்த நோட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.\nஇந்த சம்பவம் நடைபெற்று சுமார் 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இதில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇதுகுறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 38 வயதான தினேஷ் பர்தி, ரோகன் பர்தி ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.\nஇவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பர்தி என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இந்த இனத்தவர்கள் சாலையோரங்களில் வசிப்பவர்கள். பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, எளிதாக தப்பி விடுவர் என கூறப்படுகிறது.\n5 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேர் ரயிலை துளையிட்டு உள்ளே சென்று நோட்டுக்களை, லுங்கி வேட்டியில் கட்டி, அதனை ��யில் கூரை மீது பயணம் செய்த 3 பேரிடம் கொடுத்துள்ளனர்.\nஅவர்கள் லுங்கியில் சுற்றிய ரூபாய் நோட்டுக்களை, விருத்தாச்சலம் ரயில் நிலையத்திற்கு சற்று தூரம் முன்பு தண்டவாளத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த அந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களிடம் தூக்கி வீசியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பெரும் புதிராக இருந்த இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது.\n« குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை - நடிகர் கமலஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி டெல்லியில் முகமூடி கும்பல் அட்டகாசம்- வங்கி கேஷியரை கொன்று 10 லட்சம் கொள்ளை. »\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8870/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-05-10T02:45:16Z", "digest": "sha1:MPIYNANIRJBUHM7LUZTBBWPMVULB4QOM", "length": 7982, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "கண் சத்திரசிகிச்சை விவகாரம்; மாகாண மட்ட விசாரணைகள் நிறைவு - Tamilwin.LK Sri Lanka கண் சத்திரசிகிச்சை விவகாரம்; மாகாண மட்ட விசாரணைகள் நிறைவு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகண் சத்திரசிகிச்சை விவகாரம்; மாகாண மட்ட விசாரணைகள் நிறைவு\nயாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் போது கிருமித்தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து மாகாண மட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு மத்திய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் தெரிவித்துள்ளதுடன், தனியார் வைத்தியசாலைக்கு எதிரான விசாரணைகளை மாகாண ரீதியில் முன்னெடுக்க முடியாது என்பதால், மத்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மாகாண சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய, சுகாதார பணிப்பாளர் தலைமையிலான குழு குறித்த தனியார் வைத்தியசாலை தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த மாதம் 21ஆம் திகதி 10 பேருக்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது கண் சத்திரசிசிக்சைக்குட்படுத்தப்பட்டவர்களில் 09 பேர் கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Connection-between-corona-virus-and-Narayana-ashtram-19864", "date_download": "2021-05-10T01:26:02Z", "digest": "sha1:3SYHQIV7FDEERGQE63YTVIJIRZ7USPEG", "length": 8762, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனா வைரஸ் மகாபாரத யுத்தத்தில் பயன்படுத்திய நாராயண அஸ்த்ரம் போன்றதாம் – எப்படி? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nகொரோனா வைரஸ் மகாபாரத யுத்தத்தில் பயன்படுத்திய நாராயண அஸ்த்ரம் போன்றதாம் – எப்படி\nமஹாபாரத யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணாச்சாரியரை ஏமாற்றிக் கொன்றதில் அஸ்வத்தாமன் மிகவும் கோபமடைந்தார்.\nஅவர் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் \"நாராயண அஸ்த்ரம்\" விட்டு விட்டார். இதற்கு மாற்றுபாயம் எதுவுமே கிடையாது.யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளது அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்களோ அவர்களைப் பார்த்து அவர்கள் மீது அக்னி மழை பொழியும். அவர்கள் அழிந்து விடுவார்கள்.\nஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய சேனைக்கு அவரவர் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக ✋ கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கட்டளையிடுகிறார். மேலும் மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம் கூட வரக் கூடாது இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவர்களை அழித்து விடும் என்று கூறினார்.\nநாராயண அஸ்த்ரம் மெதுமெதுவாக தனது நேரம் முடிந்தவுடன் அமைதி ஆகிவிட்டது. இந்த விதமாக பாண்டவ சேனை காப்பாற்றப் பட்டனர்.\nஇப்போது நாம் சந்திக்கும் கொரோனா வைரஸும் நாராயண அஸ்த்ரம் போன்றதுதான்.\nஎல்லா இடங்களிலும் யுத்தம் வெற்றி அடைவதில்லை. நம்முன் இருக்கும் கிருமியிடமிருந்து தப்பிக்க கொஞ்ச காலம் அனைத்து வேலையையும் விட்டு விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு மனதில் நல்ல எண்ணம் வைத்து ஓரிடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். கிருமியை பற்றிய எண்ணம் கூட வரக் கூடாது. அது அதனுடைய நேரம் வரும் போது தானாக மறைந்து விடும் அல்லது அழிந்து விடும்.\nஇறைவனால் சொல்லப்பட்ட இந்த உபாயம் வீணாகி விடாது. வீட்டில் இருப்போம். இறைவனை நினைப்போம். இறைவன் நம்முடன் இருக்கும் போது நம் வாழ்வு நன்றாக இருக்கும்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/rajini-son-in-law-threatening-young-director-naveen-4231", "date_download": "2021-05-10T02:32:58Z", "digest": "sha1:YSYKADOA6BFO2ZRFFZD3ZGJETC2E6AOY", "length": 27257, "nlines": 93, "source_domain": "www.timestamilnews.com", "title": "இளம் இயக்குனரை மிரட்டி பாடாய் படுத்தும் ரஜினியின் இளைய மருமகன் குடும்பம்! அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nஇளம் இயக்குனரை மிரட்டி பாடாய் படுத்தும் ரஜினியின் இளைய மருமகன் குடும்பம்\nமூடர் கூடம் திரைப்பட இயக்குனர் நவீனை ரஜினியின் இளைய மருமகன் விஷாகன் குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக இயக்குனர் நவீன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர வைப்பதாக உள்ளது. விஷாகன் குடும்பத்தினர் இவ்வளவு மோசமானவர்களா என்கிற கேள்வி அந்த கடிதத்தை படித்து முடித்ததும் வருகிறது. மேலும் ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் விஷாகன் குடும்பத்தினரின் செயல்பாடுகள் உள்ளன.\nஇது குறித்து நவீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ’மூடர் கூடம்’ திரைப்படத்திற்கு பிறகு நான் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படம் வெளியிட தயாராக இருக்கும் நிலையில், Flash Films நிறுவனத்தின் சுவர்ணா சேதுராமன் என்பவர் எனது படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார்.\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்காக அவர் 44.5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் நான் அதை திருப்பி தரவில்லை என்றும் பொய்வழக்கு தொடுத்துள்ளார். உண்மையில் Flash Films நிறுவனத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.\n2016ல் Flash Films சார்பில் திரு.ராகுலன், என்னுடைய மேனேஜர் திரு வாசுதேவன் ராமமூர்த்தியை அழைத்து நவீன் எங்களுக்கு ஒரு படம் செய்து தருவாரா என்று கேட்டார். அபெக்ஸ் ஃபார்மசிட்டிகள்ஸ் நிறுவணத்தின் வாரீசான விசாகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும். விசாகன் அமேரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார் என்று கூரினார்.\nமுதலில் நான் சம்மதிக்கவில்லை. பிறகு என் மேனேஜர் என்னை கன்வின்ஸ் செய்து அவர்கள் கொடுத்த 5 வட்சம் ரூபாய் அட்வான்சை பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒரே வாரத்தில் நான் அந்த 5 லட்சம் அட்வான்சை ராகுலனிடம் திருப்பி கொடுத்துவிட்டு எனக்கு இந்த படம் வேண்டாம் என்று கூறினேன். ராகுலன் என்னிடம், நீங்கள் இந்த படத்தை செய்தே ஆக வேண்டும்,\nஉங்களுக்கு எல்லா விதமான சுதந்திரமும் இங்கு கிடைக்கும், உங்கள் கிரியேட்டிவ் எல்லைக்குள் யாரும் நுழைய மாட்டார்கள் என்று சொல்லி என்னை கன்வின்ஸ் செய்தார். மேலும் ஒரு First Copy Agreement தயார் செய்து கையெழுத்திடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் காப்பி ஒப்பந்தம், Flash Films நிறுவணத்திற்கும் என்னுடைய White Shadows Productions நிறுவணத்திற்கும் இடையில் போடப்பட்டது. விசாகன் அவர்களுடைய தாய்மாமா திரு சுவ���்ணா சேதுராமன் அவர்களுடையது இந்த Flash Films நிறுவணம். இந்த நிறுவணம் விசாகனை ஹீரோவாக வைத்து ஏர்க்கனவே இரண்டு படங்களை ஆரமித்து பல லட்சங்கள் செலவு செய்து பின்னர் ட்ராப் செய்திருந்த செய்தியை அவர்களே என்னிடம் சொல்லியிருந்தார்கள்.\nஆகஸ்ட் 23-2016 அன்று First Copy Agreement கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி என்னுடைய White Shadows Productions நிறுவணத்தின் சார்பாக நான் அவர்களுக்கு ஒரு படம் first copy முறையில் தயாரித்து இயக்கி தர வேண்டும். கதை, திரைகதை, வசனம், இயக்கம், இசை, படத்தின் நீளம் போன்ற கிரியேட்டிவ் முடிவுகளை இயக்குனர் நவீன் மட்டுமே எடுக்க முடியும் என்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதி.\nஒப்பந்தத்தின்படி நான் எட்டு மாதங்களுக்குள் ஸ்கிரிப்ட் எழுதி படம் எடுத்து முடித்து first copy தர வேண்டும். அதேபோல் Flash Films சரியான நேரத்தில் படத்திற்கான பட்ஜட்டை கொடுத்து படப்பிடிப்பு நப்பதற்கு உருதுணையாக இருக்க வேண்டும். நான் எட்டு மாதங்களுக்குள் படத்தை முடிக்காவிட்டாலும், அவர்கள் படத்திற்கான பட்ஜெட்டை முழுதாக தராமல் போனாலும் ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படும்.\nஅக்டோபர் 31-2016 அன்று விசாகனுடைய ஸ்டுடியோவில் நான் அவருக்கு முழு ஸ்கிரிப்டை சொன்னேன். இரவு 9 மணிக்கு ஆரமித்து நல்லிரவு 1 மணி வரை ஸ்கிரிப்ட் சொன்னேன். நான் கதை சொல்லும்போது எங்களுடன் விசாகனுடைய சித்தப்பா ராகுலன் மற்றும் மெனேஜர் வாசுதேவன் ராமமூர்த்தி இருந்தனர். கதை கேட்டு முடித்தவுடன் ராகுலன் ‘குட் ஸ்கிரிப்ட்’ என்றார். அதற்கு விசாகன் ‘சித்தப்பா, எதுக்கு இந்த கஞ்சத்தனம். இப்படி ஒரு ஸ்கிரிப்ட நான் இதுவரைக்கும் கேட்டதும் இல்ல பாத்ததும் இல்லா.\nஇந்த ஸ்கிரிப்டுக்காகத்தான் கடவுள் என்னோட முந்தைய படங்கள தட பன்னிருக்கார்னு நெனைக்கறேன்’ என்று புலகாங்கிதம் அடைந்து பாராட்டினார். நவம்பர் மாதம் படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம் என்று நான் சொன்னேன். ஒரு வாரத்திற்கு பிறகு டீமானிடைசேஷன் அமுல்படுத்தப் பட்டுள்ளதால், ஜனவிரியில் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். நானும் நிலமையை புரிந்துகொண்டு பொருமையாக இருந்தேன்.\nஇதற்கு இடையில் நான் Pre-Production பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். என்னுடைய டெக்னீஷன்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுத்தேன். இஸ்தான்புல் லைன்புரடீயுசர் பசாக் என்கிற துருக்கி பெண்ணிடம் லொக்கேஷன் பார்ப்பதற்கும் வீசாவிற்கும் பணம் கொடுத்தேன். என் கேமராமேனுடன் சேர்ந்துஅமேரிக்காவில் லொக்கேஷன் தேடினேன். அமேரிக்காவிலிருந்து என் ஒளிப்பதிவாளரை இந்தியா அழைத்து வந்தேன்.\nகொல்கத்தாவில் லொக்கேஷன் தேடல், கதைக்கு தேவையான ப்ராப்பர்டிஸ் பர்சேஸ், காஸ்டியூம் பர்சேஸ், ஆஃபீஸ் நிற்வாகம், சாப்பாடு போக்குவரத்து என்று பல விதங்களில் Pre-Production செலவுகள் ஆனது. படப்பிடிப்பிற்கான எல்லா வேலைகளையும் சேர்த்தே செய்ததால் அவர்கள் எனக்கு pre-production பணிகளுக்காக கொடுத்த 44.5 லட்சம் ருபாய் பத்தாமல் போனது.\nஜனவரி 2017 நான் அவர்களிடம் படப்பிடிப்பிற்கு செல்லலாம், காலம் தாமதம் ஆகும்போது செலவுகள் அதிகம் ஆகும், அதனால் உடனே படப்பிடிப்பிற்கு சென்று படத்தை முடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் சம்மந்தம் இல்லாத பல கரணங்கள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக தாமதம் செய்துகொண்டே இருந்தனர்.\n8 மாதங்கள் இப்படியே ஓடியிருக்க மார்ச் மாதம் ராகுலன் என்னையும் என் மேனேஜர் வாசுவையும் அழைத்து தாமதத்திற்கான காரணத்தை சொன்னார். தங்கள் குடும்பத்தில் ஒரு துர்சம்பவம் நடந்துள்ளதாகவும் அதனால் அனைவரும் உடைந்து போயிருப்பதாகவும் சொன்னார். நானும் நிலமையை புரிந்துகொண்டு, இன்னும் ஒரு மாதம் தாமதமானாலும் பரவாயில்லை, பொருமையாகவே படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று கூறினேன்.\nஅதற்கு ஒரு வாரத்திற்கு பின் சுவர்ணா சேதுராமன் எங்களை அவருடைய அலுவளகத்திற்கு அழைத்தார். விசாகன் அமேரிக்கா செல்கிறான், இனி இந்த படம் நடக்காது, நீங்கள் வாங்கிய pre-production பணத்தில் 20 லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும் என்று கூறினார். நான் படத்தை தொடராவிட்டால் எனக்கு நஷ்டமாகும் என்று கூறினேன். படப்பிடிப்பிற்கான வேலைகளுக்காக பணம் செலவு செய்திருப்பதால் படப்பிடிப்பு தொடராமல் போனால் அந்த செலவுகள் வீணாக போகும் என்றேன்.\nஇந்த படம் கைவிடப்பட்டால் என்னுடைய 8 மாத உழைப்பு வீணாகும், அதற்கு என்ன இழப்பீடு என்றும் கேட்டேன். மேலும் இந்த படத்திற்காக எனக்கு வந்த மூன்று பெரிய பட வாய்ப்புகளை நான் இழந்திருந்தேன். அதற்கு சுவர்ணா சேதுராமன் அவர்கள் என்னை மிரட்டும் தொனியில் பேசினார். aவர் என்னை மிரட்டியதற்கு ராகுலன் மற்றும் வாசுதேன் ராமமூர்த���தி இருவருமே சாட்சி. அவர் மிரட்ட ஆரமித்ததால் நான் ‘படம் செய்து தர நான் எப்பொழும் தயார், படப்பிடிப்பிற்கான பட்ஜெட்டை கொடுத்தால் நான் படம் செய்து தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.\nஅதற்கு பிறகு மூன்று மாதங்கள் காத்திருந்தேன். அவர் படபிடிப்பு தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தயாரிப்பாளர் சங்கத்தில், நான் ஸ்கிரிப்டு எழுதவில்லை அதனால் இந்த படத்தை ட்ராப் செய்ததாகவும், நான் அட்வான்ஸ் திருப்பி தரவில்லை என்றும் என் மீது பொய் புகார் கொடுத்தார். நான் ஸ்கிரிப்ட் எழுதி படப்பிடிப்பிற்கு தயாராக இருந்ததற்கு விசாகன், ராகுலன் மற்றும் வாசுதேவன் சாட்சி. படம் நடக்காமல் போனதன் காரணம் இவர்கள் அனைவருக்கும் தெரியும்.\nஅதை நான் நாகரீகம் கருதி வெளியில் சொல்லாமல் இருக்கிறேன். ஆனால் சுவர்ணா சேதுராமன் அவர்கள் என் பெயருக்கு கலங்கம் கற்பிக்கிறார். பொய்வழக்கு போட்டு என்னுடைய ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் ரிலீசுக்கு தடை வாங்க்யுள்ளார்.\nஎனக்கு எந்தவிதமான நோட்டிபிகேஷனும் கொடுக்காமல் தன் பணபலத்தை உபயோகித்து தடை வாங்கியுள்ளார். அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படம் எனது முந்தய படங்களை போலவே எனது நண்பர்கள் பணம் மற்றும் ஒரு பெரிய பைனான்சியரிடம் பைனான்ஸ் வாங்கி எடுக்கப்பட்ட படம். இந்த படத்திற்கும் சுவர்ணா சேதுராமன் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மிகுந்த பொருட்செலவில் முழுதும் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானால் எனக்கும் பணம் போட்ட என் நண்பர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும்.\nநான் Flash Films நிறுவனத்திடம் வாங்கியது அட்வான்ஸ் இல்லை, படத்தின் pre-production பணிகளுக்கான பணம். அவர் சொல்வதுபோல் நான் அவரிடன் படம் செய்ய காசு கேட்கவில்லை. என்னிடம் சுவர்ணா சேதுராமன் கையெழுத்திட்ட first copy agreement இருக்கிறது. நான் pre-production பணிகளுக்காக செய்த செலவு கணக்குகள், செக்னீஷன்களுக்கு கொடுத்த அட்வான்சுக்கான bank transactions அனைத்தும் முறையாக உள்ளது.\nஎன் தரப்பில் முறையான ஆதாரங்கள் உள்ளன. என் தரப்பு ஆதரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் தரப்பில் இருக்கும் விசாகனையும் அவருடைய சித்தப்பா ராகுலனையும் கேட்டாலே நான் சொல்வது உண்மை என்றும், சுவர்ணா சே���ுராமன் சொவது அனைத்தும் பொய் என்றும் சொல்வார்கள். அவர்கள் மனசாட்சியின்படி உண்மை பேசுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது.\nநான் என் தரப்பில் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையில் வழக்கை நடத்துகிறேன். சுவர்ணா சேதுராமன் ஊடகங்களில் நான் சிகிர்ப்ட் எழுதாததால் படம் நடக்கவில்லை என்றும், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் பொய்யாக அவதூரு பரப்புகிறார். உடன் இருந்த அனைவருக்கும் அவர் சொல்வது பொய் என்று தெரியும். உண்மை மிக விரைவில் வெளிவரும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் நவீன் கூறியுள்ளார்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/rangaraj-pandey-said-reporter-to-ajith-have-future-plan-with-youth-5715", "date_download": "2021-05-10T02:39:52Z", "digest": "sha1:GTVFHKPZUDOMPVRKFY72BKQEHOA5MG6R", "length": 9543, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "அஜித்தின் கடும் கோபத்திற்கு ஆளான ரங்கராஜ் பாண்டே! படப்பிடிப்பில் பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nஅஜித்தின் கடும் கோபத்திற்கு ஆளான ரங்கராஜ் பாண்டே\nஇளைஞர்களுக்காக, தல அஜித் எதிர்கால திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்தால் அஜித் அவர் மீது கோபமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, சமீபத்தில் தந்தி டிவியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார். இதன்பின், யூ டியூப் சேனல் நடத்தி வரும் அவர், வேந்தர் டிவியின் சிஇஓ பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தல அஜித்தின் புதிய படமான நேர்கொண்ட பார்வையில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் தனது YouTube சேனலுக்கு தானே அளித்துள்ள பேட்டியில், ''நேர்கொண்ட பார்வை சூட்டிங்கில், அஜித்துடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரை பற்றி சில விசயங்கள் தெளிவாக புரிந்தது. அவருக்கும், அரசியல் எதிர்பார்ப்புகள் பல உள்ளன. ஆனால், தனது கருத்துகளை நெருங்கிய வட்டத்திற்குள் மட்டும் அவர் பகிர்ந்துகொள்கிறார்.\nஇதுதவிர, தமிழக இளைஞர்கள் உள்பட பலருக்கும் உதவி செய்யும் வகையில், சர்வதேச தரத்திலான விளையாட்டு பயிற்சி அகடமி ஒன்றை நிறுவ அவர் திட்டமிட்டுள்ளதாக, சிலரிடம் கூறி வருகிறார். இதனை நானும் நேரடியாக கேள்விப்பட்டேன். இதுதான் அவரது எதிர்கால திட்டம்,'' என்று ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் ரங்கராஜ் பாண்டே தன்னுடனான பழக்கத்தை அவரது சேனலுக்கு பயன்படுத்தும் தகவல் அஜித் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும் ரகசியமாக பேசும் சில தகவல்களை பாண்டே வெளிப்படையாக கூறியது அஜித்தை டென்சன் ஆக்கியுள்ளது. இதனால் தன்னுடைய பெயரை பயன்படுத்தி பாண்டே தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள் என்று நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு குழுவிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்அஜித்.\nஒரு பத்திரிகையாளராக தான் தனக்கு கிடைத்த தகவலை மிகவும் பாசிட்டிவாகவே வெளியிட்டுள்ளதாகவும் இதில் என்ன தவறு இருக்கிறது என்று சுற்றி இருப்பவர்களிடம் கேட்டு வருகிறாராம் பாண்டே.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் ச��வக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/07/3-4VhmSY.html", "date_download": "2021-05-10T01:12:55Z", "digest": "sha1:J6J2ZVYJG3BMD6Z6ZO47O4A6UPT3B33U", "length": 3217, "nlines": 31, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது", "raw_content": "\nதங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது\nதிருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜலால், முகமது ஷபி, ஹம்ஜத் ஆகியோர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரும் கடத்தல் தங்கத்தை வியாபாரிகளுக்கு கொடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்\nமதுரையில் நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mduadlssk.blogspot.com/2013/03/blog-post_23.html", "date_download": "2021-05-10T02:46:02Z", "digest": "sha1:LZMT3JR7AO5AMOFCO4CPQKHNQXU3PZXA", "length": 9817, "nlines": 107, "source_domain": "mduadlssk.blogspot.com", "title": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : கேட்டேலா இங்கே! அட பார்தேலா அங்கே!", "raw_content": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசனி, 23 மார்ச், 2013\nஇடுகையிட்டது சித்தையன் சிவக்குமார் மதுரை நேரம் முற்பகல் 2:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுரை சித்தையன் ச��வக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… - ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… - ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணா...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஅழகு அழகு நீ நடந்தால் நடை அழகு அழகு\n - *காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, * *கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க* *காதலன் : ...\n - ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்ற...\n - ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்ற...\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது த...\nதாய் மேல் ஆனண த்மிழ் மேல் ஆனண குருடர்கள் கண்ணை திற...\nநாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்...\nமலர்ந்தும் மலரதா - பாசமலர்\nஅன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்\n பொன்னான மேனி ஆளவட்டம் போட வந்தததோ \nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஹேலிதா பாத்திமா, கூந்தலுக்கு பூ சூட்டி \n உடலும் உள்ளமும் நலம் தானா\n இந்த பூமியில் நிலையாய் வாழ...\nஅம்மமா தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன் \nஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா\nகுலுக்கி வச்ச கோக்க கோலா போலே || தேவா குரலில் கானா பாடல்\nநீ என்னென்ன சொன்னாலும் கவிதை\n பஞ்சு மிட்டாய் சேலை கட்டி\nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை \nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nசெந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..\nபடம்:- வைரநெஞ���சம் - 1975; இசை:- MSV ; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- TMS - P.சுசீலா; நடிப்பு:- சிவாஜி கணேசன், பதமப்ரியா. ~~~~~~...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2743314", "date_download": "2021-05-10T01:08:53Z", "digest": "sha1:IXZFRIZCXXLCP3ZZW6ZFP47F7327JAQE", "length": 3178, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாராசுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாராசுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:35, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n03:44, 28 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n12:35, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n|வாகன பதிவு எண் வீச்சு= TN 49\n|தொலைபேசி குறியீட்டு எண்= 0435\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/ilavenil-valarivan-won-gold-medal-q1b46p", "date_download": "2021-05-10T02:32:25Z", "digest": "sha1:7SPQ5BFZQGPHBMICQ2NSQKPE6KVKA4GA", "length": 10443, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்..! உலகக்கோப்பை போட்டியில் தொடரும் சாதனை..!", "raw_content": "\nமீண்டும் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்.. உலகக்கோப்பை போட்டியில் தொடரும் சாதனை..\nசீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nசீனாவில் தற்போது உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக பலர் தேர்வாகி பங்கு பெற்று வருகின்றனர். அவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவனும் கலந்து கொண்டுள்ளார். இன்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இளவேனில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் பங்கேற்ற முதல் ஆண்டிலேயே இளவேனில் தங்கம் வென்றிருந்தார். தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை போட்டியிலும் இளவேனில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\nட்விட்டரில் இணைந்த தேசிய விருது இயக்குனர் பாலா.. முதல் பதிவே வேற லெவல்..\nவாழ்க்கையில் முக்கிய பெண்களுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..\nஎந்த சூழலிலும் பொதுமக்களை தரக்குறைவாக பேசக்கூடாது.. போலீசாருக்கு அதிரடி உத்தரவு போட்ட டிஜிபி திரிபாதி..\nபச்சை கலர் லிப்ஸ்டிக் ரொம்ப கொடுமையா இருக்கு... கெத்தாக ஆட்டம் போட்ட வனிதாவை வச்சு செய்த நெட்டிசன்கள் \nஇளம் வயதில் அம்மாவுடன் கமல்.. அரிய புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் வாழ்த்து..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/michael-vaughan-wants-better-pay-for-jadeja-says-he-should-be-on-a-category-with-kohli-in-bcci-annual-contract/articleshow/82117448.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-05-10T01:10:27Z", "digest": "sha1:7UPUEBNXZZSHESUJJ7EWGZYUDFI7DL67", "length": 13407, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ravindra jadeja: பிசிசிஐ ஓரவஞ்சனை, அவமானமா இருக்கு…இந்திய வீரருக்காக குரல் கொடுக்கும் மைக்கேல் வான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிசிசிஐ ஓரவஞ்சனை, அவமானமா இருக்கு…இந்திய வீரருக்காக குரல் கொடுக்கும் மைக்கேல் வான்\nஇந்திய வீரர் ஒருவருக்காக பிசிசிஐயை விமர்சித்துப் ட்வீட் வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான்.\nமைக்கேல் வான், ரவீந்திர ஜடேஜா\nசர்வதேச ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்கும் வீரர்களின் ஒப்பந்தத்தை, ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு ஏ+, ஏ, பி, சி போன்ற பிரிவுகளில் பட்டியலைத் தயாரித்து ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி, அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரருக்கு 7 கோடியும், ஏ பிரிவிற்கு 5 கோடியும், பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு தலா மூன்று மற்றும் நான்கு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பட்டியலில் ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பரீத் பும்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏ+ பிரிவில் தேர்வாகும் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 போன்ற மூன்று பிரிவுகளிலும் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்பதுதான் விதி. ரவீந்திர ஜடேஜா கடந்த ஆண்டில் மூன்றுவகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம்பெற்று வந்தார். கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தின்போது கட்டை விரல் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்ததால், அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.\nதற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது ட்வீட் வெளியிட்ட இங்கிலாந்து அணி வீரரும், பிரபல கிரிக்கெட் விமர்சகருமான மைக்கேல் வான், “ஜடேஜாவுக்கு ஏ+ பிரிவில் இடம் வழங்காதது அவமானம்” எனத் தெரிவித்துள்ளார்.\n“அவமானம்…ஜடேஜா விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வீரர்” எனப் பதிவிட்டு, ஜடேஜாவுக்கு ஏன் ஏ+ பிரிவில் இடம் வழங்கவில்லை என்ற கிரிக் பஷ் வெளியிட்ட செய்தியை பகிர்ந்துள்ளார்.\nஒப்பந்த வீரர்கள் ஏ+, ஏ, பி, சி பிரிவு:\nஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் மூன்று பிரிவு போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என்பது பிசிசிஐயில் விதி. அதன்படி, ஏ+ கிரேடில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பரீத் பும்ரா ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.\nஏ பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சேத்தேஸ்வர் புஜாரா, ரஹானே, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.\nபி பிரிவில் விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷார்துல் தாகூர், மயங்க் அகர்வால் ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.\nசி பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்ஷர் படேல், ஷ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், யுஜ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎன்னது ஜடேஜாவுக்கு இடம் இல்லையா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாஊரடங்கில் இ-பாஸ் கட்டாயம்.. எப்படி பெறுவது\nக்ரைம்பொது இடத்தில் தோசை கரண்டி தாக்குதல்.. பஸ் ஸ்டேண்டை அலறவிட்ட பெண்கள்\nவணிகச் செய்திகள்கல்விக் கடன் வாங்கப் போறீங்களா\nஇந்தியாராஜ்ய சபா எம்.பி. கொரோனாவால் மரணம்\nவணிகச் செய்திகள்ஆதார் கார்டு இல்லையா\nதமிழ்நாடுகர்ப்பிணிகளுக்கு கொரோனா பணியில் இருந்து விலக்கு: விரைவில் முடிவு\nதமிழ்நாடுஆக்சிஜன் உற்பத்தி: விஜய் வசந்த் வரவேற்பு\nதமிழ்நாடுதோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2021-05-10T02:50:11Z", "digest": "sha1:LPDHIPWVYJ7QCXRSGY4BU7472ISUBNIN", "length": 23371, "nlines": 125, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nபவித்ரா என். ராஜ், கொலம்பியா ஆசிய மருத்துவமனை, உணவியல் வல்லுநர், பெங்களூரு, பழச்சாறிற்கு பதிலாக முழு பழத்தை சாப்பிடுவதன் பயன்களை விளக்குகிறார்.\nபவித்ரா என். ராஜ், கொலம்பியா ஆசிய மருத்துவமனை, உணவியல் வல்லுநர், பெங்களூரு, பழச்சாறிற்கு பதிலாக முழு பழத்தை சாப்பிடுவதன் பயன்களை விளக்குகிறார்.\nநகரத்தில் மெர்குரி அளவு உயர்ந்து கொண்டுபோகும் நேரத்தில்,கோடைகாலத்தில் உடல்நலம் குறித்து கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.குழந்தைகளுக்காக , பெற்றோர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும்.தீவிர வெப்பம் பெரும்பாலும் குழந்தைகளில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால் பசியின்மை ஏற்பட்டு, பல ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகும்\nதினமும் பழச்சாறை குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தந்தாலும்,உணவியல் நிபுணர்கள் முழு பழம் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.பவித்ரா என். ராஜ், கொலம்பியா ஆசிய மருத்துவமனை, உணவியல் வல்லுநர், பெங்களூரு, பழச்சாறிற்கு பதிலாக முழு பழத்தை சாப்பிடுவதன் பயன்களை விளக்குகிறார்.\n.\"பழ சாறுகள் தயாரிக்க பழத்தை பிழியும்போது, அதன் தோல் நீக்கப்படுகிறது. இதனால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சுகளில் இருக்கும் பெக்டின் போன்ற நார்ச்சத்துகளை நாம் இழக்கிறோம். வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் அன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்களும் பழ சாறுகளில் இல்லாமல் போய்விடுகின்றன. இவை எல்லாம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மிக அவசியம் \" என்கிறார் பவித்ரா.\n\"தர்பூசணி,கிரிணி , சாத்துக்கொடி மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் நீர் நிறைந்தவை.உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. மாம்பழம், லிச்சீ மற்றும் பப்பாளியில் அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் நார் சத்து நிறைந்தது. இவை யு.வி.யிலிருந்து மட்டும் பாதுகாக்காமல், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது\"\nதினமும் குறைந்தபட்சம் இரண்டு பழங்களாவது சாப்பிடுவது முக்கியம். ஒவ்வொரு பழத்திலும் வெவ்வேறு உடல்நல நன்மைகள் உள்ளன .அதற்கேற்ப, பெற்றோர்கள் இந்த பழங்களை தேர்ந்தெடுக்கலாம். பழங்களை நுகரும் பயன்களை பவித்ரா எடுத்துக்காட்டுகிறார்.\nபோம் பழங்கள்: ஆக்சிஜன் தடுப்பான், ஆன்டிவைரல் மற்றும் டியூமர் கட்டி தடுக்கும் பண்பு இருக்கிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவையும் உள்ளன. இந்த அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆப்பிள் மற்றும் பேரிக்காயை குறைந்தது ஒன்றாவது சாப்பிடவேண்டும்.\nசிட்ரஸ் பழங்கள்: வைட்டமின் சி மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள், ஸ்கர்வியிலிருந்து பாதுகாக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் தர்பூசணி போன்ற சிட்ரஸ் பழங்களை குழந்தைகள் எப்போதும் சாப்பிட விரும்புகிறார்கள்.\nவெப்பமண்டல பழங்கள்: கலோரி அடர்த்தியான இத்தகைய பழங்கள்,பிள்ளையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம்.வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் அன்னாசி, வெப்பமண்டல பழங்களுக்கான சில உதாரணங்கள்.\nகல் பழங்கள்: பொட்டாசியம் நிறைந்தவை. நரம்புகள் மற்றும் தசைகளை ஊக்குவிக்கிறது. அவர்கள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். . ஆப்பிரிக்க, திராட்சை, செர்ரி மற்றும் பிளம்ஸ், இந்தியாவில் வளர்க்கப்படும் சில கல் பழங்கள்.\nஉண்ணத்தகு பழங்களின் தோல்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. இதை எதற்காகவும் தவிர்க்கப்பட கூடாது. இதிலிருக்கும் பழம் கூழ் நாரிலுள்ள பிற முக்கிய சத்துக்கள் உள்ளது. உதாரணமாக, ஃபிளாவனாய்டுகள் அதிகமாக இருக்கும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெண்மையான பகுதி, அதை சாறாக மாற்றுவதால் நீக்கப்படுகிறது.\nமேலும், பழ சாறுகள், இரத்த சர்க்கரைய�� வேகமாக கூடுகிறது. ஆகையால், சரியான வளர்ச்சியை ஆதரிக்க , உணவில் முழு பழங்கள் சேர்க்க வேண்டியது மிக அவசியம்.\nகோடைக்கால வெப்பம் உங்கள் குழந்தையின் ஆற்றலை முற்றலும் உறிஞ்சுகிறது. உங்கள் உங்கள் பிள்ளைகளின் ஆற்ற லை உடனடியாக உயர்த்தக்கூடிய பழங்களின் பட்டியல் இதோ\nமாம்பழம்: ஒரு கப் கேட் செய்த மாம்பழத்தில் , தினசரி பரிந்துரைக்கப்பட்ட, 25% வைட்டமின் ஏ உள்ளது. மாம்பழத்தின் 150 கிராம், 86 கலோரிகளை வழங்குகிறது.\nநன்மைகள்: மாலைக்கண் நோய், எரிச்சல் அரிப்பு மற்றும் கண் வறண்டுபோகும் தன்மையை தடுக்கிறது.இது செரிமானத்தை ஊக்குவிப்பதில் உதவுகிறது.புற்றுநோய் செல்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. இரத்த சோகை குணப்படுத்த உதவுகிறது.\nRBC எண்ணிக்கை மற்றும் குழந்தைகள் மூளை செயல்பாடு அதிகரிக்கிறது. நம் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.\nஊட்டச்சத்து உள்ளடக்கம்: செரிமான நொதிகள் மற்றும் மான்டிஃபெரின் நாரத்திரியோல் மற்றும் ரெஸ்வெராட்ரால் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் உள்ளன. மேலும், குளுடாமிக் அமிலம் மற்றும் பெக்டினும் இதில் உள்ளது.\nதர்பூசணி : தர்பூசணியில் 92% நீர் இருக்கிறது.கோடை பருவத்தில், நீரிழிவு ஆபத்தய் குறைக்க, குழந்தைகள் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான பழங்களில் இதுவும் ஒன்றாகும்.\nநன்மைகள்: உடலில் உருவாகிய, ஒற்றை மின்னணு உருபை போராட உதவுகிறது . உடலின் செல்களை ஏற்படுத்தும் சேதத்தை தடுக்கிறது. நல்ல கண்பார்வையை உறுதி செய்கிறது. ஆற்றல் உற்பத்தி, உகந்த நரம்பியல் செயல்பாடுகள் மற்றும் செரிமான அமிலம் தூண்டுவதன் மூலம், ஜீரணத்தை மேம்படுத்துகிறது.\nஊட்டச்சத்து உள்ளடக்கம்: சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட் மிகுந்த பழம்.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், உடலின் சீரான செயல்பாடுகளில் உதவுகிறது.\nகொய்யா பழம்: இதை தோலுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இதன் தோல் ஆரோக்கியமான நலன்களைக் கொண்டுள்ளது.உதாரணமாக, 1 கொய்யா பழம், தினசரி பரிந்துரைக்கப்பட்ட 12% நார்ச்சத்து உள்ளது.\nநன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.பொதுவான நோய்த்தாக்குதல்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் எதிராக உடலை பாதுகாக்கிறது.உடலில் உருவாக்கப்படும் ஃப்ரீ ரேடிகால்களை ( ஒற்றை மின்னணு உ���ுபு) நடுநிலைப்படுத்தி, புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இது செரிமான ஆரோக்கியத்திற்காகவும், கண் பார்வையையும் அதிகரிக்கிறது. மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து , அறிவாற்றல் செயல்பாட்டை தூண்டுகிறது.\nஊட்டச்சத்து உள்ளடக்கம்: வைட்டமின் சி, வைட்டமின் ஏ , நார்ச்சத்து, பெக்டின், லிகோபீன், குர்கெரிடின், வைட்டமின் B3 மற்றும் வைட்டமின் B6 ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் நியாசின் மற்றும் பைரிடாக்ஸின் மற்றும் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் கொண்டுள்ளது கொய்யா பழம்.\nதிராட்சைப் பழம்: பிரபலமான கோடை பழங்களில் ஒன்றாகும்.யோகார்டில் மூழ்கப்பட்ட உறைந்த திராட்சை, , இது ஒரு முழு பழமாக உண்ணலாம். ஒரு புத்துணர்ச்சியான கோடை சிற்றுண்டாக இருக்கும்.\nநன்மைகள்: உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி,கண்களை மேம்படுத்துவதில் உதவுகிறது.\nஊட்டச்சத்து உள்ளடக்கம்: வைட்டமின் சி நிறைந்த திராட்சையில் கொழுப்பு, மற்றும் சோடியம் மிக குறைவாக உள்ளது.\nவெள்ளரிக்காய்: கோடைகாலத்தில் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வெள்ளரிக்காயால், உடல் குளிர்ச்சியடைந்து, குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.\nநன்மைகள்: பொட்டாசியம், வைட்டமின் A, K மற்றும் சி அடங்கியுள்ளது.\nஊட்டச்சத்து உள்ளடக்கம்: இதில் கலோரி மிக குறைவாக உள்ளது.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.\nஆப்பிள்: ஆப்பிளை 'ஊட்டச்சத்து அதிகார மையம்\" என்றே சொல்லலாம்.இதன் அதிகபட்ச நன்மைக்காக, முழு பழமாக உண்ணப்பட வேண்டும்,\nநன்மைகள்: RBC எண்ணிக்கையை பராமரிக்க உதவுகிறது. மேலும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது.இது புற்றுநோய்களின் உருவாக்கத்தை தடுத்து ,குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nஊட்டச்சத்து உள்ளடக்கம் : பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிம ஆதாரங்கள் நிறைந்த பழம்.மேலும், அஸ்கார்பிக் அமிலம், உணவு நார்ச்சத்து, மற்றும் ஆக்ஸிஜனேற்றி பண்பும் உள்ளது.வைட்டமின்கள், ரிபோப்லாவின், தியாமின் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவை உள்ளன\nஆரஞ்சு : சாலடின் ஒரு பகுதியாக ஆரஞ்சு துண்டுகள் சேர்க்கவும்.\nநன்மைகள்:புற்றுநோயை தடுக்கிறது. மேலும், புற்றுநோயை குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.\nஊட்டச்சத்து உள்ளடக்கம் : கால்ச���யம், பொட்டாசியம், பெக்டின் மற்றும் வைட்டமின் சி கொண்டுள்ளது.\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nஉங்கள் குழந்தைக்கு கண் சோதனை தேவை என்பதை சுட்டிக்காட்டும் 5 அறிகுறிகள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nஉங்கள் குழந்தைக்கு கண் சோதனை தேவை என்பதை சுட்டிக்காட்டும் 5 அறிகுறிகள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|குழு|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/02/300.html", "date_download": "2021-05-10T01:06:39Z", "digest": "sha1:CETJG2ACPGMVT2U44R3HUDV5R5KQIQU3", "length": 5293, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "இறக்குமதியை இடைநிறுத்திருந்தாவிட்டால் ரூபாயின் பெறுமதி 300 ஆக வீழ்ச்சியடைந்திருக்கும்! -அ. நிவாட் கப்ரால்", "raw_content": "\nஇறக்குமதியை இடைநிறுத்திருந்தாவிட்டால் ரூபாயின் பெறுமதி 300 ஆக வீழ்ச்சியடைந்திருக்கும்\nநாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டிருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அங்கு முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்.\nஇந்த கலந்துரையாடல் இன்று (27) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.\nவடக்கு மாகாணத்திலிருந்து தங்கம் கடத்தலைத் தடுக்க தங்கம் மீதான வரியை இந்தியா போன்று பராமரிக்க வேண��டும் என்று அவர் குறிப்பிட்டார்.\nமேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்களை அமைக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் 15 தொடக்கம் 20 ஏக்கர் காணியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், அமைச்சின செயலாளர், மத்திய வங்கி அதிகாரிகள், பிரதேச அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், முதலீட்டாளர்கள், பனை அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்வாகத்தினர் மற்றும் அரசியல்வாதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/621228/amp?ref=entity&keyword=Jagan%20Mohan", "date_download": "2021-05-10T01:57:35Z", "digest": "sha1:Y6Q2ALRCSULU2XDBLHZCFLEBJIRRBL27", "length": 13099, "nlines": 116, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம்.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன் நியமனம் | Dinakaran", "raw_content": "\nதிமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி நியமனம்.. தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன் நியமனம்\nசென்னை : தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அவர்களும், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களையும் நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேனி மாவட்டத்தை கழக நிர்வாக வசதிக்காகவும் - கழகப்பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தேனி வடக்கு மற்றும் தேனி\nதெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.\nஇவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின்அடிப்படையில் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு ஆகிய மாவட்டக்கழகங்கள் செயல்படும்.\nமேற்குறிப்பிட்டவாறு புதியதாக அமையப் பெற்றமாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.\nபொறுப்பாளர் - திரு. கம்பம் என். இராமகிருஷ்ணன்\n15/40, ராமையா கவுண்டர் தெரு,\nகம்பம் அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்,\nபொறுப்பாளர் - திரு. தங்க. தமிடிநடிநட���நடிநச்செல்வன்\n93/1, வடக்கு தண்ணீர் தொட்டி தெரு,\nஇதனிடையே திமுக கொள்கை பரப்பு செயலாளராக சபாபதி மோகன், திண்டுக்கல் லியோனி ஆகியோர் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான அறிக்கை பின்வருமாறு..\nதிமுக கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்களாக பொறுப்பு வகித்து வந்த திரு.ஆ.இராசா, எம்.பி., அவர்கள் துணைப் பொதுச்செயலாளராகவும் - திரு.தங்க.தமிடிநசெல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்களை கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக, ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு.திருச்சி சிவா, எம்.பி., அவர்களுடன் கழக சட்டதிட்ட விதி:18, 19-ன் படி, திரு. திண்டுக்கல் ஐ.லியோனி, திண்டுக்கல்.முனைவர் சபாபதி மோகன், கடலூர் மாவட்டம். ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்\nஇன்று முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு பஸ்களில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பட்டால் மக்கள் நிம்மதி: சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியது\nஅதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாததால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை\nகொரோனா விதிமீறிய 123 கடைகளுக்கு சீல் : ஒரே மாதத்தில் 1.18 கோடி அபராதம் வசூல் : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nமருத்துவர் பற்றாக்குறை மூதாட்டி, வாலிபர் பலி\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு செவிலியர் பலி\nதேவைக்கு அதிகமாக மதுபாட்டில்கள் வாங்கிய 17 பேர் மீது வழக்குப்பதிவு\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி\n5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேம.நாராயணன் பாராட்டு\nஎனது கனவை நிறைவேற்றும் அரிய வாய்ப்பு: தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவேன்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்\nஇறுதி ஊர்வலத்தில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் அமரர் ஊர்தியுடன் சென்ற 2 பேர் பலி: 7 பேர் காயம்\nதிமுக நிர்வாகி தாயார் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி\nகூட்டம், கோஷம் இல்லாமல் கொரோனா விதிகளை பின்பற்றி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தலாம்: சென்னை மாநகர போலீஸ் அனுமதி\nகொரோனா 2வது அலை பாதிப்பால் தமிழகத்தில் 20% சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கம்: அரசு உதவி செய்ய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 59 கோடி ஒதுக்கீடு\nகொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு\nவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்ற முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்\nமுழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்புக் கோரி தொழில் வணிக அமைப்பினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் அன்னையர் நலனை தமிழக அரசு காக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2021/02/11/thiraivelicahm-5/", "date_download": "2021-05-10T02:33:03Z", "digest": "sha1:L6CTYLHYLC2LONQHQSKZD7T2VVDTD7VT", "length": 30427, "nlines": 143, "source_domain": "savaalmurasu.com", "title": "தொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 5: சைலன்ஸ் (Silence) (தமிழ்த் திரைப்படம். – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nதொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 5: சைலன்ஸ் (Silence) (தமிழ்த் திரைப்படம்.\nசவால்முரசு\tஇதழிலிருந்து, இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0, கலை, சினிமா, தொடர்\t Feb 11, 2021\nஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடிப்பில் உருவான “சைலன்ஸ்” திரைப்படம், கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக இணைய வழியில் (O.T.T) வெளியிடப்பட்டது. சைலன்ஸ் திரைப்படம் முழுவதுமாக வெளிநாட்டிலேயே நடக்கும் கதையம்சம் கொண்ட, வெளிநாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இணைய வழியில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி, பிறகு ஏமாற்றத்தைத் தந்தது போலவே இத்திரைப்படமும் இருந்தது. ஆனாலும் நமது தொடரின் சார்பாக இத்திரைப்படத்தைப் பாராட்டி உச்சி முகர்வதற்கு நிறையவே அம்சங்கள் உள்ளன. அதாவது திரைக்கலை அடிப்படையில் ஏமாற்றத்தையும் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரக் கட்டமைப்பு அடிப்படையில் நம்பிக்கையையும் ஏற்படுத்திய மிக முக்கியமான திரைப்படம் “சைலன்ஸ்”.\nதிரைப்படத்தின் நாயகியான அனுஷ்கா ஒரு ஓவியக் கலைஞர் மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி ஆவார். அவரது காதலர் மாதவன் உலகப்புகழ்பெற்ற செல்லோ இசைக் கலைஞர் ஆவார். நகரத்தின் ஒதுக்குப்புறமான, பழைய வீட்டில் இருந்து காயம்பட்ட அனுஷ்கா தப்பித்து ஓடி வருவதாகத் திரைப்படம் தொடங்குகிறது. வீட்டிற்குள் சுவற்றில் அறையப்பட்ட நிலையில் மாதவன் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஷ்காவிடம் விசாரணையைத் தொடங்குகிறார் காவல்துறை அதிகாரி அஞ்சலி. அந்த வீட்டில் இருக்கும் பழமையான ஓவியம் மற்றும் அந்த வீட்டின் அமானுஷ்யம் போன்றவை மாதவனின் மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தொடங்குகிறது. பிறகு வழக்கமான திரில்லர் திரைப்படங்களைப் போலவே அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என ஒவ்வொருவரையும் கைகாட்டிக் கொண்டே திரைக்கதை நகர்கிறது.\nஅடுத்தடுத்த திருப்பங்களில் ஒன்று கூட சுவாரஸ்யமான திருப்பமாக இல்லை என்பது மட்டுமின்றி மையக்கதையே வழக்கமான கதைதான். சிகப்பு ரோஜாக்கள், ஊமை விழிகள், மன்மதன் திரைப்படங்களைப் போல தவறான பெண்களைக் கொலை செய்யும் நாயகனின் கதைதான் இத்திரைப்படம். ஆனால் மற்ற திரைப்படங்களில் இப்படிப்பட்ட நாயகன் மீது அனுதாபம் ஏற்பட்டு மன்னிக்கப்படுவதாகத் திரைப்படம் நிறைவடையும்; இத்திரைப்படத்திலோ நாயகனான மாதவன் கொல்லப்படும் காரண காரியம் கூடுதல் அடுக்காகச் சேர்க்கப்பட்டு இருக்கும். ஆகவே மாதவன் ஏன் கொலை செய்யப்படுகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கூடுதல் மையக்கரு. ஆனால் அந்தத் திருப்பமும் கூட எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆக ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டிய திருப்பம், தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.\nமெதுவாகப் பேசச் சொல்லும் அனுஷ்கா\nவாலி திரைப்படத்தில் அஜித்குமார் மற்றும் மொழி திரைப்படத்தில் ஜோதிகா செவித்திறன் மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பர். அவற்றில் அஜித்குமார் அதீதமான திறன் கொண்டவராக இருப்பார். அதிலும் சற்றுத் தொலைவில் இரு��்து பேசுவதையும் இலேசாக முணுமுணுப்பதையும் கூட உதட்டசைவைக் கொண்டே புரிந்துகொள்வார். மேலும் தான் காதலிக்கும் பெண் மீது மிகுந்த பொசசிவ் கொண்டவராக இருப்பார். மொழி திரைப்படத்தில் ஜோதிகா மிகையான தன்னுணர்வும் தன்னம்பிக்கையும் கொண்டவராக இருப்பார். ஆனால் இத்திரைப்படத்தில் அனுஷ்காவிடம் ஓவியங்கள் வருவதைத் தவிர வேறு தனித்தன்மையான அல்லது அதீதமான குணநலன்கள் எதுவும் இருக்காது. அதிலும் சிறப்பாக ஓவியங்கள் வரையத் தெரியுமே தவிர, தனித்தன்மை கொண்ட ஓவியர் அல்ல. இப்படி சுவாரஸ்யமே இல்லாத கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். ஆனால் சராசரியான மாற்றுத்திறனாளியின் தன்மையை திரையில் காட்டியதால் நமக்கு இத்திரைப்படம் முக்கியமானது.\nஉதட்டசைவைப் புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள்:\nஉதட்டசைவைப் பார்த்துப் பேசும் அனுஷ்கா\nஅனுஷ்கா தன்னிடம் ஒருவர் பேசும்போது மிகக் கவனமாக அவரது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பார்; பேசுபவர் தலையை அசைத்து அசைத்துப் பேசினாலோ அல்லது திரும்பிக் கொண்டு பேசினாலோ அவரது உதட்டசைவைத் தெளிவாகப் பார்க்க முயற்சி செய்வார்; நடந்து கொண்டே பேசினால் இன்னும் சிரமப்படுவார். பேசுபவரைத் தடுத்து, தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறுவார். இயல்பான வேகத்தில் பேசினாலும் கூட இன்னமும் சற்று வேகத்தைக் குறைத்து, மெதுவாக பேசுமாறு கேட்பார். அதாவது உதட்டசைவைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்தாலும், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு அதில் இவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்துவதாக அனுஷ்காவின் கதாபாத்திரம் இருக்கும்.\nபொசசிவாக, முரட்டுத்தனமாக இல்லாத மாற்றுத்திறனாளி:\nபொசசிவாக இருக்கும் ஷாலினி பாண்டே\nதிரைப்படத்தில் அனுஷ்காவும் ஷாலினி பாண்டேவும் மிகவும் நெருக்கமான தோழிகளாக இருப்பர். அதாவது சிறு வயதில் இருந்தே ஒன்றாகவே காப்பகத்தில் வளர்ந்தவர்கள். இப்படியான சூழலில் மற்ற திரைப்படங்களில் செவித்திறன் மாற்றுத்திறனாளி, தன் தோழி மீது பொசசிவாக இருப்பதாகவும், அவளைப் பிரிய நேர்ந்தால் கோபப்படுவதாக அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் நேர்மாறாக இருக்கும். அதாவது ஷாலினி, அனுஷ்கா மீது பொசசிவாக இருப்பார்; தன்னைவிட்டு���் பிரிந்துவிடுவாரோ என்ற பதற்றத்திலேயே இருப்பார்; பல நேரங்களில் இதன் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்வார். மாறாக அனுஷ்கா, ஷாலினியை ஆற்றுப்படுத்துவராக இருப்பார். ஆக மாற்றுத்திறனாளியாக இருப்பவர் எந்நேரமும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருப்பார் என்று வாலி, மொழி போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்டது தவறானது என்பதை அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக உணர்த்தும்.\nஓவியக் கலை தொடர்பாக தனது தோழியை விட்டுவிட்டு இன்னொரு நகரத்திற்கு வருவார் அனுஷ்கா. அங்கு பணியாற்றும் ஒரு இளைஞர் அனுஷ்காவிற்கு நிறைய உதவிகள் செய்வார்; அனுஷ்காவை ஒருதலையாகக் காதலிக்கவும் செய்வார். ஆனால் மாதவனைத் திருமணம் செய்யவிருக்கும் அனுஷ்கா, அந்த இளைஞரின் நற்பண்புகளை உணர்ந்து தன்னுடைய தோழி ஷாலினியை மணந்துகொள்ளப் பரிந்துரை செய்வார். இந்நிலையில் அனுஷ்கா தவிர வேறு எவருடனும் பழக விரும்பாமலும் அனுஷ்காவும் வேறு எவருடனும் பழகுவதை விரும்பாமலும் இருக்கும் ஷாலினி, முதலில் அந்த இளைஞரை ஏற்கமாட்டார். ஆனால் அனுஷ்காவின் படிப்படியான அறிவுரைகளால் ஷாலினி அந்த இளைஞரை ஏற்றுக்கொள்வார். சுருக்கமாகச் சொன்னால் பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா, விக்ரமிற்குச் செய்வதை அனுஷ்கா, ஷாலினிக்குச் செய்வார். மாற்றுத்திறனாளி இறுக்கமானவராக இருந்து இயல்பான மனிதராக மாறுவதாகவே பல திரைப்படங்களில் காட்டப்படுகிறது. ஆனால் இறுக்கமான மனிதர்களாக மாற்றுத்திறனாளி அல்லாதவர்களும் இருக்கின்றனர் என்பதையும் அவர்களை மாற்றக்கூடியவர்களாக மாற்றுத்திறனாளிகளும் இருக்கின்றனர் என்பதையும் காட்டிய ஒரே திரைப்படம் இத்திரைப்படம் மட்டுமே.\nஇயல்பாக, சுயமாக இயங்கும் மாற்றுத்திறனாளி:\nதிரைவாசிப்பான் உதவியோடு மாதவனிடம் பேசும் அனுஷ்கா\nபொதுவாக ஒரு திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் அவர் கூடவே மாற்றுத்திறனாளி அல்லாத ஒருவர் இருப்பது போல திரைக்கதை அமைக்கப்படும். அதாவது மாற்றுத்திறனாளிக்கு உதவுவதற்காக, மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளப் பயன்படும் இணைப்புச் சங்கிலியாக அவர் இருப்பார். இதன் மூலமாக மாற்றுத்திறனாளியான ஒருவர் தனித்து இயங்க முடியாது என்றும் மற்றவர்களுடன் தாமாகவே தொடர்பு கொள்ள முடியாது என்றும் மறைமுகமாக ���ணர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக செவித்திறன் மாற்றுத்திறனாளி சைகை மொழியில் பேசுவதை மொழிபெயர்த்துக் கூறுவதாக ஒரு கதாபாத்திரம் கூடவே உருவாக்கப்படும். அந்தத் தவறான கருத்தாக்கம் இத்திரைப்படத்தில் மிக எளிதாக உடைக்கப்பட்டிருக்கும்.\nநமது அலைபேசிகளில் நாம் பேசுவதை எழுதும் மென்பொருள் இருப்பது போல, நாம் எழுதுவதைப் பேசிக் காட்டும் அதாவது வாசித்துக் காட்டும் மென்பொருளும் செயலிகளும் தற்போது நிறைய உள்ளன. அனுஷ்கா சைகை மொழி தெரியாத புதியவர்களிடம் பேசும்போது இந்த வசதியைப் பயன்படுத்துவார். அதாவது ஒருவரிடம் பேச வேண்டிய செய்தியை அல்லது கேட்க வேண்டிய கேள்வியை தனது கைபேசியில் தட்டச்சு செய்து காட்டுவார்; அந்தக் கைபேசியில் உள்ள மென்பொருள் அந்த சொற்களை பேசிக் காட்டும் அல்லது வாசித்துக் காட்டும். இவ்வாறாக புதிதாக ஒருவரிடம் உரையாடுவதில் எவருடைய துணையையும் அனுஷ்கா நாட மாட்டார். எப்போதும் மற்றவர்களைச் சார்ந்தே மாற்றுத்திறனாளிகள் இருப்பர் என்பது போன்று இதுநாள் வரை உருவாக்கப்பட்ட பொய்யான தோற்றத்தை நடைமுறை யதார்த்தத்துடன் இத்திரைப்படம் துடைத்து இருக்கிறது. வாலி திரைப்படத்தில் அஜித்குமார், மொழி திரைப்படத்தில் ஜோதிகா போன்று செயற்கையான மிகைத்தன்மை இல்லாமல் ஒரு மாற்றுத்திறனாளியின் சுயமான செயல்திறனை மிக இயல்பான முறையில் அனுஷ்கா கதாபாத்திரம் மூலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.\nதொடர் கொலைகள் செய்யும் மாதவன், அதீதமான பொசசிவாக இருக்கும் ஷாலினி, மிக நுட்பமாக புலனாய்வு செய்யும் அஞ்சலி என தனித்தன்மையான கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன. ஆனால் மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரமான அனுஷ்காவிடம் வித்தியாசமான தன்மை எதுவும் இல்லை. அவர் செவித்திறன் மாற்றுத்திறனாளியாக இருப்பது திரைக்கதையில் மெலிதான திருப்பத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. அதாவது மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரம் சாகசம் செய்ய வேண்டும் அல்லது அனுதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இங்கு பெரும் ஏமாற்றமாக முடிந்துவிட்டது. இயல்பிற்கு மாறாக தவறான கருத்தாக்கத்தை ஏற்படுத்தாமல், மிகவும் சராசரியான மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரத்தை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் பய���ம் வணிக ரீதியாக தோல்வியில் முடிந்து இருக்கலாம். ஆனால் மாற்றுத்திறனாளிக் கதாப்பாத்திரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்று இனிவரும் திரைப்படங்களுக்கு கலங்கரை விளக்கமாக நிலைத்து நின்று வழிகாட்டும்.\nஒரு திரைப்படத்தில் ஒரேயொரு மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரம் இருந்தாலும் அது திரைக்கதைக்கு உதவவில்லை என்றால் அந்த மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரம் தேவையற்ற சுமை என்றே விமர்சிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பொதுப்புத்தியினால் தான் அனுஷ்கா செவித்திறன் மாற்றுத்திறனாளியாக நடித்த “சைலன்ஸ்” மிகப்பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. ஆனால் திரைக்கதையின் திருப்பத்திற்கு என்று இல்லாமல் இயல்பான காட்சியமைப்புகளுக்காகவே மாற்றுத்திறனாளிகளை அல்லது மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்களை ஆங்காங்கே பயன்படுத்தி வரும் ஒரு படைப்பாளியைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.\nதொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க:\nPrevious Post ஓர் அடிமை ஊழியனின் கோரிக்கை\nNext Post அறிவிப்பு: எதிர்வரும்் புதன்கிழமை ஆணையரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தகவல்\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/india-win-toss-opt-to-bat-in-last-t20-against-new-zealand-q52bk6", "date_download": "2021-05-10T00:55:53Z", "digest": "sha1:WX56HHJTQGUNMXG2SSIVHWXZK54KDQKD", "length": 12759, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கடைசி டி20 போட்டி: இந்திய அணியில் கடந்த 7 ஆண்டில் நடந்திராத அதிரடி சம்பவம்.. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் | india win toss opt to bat in last t20 against new zealand", "raw_content": "\nகடைசி டி20 போட்டி: இந்திய அணியில் கடந்த 7 ஆண்டில் நடந்திராத அதிரடி சம்பவம்.. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்டது.\nஇந்நிலையில், கடைசி போட்டி மவுண்ட் மாங்கனியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில் ஒரேயொரு வெற்றியையாவது பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது.\nஇந்த போட்டியில் கேப்டன் கோலி ஆடவில்லை. அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஆடுகிறார். டாஸ் வென்ற ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலிக்கு பதில் ரோஹித் ஆடுகிறார். இதைத்தவிர வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் செய்யப்படவில்லை.\nரோஹித் சர்மா அணியில் இருந்தாலும் கூட, கேஎல் ராகுலும் சஞ்சு சாம்சனும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். இதை ரோஹித் சர்மாவே, டாஸ் போட்ட பின்னர் உறுதி செய்தார். ரோஹித் சர்மா தொடக்க வீரராக ஆட தொடங்கியதற்கு(2013ம் ஆண்டு) பின்னர், அவர் அணியில் இருக்கும்போது, மற்றொரு வீரர் தொடக்க வீரராக இறங்குவது இதுதான் முதன்முறை.\nரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சாஹல், சைனி, பும்ரா.\nநியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் இந்த போட்டியிலும் ஆடவில்லை. டிம் சௌதியே இந்த போட்டிக்கும் கேப்டனாக செயல்படுகிறார். நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் ஆடுகிறது.\nமார்டின் கப்டில், காலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), டாம் ப்ரூஸ், மிட்செல் சாண்ட்னெர், டேரைல் மிட்செல், இஷ் சோதி, டிம் சௌதி(கேப்டன்), குஜ்ஜெலின், பென்னெட்.\nதமிழ்நாட்டிற்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே அணி..\nஐபிஎல் 14வது சீசனின் பெஸ்ட் வெளிநாட்டு ஆ��ும் லெவன் காம்பினேஷன்\nஐபிஎல் 14வது சீசனில் அசத்திய இளம் வீரரின் தந்தை கொரோனாவிற்கு பலி..\n#ZIMvsPAK பாகிஸ்தானிடம் ஒற்றை இலக்கத்தில் சரணடையும் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனை நடத்தி முடிக்க அந்த நாடு தான் சரியான இடம் ரசிகர்களுடன் நடத்தலாம்; செமயா இருக்கும்\nஇனிமே அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்ல..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#BREAKING தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்... ஆளுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதமிழ்நாட்டிற்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே அணி..\nமுதல்முறையாக கூடிய ஸ்டாலின் அமைச்சரவை கூட்டம்.. கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/china-spacecraft-lands-on-moon-to-bring-rocks-back-to-earth-vai-376409.html", "date_download": "2021-05-10T02:42:35Z", "digest": "sha1:242LFGNWJXK4BEYTQ4LHHPKKEYLNCYPO", "length": 10277, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் லேண்டர்.... | China spacecraft lands on moon to bring rocks back to Earth– News18 Tamil", "raw_content": "\nநிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் லேண்டர்..\nநிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின�� லேண்டர்..\nநிலவிலிருந்து பாறை கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வருவதற்காக சீனா அனுப்பிய சாங்க் இ-5 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.\nநிலவில் விண்கலத்தை அனுப்பி, அங்குள்ள பாறைக்கற்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனா திட்டமிட்டது. அதன்படி நவம்பர் 24-ஆம் தேதி சாங்க் இ-5 எனும் விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலத்தை சுமந்து சென்ற லேண்டர் 7 நாட்கள் பயணித்து நேற்றைய தினம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.\nநிலவில் இதுவரை அறியப்படாத பகுதியில் இருந்து பாறைக்கற்கள், மண் உள்ளிட்டவைகளின் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் 2 நாட்களில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை விண்கலம் சேகரிக்க தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு மாதிரிகளை சுமந்து கொண்டு, கேப்சூல் மீண்டும் பூமிக்கு திரும்பும். சீனாவின் மங்கோலியா மகாணத்தில் கேப்சியூலை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்துவந்த மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவின் மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்\nஉடல் எடை குறைப்பவரா நீங்கள் 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nநிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீனாவின் லேண்டர்..\nChina rocket: சீன ராக்கெட்டின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது\nகாற்றில் பரவும் கொரோனா; 6 அடிக்கு மேல் பரவலாம் - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம்\ncovid in India | உலக கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகிறது: WHO கவலை\nமெக்சிகோவில் பறக்கும் ரயில் மேம்பாலம் உடைந்து மெட்ரோ ரயிலுடன் சாலையில் விழுந்த பயங்கரம்: 15 பேர் பலி\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்கல்\nWeight Loss : உடல் எடை குறைப்பவரா நீங்கள் காலை 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/12/17/why-sterlite-sud-be-banned-list-of-sterlite-accidents/", "date_download": "2021-05-10T02:47:27Z", "digest": "sha1:HXNTCTY3C3FO77GZLEO6NLH7JIUMVK5T", "length": 34187, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணைய���் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை \nகொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை \nஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.\nஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.\n02.01.1997 அன்று 7 சிலிண்டர்கள் வெடித்து 40 தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.\n03.05.1997 அன்று கந்தக அமிலக் குழாய் வெடித்து ஒருவர் உடல் வெந்து சாவு.\n05.07.1997 அன்று ஸ்டெர்லைட் நச்சுப்புகையால் அருகிலுள்ள ரமேசு பூ கம்பெனியில் வேலைபார்த்த 165 பெண் தொழிலாளர்கள் மயக்கம், பலருக்கு கருச்சிதைவு.\n30.08.1997 அன்று செம்புக் கலவை உலை வெடித்து பனை உயரத்துக்கு தீ. திருநெல்வேலியைச் சேர்ந்த பெருமாள், தூத்துக்குடி சங்கர் என்ற இரண்டு தொழிலாளர்கள் எலும்புக்கூடாயினர். 3 பேர் படுகாயம்.\n14.02.1997 அன்று ஆலையில் தீ விபத்து. கரும்புகை பரவலால் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல்.\n16.04.1998 அன்று நள்ளிரவில் பயங்கர விபத்து. 6 பேர் கருகினர். அதில் 3 பேர் நிகழ்விடத்தில் சாவு.\n19.11.1998 அன்று கந்தக அமில குழாய் வெடித்து 5 பொறியாளர்களும் ஒரு கூலித் தொழிலாளியும் உடல் வெந்து தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.\n26.12.1998 அன்று எண்ணெய் சேமிப்புத் தொட்டி வெடித்து தீ விபத்து.\n02.03.1999 அன்று நச்சுப் புகையால் அருகிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் அரசு ஊழியர்கள் 11 பேர் மயக்கம். அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை.\n21.09.2008 – நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நல்லாத்துக்குடியைச் சேர்ந்த சம்பூர்ண ஆனந்த் என்பவரது மகன் பொறியாளர் விஜய் (24) கூலிங் பிளாண்ட்டின் ஒரு பகுதி திடீரெனஇடிந்து விழுந்ததால் உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மெக்கானிக் பிரிவு ���ப்பந்த ஊழியர் கேரளாவைச் சேர்ந்த கணேசன் படுகாயம் அடைந்தார்.\n18.09.2010 – திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள ஊத்துமலை கிராமத்தினை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (21) ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வாகன ஓட்டுனராகபணியாற்றி வந்தார். அமிலம் ஏற்றி, இறக்கும் போது உடலில் கொட்டியதால் தூத்துக்குடி AVM தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\n12.10.2010 சிகிச்சை பலனின்றி முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தார்.\n03.03.2011 – ஸ்டெர்லைட் ஆலை தீ விபத்தில் ரதீஷ் என்ற ஒப்பந்த தொழிலாளிக்கு 35 விழுக்காடு தீக்காயத்தோடு உயிருக்குப் போராடி வந்தார்.\n ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று \n♦ பாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் \n31.05.2011 – ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவால் அமலநாதன்(28) என்ற தொழிலாளி உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\n13.08.2011 – ஸ்டெர்லைட் ஆலை மின் கசிவால் தங்கப்பாண்டி (32) படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தனது கையை இழந்தவர்\n17.08.2011 – ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே கந்தக-டை-ஆக்சைடு வாயுக்கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். பாதிப்பின் விபரங்கள் தெரியவில்லை.\n14.09.2011 – ஸ்டெர்லைட் ஆலையில் அமிலத்திற்குள் விழுந்து ஒப்பந்த தொழிலாளியான தூத்துக்குடி, இந்திரா நகர், 3வது மைல் பகுதியைச் சேர்தவர் சுப்பையா மகன் பாண்டியன் (43) உயிரிழந்தார். பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட் பொறியாளரான தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள தீர்த்தாம்பட்டியைச் சேர்ந்த செங்கராய பெருமாள் மகன் சுரேஷ்குமார் (25) படுகாயமடைந்தார்.\n10.10.2011 – ஸ்டெர்லைட் ஆலையில் சல்பர் டை ஆக்சைடு ஆசிட் பிளான்டில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் வாயுக் கசிவு ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு தொழிற்சாலையில் உள்ள முதல் உதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சைஅளிக்கப்பட்டது.\n09.09.2012 – ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவன மின் உற்பத்தி நிலையத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால் தீ விபத்துஏற்பட்டது. ஸ்டெர்ல���ட் ஆலையின் தேவைக்காக இதில் தினமும் 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\n22.02.2013 – தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் 4வது கப்பல் தளத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தேவையான மூலப்பொருளான தாமிரத் தாது, கப்பலிலிருந்து நேரடியாக லாரியில்இறக்கும் போது, உடல் மீது கொட்டியதால் லாரியின் கிளீனரான தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த மயிலேறி மகன் கருப்பசாமி(23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\n08.03.2013 – ஸ்டெர்லைட் ஆலை பாஸ்பரிக் அமில உற்பத்தி பிரிவில் மின்கசிவால் அமலன்(30) என்ற தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n18.03.2013 – ஸ்டெர்லைட் தொழிற்சாலையில், 60 அடி உயரத்திலிருந்து இரவு 8 மணிக்கு தவறி விழுந்து படுகாயம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், வெயிலுகந்தம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசானமுத்து மகன் சுவாமிநாதன் (45) உயிரிழந்தார். இவர் 17 வருடங்களாக ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.\n23.03.2013 – ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அதிகாலை முதல் நச்சு வாயு வெளியேறியது. தூத்துக்குடியிலுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். செடி, கொடிகள் கருகின.\n24.03.2013 – ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகதி மேதா மகன் கைலாஷ் மேதா (45) ஆலைக்குள் மயங்கி விழுந்தார். ஏ.வி.எம்.மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\n26.03.2013 சிகிச்சை பலனின்றி கைலாஷ் மேதா உயிரிழந்தார். இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n17.06.2018 ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.\n(உதவி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, வினவு, மனித உரிமை பாதுகாப்பு மையம், அகில இந்திய மீனவர்சங்கம், மதிமுக இணையத்தள நண்பர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள்)\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் \nகோயம்பேடு சிறு வியாபாரிகளின் நிலை என்ன \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்பட��த்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nபெரிய ஆலை என்று இருந்தால் விபத்துக்கள் நிகழ்வது சகஜம்.அவற்றை நிவர்த்தி செய்யும் உபகரணங்கள் பாதுகாப்பு வழிமுறைகளை மேன்படுத்த வேண்டுமே ஒழிய மொத்தமாக மூடுவது சரியான தீர்வல்லஅப்படி புற்றுநோய் பரப்புகிறது என்பது குறித்து ஆதாரம் இருந்தால் அவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாமேஅப்படி புற்றுநோய் பரப்புகிறது என்பது குறித்து ஆதாரம் இருந்தால் அவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாமேஇதுவரை எந்த அமைப்பு ஆதாரங்களை வெளியிட்டிருக்கு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nகோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது \nவேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் \nசட்டபூர்வ உரிமைகளை இனி ஏட்டிலும் காணமுடியாது | பா. விஜயகுமார்\nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=United%20Opposition", "date_download": "2021-05-10T01:48:50Z", "digest": "sha1:5SXSC566XNWWO4EXYHXTZCH6S7HFZGPN", "length": 5758, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"United Opposition | Dinakaran\"", "raw_content": "\nஅமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி: வெடித்தது பெரும் போராட்டம்..\n: இந்தியாவில் இருந்து வருபவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை..\nஉலக நாடுகள், இந்தியர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது அமெரிக்கா\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவுக்கு மருந்து பொருட்களை அனுப்பி அமெரிக்கா உதவி\nதடுப்பூசி, மூலப் பொருட்களை வழங்க மறுப்பு நாங்கள் மட்டும் வேண்டும் இந்தியா வேண்டாமா... அமெரிக்காவில் இந்தியர்கள் கொந்தளிப்பு; வெளிநாடுகளிலும் அணி சேரும் தேசபக்தி\nரியல் மாட்ரிட்டை வீழ்த்திய செல்சியா: பைனலில் மான்செஸ்டருடன் மோதல்\nஅமெரிக்காவில் ரத்தம் உறைதல் புகாரால் நிறுத்தப்பட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு\nகொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும்: அமெரிக்காவுக்கு சீரம் நிறுவனம் கோரிக்கை\nயுஇஎப்ஏ ஐரோப்பா லீக் பைனலில் மான்செஸ்டர் யுனைடட்: வில்லார்ரியலும் முன்னேறியது\nகொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தான் சூப்பர் லீக் டி20: அமீரகத்தில் நடத்த திட்டம்\nநோன்பு கஞ்சிக்காக சலுகை விலையில் அரிசி வழங்க வேண்டும் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் வலியுறுத்தல்\nஅமெரிக்கா, எகிப்தில் இருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பி இறக்குமதி: மத்திய அரசு தகவல்\nஅமெரிக்கா, எகிப்திலிருந்து 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் \nஅமெரிக்காவில் பார், மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 3 பேர் காயம்\nஅமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் 4 விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..\nஅமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஜப்பான் உட்பட வெளிநாடுகளில் இருந்து குவியும் அவசர மருத்துவ உதவிகள்: டெல்லி சர்வதேச விமான நிலையம் ‘பிஸி’\nஎதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் போடியில் ஓபிஎஸ்சை சந்தித்து கே.பி.முனுசாமி ஆலோசனை\nஅமெரிக்கா, பிரேசில், இந்தியா ருத்ரதாண்டவம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள் : திகைக்கும் உலக நாடுகள்\nசென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பிடிக்க இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volkswagen/polo/what-is-the-price-of-polo-tsi-comfortline-2415384.htm?qna=postAns_0_0", "date_download": "2021-05-10T02:44:45Z", "digest": "sha1:ZF3M4QUW4C2THKGBFWKXLTZNBYGOPXXP", "length": 8916, "nlines": 218, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the price of Polo TSI Comfortline? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் போலோ\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்போலோவோல்க்ஸ்வேகன் போலோ faqswhat ஐஎஸ் the விலை of போலோ பிஎஸ்ஐ comfortline\n146 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n find best deals on used வோல்க்ஸ்வேகன் cars வரை சேமிக்க\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் வோல்க்ஸ்வேகன் போலோ ஒப்பீடு\nநியூ ரேபிட் போட்டியாக போலோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் போலோ\nபோலோ 1.0 எம்பிஐ டிரெண்டுலைன்Currently Viewing\nபோலோ 1.0 எம்பிஐ கம்போர்ட்லைன்Currently Viewing\nபோலோ ரெட் மற்றும் வெள்ளை editionCurrently Viewing\nஎல்லா போலோ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-adam-gilchrist-on-indian-batting-collapse-mut-382841.html", "date_download": "2021-05-10T00:54:20Z", "digest": "sha1:G3MTFIGSYPIWCGJK6P7SM6PXXHBGPB57", "length": 13553, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "புஜாரா, கோலி மந்தமாக ஆடவில்லை.. அத்தகைய தடுப்பாட்டத்தை 2வது இன்னிங்ஸில் ஆடாததே கோளாறு: ஆடம் கில்கிறிஸ்ட்– News18 Tamil", "raw_content": "\nபுஜாரா, கோலி மந்தமாக ஆடவில்லை.. அத்தகைய தடுப்பாட்டத்தை 2வது இன்னிங்ஸில் ஆடாததே கோளாறு: ஆடம் கில்கிறிஸ்ட்\nஅடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் காட்டிய கவனத்தை 2வது இன்னிங்ஸில் காட்டத் தவறியதால் அதிர்ச்சிகரமான சரிவு ஏற்பட்டு 36 ரன்களில் சுருண்டனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரும் அதிரடி இடது கை பேட்ஸ்மெனுமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.\nஇரண்டரை நாட்களில் முடிந்த அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் காட்டிய கவனத்தை 2வது இன்னிங்ஸில் காட்டத் தவறியதால் அதிர்ச்சிகரமான சரிவு ஏற்பட்டு 36 ரன்களில் சுருண்டனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரும் அதிரடி இடது கை பேட்ஸ்மெனுமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.\nஅஜித் வடேகர் கேப்டன்சியில் இங்கிலாந்தில் 42 ரன்களுக்கு இந்திய அணி சுருண்ட பிறகு நம்பர் 1 விராட் கோலி தலைமையின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா ஆகக்குறைந்த ஸ்கோரான 36 ரன்களுக்குச் சுருண்டது. இது டெஸ்ட் வரலாற்றில் இணைந்த 4வது குறைந்தபட்ச அணி ஸ்கோராகும். விராட் கோலி தலைமை இந்திய அணிக்கு இது பெரும் கரும்புள்ளியாக அமைந்து விட்டது.\nஇந்நிலையில் ‘மிட் டே’ பத்திரிக்கையில் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருப்பதாவது:\nஇந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் திரும்பிப் பார்க்கும் போது, வெளிப்பார்வைக்கு புஜாராவும் கோலியும் மந்தமாக ஆடியது போல் தோன்றினாலும் அது உண்மையில் அபாரமான தடுப்பாட்டமே. இதைத்தான் இந்திய அணியினர் இரண்டாவது இன்னிங்சில் செய்யத் தவறி விட்டனர்.\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் ரன் எடுக்கும் வாய்ப்புகளுக்காகப் பார்க்கவில்லை. ஆனால் கோலியின் மாஸ்டர்கிளாஸ் கவனம் மற்றும் உத்தி, இவருடன் புஜாரா, பிற்பாடு ரஹானே ஆடிய விதம் இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் 244 ரன்களை எட்ட உதவியது.\nதொடக்க வீரர் பிரித்வி ஷா இரண்டு இன்னிங்ஸ்களிலும் வந்தோம் போனோம் என்று ஆட்டமிழந்ததால் இந்திய அணி பின்னடைவைச் சந்தித்தது. கடந்த முறையும் இவர் ஆஸி. வந்திருந்தார். பிரிதிவி ஷா-வைச் சுற்றி ஏகப்பட்ட பில்ட்-அப்கள் பின்னப்பட்டன.\nஇதனால் அவரது உத்தியை தொடர்ந்து கண்காணித்தனர். அதில் அவர் கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையே இடைவெளி கொடுப்பது தெரியவர அதைப் பயன்படுத்தத் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. இந்த உத்தி விவகாரம் ஷாவுக்கு கவலையளிக்கக் கூடிய குறைபாடாகும்.\nமேலும் பிரிதிவி ஷா, பெரிய ஷாட்களை ஆட முயற்சிக்கிறார், இது ஆஸ்திரேலிய பிட்ச்களில் எடுபடாது. ஏனெனில் பந்தை அவர் கல்லிக்கு எட்ஜ் செய்யும் வாய்ப்புகள் இங்கு அதிகம். இவர் திறமையான வீரர் என்றாலும் அவரது இத்தகைய ஆட்டம் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தேர்வை மிகுந்த சிக்கலாக்கியுள்ளது.\nஇவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் ஆடம் கில்கிறிஸ்ட்.\nடிசம்பர் 26ம் தேதி மெல்போர்னில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.\nவிராட் கோலி, முகமது ஷமி ஆகியோர் இல்லாததை இந்திய அணி எப்படி ஈடுகட்டப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து க��்லா கட்டிய கடைக்காரருக்கு ஆப்பு\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nஅன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த சூப்பரான ரெசிபி\nபுஜாரா, கோலி மந்தமாக ஆடவில்லை.. அத்தகைய தடுப்பாட்டத்தை 2வது இன்னிங்ஸில் ஆடாததே கோளாறு: ஆடம் கில்கிறிஸ்ட்\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nIndian cricket team | ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து தொடர்: பெரும்படையை இன்று தேர்வு செய்யும் பிசிசிஐ\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\nCM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/corona-vaccine/", "date_download": "2021-05-10T02:48:54Z", "digest": "sha1:WBZOQHKMNIOBK7IYU3PP3YF6QHSOC2ZG", "length": 7597, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "Corona Vaccine | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#மு.க.ஸ்டாலின் #கொரோனா\nகொரோனா தடுப்பூசி ( Corona Vaccine) தொடர்பான செய்திகள்..\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nகாசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்\nதமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கிடையாது\nகொரோனா தடுப்பூசி : பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் சரி செய்ய டிப்ஸ்\nகோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான காலவரம்பை அதிகரிக்க பரிசீலனை\nஆக்ஸிஜன் நெருக்கடி: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்\nகொரோனா நோயாளிகளுக்கு மரத்துக்கடியில் சிகிச்சை\nகல்வி கட்டணம் கேட்டு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது\nகோவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..\nதமிழகத்தில் 23,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு\nதனியார் மருத்துவமனைகளுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது\nமுதல் தவணை தடுப்பூசியிலேயே உருமாறிய கொரோனாவிலிருந்து பாது��ாப்பு கிடைக்\nகோவிஷீல்ட், கோவாக்சின் அல்லது ஸ்புட்னிக் வி - எந்த தடுப்பூசி சிறந்தது\nதமிழகத்தில் 21,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு வராது - மு.க.ஸ்டாலின்\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்கல்\nWeight Loss : உடல் எடை குறைப்பவரா நீங்கள் காலை 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_68.html", "date_download": "2021-05-10T02:45:09Z", "digest": "sha1:VPTNQ5LAV7XLMGZHU3LHMDBJ52CFFQK7", "length": 5047, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஏமாற்ற மனமில்லை; இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்தேன்’: தாராள பிரபு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › ஏமாற்ற மனமில்லை; இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்தேன்’: தாராள பிரபு\nஉறவினர்கள் புடைசூழ ஒரே நேரத்தில் இரு காதலிகளையும், இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.\nதிருமணம் செய்துகொண்டு மணமகன் சத்தீஷ்கரை சேர்ந்த சாந்து என்பது தெரியவந்துள்ளது.\nஇவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு சில மாதத்தில் ஹசீனா என்ற பெண்ணையும் தான் காதலிப்பதாக கூறி அவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.\nஇதனால் சாந்து – சுந்தரி – ஷசீனா ஆகிய மூவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇதையடுத்து ஓராண்டுக்கு பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி சாந்து இரு காதலியையும�� கரம்பிடித்துள்ளார்.\nஇவர்கள் திருமணத்தில் மணமகள்களின் குடும்பத்தினர், மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் என சுமார் 600 பேர் கலந்து கொண்டுள்ளனர்.\nகாதலித்த இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு உள்ளேன்; இருவரையும் ஏமாற்ற மனமில்லை என்று மணமகன் சாந்து பேட்டியளித்துள்ளார்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nதமிழீழம் உருவாக்கப்பட்டிருந்தால் அனுமதித்திருப்போம் - பகிரங்கமாக கூறிய தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8485/2018%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-9%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2021-05-10T01:31:24Z", "digest": "sha1:JUDD2VJPID5DTKXZ62OVFXE5X3Z53QXA", "length": 7593, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "2018ற்கான பாதீடு 9ஆம் திகதி சமர்ப்பிப்பு - Tamilwin.LK Sri Lanka 2018ற்கான பாதீடு 9ஆம் திகதி சமர்ப்பிப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\n2018ற்கான பாதீடு 9ஆம் திகதி சமர்ப்பிப்பு\nநிதியமைச்சர் மங்கள சமரவீரவின், 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகள் எதிர்வரும் 9ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.\nஅமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு – செலவுத் திட்டத்தை, பாணந்துறை பொல்கொட கங்கைக்கு அருகிலுள்ள இயற்கை வளங்களைக் கொண்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிலிருந்து தயாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமங்கள சமரவீர, தன்னுடைய மங்கள திட்டத்தை, கொள்கைத் திட்டமாகவே முன்வைக்கவுள்ளதாகவும், அதற்காக, அதிகாலை முதல், நள்ளிரவு வரையிலும் பல்வேறு மட்டத்தைச் சேர்ந்தவர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவரவு – செலவுத் திட்டம் என்பது, பொருட்களின் விலைகளைக் குறைப்பது மற்றும் வரி அறவிடுவது என்ற சமூக சித்தாந்தத்தை மாறியமைத்து, நாட்டுக்கான சரியான நிதிக்கொள்கையை, முன்வைப்பதற்குத் தேவையான சுற்றுச்சூழலை, வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக இம்முறை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9104/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-10T01:33:18Z", "digest": "sha1:36CMEIQVWKXWE74PY2XQPJ7MUR3D546T", "length": 7056, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "பதவி விலக முகாபே மறுப்பு - Tamilwin.LK Sri Lanka பதவி விலக முகாபே மறுப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபதவி விலக முகாபே மறுப்பு\nஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் அழுத்தம் விடுக்கப்பட்டாலும், பதவியிலிருந்து விலகுவதற்கு ரொபர்ட் முகாபே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமேலும் சில வாரங்களுக்கு ஆட்சியிலிருப்பதற்கே விரும்புவதாக ஜனாதிபதி ரொபர்ட் முகாபே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஆளுங்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து முகாபேயை நீக்கிய கட்சி உறுப்பினர்கள், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் தொலைக்காட்சியினூடாக ஆற்றிய உரையிலேயே பதவி விலகுவதற்கு ஜனாதிபதி முகாபே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசுமார் 20 நிமிடங்கள் ஆற்றிய உரையில், தம்மை இராஜினாமா செய்யுமாறு விடுக்கப்படும் அழுத்தம் தொடர்பில் எவ்வித கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aadav.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2021-05-10T01:39:43Z", "digest": "sha1:NZEBMIFCT43JJT6P4ULGMRGXNPUL2V4D", "length": 23833, "nlines": 449, "source_domain": "aadav.blogspot.com", "title": "முறிந்த சிறகு", "raw_content": "\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஇழந்து போனவர்களில் யாரோ ஒருவர்\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஇழந்து போனவர்களில் யாரோ ஒருவர்\n இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதை. இதன் வெறுமையும் முறிந்த சிறகுகளாக விரியும் எண்ணக் கோர்வைகளும் சட்டென சொல்லிவிட முடியாதொரு கனங்களுக்குள் எப்பவும் இழுத்துச் செல்லும். இரண்டு மூன்று முறை படித்திருக்கின்றேன் ஒவ்வொரு முறையும் அதன் தாக்கம் மேலிட்டுக் கொண்டேதான் செல்கின்றது.\nஎன்னவோ செய்கிறது. உலர்தன்மையை வார்த்தைகளிலேயே காட்சிப்படுத்தும் கவிதை.\nஇந்த பறவையும், கடிதமும் எத்தனை விதமான உருவங்கள் கொள்கின்றன... காட்சிகள் கண்முன் விரிவது போல இருக்கிறது.\nஅருமையான கவிதை ஆதவா.. ஏதோ ஒரு வெறுமையை சொல்லிச் செல்லும் வார்த்தைகள்..\nவெறுமையின் வெளிப்பாடு......இனம் புரியா வலியோடான வார்த்தை ஏதோ ஒரு பறவையின் முறிந்த சிறகு..\nகடிதத்த ஓபன் பண்றதுக்கு முன்னாடியே இவ்வளவு யோசிப்பீங்களா...\nஉலர்ந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதிய அழகான கவிதை.\nமுறிந்த சிறகுகள் என்ற கற்பனை, ஏதோ ஒரு இழப்பையோ தோல்வியையோ குறிக்க போதுமானதாக இருந்தது.\nமீண்டும் மீண்டும் வாசித்து என்னுள் எழும் சிந்தனைகளை வெவ்வேறு வடிவங்களில் புணரமைக்க முயல்கிறேன்.\nநல்லா இருக்கு ஆதவா. கவித்துவம்\nஎன் பார்வையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் மாதிரி படுகிறது.\nமீண்டும் வலைப்பக்கம் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.\nமுறிந்த சிறகு சொல்லும் ரகசியங்களில் சட்டென மனசுக்குள் ஏதோதோ உருளுகிறது.\nநன்றாக இருக்கின்றது... முறிந்த சிறகு கூறும் வெறுமை....\nமுறிந்த பறவையின் சிறகா அல்லது.........\nஉங்க கவிதைய படிச்சி கை நம நமன்னு அரிச்சது... அதனாலே இந்த மொக்கைய ரெடி பண்ணிட்டேன். உங்கள் ஒப்புதல் கிடைத்தால் என் தளத்திலே ஏற்றுவேன். இல்லைஎனில் இங்கேயே அழித்து விடலாம்.\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஇழந்து போனவர்களில் யாரோ ஒருவர்\nபடிக்க படிக்க புது புது பொருளை தருகிறது..ந்ல்ல கவிதை நண்பா..\nமுதல் பந்திலேயே அடித்த சிக்சர்.\nவெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கவிதை\nநிரம்பி வழியும் தனிமையின் நிழலை\nஅழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம் //\nகவிதை வரிகள் நிறைய யோசிக்கவைக்கிறது அவரவர் பரிணாமங்களில்...\nயோசிக்க விடயம் கொடுத்தது சந்தோஷம்\nஆதவா,கவிதை கனகதை சொல்கிறது.எழுத்தில் சொல்லமுடியா வேதனையை-��ிஷயத்தை முறிந்த சிறகின் மூலமாக முறிந்த சிறகே சொல்லும்.குறைந்த வரிகளில் நிறைந்த கவிதை.அழகு.\nபுதியதாய் வரவளித்த ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நையாண்டி நைனா ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்\nபதில் கவிதை ரசித்தேன்... உங்கள் தளத்திலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள்\nமுறிந்த சிறகு \" சிந்திக்க வைக்கிறது இக்குறியீடு.\nகவிதை அழகு ஆதவா.. [சில சமயங்களில் தனியாக மொட்டை மாடியில் இருக்கும் போது தூதுவிட்டு செல்லும் முறிந்த சிறகு]\nஇதே சிறகை வைத்து வேறோரு கவிதை இருக்கிறது ஆதவா..\nநண்பா சமீப காலமாக உங்கள் பதிவு பக்கம் வர முடியவில்லை. மன்னிக்கவும். உங்கள் பதிவுக்கு வரும் போதெல்லாம் ஏதாவது தொழிற்பகோறு ஏற்பட்டு விடுகிறது. இப்போது சரியாகி விட்டது கருத்துரையும் வழங்கி விட்டேன்.\nகவிதையின் அர்த்தம் மனதை கனக்க செய்வது போல் உள்ளது.\nஅந்த முறிவு எதனால் ஏற்பட்டிருக்கும்.துயரங்களூடே யோசனை நிரம்பி வழிகிறது.\nஉங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்\nகலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் இலக்கியம் போல இக்கவிதையின் சிறகுகள் புதிதாய் ஞாபகம் கொள்கின்றன.\n//நிரம்பி வழியும் தனிமையின் நிழல்//\nவழியும் நிழல்[மிக மிக அருமை..]\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nமனதை ஏதோ செய்கிறது இந்த முறிந்த சிறகு.\nமிக அருமையான க விதை\nஆதவா அப்பப்போ சிலநேரங்களில் சில பதிவுகளில் உங்களைக் காண்கிறேன்.சந்தோஷமாயிருக்கு.\nஅ, ஆ கவிதைகள் (18+ மட்டும்)\nமுத்தம் கொடுங்க.... ஒரு ஜில் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/tag/karisal-mannin-ilakkiya-uram/", "date_download": "2021-05-10T01:58:17Z", "digest": "sha1:POXSROK6TCPQS2V42P2ZMLLUV3FTJAD3", "length": 6573, "nlines": 128, "source_domain": "bookday.in", "title": "Karisal Mannin Ilakkiya Uram Archives - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nகரிசல் மண்ணின் இலக்கிய உரம் | பெ.மகேந்திரன் உரை\nநூல் அறிமுகம்: மார்க்சிய பார்வையில் அம்பேத்கர் – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்\nநூல் அறிமுகம்: வரலாறு – கலை – பொக்கிஷம் நான் கண்ட பெங்களூரு – எஸ். ஜெயஸ்ரீ\nபிரியா ஜெயகாந்த் ஹைக்கூ கவிதைகள்\nதமிழ்க் கவிதையும் ஆங்கில மொழியாக்கமும் தமிழில் – சுகிர்தராணி | ஆங்கிலத்தில் – ஸ்ரீவத்ஸா\nநூல் அறிமுகம்: அ. வெண்ணிலாவின் “இந்திர நீலம்” (சிறுகதைகள்) – பா. அசோக்குமார்\nசிறுகதை: ஜீல்லு – சாந்தி சரவணன்\n– கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்பு காம்போ –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=traffic%20accident", "date_download": "2021-05-10T01:13:16Z", "digest": "sha1:ASY3K4YAKBJUHAN222MYEYQITSF3EOL6", "length": 5134, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"traffic accident | Dinakaran\"", "raw_content": "\n���ிருச்சூர் பூரம் விழாவில் விபத்து ஆலமர கிளை முறிந்து விழுந்து 2 தேவசம் போர்டு ஊழியர் பலி\nநெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் தாமதம்: ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையில் ஜல்லிகளால் விபத்து..\nவாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அந்தரத்தில் தொங்கும் மரக்கிளை: கண்டு கொள்ளாத நெடுஞ்சாலைத் துறை\nகுஜராத் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி\nஹோலி கொண்டாட்டத்தில் விதிமீறிய 3,000 பேருக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் தகவல்\nநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே 25 பேருடன் வந்த வேன் தலைகுப்புற கவிழ்நது விபத்து\nசத்தியமங்கலம் - மைசூர் சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை-போக்குவரத்து பாதிப்பு\nசிவகங்கையில் முதல்வர் பரப்புரைக்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்து: 30 பெண்கள் படுகாயம்\nகபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு\nநெல்லை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானங்கள் வழங்கல்\nகம்பம் 9வது வார்டில் அசுர வேக டூவீலர்களால் அடிக்கடி விபத்து\nகம்பம் 9வது வார்டில் அசுர வேக டூவீலர்களால் அடிக்கடி விபத்து\nதிருத்துறைப்பூண்டியில் தீ விபத்து 4 கடை, 6 வீடுகள் எரிந்து சேதம்-ரூ.பல லட்சம் பொருட்கள் கருகின\nதமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து; விருதுநகர் அருகே மீண்டும் ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை..\nகுன்னூர் போக்குவரத்து ஆய்வாளருக்கு தமிழக அரசின் அண்ணா விருது\nகுன்னூர் போக்குவரத்து ஆய்வாளருக்கு தமிழக அரசின் அண்ணா விருது\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25ம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஸ்டிரைக் \nகுப்பையில் தீ வைப்பதால் புகைமண்டலமாய் காட்சி தரும் திருவில்லி.தேசிய நெடுஞ்சாலை-விபத்து ஏற்படும் அபாயம்\nகரூர் வாங்கப்பாளையத்தில் செயல்படாத சிக்னல் அடிக்கடி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/bhoomi-teaser/", "date_download": "2021-05-10T00:45:33Z", "digest": "sha1:UTRBKQ6DWF2HNHU46YPPFYU7QIH3I2MV", "length": 2939, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஜெயம் ரவி நடிப்பில் பூமி பட டீசர் - Kollywood Voice", "raw_content": "\nஜெயம் ரவி நடிப்பில் பூமி பட டீசர்\nபூமி படத்தின் லெரிக் வீடியோ\n‘பிரபலமான நடிகர்’ மதிப்பை இழந்த அஜித்\nதமிழ்க்குடிமகளாகி விட்டாய் இனி நீ தமிழில் பேசு… : காஜலை கண்டித்த கவிப்பேரரசு\n – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தனுஷ்\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2020/05/20/102-2-sri-sankara-charitham-by-maha-periyava-is-kumbakonam-his-ancestral-place-kanchi-srimatam-and-kumbakonam/", "date_download": "2021-05-10T02:49:35Z", "digest": "sha1:DJFU2HAOIETMWJTRXSAYINOEZMLSANZG", "length": 34839, "nlines": 141, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "102.2. Sri Sankara Charitham by Maha Periyava – Is Kumbakonam his ancestral place? Kanchi Srimatam and Kumbakonam – Sage of Kanchi", "raw_content": "\nகாவேரி தீரத்துக்கு மடத்தை மாற்ற வேண்டி வந்த போது அப்போதிருந்த ஸ்வாமிகள் குறிப்பாக கும்பகோணத்தை ஏன் தேர்ந்தெடுத்தாரென்று நான் யோசித்துப் பார்த்தேன். தஞ்சாவூருக்கு இன்னம் ரொம்பக் கிட்டேயே ‘பஞ்சநதம்’ என்பதாக நாலு கிளை நதிகளோடு காவேரி ப்ரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறாள், அதுதான் திருவையாறு: திரு ஐ ஆறு — ஐந்து ஆறுகள்; அதுதான் ‘பஞ்ச நதம்’. பூலோக கைலாஸம் என்று சொல்லப்படும் மஹா க்ஷேத்ரம் அது. இன்னம் அநேக மஹாக்ஷேத்ரங்களும் காவேரிக் கரையில் இருக்கின்றன. காவேரி துலா ஸ்நான விசேஷத்திற்கென்றே ஏற்பட்டதாக மாயவரம் இருக்கிறது. இப்படிப் பல இருக்கும்போது கும்பகோணத்தை ஸ்பெஷலாக ஸெலக்ட் பண்ணுவானேனென்று யோசித்துப் பார்த்தேன. அப்போது கும்பகோண மஹாக்ஷேத்ரத்தின் மாஹாத்மியங்கள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அலைமோதிக் கொண்டு நினைவு வந்தன4. முக்யமாக, இப்படி யோசித்துக் கொண்டே போகும்போது, ‘அட நம்முடைய ஆசார்யாளின் அவதாரத்திலேயே கும்பகோண ஸம்பந்தம் இருக்கிறது போலிருக்கிறதே நம்முடைய ஆசார்யாளின் அவதாரத்திலேயே கும்பகோண ஸம்பந்தம் இருக்கிறது போலிருக்கிறதே ஆதிநாளில் அவருடைய பூர்விகர்களுக்கே கும்பகோண ஸம்பந்தமுண்டு என்று தோன்றுகிறதே ஆதிநாளில் அவருடைய பூர்விகர்களுக்கே கும்பகோண ஸம்பந்தமுண்டு என்று தோன்றுகிறதே’ என்று ஆச்சர்யப்படும்படியாகச் சில link -கள் (இணைப��புத் துண்டுகள்) அகப்பட்டன. அதைத்தான் சொல்ல வந்தேன்.\nதிருச்சூர் என்பதை நம்பூதிரிகள் ‘சிவபுரம்’ என்று சொல்கிறார்கள். தமிழில் சொன்னால் — தமிழ்தானே மலையாளத்திலும் ஆதிபாஷை அதனால் அப்படிச் சொன்னால் — ‘சிவப்பேரூர்’. புண்ய க்ஷேத்ரங்களுக்கு ஆரம்பத்தில் ‘திரு’ சேரும். மெட்றாஸிலேயே அல்லிக்கேணி என்பதைத் திருவல்லிக்கேணி என்றும், ஒற்றியூரைத் திருவொற்றியூர் என்றும் சொல்கிறோமல்லவா அதனால் அப்படிச் சொன்னால் — ‘சிவப்பேரூர்’. புண்ய க்ஷேத்ரங்களுக்கு ஆரம்பத்தில் ‘திரு’ சேரும். மெட்றாஸிலேயே அல்லிக்கேணி என்பதைத் திருவல்லிக்கேணி என்றும், ஒற்றியூரைத் திருவொற்றியூர் என்றும் சொல்கிறோமல்லவா அப்படி சிவப்பேரூருக்குத் ‘திரு’ போட்டு சொன்னால் ‘திருச்சிவப்பேரூர்’. ‘திருச்சிவப்பேரூர்’ என்பது மருவித்தான் ‘திருச்சூர்’ என்றாகியிருக்கிறது\nதிருச்சூருக்கு சிவபுரம் என்று பேர் சொன்னேனல்லவா சிவபுரம் என்று தமிழ் நாட்டிலும் ஊர் இருக்கிறது. பாடல் பெற்ற ஸ்தலம். அப்பர், ஸம்பந்தர் இருவருடைய தேவாரங்களும் அவ்வூர் ஸ்வாமிக்கு இருக்கிறது. அது கும்பபோகணத்துக்கு மூன்று மைலில் தென்கிழக்கே இருப்பது.\nகும்பகோணம் விஷயமாகச் சொன்னதற்கு இங்கேதான் காரணம் வருகிறது.\nஒரு மஹாக்ஷேத்ரமிருந்தால் அதன் ஸாந்நித்யம் அதைச் சுற்றி ஐந்து க்ரோச ‘ரேடிய’ஸுக்குப் பரவியிருக்கும். ஒரு க்ரோசம் என்பது ஸுமார் இரண்டு, இரண்டே கால் மைல். அதாவது ஒரு மஹாக்ஷேத்ரத்தின் தெய்விக சக்தி, அதைச் சுற்றிப் பத்துப் பன்னிரண்டு மைல் தூரத்துக்குட்பட்ட வட்டம் முழுவதும் பரவியிருக்கும். பஞ்ச க்ரோச எல்லை என்று அதைச் சொல்வார்கள். சிவபுரம் அப்படிக் கும்பகோணத்தின் பஞ்ச க்ரோச எல்லைக்குள் இருப்பது.\nபெரிய நகரங்களை அவற்றை யொட்டியிருக்கும் சின்ன ஊர்களோடு சேர்த்து இன்னம் பெரிய நகரமாக Greater Bombay, Greater Madras என்றெல்லாம் சொல்கிற வழக்கமிருக்கிறதல்லவா பஞ்ச க்ரோச எல்லையை அப்படி வைத்துக் கொண்டால் சிவபுரம் Greater Kumbhakona-த்துக்குள் வந்துவிடும்\nதமிழ்தேசத்தில் கும்பகோணப் பஞ்சக்ரோச எல்லைக்குள் ஒரு சிவபுரம் இருக்கிறது. மலையாளத்தில் காலடிக்கு அருகே ஒரு சிவபுரம் (திருச்சூர்) இருக்கிறது. தமிழ்தேசத்திலிருந்து மலையாளத்துக்குப் போய்க் குடியேறியவர்கள் தங்களுடைய பூர்விக ஊர்களின் பெயர்களையே அங்கே வைத்தார்கள் என்பதற்கும் நிறையச் சான்று இருக்கிறது. இப்படிப் பார்க்கும்போது, ‘இரண்டும் இரண்டும் நாலு’ என்கிற மாதிரி என்ன ஊஹிக்க முடிகிறது கும்பகோணச் சிவபுரவாஸிகள் தான் ஆதியில் மலையாளத்துக்குப்போய் அங்கே தாங்கள் ‘ஸெட்டில்’ ஆன ஊருக்கும் அந்தப் பெயரையே ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் வைத்து, அந்த ஸம்ஸ்க்ருதப் பெயர் அதே ரூபத்திலேயும், தமிழ்ப் பெயர் ‘திருச்சூர்’ என்று மருவியும் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறதல்லவா\nஅந்தத் திருச்சூரில் போய் பஜனம் இருந்துதான் ஆசார்யாளின் தாய் தந்தையர் ஈச்வரனிடமிருந்து வரம் பெற்று, ஈச்வரனையே அவதார புத்ரராகப் பெற்றது\nகும்பகோணத்துக்கு ஆசார்ய ஸம்பந்தம் இதோடு முடிந்துவிடவில்லை. இன்னமும் ‘கிட்ட உறவு’ சொல்கிறேன்.\nஆசார்யாளுடைய தகப்பனாரின் பெயர் சிவகுரு என்பது. ரொம்பவும் பொருத்தமான பெயர். ‘குரு’ என்றால் நேர் அர்த்தம் ‘பெரியவர்’ என்பது. அதனால் உபதேசம் செய்பவரை மட்டும் குரு என்று சொல்லாமல் தகப்பனாரையும் குரு என்று சொல்வதே வழக்கம். ஆகவே சிவ அவதாரத்துக்குத் தகப்பனாராக இருந்தவருக்கு சிவகுரு என்ற பெயர் ரொம்பவும் பொருத்தந்தானே\nஆசார்யாளுடைய அம்மாவின் பெயரும் இப்படியே தான் ஆர்யாம்பா என்பது அந்த அம்மாளின் பெயர். எல்லாவற்றிலும் ச்ரேஷ்டராக இருந்ததால் நம் ஆசார்யாள் ‘ஆர்யர்’. அவருக்கு ‘அம்பா’ என்றால் ‘அம்மா’. அப்படியிருந்தவள் ஆர்யாம்பா.\nசிவகுரு ஸமாசாரத்துக்கு வருகிறேன். இந்தப் பெயர் நாம் ரொம்பக் கேள்விப்படுவதேயில்லை. தென்னாட்டில் இல்லாத அநேக பெயர்கள் வடநாட்டில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வடநாட்டிலும்கூடப் ‘சிவகுரு’ப் பேர்க்காரர்கள் இல்லை. இந்தியாவில் எங்குமே அந்தப் பெயர் வைக்கப்படுவதாகக் காணோம். ரொம்பப் பேர், ‘சிவனாகிய ஆதிகுரு, அல்லது சிவனுக்கும் உபதேசம் செய்த குமார ஸ்வாமி — இவர்கள்தான் சிவகுரு. மநுஷ்யர்களில் சிவகுரு என்றால் அது ஆசார்யாளின் அப்பா ஒருத்தர்தான்’ என்று கூட நினைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அபூர்வமாகத்தான் ‘சிவகுரு’ என்று பேர் இருக்கிறது. ஆனாலும் தமிழ் நாட்டில் ஒரு ஊரைச் சுற்றி மட்டும் இந்தப் பெயர் சற்று அதிகம் அடிபடுகிறது. சிவகுருநாதன் செட்டியார், சிவகுரு உடையார், சிவகுரு பிள்ளைவாள் — என்றெல்லாம் அங்கே காதில் படுகிறது. அது எந்த ஊர் என்றால் — அதே கும்பகோணம் தான் கும்பகோண வட்டாரத்தில் மாத்ரமே சிவகுருப் பேர் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஏன் அப்படி\nஏனப்படியென்றால் கும்பகோணத்துக்குக் கிட்டே பஞ்ச க்ரோச எல்லைக்குள் உள்ள அந்த சிவபுரத்தில் கோவில் கொண்டுள்ள ஈச்வரனுக்கு சிவகுருநாத ஸ்வாமி என்பதே பெயர் முருகன் சிவனுக்கு குருவாகி உபதேசித்த ஸ்வாமி மலையும் கும்பகோணத்துப் பஞ்ச க்ரோசத்துக்குள்ளேதான் வந்துவிடுகிறது முருகன் சிவனுக்கு குருவாகி உபதேசித்த ஸ்வாமி மலையும் கும்பகோணத்துப் பஞ்ச க்ரோசத்துக்குள்ளேதான் வந்துவிடுகிறது அங்கே பிள்ளைக்கு அந்த ‘டைட்டிலை’க் கொடுத்துவிட்டோமே என்று இங்கே அப்பாவே ‘சிவகுரு’ப் பேர் வைத்துக் கொண்டிருக்கிறார் அங்கே பிள்ளைக்கு அந்த ‘டைட்டிலை’க் கொடுத்துவிட்டோமே என்று இங்கே அப்பாவே ‘சிவகுரு’ப் பேர் வைத்துக் கொண்டிருக்கிறார் இவர் சிவனாகிய குரு; ஸ்வாமிநாத ஸ்வாமி சிவனுக்கு குருவாகிய அவருடைய பிள்ளை; மலையாள ப்ராம்மணரான சிவகுருவோ சிவ அவதாரத்தைப் பிள்ளையாகக் கொண்ட அப்பா – சிவகுரு இவர் சிவனாகிய குரு; ஸ்வாமிநாத ஸ்வாமி சிவனுக்கு குருவாகிய அவருடைய பிள்ளை; மலையாள ப்ராம்மணரான சிவகுருவோ சிவ அவதாரத்தைப் பிள்ளையாகக் கொண்ட அப்பா – சிவகுரு ஒரே பெயரில் மூன்று தினுஸு\nமலையாள ப்ராம்மணருக்குக் கும்பகோணச் சிவபுரத்து ஸ்வாமியின் பேர் இருக்கிறது; அவர் பிள்ளை வரம் வேண்டித் தவமிருந்தது மலையாளச் சிவபுரமான திருச்சூர் — என்பதிலிருந்து என்ன நிச்சயப்படுகிறது\nஆதியில் கும்பகோணச் சிவபுரத்திலிருந்து பரசுராமர் அழைத்துக் கொண்டு போன சோழிய ப்ராம்மணர்கள் மலையாளத்தில் குடியேறின ஊர்தான் திருச்சூர் என்றும் அப்படிப்போன குடும்பம் ஒன்றின் வம்சத்தில் வந்தவர் தான் சிவகுரு என்றும் தீர்மானிக்கத் தோன்றுகிறதல்லவா\nதிருச்சூரைச் சுற்றி அந்த வம்சாவளி பரவியபோது சிவகுருவின் தகப்பனாரான வித்யாதிராஜரோ அவருக்கும் முந்தி ஒருவரோ காலடியில் ‘ஸெட்டி’லாகி இருக்க வேண்டும். ஆனாலும் தங்கள் ஆதி ஊரான சிவபுரம், பிறகு மலையைாளத்தில் ஸொந்த ஊராக ஆன திருச்சூர் ஆகிய இரண்டையும் அக்குடியினர் மறக்காமலே இருந்திருக்க வேண்டும். அதனால்தான் வித்யாதிராஜர் புத்ரனுக்கு சிவபுரத்து ஸ்���ாமியின் பெயரான சிவகுரு என்பதை வைத்திருக்கிறார். அப்புறம் அந்த சிவகுரு புத்ரனுக்காகத் தபஸ்–பஜனம்– இருக்க வேண்டுமென்று நினைத்தபோது திருச்சூருக்கே போயிருக்கிறார்.\nஆக ஆசார்யாளின் ஆதி பூர்விக மூதாதைகளே கும்பகோணம் வட்டாரத்துக்காரர்கள்தான் என்று ஊஹிக்க முடிகிறது.\nஇதைவிட அந்த ஊருக்கு (கும்பகோணத்திற்கு) என்ன பெருமை இருக்க முடியும் அங்கே ஸ்ருஷ்டிக்கான அம்ருத கும்பம் வந்து தங்கினதைவிட, ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டு அமரமான மோக்ஷத்தை அடைவிக்கும் அத்வைத அம்ருத கும்பத்தை லோகமுள்ளளவும் ஜீவர்களுக்கு வற்றாமல் சுரக்கும்படியாக ஸ்தாபித்து வைத்துவிட்ட ஆசார்யாள் அந்த க்ஷேத்ரவாஸிகளின் வம்சத்தைத்தான் தேர்ந்தெடுத்து அவதாரம் பண்ணினாரென்பதுதான் அதன் மஹா பெருமை.\nகாஞ்சீபுரத்தில் இருந்த ஆசார்யாளின் ஸ்ரீமடத்துக்கு இன்னொரு ‘ஸெகண்ட் காபிடல்’ அமைக்க நேர்ந்தபோது கும்பகோணமே அந்த ப்ரைஸைத் தட்டிக் கொண்டு போனதற்கு இதுவும் ஒரு முக்யமான காரணம் என்று தோன்றிற்று. ஆசார்யாளோடு அலாதியான ஆதி ஸம்பந்தம் அந்த ஊருக்கு இருப்பதான காரணம் — ராமருக்கு ஸுர்ய வம்சம் என்பதுபோல ஆசார்யாளுக்குச் சொல்வதானால் அந்த வம்சப் பூர்விகர்களுக்கு எது ஜன்மக்ஷேத்ரமோ அது கும்பகோண வட்டம் என்பது.\nஆசார்யாளுடைய ஜீவித முடிவுடன் முடிபோட்டுக் கொண்ட ஊர் காஞ்சி; அவருடைய ஜீவித ஆரம்பத்துடன் முடிபோட்டுக் கொண்ட ஊர் கும்பகோணம் எப்படியென்றால், ஆசார்யாள் ஸித்தியடைந்த க்ஷேத்ரம் காஞ்சி. அவர் அவதார ஜன்மா எடுப்பதற்காக எந்த ஊரில் தபஸிருந்து வரம் பெறப்பட்டதோ அந்த ஊரின் மூலமான ஊரை அங்கமாகக் கொண்டது கும்பகோணம். அவரைப் பிறப்பிக்க நிமித்த மாத்ரமாக இருந்தவர் யாரோ அவருடைய பெயரைக் கொடுத்ததும் கும்பகோணம் வட்டாரம்தான். ஆசார்யாளின் ஆதி மூதாதைகளின் ஜன்ம ஸ்தலமாக இருந்திருக்க கூடியது அந்த வட்டம்தான்.\n4 கும்பகோணத்தின் சிறப்புக்கள் குறித்த ஸ்ரீசரணர்களின் விரிவான உரை நம் நூற் பகுதிகளிலொன்றில் வெளியாகலாம்.\nபூஜ்யஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் ஆக்ஞைப்படி ஆஸ்திகர்கள் அனைவரும் கீழ்கண்ட ஸ்லோகங்களை பாராயணம் செய்யுமாறு கேட்டு… twitter.com/i/web/status/1… 3 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/08/28/mukhriz-mahathir-sahkan-polis-tahan-anak-menantu-kerana-langgar-kawalan-pergerakan/", "date_download": "2021-05-10T02:35:41Z", "digest": "sha1:GIHZLDFCVKRZK5AP6OPGIBZCSKZ6K4XO", "length": 6757, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "Mukhriz Mahathir sahkan polis tahan anak, menantu, kerana langgar kawalan pergerakan | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleகல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம்\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி தகவல்\nஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nஎம்சிஓவை மீறுவது போன்ற வைரல் வீடியோ சித்தரிக்கப்பட்டதா\nகோவிட்-19 – இன்று 10 பேர் பாதிப்பு\nதீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATP\nஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலாக அரங்கேறியது – ஜன. 29, 1595\nஜப்பான் எதிர்நோக்கிய இரண்டாவது சுற்று மலேசியாவுக்கு நேராது\n40- ஆவது திருமணநாளில் ரஜினி முக்கிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு\nரோஸ்லின் தாக்கல் செய்த மனு பிப்ரவரி 18இல் விசாரணை\nஇந்த அழகிய தமிழக கிராமத்தில் கொரோனா எட்டிக் கூட பார்க்கவில்லை\nஇத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்கள்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://newsmyth.com/2020/05/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-05-10T01:16:16Z", "digest": "sha1:4HF4QVCMC7Q7OLNRETJSNFJZ5KQY64C2", "length": 36101, "nlines": 132, "source_domain": "newsmyth.com", "title": "குடியின்றி அமையும் இவ்வுலகு: கொரோனா காலத்தில் மதுக்கடைகள் திறப்பதை முன்வைத்து – மருத்துவர்.அரவிந்தன் சிவக்குமார் | NewsMyth", "raw_content": "\nகுடியின்றி அமையும் இவ்வுலகு: கொரோனா காலத்தில் மதுக்கடைகள் திறப்பதை முன்வைத்து – மருத்துவர்.அரவிந்தன் சிவக்குமார்\nஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த தொடர்பை\nநாம் ஒரே சமயத்தில் ஒன்றாகவும்,\nஅதேசமயத்தில் தனியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.\nமனிதன் மீது சமூகம் ஏற்படுத்தும் தாக்கத்தை\nநாம் தனியே ஆய்வு செய்யும் அதே நேரத்தில்,\nஅதை அந்த சூழலோடு பொருத்திப்பார்த்தும்\nபெருந்தொற்று அதிகமாகி வருகிறது, சென்னையில் நோய்த்தொற்று அதிகமாகியிருக்கும் சூழலில் மதுக்கடைகள் திறக்க அரசு முடிவெடுத்துள்ளதை நாம் எ��்படி புரிந்து கொள்வது\nலாக்டவுன் மூன்றாம் கட்டம் 3.0-இன் தொடக்கத்திலேயே டாஸ்மாக் திறப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு எதிராக குரல்கள் ஒலிக்கும் நேரத்தில், குடியின்றி அமையாது இவ்வுலகு என்று பேசிவருபவர்கள் குடிப்பது அவரவர் உரிமை, அவரவர் தெரிவு என்றும், டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்ப்பவர்கள் ஒரு elite கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும், ஒழுக்கவாதம் பேசுவதாகவும் இருக்கிறார்கள் என்றும், கூறிவருகிறார்கள். மேலும், கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதில் தொய்வு ஏற்படும் என்ற, அந்த ஒற்றைப்புள்ளியிலிருந்து மதுபானக் கடைகளை திறக்கக் கூடாதென்று சிலரும், பூரண மதுவிலக்கெல்லாம் முடியாது, கொள்கை அளவில்கூட பேசத் தயங்குபவர்களும் இருக்கும் நிலையில், நாம் என்ன நிலைப்பாட்டில் இதை அணுகவேண்டும் \n1.குடிநோய் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துமா\nஒரே உடல், ஒரே மூளை, அதே நரம்பு மண்டலம், அதே ரசாயனக் கலவை, அதனால் அந்த சாராயம் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் சொல்லலாம்.\nகொரோனா ஒரு வைரஸ் கிருமிதானே, அது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும், அதன் பரவலை மட்டுப்படுத்தி தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளைத்தானே ஏற்படுத்தும் என்று நான் கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா நிச்சயமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் ஒரு மனிதனின் உடல் தொடர்ச்சியாக சமூகத்தோடு தொடர்பிலேயே இருந்து கொண்டே இருக்கின்றது. சமூகமும் அந்த தனிமனிதனோடு தொடர்பிலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த அந்த தொடர்பை நாம் ஒரே சமயத்தில் ஒன்றாகவும் தனியாகவும் பார்க்கவேண்டியுள்ளது. மனிதன் மீது சமூகம் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் தனியே ஆய்வு செய்யும் அதே நேரத்தில், அதை அந்த சூழலோடு பொருத்திப்பார்த்தும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது.\nநோய் உருவாவது, நோயின் தாக்கம், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள், அதிலிருந்து மீட்சி எல்லாம் உடல் சார்ந்தோ கிருமி சார்ந்தோ மட்டும் நாம் பார்க்காமல், அந்த கிருமியை biological entity-ஆக மட்டும் பார்க்காமல், அதை ஒரு social entity-ஆகவும் பார்க்கவேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, வேலை ஏதும் இல்லா கூலித்தொழிலாளிகள் கொரோனா காலத்தில் ஊரடங���கை மீறி கோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்க வேண்டிய நிர்பந்தம். ஒரு நாளைக்கு லட்சக் கணக்கானோர் வந்துபோகும் கோயம்பேடு சந்தைக்கு சென்றால் கொரோனா வரும் என்று தெரிந்தும், அந்த தொழிலாளி வேறுவழியில்லாமல் தன் குடும்பத்தை காக்க மிகப்பெரிய ஆபத்தான, இக்கட்டானச் செயலில் ஈடுபட முடிவெடுக்கிறார்.\nஅந்த தொழிலாளிக்கு நம்மைப்போல் ஊரடங்கு முடியும் வரை வீட்டில் உட்கார்ந்து, நெட்பிளிக்ஸ் சினிமா பார்த்துக் கொண்டு, ஆன்லைனில் ஆர்டர் செய்த காய்கறிகளும் உணவும் சாப்பிட ஆசைதான். ஆனால் அது அவர்களுக்கு எட்டா கனவாக இருக்கிறது. அவருக்கும், N95 முகக்கவசம் போட ஆசைதான், அவர் துண்டை முகத்தில் கட்டிக் கொண்டு வேலையில் ஈடுபடுகிறார். அரசாங்கம் கோயம்பேட்டு சந்தையை திறந்து வைத்திருக்கிறது என்றால், அதனால் நோய்ப்பரவல் குறைவாக இருக்கும் என்று கூட நம்பியிருக்கலாம்.\nஅந்த தொழிலாளிக்கு நோய்த் தொற்று சுலபமாக ஏற்படுகிறது, அவர் பாதிப்படைகிறார் . இப்போது அவர் ஏதோ ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அவருடைய குடும்பச்சூழல் பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடி அவரை இந்த ஆபத்தான செயலில் ஈடுபடவைத்தது. இப்படியே எத்தனை நாட்கள், அவர் குடும்ப உறவுகளுக்கு என்ன சொல்வார் யார் பாதுகாப்பது\nஆனால் ஒரு பெரிய கேட்டேட் கம்மியூனிட்டி, அல்லது அடையாறு போட் கிளப் ஹவுஸ், காதர் நவாஸ்கான் ரோடு, பெசண்ட் நகர், போயஸ் தோட்டத்தில் பங்களா வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்தும் ஒரேவிதமாக நோய்த்தொற்று ஏற்படாது. இதைத்தான் Differential exposure என்பர்.\nமேலும் அந்த பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி தான் செய்யும் வேலையின் தன்மை, கூலியின் சொற்பத் தொகையை வீட்டுக்கு அனுப்ப ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டு, 5 தேநீர், தன்னுடைய தினசரி வேலை பளு, மற்றும் குடும்பச் சூழ்நிலை நெருக்கடி அதை தணிக்க பீடி புகைகிறார், அவர் உடலில் ஏதாவது வியாதியிருக்கா என்று மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துப் பார்த்துக்கொண்டது கிடையாது. ஒரு நாள் விடுப்பென்றால் கூலி கிடைக்காது. அதனால் வண்டி ஓடும் வரை ஓடட்டும் என்று இருந்திருப்பார். அவர் படுத்துறங்க பாதுகாப்பான சூழலோ, சுவாசிக்க மாசில்லாத காற்றோ, குடிக்க சுத்தமான நீரோ இல்லாத சூழ்நிலையில் அவ���் ஏற்கெனவே பல்வேறு இடர்பாடுகளை சந்தித்ததால் அந்த பாதிப்புகள் உடலின் இயக்கப் போக்கையும், உறுப்புகளின் செயல்திறனையும், நோய் உண்டாவதற்கான எல்லாவிதமான சூழலையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் மேட்டுக்குடியில் இருக்கும் ஒருவருக்கு இந்த இடர்பாடுகள் இருக்காது. இப்படி மக்கள் இருப்பதும் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.\nஇம்மாதிரியான இடர்பாடுகள் அதிகம் நிறைந்த சூழலில் வாழ்ந்து வந்த தொழிலாளியின் நுரையீரல், இருதயம் பாதிப்படைந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்படுமாயின் அதன் விளைவுகள் அதிகமாகவும் நோயின் மீட்சி சிக்கலாகவும் இருக்கும். எனவே நோய் பற்றி நாம் பேசும்போது differential exposure, differential vulnerability வெவ்வேறு விதமான வகையீட்டு இடர்பாடுகள், ஒருவர்க்கு நோய் தொற்று ஏற்படுமா அப்படி ஏற்படின் அது எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் அப்படி ஏற்படின் அது எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் \nஇதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய முக்கியமானதொன்று என்னவென்றால், ஒருவன் சமூக ஏணிபப்டிக்கட்டில் எந்த படி நிலையில் இருக்கிறானோ அதைப் பொறுத்துதான் அவனுக்கு நோய் ஏற்படுமா அதன் தாக்கம் எப்படி இருக்கும், அதிலிருந்து அவன் வெளி வர முடியுமா அதன் தாக்கம் எப்படி இருக்கும், அதிலிருந்து அவன் வெளி வர முடியுமா எந்த மாதிரியான தற்போதைய, நெடுநாளைய பாதிப்புகள் இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது.\n2.எனவே குடி ஒன்றுதான் அது ஒரேமாதிரியான பாதிப்பும் தாக்கமும் மனிதர்களுள் ஏற்படுத்தாது. ஒருவர் குடிக்கும் மதுவின் தன்மை, அவர் எடுத்துக்கொள்ளும் உணவின் தன்மை, அவருக்கு இருக்கும் இடர்பாட்டுகளின் அளவு, வயிற்று வலி வந்தால் அவர் வேலைக்கு போகாமல் விடுப்பெடுத்தல், ஏற்படப் போகும் பொருளாதார இழப்பு மற்றும் வேலையிழப்பு, டாஸ்மாக் கடையில் நின்று காவல்துறை லத்திகளைத்தாண்டி வீடு வந்து சேருவதற்குள் எத்தனை இடர்பாடுகள். இதே மேட்டுக் குடியிலிருக்கும் ஒருவர், குடித்துவிட்டு ஆடி காரில் சீறிப்பாயும் ஒருவருக்கு அதே தாக்கத்தை குடி எற்படுத்துமா என்று கேள்விக்கு பதில் உங்களிடமே உண்டு.\n3.தினக் கூலிகள், தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், உழைக்கும் கீழ்நடுத்தர வகுப்பினர்களில் சிறு வயதிலேயே குடிக்கு அடிமையாவது மட்டுமல்லாமல், குடிநோயின் தீவிரமும், உடல் நோயின் பாதிப்பும் அதிகமாகிவரும் சூழலில், தங்கள் வேலையில் இருக்கும் சிக்கல், வாழ்நிலையில் இருக்கும் நெருக்கடிகள், அது கொடுக்கும் அழுத்தங்கள், கடன், உழைபுக்கேற்ற கூலியோ, குறைந்தபட்ச சரியான ஊதியம் பணிப்பாதுகாப்போ இல்லாதச்சூழல், உறவுகளில் சிக்கல் இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு குடி அவர்களுக்கு வடிகாலாய் அமைந்துவிடுகிறது. உழைக்கும் மக்கள் குடியிலிருந்து மீள முடியாமலும் தங்களுடைய பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியாமலும், அரசியல்மயப்படாமலும் ஒன்றாய் இணைந்து போராட முடியாமைக்கும் இந்த குடி ஒரு பெரும்பங்கை வகிக்கிறது.\n4.இப்படி பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றியும், அதை பாதுகாப்பது குறித்தும், பாதிப்புகளிலிருந்து மீள்வதிலும் அதற்கான கொள்கை முடிவுகளை தீர்மானிப்பதிலும் அவர்களுக்காக யாரோ ஒருவர் தீர்மானிக்கும் நிலையே உள்ளது. இச்சூழலில் இந்தியா முழுக்க புலம்பெயர் தொழிலாளர்களின் போராட்டம், வாழ்வாதரம் இழந்து நிற்கும் தொழிலாளர், தினக்கூலிகள், அவர்கள் மத்தியில் ஒரு போராட்ட தீப்பொறி பற்றிவிடக் கூடாதென்பதிலிருந்தும், பேரிடருக்கு முன்னும் அதற்குப் பின்னும் ஏற்படுத்தியுள்ள பொருளாதார மந்தநிலை மக்களை போராட தூண்டாமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே இந்த மது நிச்சயம் உதவி செய்யும் .\n5.கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியும் நிச்சயமற்ற சூழலும் குடியின் அளவை கட்டாயம் அதிகப்படுத்தும். அதற்கு அவர்களிடம் பணம் வேண்டும். நிச்சயம் அது எதை நோக்கி போகும் என்று நாம் எல்லோரும் அறிந்ததே. கொரொனா காலத்தில் குடி பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் மிகப்பெரிய வன்முறை. உடல் மற்றும் உளவியல் வன்முறை மட்டுமல்ல, வாழ்வாதாரம் இல்லா காலகட்டத்தில் அதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், தங்கள் உறவினர்கள் குடிப்பது நிச்சயம் தற்கொலைகளுக்கு இட்டுச்செல்லும். குடும்ப உறவுகள் சிதைவற்கு வழிவகுக்கும்.\n6.என் வாழ்க்கை என் கையில், நான் குடிக்கணுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிக்கணும், அவன் குடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அவனவன் தேர்வு (choice)செய்யவேண்டும். குடியின்றி இவ்வுலகு அமையாது என்று சிலர் சொல்கிறார்கள். தாரளமயமாக்கல் எல்லாவாற்றையும் சந்தைப் பொருளாக்கியிருக்���ிறது. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எதை வேண்டுமோ தேர்வு செய்ய முடியும் என்று, நுகர்வோராக அவர்களை கட்டமைத்துள்ளது. அதே வேளையில் அவர்கள் விருப்பப்பட்டு செய்யும் தேர்வுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் அவரவர் பொறுப்பேற்க வேண்டும். அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் பாதிப்புகளுக்கும், தீர்க்கக் கூடிய பொறுப்பும் அந்த தனிநபரேதான் எடுக்க வேண்டும். அரசோ சந்தை சக்திகளோ அதற்கு பொறுப்பெடுக்காது. இதையே govermentality மற்றும் responsibilisation என்று முன்வைக்கிறது.\nகுடியின்றி அமையாது இவ்வுலகு, நண்பர்கள் சொல்லும் அவரவர் வாழ்க்கை அவரவர் தேர்வு செய்வது என்ற வாதத்தை இதனோடு பொறுத்தி பார்க்கவேண்டியுள்ளது.\nதினக் கூலிகள் தினக்கூலிகளாகவே இருப்பதற்கு அவர்கள் விருப்பப்பட்டு தெரிவு செய்ததே காரணமாகிவிடும்.\nதினக் கூலிகள் டாஸ்மாக்கில் குடிவாங்கி குடித்துவிட்டு, கல்லீரல் செயலிழந்து, ரத்த வாந்தி எடுத்து, துடிதுடித்து இறந்துபோவது அவர்கள் விருப்பப்பட்டு தேர்வு செய்ததே என்பதாகிவிடும்.\nநச்சுத்தன்மை (toxic environment) மிகுந்த சூழலில் வாழும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு துளியளவேனும் உதவாத நஞ்சை, அவர்கள் தெரிவு செய்யட்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை.\n7.உலகம் முழுக்க மனநல மருத்துவத்துறை தாரளமயமாக்கலுக்கு தோதாக மனநலப்பிரச்சனைகளை தனிநபர் பிரச்சனையாகவும், ஒருவரின் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாகவும் சுருக்கிப் பார்க்கும் பார்வையை முன்வைக்கிறது. அந்த நபர்களின் உளவியல் சிக்கல்களுக்கு பின்னால் இருக்கும் சமூக அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகளை நீர்த்துப் போகும் வகையில், அதனை அரசியலற்றதாக மாற்றி சமூகப் பொருளாதார நெருக்கடிக்கு மக்களை ஒத்துபோகச் செய்யும் வேலையச் செய்து கொண்டிருக்கிறது.\nரசாயனக் குறைப்பாட்டை சமன்செய்ய மாத்திரைகள், பிரச்சனைகளுக்கு காரணம் தனக்கிருக்கும் பிறழ் சிந்தனை முறை என்று தனிமனிதனே எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லாமல் சொல்லி, நிலவுகின்ற கட்டமைப்பு வன்முறையை பாதுகாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.\n8.பூரண மதுவிலக்கை கொள்கை அளவில் நிச்சயம் நாம் முன்வைக்கும் வேண்டிய கட்டாயமும் அவசியமும் தேவையும் இன்றையச் சூழலில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்படுத்தப்போகும் பொ��ுளாதார பாதிப்பும், தொழில்துறையில் அதன் தாக்கம், தனிமனித வாழ்வை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 12 மணி நேர வேலைக்கு தயராகுங்கள் என்று ஒலிக்கின்ற சூழலில், குறைந்தபட்ச தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும் அபாயமும் பெரும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தை நோக்கி நகரவிருக்கும் சூழலில் மக்களுக்கு எதிராக இருக்கும் மதுவை நிச்சயம் ஒழிக்கவேண்டும். ஏனெனில் அது நிச்சயம் மிகப்பெரிய உளவியல் உடல் பாதிப்புக்கு இட்டுச்செல்வது மட்டுமல்ல, தற்கொலைகள் அதிகரிக்கும். அமெரிக்காவில் 2008 பொருளாதார நெருக்கடியின் பாதிப்பினால் குடி – போதைப்பொருள் – உடல் பாதிப்பு – தற்கொலைகள் அதிகமாக காணப்பட்டது, அதுவும் 40 வயதுக்குள்ளானவர்களின் மரணங்கள். இதை நம்பிக்கை இழப்பு மரணங்கள் (Death of despair ) என்று அழைத்தனர். அது போன்றொரு நிலை இங்கு ஏற்படுமாயின் மனிதவளத்தை நாம் இழக்க நேரிடும். அதற்காகவாவது குடிக்கு எதிரான குரல்கொடுப்பது மட்டுமல்ல மக்களோடு இணைந்த கூட்டமைப்பை மருத்துவர்கள் முன்னெடுக்கவேண்டும்.\n9.தங்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று ஒருவர் முனையும்போது முதலில் அவர் தெளிவாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் தன் பிரச்சனையை சரியான கோணத்தில் புரிந்துகொள்ள முடியும் . அதன் பின் தீர்வுகளை முன்வைக்க முடியும். அந்த பிரச்சனைகளை கையாளவும் முடியும். குடி மனதை கலங்கலாக்கி தெளிவின்மையை அதிகப்படுத்தும். அது உழைக்கும் மக்களை அணு அணுவாய் சித்திரவதைக்கு உட்படுத்தி மரணத்தையே பரிசாகக் கொடுக்குமே அன்றி வேறெதையும் மக்களுக்கு கொடுக்கப் போவது கிடையாது .\nகொரோனா பெருந்தொற்றுக்காலம் முழுவதும், அதற்குப்பின்னால் வரவிருக்கும் காலகட்டத்தில் மக்கள் விழுப்புடனும், ஒன்றாய் இணைந்தும் செயல்பட வேண்டுமாயின் குடியில்லாமல் இருக்கவேண்டும் .\n10.சாமானிய மக்களுக்கான பிரச்சனைகளை அவர்களுக்கான சுகாதாரத்தை பற்றி பேசமுடியாதபோது மருத்துவர்கள் மக்களுக்கான வழக்குரைஞர்களாக செயல்படவேண்டும். மேலும் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்வது, மக்களை பாதுகாப்பது அரசின் கடமை.\nஅது உறுதி செய்யப்படாதபோது மக்களோடிணைந்து , அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் மருத்துவர���க்கு உண்டு.\nமுன்பென்றும் இல்லாத வகையில் குடியில்லாத ஒரு சூழல்தான் மக்களுக்கு இப்போது தேவைப்படுகிறது.\nPrevious பத்திரிக்கைத்துறை: உண்மைக்குப் பிந்தைய யுகத்தில் – சுலஃப்கார் அஹ்மத்\nNext ஒரு பத்திரிக்கையாளனின் வாக்குமூலம் – அபய் குமார்\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/director-perarasu-shares-picture-of-his-daughter-cutting-his-daughter/", "date_download": "2021-05-10T01:56:22Z", "digest": "sha1:4O7YZF2WPXYASYEYTZVDPDIBTSYO4WOO", "length": 11436, "nlines": 106, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Director Perarasu Shares Picture Of His Daughter Cutting His Daughter", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய Lockdown : தந்தைக்கு முடிவெட்டும் மகள். இயக்குனர் பேரரசுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா\nLockdown : தந்தைக்கு முடிவெட்டும் மகள். இயக்குனர் பேரரசுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா\nதற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆகவும், 543 பேர் பலியாகியும் உள்ளார்கள். நாளுக்கு நாள் ஒட்டுமொத்த உலகமும் கொரோவினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.\nமுடிவெட்ட எங்கே தலையைக்காட்டுவது என்று\n\" அப்பா நான் வெட்டிவிடுறேன் \" என்று\nஎன் மகள் துணிந்து கத்திரியோடு வந்தாள்.\nஊரடங்கு உத்தரவால் பொது இடங்கள், கடைகள், தியேட்டர், கோவில்கள், போக்குவரத்து என அன��த்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். மேலும், கொரோனாவால் பல நிகழ்வுகள் பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇதையும் பாருங்க : மூன்றரை வயதில் இறந்த தங்கை. சிறு வயதில் தனது குடுப்பதுடன் விஜய். அறிய புகைப்படம் இதோ.\nஊரடங்கு நாளில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர் மேலும் வீட்டில் வேறு வழி இல்லாமல் எதையாவது செய்து பொழுதை கழித்து வருகிறார்கள் அந்த வகையில் பிரபல இயக்குனரான பேரரசு தனது மகளை வைத்து முடியை வெட்டிக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார் இதுவரை தனது மகளின் புகைப்படத்தை பதிவிட பேரரசு தற்போது லண்டனில் தனது செல்ல மகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.\nதமிழ் சினிமா உலகில் முன்னொரு காலத்தில் பிரபல இயக்குனராக கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் பேரரசு. மேலும், இவர் ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, ஆக்ஷன், அதிரடி வசனங்கள் என்று மசாலாவாக படங்களை தருவதில் வல்லவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய பட பெயர்கள் எல்லாமே ஊர் பெயர்களை கொண்டிருக்கும். அதை வைத்தே எளிதாக இவரை கண்டுபித்து விடலாம்.\nஇதையும் பாருங்க : 1000 ரூபாய்க்கு வாங்கி திருட்டு தனமாகமது விற்பனை. கையும் களவுமாக சிக்கிய நடிகர்.\nஅதோடு தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் சிறு வேடங்களில் தோன்றி நடிப்பார். இவர் திருப்பாச்சி, சிவகாசி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை இயக்கி உள்ளார். தளபதி விஜய் வைத்து மட்டும் சிவகாசி, திருப்பாச்சி என்ற இரண்டு மாஸ் படங்களை இயக்கினார். இறுதியாக 2012 ஆம் ஆண்டு திருத்தணி படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் தமிழில் எந்த படத்தையும் பேரரசு இயக்கவில்லை.\nPrevious articleமூன்றரை வயதில் இறந்த தங்கை. சிறு வயதில் தனது குடுப்பதுடன் விஜய். அறிய புகைப்படம் இதோ.\nNext article90ஸ் கிட்ஸ்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம். டாம்&ஜெர்ரி, பாப்பாய் கார்டூன்களை உருவாக்கிய இயக்குனர் காலமானார்.\nஅம்மன் சீரியலில் களமிறங்கியுள்ள சம்யுக்தா – அதுவும் எந்த சேனலில் தெரியுமா \nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \nகில்லி படத்திற்கு பின்னர் விஜயுடன் இணைந்து நடித்துள்ள பிரம்மாநந்தம்- என்ன படம்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.\nபுகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாரென்று கன்டுபிடிக்க முடிகிறதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/bangalore/cardealers/whitefield-honda-213710.htm", "date_download": "2021-05-10T00:45:10Z", "digest": "sha1:5N2LROECE53SPAGMQBJOS6G66OD4425S", "length": 6205, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "வைட்ஃபீல்ட் ஹோண்டா, வைட்ஃபீல்ட் சாலை, பெங்களூர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹோண்டா டீலர்கள்பெங்களூர்வைட்ஃபீல்ட் ஹோண்டா\nPlot No 2a, வைட்ஃபீல்ட் சாலை, Doddanakundi தொழிற்சாலை பகுதி, பெங்களூர், கர்நாடகா 560048\nஹோண்டா சிட்டி 4th Generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n*பெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெங்களூர் இல் உள்ள மற்ற ஹோண்டா கார் டீலர்கள்\n97/1a, ஓசூர் சாலை, சிங்கசந்திர கிராமம், Near Keys Hotalhal, Layout, பெங்களூர், கர்நாடகா 560068\n#31, கிராண்ட் மாக்ரத் ஹோட்டலுக்கு அடுத்தது, கருடா மாலுக்கு முன்னால் மாக்ரத் சாலை, பெங்களூர், கர்நாடகா 560025\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/home-interior-a-type-of-home-decoration-which-is-adores-nature-397853.html", "date_download": "2021-05-10T00:46:53Z", "digest": "sha1:CATATCSL5IRK7ZG3LXBWPZY2A6A2I4VO", "length": 14761, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "A type of home decoration which is adores nature | இயற்கையை ஆராதிக்கும் ஒரு வகை வீட்டு அலங்காரம்!– News18 Tamil", "raw_content": "\nஇயற்கையை ஆராதிக்கும் ஒரு வகை வீட்டு அலங்காரம்\nஇயற்கையுடன் இணைந்து வேலை பார்க்க விரும்பும் நேரத்தில், வல்லுநர்கள் உதவியை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nவெளிஉலகம் குறிப்பாக இயற்கை அம்சங்களுக்கு நம் மனம் ஏங்குவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பிரவுன் மற்றும் பச்சை நிறங்கள் அலங்கார வரிசை���ில் முதல் இடத்தில் இருக்க, உங்கள் வீட்டில் இந்த வண்ணங்களை எவ்வாறு புகுத்துவது என்று யோசனையில் இருக்கலாம்.\nஇயற்கையுடன் இணைந்து வேலை பார்க்க விரும்பும் நேரத்தில், வல்லுநர்கள் உதவியை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. சக்குலன்ட் உங்களுக்கு கண்டிப்பாக வேண்டும், ஆனால் அதை விட ஆர்க்கிட் இலைகளுடன் கூடிய அத்தி இலை அல்லது பெர்ன் போன்றவையும் நன்றாக இருக்கும். இயற்கையின் அழகில் அலங்கரிக்கப்பட்ட இந்த பொது இடங்களை பார்த்து புத்துணர்ச்சி அடையுங்கள்.\nஉங்கள் வீட்டில் உள்ள மற்ற அறைகள் போல படுக்கையறையை காட்சிப்படுத்த தேவை இருக்காது, இருப்பினும் உங்கள் மன அமைதிக்கு அந்த இடத்தை அலங்கரித்து கொள்வது அவசியம். Asian Paints உடனான Beautiful Homes Service வல்லுநர் குழு அவர்களின் முழு உழைப்பை கொண்டு வரவேற்கும் மற்றும் புதுமையான ஒரு நவீன படுக்கையறையை வடிவமைத்து உள்ளனர். நேர்த்தியான மற்றும் தற்கால போக்கில் இந்த இடத்தை அனைத்து திறமை கொண்டு நவீனமாக அழகாக வடிவமைத்து உள்ளனர்.\nசொகுசான மெத்தை விரிப்புகள், வடிவமைக்கப்பட்ட பாகங்கள் மற்றும் அழகிய காட்சிகளுடன் உள்ள நிற கூட்டங்கள், பூ படம் வரைந்த தாள்கள் மற்றும் வெளிறிய பச்சை படுக்கை விளக்குகள் அனைத்தும் அழகு சேர்க்கின்றன. இவை அனைத்தும் இயற்கையின் மடியில் உறங்குவது போல உணர்வு தரும். அலைச்சல் ஆனா நாட்களில் வரவேற்கும் அறையை விட வேறு என்ன வேண்டும்\nநீங்கள் மிகப்பெரிய பால்கனி வைத்துளீர்களா அல்லது சிறிது திண்ணை வைத்துளீர்களா என்பது முக்கியம் அல்ல. ஆக்கபூர்வ சிந்தனை உள்ள குழு எவ்வாறு அதை மாற்றுகிறார்கள் என்பதே முக்கியம். Beautiful Homes Service குழு, இந்த சுவர்களில் இயற்கையின் வர்ணத்தை கொண்டு, வெளியில் உள்ள பச்சை பசேலுக்கு இணையாக இந்த திறந்த வெளி வராண்டாவை, உங்கள் நண்பர்களுடன் பேச, தேநீர் அருந்த அல்லது தியானம் செய்ய சிறந்த இடமாக மாற்றுவார்கள்.\nமர மேஜைகள் அதனை இன்னும் நுணுக்கமாக அழகு படுத்த எளிமை செய்யும். இந்த குழு, குடும்பத்தில் உள்ள வாசகர்களுக்காக வெளியில் அமர்த்து படிக்க, குஷன்களுடன் கூடிய இளக்கமான தொங்கும் ஊஞ்சல் நாற்காலி சேர்த்துள்ளார். வெயில் நன்றாக வரும் இடங்களில், பெர்ன் மற்றும் கிரோட்டன்ஸ் செடிகள் வைக்க பூக்கள் மற்றும் செடிகள் அலமாரி அற்புதமானது. இவ்வாறு, குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியில் வராமலே குறுந்தோட்டத்தை கண்டு மகிழலாம். உங்கள் திண்ணை இயற்கையால் சூழப்பட்டது போல் இருக்கும் - கட்டிட காட்டிற்கு மத்தியில் வேறு என்ன வேண்டும் நமக்கு\nமேலே கூறப்பட்ட யோசனைகள் அல்லது உங்கள் யோசனைக்கான உதவி என எதுவாயினும். தீர்வு மிக எளிமை. நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் Beautiful Homes Service -ல் உள்ள நிபுணர் குழுவை தொடர்பு கொண்டு உங்கள் யோசனையை அவர்களுக்கு புரிய வைப்பதே. உங்களுக்கான தனிப்பட்ட உள்கட்டமைப்பு முதல் உயர்தர செயலாக்கம் வரை அனைத்தையும், எங்கள் வல்லுநர் குழுவிடம் ஒப்படையுங்கள், அதுவே சிறந்த யோசனையாக இருக்கும். அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் அனுபவ நிபுணர் மற்றும் ப்ராஜெக்ட் மேனேஜர் இணைந்து உங்கள் திட்டத்தின் முன்னேற்றத்தை உடனுக்குடன் தெரியப்படுத்துவர்.\nஅதுமட்டுமின்றி, வல்லுனர்களுடன் வேலை செய்வது எப்போதுமே உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு. இறுதியாக, இடத்தின் ஆய்வு மற்றும் ஒப்படைப்பில் நீங்கள் முடிந்த வேலைகளை சிறு நுணுக்கங்களுக்கு பார்வையிடலாம். இந்த சேவை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nஇது ஒரு பங்குதாரர் பதிவு.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு ஆப்பு\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nஅன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த சூப்பரான ரெசிபி\nஇயற்கையை ஆராதிக்கும் ஒரு வகை வீட்டு அலங்காரம்\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\nஅன்னையர் தினம் 2021 - வரலாறு மற்றும் முக்கியத்துவம்\nகொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க 5 சுவாசப் பயிற்சிகள்\nTurmeric : மஞ்சளை பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவியல் நன்மைகள்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\nCM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmadhura.com/2021/02/23/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-05-10T02:38:38Z", "digest": "sha1:3A5245FBJ3CMJN45SPGCUUTKMSVGC23R", "length": 11595, "nlines": 195, "source_domain": "tamilmadhura.com", "title": "பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nபூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு\nநலம் நலமறிய ஆவல். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியினைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல் புத்தகமாக இந்த வருடம் புத்தகத் திருவிழாவிற்கு திருமகள் நிலையம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. திருமகள் நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nபுத்தகங்கள் ஸ்டால் எண் 302-303-இல் கிடைக்கும்.\nதிருமகள் நிலையத்தில் பதிப்பிக்கப் பட்ட எனது நாவல்கள் 1) பூவெல்லாம் உன் வாசம் (விலை ரூபாய் 105) 2) இனி எந்தன் உயிரும் உனதே(ரூபாய் 115.00) 3)யாரோ இவன் என் காதலன் 4) கடவுள் அமைத்த மேடை 5)காதல் வரம் 6) நிலவு ஒரு பெண்ணாகி.\nதனது குடும்பத்தினரிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மீரா, அவளுக்கு பக்கபலமாக வந்த ஷஷ்டி உதவியாக இருந்தானா இல்லை அவளுக்கு இன்னொரு சுமையாக இருந்தானா\nமீரா சஷ்டி இவர்களுக்கு மத்தியில் நின்று ஆட்டையைக் கலைக்க முயலும் ரேச்சல் அவளது மகள் குட்டி ரேணு. மீராவை எண்ணி காதல் ராகம் பாடும் கண்ணன், சஷ்டியின் எதிரி பிங்கு. இவர்கள் அனைவரும் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். மீரா இந்தப் பரிட்சையில் தோற்க வேண்டும்.\n இதனை அறிய பூவெல்லாம் உன் வாசம் நாவலை வாங்கிப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in அறிவிப்பு, பூவெல்லாம் உன் வாசம்\nPrev யாரோ இவன் என் காதலன் – 5\nNext யாரோ இவன் என் காதலன் – 6,7\n5 Replies to “பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு”\nஇன்னும் சில மாதங்களில் பதிவிடுகிறேன் மா\nmam kindleல எப்போ வரும்\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12\nயாழ��� சத்யாவின் ‘நாகன்யா’ – 11\nஅமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1187399", "date_download": "2021-05-10T02:58:07Z", "digest": "sha1:CLGKSV7323OLZ5LYLPBY7I5DMDPP7H6D", "length": 4454, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வலது சாரி அரசியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வலது சாரி அரசியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவலது சாரி அரசியல் (தொகு)\n03:13, 12 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:வலதுசாரி அரசியல் சேர்க்கப்பட்டது\n19:44, 18 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி மாற்றல்: uk:Правиця)\n03:13, 12 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:வலதுசாரி அரசியல் சேர்க்கப்பட்டது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/UIkf4j.html", "date_download": "2021-05-10T02:40:10Z", "digest": "sha1:4S4LBOHFADX255MURV2V6JOWFWT3WO2O", "length": 2782, "nlines": 33, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "மாநில செய்திகள்", "raw_content": "\nதமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விபுநாயர், பணிந்தர்ரெட்டி சாய்குமார், சிவசங்கரன், ஜவஹர் ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nதிருச்செந்தூர் செல்வன் கொலை வழக்கில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார்.\nஆவடி மாநகராட்சியில் இன்ஸ்பெக்டர், டாக்டர் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2011/07/25/pachayappas-strike/", "date_download": "2021-05-10T02:46:49Z", "digest": "sha1:6AKY4IOSR43BAVO4VHKXSHRNHWCZCOEK", "length": 39836, "nlines": 293, "source_domain": "www.vinavu.com", "title": "சமச்சீர் புத்தகங்களை வழங்கு! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்��மன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் ��ல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க சமச்சீர் புத்தகங்களை வழங்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\n பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\nநாளை செவ்வாய்கிக்கிழமை பாசிச ஜெயாவின் தமிழக அரசாங்கம் தொடுத்துள்ள சமச்சீர்கல்வியை முடக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதற்காக நாடறிந்த பிரபலமான வழக்கறிஞர்களை அமர்த்தி கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழக அரசு வழக்காடுகிறது. இத்துடன் தனியார் பள்ளி முதலாளிகளும் பல்வேறு பிரபல வழக்கறிஞர்களை சேர்த்துக் கொண்டு வாதாடுகின்றனர்.\nகடந்த இருமாதங்களாக நீதிமன்றத்திலும், மக்கள் அரங்கிலும் எமது அமைப்புகள் சமச்சீர்கல்வியை அமல்படுத்துமாறு போராடி வருகின்றன. அதன் அங்கமாக இன்று முதல் தமிழகமெங்கும் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்குமாறு வேலை நிறுத்தமும், போராட்டமும் செய்து வருகின்றனர்.\nஇரு மாதங்களாக பள்ளி மாணவர்களின் படிப்பு பாழாகி வருவதையும், அதற்கு காரணமாக பாசிச ஜெயாவை அம்பலப்படுத்தியும், உடனே புத்தகங்களை வழங்குமாறும் மாணவர்களிடையே பு.மா.இ.மு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை 25.07.2011 காலை 10.30 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில் திரண்ட மாணவர்களின் முன் இ���்தப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி பு.மா.இ.மு தோழர்கள் விளக்கிப் பேசினர். இதையறிந்த பல்வேறு பேராசிரியர்கள் மனமுவந்து மாணவர்களை போராட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். வாழ்த்தும் தெரிவித்தனர்.\nபின்னர் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கல்லூரியின் முன் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அணிதிரண்டு மறியல் செய்தனர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் சாலை முடக்கப்பட்டது. சில மாணவர்கள் நிறுத்தப்பட்ட வாகனங்கள், பேருந்துகளில் ஏறி இந்தப் போராட்டத்தின் அவசியத்தை விளக்கினர். அதன் பின்னர் பொதுமக்களும் இந்தப் போராட்டத்தை ஆதரித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.\nபின்னர் போலீசு வந்து செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு மறியலை முடித்துக் கொண்டு கல்லூரி வளாகத்தின் முன்னர் வெகுநேரம் முழக்கமிட்டவாறு மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இங்கே அதன் வீடியோவை இணைத்திருக்கிறோம். பள்ளி மாணவருக்கான நியாயத்தை உணர்ந்து கல்லூரி மாணவர்கள் இப்படி போராடத் துணிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இந்தத்தீ தமிழகமெங்கும் பரவட்டும். பாசிச ஜெயாவின் ஆணவம் ஒழியட்டும். தனியார் பள்ளி முதலாளிகளின் கொட்டம் அழியட்டும்.\nஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை (Final hearing) தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தைப் பொருத்தவரை இது இறுதிச் சுற்று. எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. நமது தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்களை அமர்த்த வேண்டும். இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்.\nஇணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்\nநன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஇனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி\nஉச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்\n பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம் \nஏன் வேண்டும் சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்\nசமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்\n பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி\nஏன் வேண்டும் சமச்சீர் கல்வி\nசமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு\nபாசிச ஜெயாவின் கல்விக் கொள்ளை அறிக்கை எரிப்பு\nசமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்\nசமச்சீர் கல்வி: ‘பெரிய’ அம்மா vs ‘சின்ன’ ம.க.இ.க – உச்சநீதிமன்றத்தில் போராட்டம்\n எமது வழக்கில் நீதிமன்றம் உத்திரவு\nசமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி\n கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து\n“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்\nசமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்\nகுழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை\nதிவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை\nகோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்\nவிருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி\nமதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது \nபோலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் \nகொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்\nசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் \nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\n10 வயது மாணவன் தீக்குளித்து சாவு\nசபாஸ் தோழர்களே மாணவர்களின் பிரச்சனைக்கு மாணவார்களே கேள்வி கேட்க வைத்து விட்டீர்கள். ஒரு வேளை அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும் நமக்காக அச்சடிக்கப்பட்ட புத்தகதை மாணவர்களுக்கே விநியோகிக்க செய்யுங்கள். அப்ப தான் அரசோட குட்டு வெட்ட வெளிச்சத்துக்கு வரட்டும். நாளைய தலைமுறையும் தெரிந்து கொள்ளட்டுமே நம் ஜனநாயகத்தின் லட்சணத்தை.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றாலே, பொறுக்கித்தனமானவர்கள் என்று போலீசாலும், ஊடகங்களாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்த பொதுக்கருத்தை பொய்ப்பித்து; இக்கருத்தை செரித்துக்கொண்டு தங்களை இதுவரை யாரெல்லாம் இழித்துப்பேசி வந்தனரோ , அவர்களுக்கு ஆதரவாக, அவர்களின் சார்பாக, – பொதுப்பிரச்சினைக்காக- தெருவில் இறங்கிப் போராடியிருக்கின்றனர், மரியாதைக்குரிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்க��்.\nதக்க தருணத்திலும், உணர்வுப்பூர்வமான பங்கேற்புடனும், கட்டுக்கோப்பான முறையிலும் நடத்தப்பட்டிருக்கும் இப்போராட்டம் வரவேற்கத்தக்கது, வாழ்த்துதலுக்குரியது. வெறுமனே, வார்த்தைகளால் வாழ்த்துக்கள் பரிமாறுவதை விட, இன்னொரு நாள், அதே இடம், அதே மாணவர்கள் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையை மறித்து நின்றால் அவர்களை நெருங்கிச் செல்லுங்கள், அவர்கள் உரக்கச் சொல்வதை திருப்பிச் சொல்லுங்கள், அவர்களது கரங்களைப் பற்றி நில்லுங்கள்\nஇதை விட வேறு எப்படி, அவர்களுக்கு நன்றி சொல்லிவிடமுடியும்\nமாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே\nபரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.\nதன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nமேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.\nஅதிகார பலமும்,பணபலமும்.அதி உயர்ந்த வாத பலமும் வென்றாலும் நம் போராட்டம் ஓய்ந்துவிடப்போவதில்லை.\nபோராட்டமே வாழ்க்கை என்று புரிந்து, சாலைக்கு வந்து போராடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nபள்ளீ மாணவர்கள் போராட்டம் நடத்தனும் இவனுக கல்லூரி சுட் பன்ன எனென்ன பன்ன முடியுமொ எல்லம் பன்னுவானுக\nநேற்று கலைஞர் செய்திகளில் பார்த்தேன்.மதுரையிலும் மாணவர்கள்,ம.உ.பா.மைய தோழர்கள் போராடி உள்ளனர்.உச்ச நீதிமன்ற இறுதி விசாரணையைக் காட்டிலும் இப்போராட்டங்களைக் கண்டு செயலலிதா அச்சமடைந்தருக்கக் கூடும்.\nதோழர்கள் அருமையாகவும்,புரட்சிகரமாகவும் விசில் அடித்து,விசிலிலேயே புரட்சிகரமாக முழக்கம் எழுப்பினர்.\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மாணவர்களுக்கு விசிலும் ஆயுதம்\nநியாயமாய்ப் பார்த்தால், தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போடனும். அரசாங்கம் சமச்சீர் கல்வியை ஆதரித்து கோர்ட்டில் வாதாடனும். யாருக்காக அரசு நடத்துராங்க… ஓட்டுப் போட்டவன் எல்லாம் இளிச்சவாயனா பெரும்பான்மை ஏழை மக்களுக்கு துரோகம் பன்றாங்க… என்னத்தை செத்தப்புறம் கொண்டு போகப் போறாங்க… எவ்ளொ பெத்த வயிரு எரியுது… எந்த கோவில்ல போயி இந்த கல்வி கொடுக்காத பாவத்தை கரைக்க முடியும் பெரும்பான்மை ஏழை மக்களுக்கு துரோகம் பன்றாங்க… என்னத்தை செத்தப்புறம் கொண்டு போகப் போறாங்க… எவ்ளொ பெத்த வயிரு எரியுது… எந்த கோவில்ல போயி இந்த கல்வி கொடுக்காத பாவத்தை கரைக்க முடியும் தீண்டாமை(ஏழை & பணக்காரன்) ஒழியவில்லை.. அதுவும் கல்வியில் தீண்டாமை பெரிய பெரிய பாவம்… ஏழைங்க காசயும், இரத்ததையும் குடிக்கையில தீண்டாமை நு தெரியாது …\nநீ படிக்கறதையா என் பிள்ளைகளும் படிக்கனும் அப்டினும் போதும், என் பிள்ளை படிக்கரத நீ படிக்கப் போரியா என்கிற போதும் வெளியே வருதில்லை இந்த தீண்டாமையும் துவேஷமும் பாகுபாடும் அப்டினும் போதும், என் பிள்ளை படிக்கரத நீ படிக்கப் போரியா என்கிற போதும் வெளியே வருதில்லை இந்த தீண்டாமையும் துவேஷமும் பாகுபாடும் சமச்சீர் கல்வி தொடர்பான எல்லா செய்திகளையும் போடுங்கள். போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Which-is-Vinayagar-favourite-flower-9944", "date_download": "2021-05-10T01:07:40Z", "digest": "sha1:HJ3WYHNIQ2O2HKEF5H7ZUDOFHFXCQPZL", "length": 8121, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "விநாயகருக்கு ஏன் வெள்ளெருக்கம்பூ பிடிக்கிறது என்று தெரியுமா ?? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nவிநாயகருக்கு ஏன் வெள்ளெருக்கம்பூ பிடிக்கிறது என்று தெரியுமா \nஉலகில் எவ்வளவோ லட்சக்கணக்கான பூ வகைகள் இருக்கையில் ஏன் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு பிடித்த பூவாக வெள்ளெருக்கம்பூ கூறப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் என்ன என்று இப்போது பார்ப்போம்.\nஇந்த எருக்கம் பூவிற்கு தெய்வீக மூலிகை எனும் மற்றொரு பெயரும் உண்டு. இந்த பூவானது சித்த மருத்துவத்தில் மிகவும் பெரிய பங்கு வகிக்கிறது. இந்தப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பலவகையான நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறாக பலவகையான மருத்துவ குணங்களை பெற்ற இந்த எருக்கம் பூவானது விநாயகருக்கு அர்ச்சனை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.\nவிநாயகருக்கு எருக்கம் பூவை சாற்றுவது போலவே சூரிய பகவானுக்கும் எருக்கம் பூவை சாற்றும் வழக்கம் நமது பண்பாட்டில் உள்ளது. சூரிய பகவானின் கோயில்களில் தல விருட்சமும் எருக்கம் செடி தான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகவே எருக்கம் மாலையை விநாயகருக்கு அணிவித்தால் விநாயகரின் அணுகூலம் மட்டுமில்லாமல் சூரிய பகவானின் அனுகூலமும் நமக்கு கிட்டும் என்பது ஐதீகம். பொதுவாக ஒன்பது வகைகளில் உள��ள இந்த எருக்கம் பூக்கள் கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறாக எருக்கம் பூவை சாற்றி விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கி நாம் நினைத்த செயலில் வெற்றி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/03/breaking.html", "date_download": "2021-05-10T02:26:42Z", "digest": "sha1:SQGJOIQYJBPLZGVFNZLRRCNPFBX4Z4AL", "length": 2416, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "BREAKING : முன்னாள் ஜமாத் ஏ இஸ்லாமி தலைவர் கைது!", "raw_content": "\nBREAKING : முன்னாள் ஜமாத் ஏ இஸ்லாமி தலைவர் கைது\nஇலங்கையில் வஹாபிசம் மற்றும் ஜிஹாதி சித்தாந்தத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஜமாஅத் இஸ்லாமிய அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரை இன்று (13) கைது செய்தது.\nரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பின் தலைவராக கடந்த செப்டம்பர் 2019 வரை 24 ஆண்டுகள் கடமையாற்றினார்.\nஈஸ்டர் ஞாயிறு விசாரணையின் போது சில காலங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்தார், பின்னர் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் விடுவிக்கப்பட்டார்.\nமேலும் அல்ஹஸனாத் மாதாந்த சஞ்சிகை மூலமும் வஹாப் கொள்கையினை பரப்பினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mahajanacollege.net/", "date_download": "2021-05-10T02:22:13Z", "digest": "sha1:OLJIOHR343CJUNRQ6PWJYHVRLLNJMC44", "length": 3684, "nlines": 70, "source_domain": "mahajanacollege.net", "title": "J/Mahajanacollege website", "raw_content": "\nஎமது பாடசாலையின் கல்விப் பயணம்\n“உயர் விழுமியங்களைப் பேணும் பூரண மனிதத்துவ மாணவ சமூக உருவாக்கம்”\nமுறைசார், முறைசார்பற்ற, முறையிற் கல்வி நெறிகளில் எமக்குக் கிடைத்துள்ள வளங்களை பூரணமாகப் பயன்படுத்தி அறிவு, திறன், மனப்பாங்கு, தனியாள் இடைத்தொடர்பு, சமூக நோக்குகள் என்பவற்றை மேம்படுத்தி அதன் மூலம் மனித நேயம், இயற்கையுடன் தோழமை, ஆத்ம எழுச்சி, அறிவு முதிர்ச்சி, உடல் உள வலிமையுடன் எம���ு மொழி, கலை, கலாசாரங்களைப் பேணும் உயர் மனித விழுமியங்களையுடைய முழுமையான மனிதராகப் பயணிப்போம்.\n14-10-2010 அன்று மகாஜன கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://kaargipages.wordpress.com/2008/11/21/law/", "date_download": "2021-05-10T02:34:13Z", "digest": "sha1:O6CTXBEOTYKQS7QR735EY2U43J2H2SRG", "length": 24372, "nlines": 132, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "பார்ப்பனியத்தின் இருப்பு!! « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\nசென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை சமூகத்தில் ஏற்கனவே புறையோடிப் போயுள்ள புண்ணின் மேல் போடப்பட்டிருந்த அழகான ஒப்பனையை கொஞ்சம்\nதிரை கிழித்துக் காட்டியிருக்கிறது. இது விஷயமாக பொதுவாக எல்லோரும் “அடப்பாவமே என்னமா அடிக்கிறானுக… இவனுக படிக்கப் போறானுகளா இல்ல ரவுடித்தனம்\n அடிவாங்கற பய்யன் ரொம்ப பாவம் சார்… அவனப் பெத்தவங்க என்ன பாவம் செய்தாங்களோ..” என்று வன்முறையை வாழ்க்கையிலேயே கண்டிராத\n“ரீஜெண்டான” வெளக்கெண்ணைகள் போல அங்கலாய்த்துக் கொண்டிருக்க.. மீடியாக்களும் வலைப்பதிவுகளும் இந்தக் குரல்களையே பெரும்பாலும் எதிரொலித்துக் கொண்டிருக்க..\nவினவு தளத்தில் வெளியான இரண்டு கட்டுரைகள் மட்டும் விதிவிலக்காய் சமூக எதார்த்தத்தை நிகழ்ந்த சம்பவங்களோடு உரசிப்பார்த்து கறாரான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது.\nஅந்தக் கட்டுரைகளின் சுட்டி இதோ –\n1) சட்டக்கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் தமிழகம் காப்போம்\n2) சட்டக்கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…. அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்\nபிரச்சினை குறித்து இதை விட தீர்க்கமான/ நேர்மையான கட்டுரை ஒன்றை எழுதிவிட முடியாது. எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரைகள்.\nஇந்தக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்த போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் அதனின்று நான் பெற்ற படிப்பினைகளையும் உறுதிப்படுத்துவதாய்\nஇருக்கிறது. இந்த கட்டுரைகளுக்கு பின்னூட்டமிட்ட சில ரீஜெண்ட் கேசுகள்,\n1) வன்முறை வன்முறை தான் சார்.. தலித்தாய் இருந்தால் என்ன ஆதிக்க சாதியாய் இருந்தால் என்ன தப்பு தப்பு தான் சார்\n2) அப்படியே தலித்துகளுக்கு பிரச்சினை இருந்திருந்தால் அவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும். அதன் மூலம் தீர்வுகண்டிருக்க வேண்டும் – ரவி சிறீனிவாஸ் சில\nஇடங்களில் இப்படிச் ச��ல்லிக் கொண்டிருக்கிறார்.\n – இது மருத்துவர் ருத்ரனை நோக்கி எழுப்பப்பட்டது.\nபொதுவாக “இப்ப அழவேண்டிய நேரம். அதுவும் அடிப்பட்ட மானவர்களுக்காக அழவேண்டிய நேரம். இந்த நேரத்துல போய் இதுக்கு யார் காரணம், வரலாற்று ரீதியாக என்ன\nநடந்தது என்பது பற்றியெல்லாம் ஏன் சார் யோசிக்கறீங்க நீங்கெல்லாம் மனுசனா மிருகமா” வன்முறையைக் கண்டு முகம் சுளிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்படிச்\nசிந்திக்கிறார்கள். ஏதோ இந்தியாவில் தீண்டாமை சாதியெல்லாம் எப்போதோ மலையேறி விட்டதென்றும்.. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு போன்ற “அரசியல்களால்” தான்\nசாதி இன்னும் வாழ்கிறது என்றும், இடஒதுக்கீட்டை எடுத்த் அடுத்த நிமிடம் சாதி மறைந்து விடும் என்றும் எழுதி/பேசி வருகிறார்கள்.\nஅந்தக் கட்டுரைகளின் பின்னூட்டம் ஒன்றில் தோழர் ஒருவர் கேட்டது போல, “இப்போ ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கினான் என்றவுடன் துள்ளிக் குதித்து வருகிறாயே…. முன்பு\nதலித்துகள் அடிவாங்கிய போது எங்கே போனாய்” என்ற கேள்வி நிச்சயம் இவர்கள் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும் – அப்படி ஒன்று இருந்திருக்கும் பட்சத்தில்.\nஅப்போதெல்லாம் மவுனமாகத்தானே இருந்தாய் நீ தின்னியத்திலும், பாப்பாபட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம்.. இன்னும் வெளியே தெரியாத எத்தனையெத்தனையோ கிராமங்களில்\nதலித்துகள் மேலான வன்முறை பற்றிக் கேள்விப்பட்ட போது நீ மவுனமாய் இருந்தாய் அல்லவா பெரியார் தி.க தோழர்கள் இப்போது ஒரு ஆறு மாதங்களுக்கு முன் இரட்டைக்\nகுவளை முறைக்கு எதிராய் போராட்டம் அறிவித்து, எங்கெங்கே இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது என்று ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டார்களே அப்போது நீ\n – அந்த மவுனம் தான் பாரதிக்கண்ணனை அடித்தவர்கள் செய்த வன்முறையை விட மிக மோசமான வன்முறை..\nநேரடியாக – உடல் ரீதியாக காட்டப்படும் வன்முறை ஒருபுறம் இருக்க… உளவியல் ரீதியாக செலுத்தப்படும் வன்முறையானது ஏற்படுத்து ஊமைக்காயங்கள் எப்படியிருக்கும் என்று\nஇவர்கள் அனுபவித்திருப்பார்களானால் – “வன்முறைக்குத் தீர்வு வன்முறையா சார்” என்று நொன்னை பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். “அம்பேத்கர் பேரைப் போடாம விட்டது\nஒரு சின்ன சமாச்சாரம்… இதுக்குப் போய் இந்தளவுக்கு இறங்கிட்டாளே சார்” தங்கள் ஸ்காலர்ஷிப் வாங்கும் போது எதிர்கொண்ட கேலிப் பார்வைகளும், மெஸில் தனித்து\nஉட்காரவைக்கப்பட்ட போது எதிர்கொண்ட அவமானங்களும்… பொதுவாக கிராமப் புறங்களிலிருந்து பல்வேறு நேரடி/மறைமுக அவமானங்களையும், வன்முறைகளையும் சந்தித்துவிட்டு\nவந்திருக்கும் மானவர்களுக்கு இந்த “சின்ன சமாச்சாரம்” ஒரு நெருப்புப் பொறி தான். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரண்ட கானகமாய் புழுங்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்\nவிழுந்த மிகச் சிறிய நெருப்புப் பொறி தான் போஸ்டர் சம்பவம்.\n“அப்படியே இருந்தாலும் அவர்கள் அரசின் கவனத்தை அல்லவா ஈர்த்திருக்க வேண்டும்” அரசு என்பதே பார்ப்பனியத்தின் நடைமுறை வடிவம் தான். அரசு இயந்திரத்தின் அங்கமாக\nஆகும் தலித் கூட நாட்பட நாட்பட கருப்புப் பார்ப்பானாய்த் தான் மாறியாக வேண்டும் என்கிற சூழல் தான் நிலவுகிறது. பாப்பாப்பட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம், தின்னியம்.\nமேலவளவு – இத்தனைக்கும் பின்னே விழித்தெழாத அரசு, இம்மானவர்கள் எழுதியிருக்கக்கூடிய மூன்று பக்க மணுவிற்கா விழித்திருக்கப் போகிறது\nஊருக்கு ஒதுக்குப்புறமாய் – அதுவும் காற்று வீசும் திசையின் கீழ்ப்புறத்தில் – இருக்கிறதே.. இந்த அரசு அவர்களையும் ஆதிக்கசாதியினரின் வீடுகளையும் ஒரே பகுதியில் ஏற்படுத்த\nஆக.. சாதி இருக்கிறது. அதன் ஒடுக்குமுறைகள் இருக்கிறது. அது மேலும் மேலும் வலிமையடைந்திருக்கிறது. காலம் மாற மாற அது வெளிப்படும் முறைகளில்\nமாற்றமடைந்திருக்கிறதேயொழிய அதன் இருப்பு இன்னும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இது தான் உண்மை. இந்த உண்மை தான் சட்டக்கலூரி வன்முறைகளின் மூலம்\nஇன்னுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்பாடு நமக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.\nசமூக எதார்த்தம் அறியாத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில அல்பைகள் தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். “என்னாது காந்தி செத்துட்டாரா\n அதுவும் படிக்கிற இடத்துலயே இருக்கா என்ன கொடுமை சார்” என்கிறார்கள் தூக்கத்தில் இருந்து விழித்து. இதில் சிலர் உண்மையிலேயே தூங்கி\nவிட்டவர்கள்.. பலர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த காரியவாதிகள். இந்தக் காரியவாதிகள் தாம் பாரதிக்கண்ணன் அடிபடும் காட்சியைப்பிழிந்து வரும் சோகரசத்தை\nமூலதனமாகக் கொண்டு மீண��டும் தொண்ணூறுகள் வராதா, ஆடுகள் முட்டிக் கொள்ளாதா – நாம் ரத்தம் குடிக்க மாட்டோ மா என்று நரிகள் போலக் காத்துக் கிடக்கிறார்கள். இந்தக்\nகாரியவாதிகள் யார் என்று நாம் சொல்லவே வேண்டியதில்லை.. எதை மறைத்தாலும் இவர்கள் குடுமியை மட்டும் மறைத்துவிட முடியுமா என்ன\nஇந்த விவகாரம் குறித்து வினவு குழுமத்தினர் எழுதிய மேற்கண்ட இரண்டு கட்டுரைகள் மாத்திரமல்லாமல் அதனைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளும்\nமுக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சுட்டி கீழே –\n1) பண்ணைப்புரம்: இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம்\n2) அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்\nவினவு அவர்களின் கட்டுரைகளோடு நண்பர் மதிமாறனின் இந்த பதிவையும் வாசகர்கள் படிக்க வேண்டும். இதோ சுட்டி\nபின்னூட்டம்\tby\tநித்தில் | நவம்பர் 22, 2008 | மறுமொழி\nதொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை எழுதி வருகிறீகள், வாழ்த்துக்கள் நல்ல அலசல் இந்த கட்டுரை\nபின்னூட்டம்\tby\tlightink | நவம்பர் 22, 2008 | மறுமொழி\nஎந்த பார்ப்பானும் இந்த பன்னிகளை போல சண்டை போடுவதில்லை..\nடேய் முட்டாக்கூ… அவா எல்லாம் US, Canada, Ausi ன்னு செட்டில் ஆயிட்டா..\nபின்னூட்டம்\tby\tchandran | திசெம்பர் 9, 2008 | மறுமொழி\nபின்னூட்டம்\tby\tkrishna | ஒக்ரோபர் 2, 2009 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« முன்னையது | அடுத்தது »\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் காஷ்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு விவேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mduadlssk.blogspot.com/2013/01/blog-post_7695.html", "date_download": "2021-05-10T02:51:44Z", "digest": "sha1:LOGCFUFHB3IONILBUAXA2MURF242YGZ3", "length": 8585, "nlines": 97, "source_domain": "mduadlssk.blogspot.com", "title": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு", "raw_content": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஞாயிறு, 20 ஜனவரி, 2013\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஇடுகையிட்டது சித்தையன் சிவக்குமார் மதுரை நேரம் முற்பகல் 6:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… - ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… - ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா… முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணா...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஅழகு அழகு நீ நடந்தால் நடை அழகு அழகு\n - *காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, * *கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க* *காதலன் : ...\n - ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்ற...\n - ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்ற...\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.\nபடைத்��ானே மனிதனை ஆண்டவன் படைத்தானே\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும்\nஓரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்திட ஒரு வார்த...\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nநீ கேட்டால் நான் மாட்டேன் என்று \nநீ என்னென்ன சொன்னாலும் கவிதை\nகுலுக்கி வச்ச கோக்க கோலா போலே || தேவா குரலில் கானா பாடல்\nநீ என்னென்ன சொன்னாலும் கவிதை\n பஞ்சு மிட்டாய் சேலை கட்டி\nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை \nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nசெந்தமிழ் பாடும் சந்தன காற்று தேரினில் வந்தது கண்ணே ..\nபடம்:- வைரநெஞ்சம் - 1975; இசை:- MSV ; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- TMS - P.சுசீலா; நடிப்பு:- சிவாஜி கணேசன், பதமப்ரியா. ~~~~~~...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-10T03:05:01Z", "digest": "sha1:7VZXQAT6AQVPPXMFMBLTMDOYQ2UMPDD5", "length": 5482, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பள்ளிவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.\nபாகிஸ்தானில் உள்ள லாகூரில் இடம்பெற்றுள்ள பத்ஷாகி பள்ளிவாசல், அதன் மையத்தில் ஐவான் , மூன்று கவிகைமாடம் (domes), மற்றும் தெளிவாய்த் தெரிகின்ற ஐந்து பள்ளிவாயில் தூபிகள் (மனோரா)\nமுசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமைய��க ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன.\nஅல் அக்சா பள்ளிவாசல்-- யெருசலம்\nSelimiye Mosque(சோபியா பள்ளிவாசல்)-- துருக்கி\nமஸ்ஜிதுல் ஹராம் -- மக்கா\nஅல்-மஸ்ஜித் அந்-நபவி -- மதினா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2018, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/military-men-100-days-leave-per-year-pzt0xy", "date_download": "2021-05-10T00:41:33Z", "digest": "sha1:T6BQIBBBRWERH6RX47IHVH5BGUVE3CJC", "length": 13114, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராணுவ வீரர்கள் இனி ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கலாம் ! அசத்திய அமித்ஷா !!", "raw_content": "\nராணுவ வீரர்கள் இனி ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கலாம் \nCRPF,BSF,CISF,ITBP மற்றும் இதர பிரிவைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் ராணுவ வீரர்கள் இனிமேல் ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் தங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து இருக்கலாம் என அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.\nபாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ராணுவத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அதி முக்கியத்தவம் கொடுத்து வருகிறது. ராணுவ வீரர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் பணிக்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நாட்டின் பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் பனியிலும், குளிரிலும் பாடுபட்டு வரும் நம் ராணுவ வீரர்களுக்கு என்ன கொடுத்தாலும் தகும். சில நேரங்களில் நம் வீரர்கள் நம் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் உத்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தனது பிறந்த நாளின் போது நம் ராணுவ வீரர்களுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.\nஅதன்படி CRPF,BSF,CISF,ITBP மற்றும் இதர பிரிவைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் ராணுவ வீரர்கள் இனிமேல் ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் தங்களுடைய குடும்���த்துடன் சேர்ந்து இருக்கலாம் என அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இது ராணுவ வீரர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் அறிவிப்புக்கு பொது மக்களும் வாழ்த்து தெரிவிதுள்ளனர். தேசத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் உன்றையே குறிக்கோளாக கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவின் பரிந்துரைகளை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளர்.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370 பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் நான்கரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஉயர்த்தப்பட்ட புதிய ஊதியம் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லதாக் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும்.\nதேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு பாஜகவை சேர்ந்தவர் முதல்வரா..\nதிமுகவுக்கு எதிராக வெற்றி பெற அமித் ஷா சொன்ன அஸ்திரம்... கடும் கோபத்தில் பாஜக..\nபாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு... சி.டி.ரவி, எல்.முருகனுடன் அமித் ஷா ஆலோசனை...\nஅமித் ஷாவின் எளிமை... ரோட்டோரக் கடையில் டீ சாப்பிட்டு உற்சாகம்..\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுதத்த அதிமுக இயக்கத்தோடு பாஜக கூட்டணி... தூள் கிளப்பிய அமித்ஷா..\nஅமமுகவை காரணம் காட்டும் அமித்ஷா... எடப்பாடியாருக்கு இப்படியொரு சோதனையா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n#IPL2021 கேகேஆருடன் கடைசியா ஆடுனது நீங்கதான்.. குவாரண்டினில் டெல்லி கேபிடள்ஸ் அணி\n#IPL2021 அவரை சேர்க்காம ஆடுறது எப்படினே புரியல.. விசித்திரமா இருக்கு.. ஐபிஎல் அணியை விளாசிய முன்னாள் வீரர்\nதிமுகவால்தான் மதிமுகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது... அறிவாலயத்தில் வைகோ நெகிழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=72662", "date_download": "2021-05-10T02:22:31Z", "digest": "sha1:23GDVMVG7PRVLW2YQUNXKQC7C4CDOTUQ", "length": 7823, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இலங்கை அணித்தலைவர் கருணாரட்ண இரட்டைச்சதம் ! – தேசம்", "raw_content": "\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இலங்கை அணித்தலைவர் கருணாரட்ண இரட்டைச்சதம் \nபங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இலங்கை அணித்தலைவர் கருணாரட்ண இரட்டைச்சதம் \nபங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது கன்னி இரட்டைச் சதத்தை இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரட்ண பதிவு செய்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த 11 ஆவது இலங்கையர் என்ற சிறப்பை திமுத் கருணாரட்ண பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னதாக பிரெண்டன் குருப்பு, அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொஷான் மஹாநாம, மார்வன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, ஹஷான் திலகரட்ண, குமார் சங்கக்கார, திலான் சமரவீர, அஞ்சலோ மெத்தியூஸ் ஆகிய 10 வீரர்கள் இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் விளாசியவர்களாவர்.\nஇலங்கை சார்பாக குவிக்கப்பட்ட இரட்டைச் சதங்களில் குமார் சங்கக்கார 12 இரட்டைச் சதங்களையும் மஹேல ஜயவர்தன 7 இரட்டைச் சதங்களையும் மார்வன் அத்தப்பத்து 6 இரட்டைச் சதங்களையும் சனத் ஜயசூரிய 3 இரட்டைச் சதங்களையும் பெற்றுள்ளனர்.\nமேலும், அரவிந்த டி சில்வா, திலான் சமரவீர இருவரும் தலா 2 இரட்டைச் சதங்களை பெற்றுள்ளனர்.\nஏனையோரில் பிரெண்டன் குருப்பு, ரொஷான் மஹாநாம, அஞ்சலோ மெத்தியூஸ், திமுத் கருணாரட்ண ஆகியோர் தலா ஒரு முறை இரட்டைச் சதங்களை விளாசியுள்ளனர்.\nஇந்நிலையில் பங்களாஷே் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று போதிய வெளிச்சமின்மை காரணமாக 4.50 மணியளவில் இடைநிறுத்தப்பட்டது.\nபங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஆடுகளத்தில் திமுத்து கருணாரத்தன 234 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 154 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.\nஇந்நிலையில், நாளை 5 ஆவதும் இறுதியும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\n“மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நாம் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை.” – மைத்திரிபால சிறிசேன\n“16 கோடிக்கு தகுதியானவர் இல்லை கிறிஸ்மோரிஸ்.” – கெவின் பீட்டர்சன்\nநன்றி திரு திலகராஜ். தங்கள் தலைவர் கௌரவ திகாம்பரமும் து...\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/Prohibition-of-DMK-coalition-strikes-in-Coimbatore-28862", "date_download": "2021-05-10T03:10:17Z", "digest": "sha1:2QDN2MENQNQHPNVPRDIZEOTGCLY4YUX7", "length": 12084, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "கோவையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிப்பு", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nகோவை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\nகோவையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிப்பு\nகோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடத்த இருந்த முழு அடைப்பு போராட்டத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nகோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள குடிநீர் பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக��கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து வரி உயர்வை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது சட்டவிரோதம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nபோராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.\n« சென்னையில் தங்கம் சவரனுக்கு 184 ரூபாய் குறைவு.. தொடர் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு »\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16-ஆம் தேதி கூடுகிறது\nஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெரும் - முதலமைச்சர் நம்பிக்கை\nகோவை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_44.html", "date_download": "2021-05-10T01:58:24Z", "digest": "sha1:T7HGXQO2K7U46VSGRAFQXYY3XHOAWLQH", "length": 31673, "nlines": 78, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தோழர் மணிவண்ணனின் பின்னணியில் கோட்டா அரசு; பெண் உறுப்பினர்களுடன் அத்துமீறி நடந்தார்கள்; டக்ளஸின் பங்காளிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை பற்றி பேசலாமா?: முன்னணி ‘பகீர்’ தகவல்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › தோழர் மணிவண்ணனின் பின்னணியில் கோட்டா அரசு; பெண் உறுப்பினர்களுடன் அத்துமீறி நடந்தார்கள்; டக்ளஸின் பங்காளிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை பற்றி பேசலாமா: முன்னணி ‘பகீர்’ தகவல்கள்\nயாழ் மாநகரசபையில் முதல்வர் தெரிவில் வி.மணிவண்ணன்- டக்ளஸ் தேவானந்தா கூட்டணி தனியே செயற்படவில்லை. அவர்களின் பின்னால், தமிழ் தரப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் கோட்டாபய ராஜபக்சவும் இருந்தார். அவரை சரியாக இனம் கண்டதாலேயே கட்சியை விட்டு நீக்கினோம். அவரை நீக்கிய எமது முடிவு சரியென்பதை காலம் உணர்த்தியுள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ்.\nஅத்துடன், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் தெரிவு முடிந்து வெளியேறிய எமது பெண் உறுப்பினர்களை பார்த்து, இன்னும் ஆடை அணிந்து கொண்டிருக்கிறீர்களா என மணிவண்ணனின் அருகிலிருந்தவர் கேட்டார். அவர்கள் கேட்ட ஏனையவற்றை பகிரங்கமாக கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக பிரார்த்திப்பதாக மணிவண்ணன் புத்தாண்டு செய்தியில் கூறியிருக்கிறார். முதல்வர் பதவிக்காக ஈ.பி.டி.பியுடன் இரகசிய டீல் போட்டபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிப்பதாக உங்களிற்கு வாக்களித்தாரா என்றும் கேள்வியெழுப்பினார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nஅரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். ஆனால் இன்று தெய்வமும் அன்றைய கொல்லத் தொடங்கி இருக்கின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவும் தலைமையும் எடுத்த முடிவு சரி என்பதை வெகு சீக்கிரத்தில் காலம் காட்டி இருக்கிறது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கொள்கை ரீதியாக நீக்கப்பட்ட முன்னாள் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், தமிழ் தேச விரோத சக்திகளான ஈபிடிபியுடன் சேர்ந்து யாழ் மாநகரசபையின் மேயர் பதவியை கைப்பற்ற இருக்கிறார். அதற்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆறு உறுப்பினர்களும், கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட 4 உறுப்பினர்களும் ஆதரவளித்துள்ளனர்.\nநல்லூர் பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.\nஅவர்கள் அனைவருக்கும் எதிராக கட்சியினால் விரைவில் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் உரிய முறைப்பட�� எடுக்கப்படும்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது ஒரு கொள்கை ரீதியான ஒரு அரசியல் இயக்கம். தேசத்திற்கான இருப்பையும் தமிழ் மக்களின் விடுதலையையும் முன்னெடுக்க கூடிய இறுதி சக்தியாகவும் இந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தான் காணப்படுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்த நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு சற்றும் குந்தகம் இல்லாத வகையில் எங்களுடைய எதிர்கால செயற்பாடுகள் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nயாழ்ப்பாணம் மாநகரசபையிலும், நல்லூர் பிரதேசசபையிலும் ஏற்கனவே உறுப்பினர்களை அழைத்து கட்சி ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இரண்டு சபைகளிலும் வேட்பாளர்களை நிறுத்தாது என தெரிவிக்கப்பட்டது.\nயாழ் மாநகர சபையில் ஏற்கனவே மேயராக இருந்த ஆனல்ட் தவிர்ந்த ஒருவரை நியமித்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும், ஆனல்ட்டுக்கு ஆதரிக்க மாட்டோம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதேபோன்று நல்லூர் பிரதேச சபையில் ஏற்கனவே இருந்த தவிசாளர் தவிர்ந்த பிறிதொருவர் நியமிக்கப்பட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரிக்கும் என்று அறிவித்தோம்.\nஅந்த முடிவுக்கு மாறாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பவற்றுடன் சேர்ந்து தோழர் மணிவண்ணன் அவர்கள் மேயர் ஆவதற்கு எங்களுடைய கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சில உறுப்பினர்களும், உறுப்பினர்களாக இருக்கின்ற ஆறு பேரும் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள்.\nகட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட உறுப்பினர்களாக இருக்கின்றவர்களுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம். அதேபோல நல்லூர் பிரதேச சபையிலும் 3 உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஊழல் மாம்பலம் மற்றும் ஆனந்தசங்கரியினுடைய தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றோடு சேர்ந்து ஒட்டுக் குழுக்களின் ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுக்கும் எதிராக நாங்கள் ஒழுக்காற்று விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.\nஇவை வெறுமனே தோழர் மணிவண்ணன் உடையதோ, ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதோ கூட்டுச் செயற்பாடு அல்ல.\nஆழமாகப் பார்த்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலவீனப்படுத்துவதற்��ாக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தினுடைய மறைமுக நிகழ்ச்சிநிரலில் தான் இவ்வளவு விடயங்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஏனென்றால் யாழ்ப்பாணம் மாநகர சபையில் தோழர் மணிவண்ணனுக்கு வெறுமனே ஈபிடிபியினர் மட்டும் ஆதரவு கொடுக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு அளித்திருக்கிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒருவர் ஆதரிக்கிறார் என்றால், அவர் தோழர் மணிவண்ணனின் கருத்தை கேட்டோ, தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை கேட்டோ இத்தகைய முடிவுக்கு வந்திருக்க முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நேரடியான தலைவர் மைத்திரிபால சிறிசேன. மறைமுகமான தலைவர் கோத்தபாய ராஜபக்ச. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தனது தலைமையில் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே முடிவை எடுத்திருப்பார்.\nஇது ஒரு கூட்டு சரியாகத்தான் காணப்படுகிறது. ஏனென்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடாது, வெற்றி பெற விடக்கூடாது என்று ஒரு மறைமுகமான நிகழ்ச்சிநிரல் தேர்தல் காலத்தில் பின்னப்பட்டிருந்தது. அதற்கு தோழர் மணிவண்ணனும் பலமாக பங்களித்திருந்தார்.\nஆனால் அந்த சவால்களை எல்லாம் தாண்டித்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி வெற்றி பாராளுமன்றம் சென்று,த தமிழ் தேசத்தின் அபிலாசைகளை, இனப்படுகொலையை ஆணித்தரமாக வலியுறுத்தி வருகிறார். அவருடைய பாராளுமன்ற செயற்பாடுகள் சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு வயிற்றில் புளியை கிளியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் இனப்படுகொலை சார்ந்த ஆணித்தரமான விடயங்களை ஆதாரப்பூர்வமாக முன்வைக்கின்ற கஜேந்திரகுமாரின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் சிறிலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். அதனால் எப்படியாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே சிறிலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களோடு இணைந்த தோழர் மணிவண்ணன் ஆகியோர் சேர்ந்து இந்தப் பதவி நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.\nதோழர் மணிவண்ணன் முதல்வர் ஆகியதன்பின்னர் அவருடைய சில செயற்பாடுகள் அநாகரிகமாக அமைந்தது. யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வர் தெரிவின் பின்னர் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேயர் ஆகியதும் தன்னோடு ஒரு குழுவை அழைத்துக் கொண்டு- அவர்களை குழு என்பதா, காடையர் குழு என்பதா என தெரியவில்லை- நல்லூர் பிரதேச சபைக்கு சென்று, பிரதேச சபை கூட்டம் முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த எங்களுடைய கட்சியினுடைய இரண்டு பெண் உறுப்பினர்களான வாசுகி சுதாகரன், பிருந்தா ஆகியோரை பார்த்து, இன்னும் உடுப்பு போட்டுக் கொண்டா நிற்கிறீர்கள் என தோழர் மணிவண்ணனிற்கு பக்கத்தில் நின்ற ஒருவர் மதுபோதையில் கேட்டிருக்கிறார்.\nஇன்னொருவர் கேட்ட வார்த்தையை நான் இந்த ஊடக சந்திப்பில் ஒரு பொறுப்புள்ள கட்சியின் முக்கியஸ்தர் ஆக கூறமுடியாது. இப்படியான இந்த குழுவை பெண்ணியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் ஆதரிக்கப் போகிறார்களா\nமேர்வின் சில்வா, துமிந்த சில்வா அரசியலாக, காடைத்தனமான ஒரு அரசியலை எங்களுடைய தமிழ் தேசத்திலே புரிய பார்க்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.\nசிலரது கனவு மேயர் கனவு. பலரது கனவு தேசக் கனவு. நாங்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை இழந்து இருக்கிறோம். 147,000க்கும் அதிகமான உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அரசியல் கைதிகள் 20 ஆண்டுகளாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் கொட்டும் மழையிலும் கொடும் பனியிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் 1400 நாட்களை கடந்து வீதிகளில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் காணாமல் ஆக்கியமைக்கு எந்தக் கட்சி பொறுப்புக் கூற வேண்டுமோ- எங்களுடைய இளைஞர் யுவதிகளை யாழ்ப்பாண மண்ணிலே யார் கடத்தினார்களோ, அவர்களோடு சேர்ந்து மேயர் பதவியை கைப்பற்றி விட்டு தோழர் மணிவண்ணன் புத்தாண்டுக்கு ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க பிரார்த்திக்கிறாராம். நான் தோழர் மணிவண்ணனை பார்த்து கேட்கிறேன். நீங்கள் ஏற்கனவே டீல் அடித்து மாநகரசபையின் மேயர் பதவியை ஈபிடிபி யுடன் ��ேர்ந்து பெற்றுக் கொண்டபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களை திருப்பித் தருவதாக உங்களுக்கு தோழர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி தந்தாரா\nமக்களை ஏமாற்றக்கூடாது. இரட்டை வேடம் போடக் கூடாது. காணாமல் ஆக்கியவர்களோடு சேர்ந்து ஆட்சியமைத்து, மேயர் பதவியை பெற்றுவிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீங்கள் நீலிக் கண்ணீர் வடிப்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கப் போவதில்லை.\nதியாக தீபம் அண்ணன் திலீபனை நாடாளுமன்றத்தில் எவ்வளவு தூரம் கொச்சைப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கொச்சைப்படுத்திய ஈபிடிபி- டக்ளஸ் தேவனாந்தாவினுடைய ஆதரவை பெற்று மேயர் ஆகிய பின்னர், தியாக தீபத்தின் தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம் இவை மக்கள் மத்தியில் எடுபட போவதில்லை.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். விரைவில் நடக்கும்.\n ஒரு நாடு இரு தேசம் என்றார். இன்று 13வது திருத்தத்தை கொள்கையாக கொண்ட ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கிறார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்பதாக கூறுகிறார். காணாமல் காணாமல் ஆக்கியவர்களோடு சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார்.\nமணிவண்ணனுடைய இந்த இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்கின்ற காலம் விரைவில் வரும். அப்பொழுது இந்த தேசவிரோத சக்திகள் களை எடுக்கப்படுவார்கள்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் தோழர் மணிவண்ணனுக்கு ஆதரவளித்தது உடனடியாக பார்க்கின்றபோது ஒரு கவலைக்குரிய விடயமாக இருந்தாலும், நீண்ட காலப் போக்கில் எங்களுடைய அமைப்பை பலப்படுத்துகின்ற ஒரு விடயமாக பார்க்கின்றோம். ஏனென்றால் தோழர் மணிவண்ணன் திட்டமிட்டு தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதற்காக எங்களுடைய விடுதலை இயக்கத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்டிருந்த சில சமூக விரோதிகளையும், தோழர் மணிவண்ணனின் நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்பவர்களையும் நாங்கள் அடையாளம் கண்டு களை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பை தோழர் மணிவண்ணன் எங்களுக்கு வழங்கி இருக்கிறார்.\nஇனி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருக்கும் அத்தனை பேரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு விசுவாசமாகவும், ஒரு தேசம் இரு நாடு என்ற கொள்கையை முன்னிறுத்தி தூய்மையான நேர்மையான அரசியலை செய்பவர்களாகவும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை கோரி நிற்பவர்கள் ஆகவும் இருப்பார்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.\nஆகவே தமிழ் மக்கள் சரியான தரப்பை இனம்கண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அடையாளப்படுத்தியது போல எங்களைப் பலப்படுத்த வேண்டும்.\nமணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்த போது கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தூய நகரம் துயரங்கள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார். அந்தத் தேர்தலில் நியமனபட்டியல் அடிப்படையில் மாநகர சபைக்கு தெரிவானார். கடந்த மாநகரசபை ஆட்சியிலே மோசடி செய்த ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் சேர்ந்து இப்பொழுது ஆட்சி அமைத்து இருக்கிறார்.\nஉங்களுடைய தூய நகரம் துயரங்கள் என்ற கொள்கைக்கு என்ன நடந்தது உங்களுடைய பங்காளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா உங்களுடைய பங்காளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா. எடுக்க முடியுமா. ஒருபோதும் இல்லை. ஏனென்றால் ஈபிடிபியின் ஆதரவில்லாமல் ஒரு தும்புத்தடியை கூட மாநகரசபைக்கு தோழர் மணிவண்ணனால் வாங்க முடியாது. இப்பொழுது தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் கைப்பாவையாக மாறியிருக்கிறார்.\nமணிவண்ணனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்கிய போது, நீக்கத்திற்கான காரணத்தை விரைவில் காலம் பதில் சொல்லும் என கூறியிருந்தோம். இப்பொழுது காலம் பதில் சொல்லியிருக்கிறது என்றார்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2011/08/10/spectrum-criminals/", "date_download": "2021-05-10T00:51:24Z", "digest": "sha1:MH2GMJY2F7ZVRJSZYLCAQWSDJANQRLRA", "length": 89910, "nlines": 402, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊர��ங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்\nமறுகாலனியாக்கம்ஊழல்கட்சிகள்காங்கிரஸ்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தி.மு.கபா.ஜ.கபுதிய ஜனநாயகம்\nஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்\nஅலைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல; இது தனியார்மயதாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை; இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nஎனினும், 2ஜி அலைக்கற்றைகளை ஏலம் மூலம் விற்பனை செய���யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிகபட்ச வருவாய் இழப்பு என்று கணக்குத் தணிக்கையாளர் குழு அளித்த மதிப்பீடான ரூ.1.76 இலட்சம் கோடி என்ற தொகை முழுவதையும் ஊடகங்கள் ‘ஊழல்’ என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கியதன் தொடர்ச்சியாக, இம்மாபெரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையின் பின்புலமாக அமைந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்னும் மையமான பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஊழல்தான் நாட்டின் மையமான பிரச்சினை என்று சித்தரிப்பதற்கும், இன்னும் ஒரு படி மேலே போய் தனியார்மயதாரளமயக் கொள்கைகள் மூலம் நாடு அடையக்கூடிய முன்னேற்றத்தைத் தடுப்பதே ஊழல்தான் என்று சித்தரிப்பதற்கும் இது பயன்பட்டது.\n‘அலைக்கற்றை ஊழல்’ விவகாரத்திலிருந்து ‘உத்தமர்’ மன்மோகன் சிங்கும் டாடா, அம்பானி, மித்தல், ரூயா, ராடியா, பவார், சிதம்பரம், மாறன், ஷோரி, பிரமோத் மகாஜன் உள்ளிட்டு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புள்ள பலரும் விலக்கப்பட்டு, அலைக்கற்றை ஊழலின் இலக்கு திட்டமிட்டே குறுக்கப்பட்டது. தி.மு.க.ராஜாகனிமொழி என்று இந்த இலக்கை குறுக்கியதன் மூலம் கார்ப்பரேட் ஊடகங்கள், சுப்பிரமணிய சாமிசோஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நோக்கத்தில் ஆதாயம் பெற்றனர். இந்த மாபெரும் கொள்ளையின் முழுப்பரிமாணமும் வெளிவருவதை யாரும் விரும்பவில்லை என்பதனாலும், இதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது.\nஇப்போது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் (Framing of Charges) தன் மீது பல்வேறு கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துத் தனது வாதங்களை ராஜா முன்வைத்திருக்கிறார். குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு அவர் முன்வைத்துள்ள இந்த வாதங்கள் எந்த அளவிற்கு அவருக்குப் பயன்படும் என்பது குற்றவியல் வழக்கு விசாரணை சார்ந்த விசயம். ஆனால், இப்பிரச்சினையில் இதுகாறும் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும் இந்தப் பகற்கொள்ளையின் அரசியல் பின்���ுலத்தை அம்பலமாக்குவதற்கும் அவரது வாதங்கள் நமக்குப் பயன்படுகின்றன.\n“1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு அபத்தமானது, அடிப்படையற்றது. சி.பி.ஐ.யின் கணக்கின்படியே இழப்பு என்பது 30,984.55 கோடி தான்சு என்கிறார் ராசா. உண்மைதான். ஆனால், 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூக்குரலிட்ட சு.சாமி, ஜெயா, பா.ஜ.க. முதல் ஊடகங்கள் வரை யாரும், “இழப்புத் தொகையை சி.பி.ஐ. குறைத்துக் காட்டியுள்ளது ஏன்சு என்ற கேள்வியை எழுப்பவில்லை.\n“இழப்பு இத்தனை கோடி ரூபாய் என்று மதிப்பிடுவதற்கு சி.பி.ஐ. யார் அது அரசாங்கத்தின் வேலை. இழப்பு எவ்வளவு என்பதை அரசு சொல்லட்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.\n முதலில் வருபவர்க்கு முதலில் என்பதுதான் அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதற்குப் பின்பற்றப்பட்ட கொள்கை என்றும், அந்தக் கொள்கையை மாற்றி டெண்டர் விட வேண்டும் என்று அரசு முடிவு செய்யாதபோது, டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஊகித்து, அதன் அடிப்படையில் இத்தனை கோடி ரூபாய் இழந்து விட்டோம் என்று பேசுவது அபத்தம் என்றும் கபில் சிபல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதை மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கும் போது, என் மீது எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதே ராசாவின் கேள்வி. ராசா நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைத்த அன்றைக்கு இரவு என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில்கூட, “இழப்பு இல்லைசு என்ற கருத்தையே கபில் சிபல் வலியுறுத்தினார். அதாவது, சி.பி.ஐ. யின் குற்றச்சாட்டை ராசா மட்டும் மறுக்கவில்லை, இந்த அரசே அதனை மறுக்கிறது என்பதுதான் வேடிக்கை\n“டெண்டர் விடாமல் முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற அடிப்படையில் அலைக்கற்றை உரிமங்களை வழங்கியது குற்றம் என்றால், மாறனும் அருண் ஷோரியும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.\n“2001இல் தீர்மானிக்கப்பட்ட விலையில்தான் அலைக்கற்றை வழங்கப்படவேண்டும் என்பதில் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் உறுதியாக இருந்தது. நிதி அமைச்சகம் டெண்டர் விடவேண்டும் என்று கூறியதுசு என்று கூறினார் சிதம்பரம் (பிசினெஸ் லைன், ஜூலை 26, 2011). இரு அமைச்சகங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவும்போது கொள்கை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியவர் பிரதமர். இப்பிரச்சினையை அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பி முடிவு செய்யாததுதான் குற்றம் என்றால், அந்தச் சதிக் குற்றத்துக்குப் பதிலளிக்க வேண்டியவர் பிரதமர். அமைச்சர்கள் குழுவைக் கூட்டும் அதிகாரம் அவருடையதுதான் என்பதே ராசா முன்வைக்கும் வாதத்தின் சாரம்.\nஅலைக்கற்றை விவகாரத்தில் பிரதமருக்குத் தெரியாமலும் பிரதமரை ஏமாற்றியும் ராசா பயங்கரமான ஊழலைச் செய்துவிட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை சு.சாமி, ஜெயலலிதா, சோ மற்றும் பார்ப்பன ஊடகங்கள் அடங்கிய கூட்டணி துவக்க முதலே உருவாக்கியிருக்கிறது. இது ஒரு இமாலயப் பொய் என்ற போதிலும், மன்மோகன் சிங் என்ற நபருடைய பிம்பம் நொறுங்கினால், அது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் மீதே விழுந்த கறையாகிவிடும் என்பதனாலும், மன்மோகன் அமெரிக்காவின் பங்களா நாய் என்பதனாலும், ஊடகங்கள், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங்கின் இந்தப் புனித வேடத்தை சேதமின்றிப் பாதுகாக்கின்றனர்.\nஆனால், விசயங்களுக்குள் ஆழமாகச் செல்லாமல் மேம்புல் மேய்பவர்களை மட்டுமே இவ்வாறு ஏமாற்ற இயலும். இந்த ஊழல் விவகாரத்தில் ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், ராசாவிற்கும் மன்மோகனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனை இந்து நாளேட்டில் ஒரு முழுப்பக்க அளவிற்கு வெளியானது. அரசாங்க இரகசியம் என்று கருதப்படும் இக்கடிதங்களை ராசாதான் கொடுத்து வெளியிடச் செய்திருக்க வேண்டும். மன்மோகன் சிங் இருட்டிலிருந்தார் என்ற கூற்றை அக்கடிதங்கள் பொய்ப்பிக்கின்றன. அதன் பின்னர் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்ட அறிக்கை இப்பிரச்சினையில் மன்மோகன் சிங்கிற்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர்ந்ததுடன், மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரைகளிலிருந்தே அவரது தொடர்பை நிரூபித்துக் காட்டியது. ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக காங்கிரசு கலகம் செய்வதற்கும் இதுவே காரணமாக அமைந்தது.\nயூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் அலைக்கற்றையை வாங்கின. அதன் பின்னர் தமது நிறுவனப் பங்குகளின் ஒரு பகுதியைப் பன்மடங்கு அதிக விலைக்கு அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றனர். இவ்வாறு அலைக்கற்றை உரிமத்தை வாங்கிய நிறுவனங்கள், தமது பங்குகளை உடனே அதிக விலைக்கு விற்றிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் ஈட்டிய தொகை மட்டும் 22,000 கோடி ரூபாய் என்கிறது சி.பி.ஐ. இவர்களது பங்குகளின் விலை திடீரென்று அதிகரித்ததற்குக் காரணம், இவர்கள் கைக்கு வந்திருந்த அலைக்கற்றை உரிமங்கள்தான் என்பதால், மேற்கூறிய 22,000 கோடியும் அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தொகை என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு.\n“இந்தியாவில் போடப்படும் எல்லா வெளிநாட்டு முதலீடுகளும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்புக் குழுமத்தின் ஒப்புதலைப் பெறுகின்றன எனும்போது, அமைச்சரவை இந்த முதலீடுகளையெல்லாம் அங்கீகரித்திருக்கும்போது, இதில் நான் எந்த சட்டத்தை மீறியிருக்கிறேன் இவற்றுக்கு பிரதமரின் முன்னிலையில் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். பிரதமரை மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்சு என்று கூறியிருக்கிறார் ராசா.\nசு என்று சில ஊடகங்கள் குதிக்கின்றன. உண்மையை சொன்னால், இவ்விசயம் குறித்து மன்மோகன் சிங் ஏற்கெனவே தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவரைப் பொருத்தவரை ஒரு நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை விற்பதும், தனது பங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுவதும் (dilution of equity) நியாயமான வணிக நடவடிக்கைகள். ஸ்வான், யூனிடெக் விவகாரங்களில் நடந்திருப்பதும் அதுதான் என்பதே அவரது கருத்து. “விற்கப்பட்டவை பங்குகள்தானே தவிர, அலைக்கற்றைகளை அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. எனவே, அந்தப் பரிவர்த்தனைகள் சட்டபூர்வமானவையேசு (ஜூலை 26, பிசினெஸ் லைன்) என்று ராசாவின் கூற்றை மீண்டும் ஒருமுறை வழிமொழிந்திருக்கிறார் சிதம்பரம். “அலைக்கற்றை உரிமத்தை அரசிடம் விலைக்கு வாங்கும் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு அந்த உரிமத்தை வேறொருவருக்கு விற்கக்கூடாது என்ற விதியை ரத்து செய்து, வாங்கிய மறுகணமே விற்கலாம் என்று 2003ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா அரசு அனுமதி வழங்கி விட்டதுசு என்று குட்டை உடைத்திருக்கிறார் கபில் சிபல் (ஜூலை 27, தி இந்து). இதன்படி பார்த்தால், அவர்கள் அலைக்கற்றையையே கைமாற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றிருந்தாலும் அது குற்றமில்லை என்றாகிறது.\nமொத்த இழப்பான ரூ.30,984 கோடியில் அலைக்கற்றையை மலிவு விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற குற்றநடவடிக்கையில் ஏற்பட்ட மொத்த இழப்பு மட்டும் ரூ.22,000 கோடி என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது 27% பங்குகளை விற்று ரூ.13,973 கோடி ஈட்டியிருக்கிறது. 67% பங்குகளை விற்று ரூ.6120 கோடி ஈட்டிய யூனிடெக் நிறுவனத்தின் முதலாளி சஞ்சய் சந்திரா சிறையில் இருக்கிறார். ஆனால், ரூ.13,973 கோடியைச் சுருட்டிய டாடா மீது கை வைக்க சி.பி.ஐ. க்குத் துணிவிருக்கிறதா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராசா.\nராசா நீதிமன்றத்தில் கிளறாத இரகசியங்களும் எழுப்பாத கேள்விகளும் இவ்வழக்கில் நூற்றுக்கணக்கில் புதைந்து கிடக்கின்றன. இந்தக் கொள்ளையில் பங்கு பெற்றிருக்கும் பெரும் தரகு முதலாளிகள் யாரையும் சி.பி.ஐ. இதுவரை நெருங்கவே இல்லை. ஒரு உரிமத்தை வைத்துக் கொண்டு, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய இரு தொழில்நுட்பங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக 8448.95 கோடி ரூபாய் இழப்பு எற்பட்டுள்ளதாக சி.பி.ஐ இன் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இதில் ரூ.4930 கோடியை டாடா டெலிசர்வீசஸ் சுருட்டியிருக்கிறது. ஆனால், டாடாவின் மீது குற்றப்பத்திரிகையும் இல்லை, கைதும் இல்லை.\nடாடா மட்டுமல்ல, ஐடியா செல்லுலார் (ஆதித்ய பிர்லா குழுமம்), ஏர்டெல் (சுனில் பாரதி மிட்டல்), டேடா காம் சொல்யூஷன்ஸ் (ராஜ் குமார் தூத், ராஜ்யசபா எம்.பி, வீடியோகான் முதலாளி), ஏர்செல், எஸ் டெல், வோடஃபோன் (எஸ்ஸார், ரூயா) ஆகிய அனைவரும் வெவ்வேறு விதங்களில் அலைக்கற்றை கொள்ளையில் பங்கு பெற்றிருக்கின்றனர்.\nஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தனக்குப் பினாமியாக அனில் அம்பானி பயன்படுத்தியதைப் போலவே, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தை எஸ்ஸார் பினாமியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களை மறைப்பதற்கு அமைச்சர் முரளி தியோரா உதவியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. அதேபோல, மொரீசியஸில் போடப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரிப்பதை அறிந்த ரூயா குழுமத்தை சேர்ந்த பிரசாந்த் ரூயா, ஐ.பி.கேய்தான் ஆகிய தரகு முதலாளிகள், சி.பி.ஐ. விசாரணை குறித்த விவரங்களைத் தருமாறு மொரீசியஸில் உள்ள இந்திய ஹை கமிசனர் மதுசூதன் கணபதியிடம் பேரம் பேசியிருக்கின்றனர். இது குறித்து எழுத்துபூர்வமான புகாரை அவர் அரசுக்கு கொடுத்த பின்னரும், இவர்கள் மீது சி.பி.ஐ. எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை.\nஇது மட்டுமல்ல; கலைஞர் தொலைக்காட்சியின் 25% பங்குதாரர், அதன் நிர்வாகத்தில் பங்காற்ற���யவர் என்ற காரணத்தினால் இந்த சதி வழக்கில் கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. இந்த அளவுகோல் அனில் அம்பானி விசயத்தில் பின்பற்றப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமங்களைப் பெற்றதற்காக அனில் அம்பானி குரூப்பின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரூ.1000 கோடி மதிப்புள்ள அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் ஸ்வான் டெலிகாமுக்கு மாற்றப்பட்டுள்ளன. ரூ.10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள தொகை எதையும் அனில் அம்பானி அல்லது அவரது மனைவியின் ஒப்புதலின்றி கொடுக்கக் கூடாது என்பது வங்கிகளுக்கு அம்பானி நிறுவனம் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல். ஸ்வான் டெலிகாமின் 50% பங்குகளை உரிமையாக வைத்திருக்கும் அனில் அம்பானியும் அவரது மனைவியும்தான், இந்த மோசடியின் முழுப்பயனையும் அடைந்திருக்கின்றனர். இருப்பினும், அம்பானி நிறுவனத்தின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்களேயன்றி, அனில் அம்பானியை சி.பி.ஐ கைது செய்யவில்லை.\nஅதேபோல, கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி ரூபாய் கொடுத்த டி.பி.ரியால்டீஸ் நிறுவனத்தின் முதலாளி ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ராசாத்தி அம்மாளின் பினாமிக்கு 250 கோடி ரூபாய் நிலத்தை 25 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தும், அமைச்சர் ராசாவைப் பாராட்டி டாடா தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதமே ஒரு ஆதாரமாக இருந்தும், பெரம்பலூர் மருத்துவமனைக்கு டாடா அறக்கட்டளையிலிருந்து ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்குவது தொடர்பான உரையாடல்கள் ஆதாரமாக இருந்தும் டாடா கைது செய்யப்படவில்லை.\n“டி.பி ரியால்டீஸ் நிறுவனம் சரத் பவார் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது மும்பையில் ஊரறிந்த இரகசியம்சு என்று கூறினார் நீரா ராடியா. புனேவைச் சேர்ந்த பர்ஹாதே என்பவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு டி.பி.ரியால்டிஸ் நிறுவனத்தில் உள்ள தொடர்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று 2005 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறார்.\nராசாவும் தொடர்ந்து கனிமொழியும் கைது செய்யப்பட்டவுடனேயே, அத்வானியை சந்தித்த பவார், தனது அரசியல் நண்பர்களான மம்தா, சவுதாலா, முலாயம், ஜெயலலிதா ஆகியோரின் ஆதரவுடன் மாற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பைப் பற்றியும், அதற்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை வெளியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பைப் பற்றியும் ஆலோசித்தார் என்று கடந்த மே மாதத்தில் இந்தியா டுடே செய்தி வெளியிட்டது. எத்தனை தரவுகள் இருந்தாலென்ன, கருணாநிதியைப் போல பவாரை மிரட்டிப் பணியவைக்க இயலாது என்பது காங்கிரசுக்குத் தெரியாததல்ல. டில்லி ஆட்சியாளர்களின் வளர்ப்பு நாய்தான் சி.பி.ஐ. என்பதும் பவாருக்குத் தெரியாததல்ல.\nகுற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராசா, தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் ஆகியோர் மீது தவிர்க்கவியலாமல் குற்றம் சுமத்துகிறார். அவரது வாதங்கள் இந்த கிரிமினல் வழக்கு தொடர்பான வாதங்களாக மட்டும் இல்லாமல், இந்தக் கிரிமினல் அரசமைப்பு முழுவதையும் குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகின்றன. “டாடாவை ஏன் கைது செய்யவில்லைசு என்று அவர் எழுப்பியிருக்கும் கேள்வி ஊடகங்களின் தலைப்பு செய்திக்குரிய தகுதியுள்ள கேள்வி என்ற போதிலும், அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. கட்சிகளையும், அதிகார வர்க்கத்தையும், தனியார்மயக் கொள்கைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் ராசாவின் வாதங்கள் ஒரு எல்லைக்கு மேல் அம்பலப்படுத்துமாயின், அவை ஊடகங்களால் ஒதுக்கி ஓரங்கட்டப்படும்; அல்லது இருட்டடிப்பு செய்யப்படும்.\nதனியார்மயம்தாராளமயம் என்ற பெயரில் சுரங்கங்கள், காடுகள், நிலங்கள், நகர்ப்புற மனைகள், துறைமுகங்கள் ஆகிய எல்லாத் துறைகளிலும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நடந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் பகற்கொள்ளை. தொலைபேசித் துறையில் நடைபெற்ற ஒரு கொள்ளை மட்டும், சீப்பில் சிக்கிய முடியைப்போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ஊழல், ஊழல் என்று அரசியல் பரபரப்புக்கு மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, அதன் பின்புலத்தை சாத்தியமான அளவுக்கு மூடிமறைக்கவே முயற்சிக்கின்றன ஆளும் வர்க்கங்கள். அந்த முயற்சியை முறியடிப்பதே நமது பணியாக இருக்கவேண்டும்.\n– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011\nஸ்பெக்ட்ரம் ஊழல் தொகுப்பு பக்கம்\nநண்பரே, கருணாநிதிக்கு நீதிமன்ற வளாகத்திலேயே கருப்புக் கொடி காட்டியவர்கள் ம.க.இ.கவினர். அவர்களை இவ்வாறு நீங்கள் பார்ப்பது சரியானதாக இருக்காது என்று கருதுகிறேன்.\nகருணாநிதி ���ரு அயோக்கிய நாய் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதை தான் அனைத்து ஊடகங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே … அது தவிர மக்களும் அதனை நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். நீங்களே மனசாட்சியைத் தொட்டு கூறுங்கள். எவனுக்கு ஓட்டு போட்டாலும் வந்து கொள்ளையடிக்கப் போகிறான் என்ற முன் அறிவோடு தான் நீங்கள் ஓட்டுப் போடுகிறீர்கள்.\nகெட்டவனை கெட்டவன் என்று நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை. ஆனால் நண்பனாக நல்லவனாக நம்மிடையே இருக்கும் எதிரியை (துரோகியை) இங்கு யாரும் அடையாளம் காட்டுவதில்லை. குறிப்பாக இந்தியாவின் ஜனநாயகத் தூணான பத்திரிக்கைத் துறை எதையும் சுட்டிக் காட்டுவதில்லை. இது போன்ற தருணங்களில் ம.க.இ.க அதனை சுட்டிக் காட்டுகிறது. இது உங்களுக்கு எந்த விதத்தில் தவறாக தெரிகிறது \nஇதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது.>>>>>>>>>>>>>>>>\n>>>>>>>> ஆமாய்யா கலைஞர் வாயிலவிரல வச்சிகிட்டு வினவ படிச்சிக்கிட்டிருப்பாரு\nமுழுக்க முழுக்க திமுக வக்காலத்து தவிர வேறொன்னுமில்லை… ராசா என் விண்ணப்பக் கடைசி தேதியை அவரிஸ்டத்திற்கு மாற்ற வேண்டும் கனிமொழி என் ராசாவுக்காக ராடியாவிட்ம் பேச வேண்டும்.. கனிமொழி என் ராசாவுக்காக ராடியாவிட்ம் பேச வேண்டும்..2008 ஆண்டே கனிமொழியின் சுவிஸ் வங்கிக் கணக்கைப் பற்றி ரிப்போர்டர் ஒரு செய்தி வெளியிட்டதே… அதை நீர் ஏன் மறைக்க வேண்டும்2008 ஆண்டே கனிமொழியின் சுவிஸ் வங்கிக் கணக்கைப் பற்றி ரிப்போர்டர் ஒரு செய்தி வெளியிட்டதே… அதை நீர் ஏன் மறைக்க வேண்டும் கலைஞ்ர் டிவி 100 கோடி என்பது tips of the iceberg தான் எனபது உமக்கும் தெரியும்….தெரிந்தும் திமுக வெள்ளையடிப்பு காரணம் என்ன கலைஞ்ர் டிவி 100 கோடி என்பது tips of the iceberg தான் எனபது உமக்கும் தெரியும்….தெரிந்தும் திமுக வெள்ளையடிப்பு காரணம் என்ன அவ்வளவு ஏன்… கலைஞருக்குத் தெரியாத விசயமா உமக்குத் தெரியப் போகிறது… அவர் ஏன்ஒரு ஒருகிணைந்த வழக்கு தொடுக்கவில்லை… அவ்வளவு ஏன்… கலைஞருக்குத் தெரியாத விசயமா உமக்குத் தெரியப் போகிறது… அவர் ஏன்ஒரு ஒருகிணைந்த வழக்கு தொடுக்கவில்லை… என்ன பயம்… உமக்குத் தெரியாது,,, கலைஞருக்குத் தெரியும்…\nகொள்ளைக் காரங்களுக்குக�� கூட்டுத் தொண்டாற்றும் வினவு பதிவுகளை நெனைச்சாத்தான் பரிதாபமா இருக்கு\nவினவின் பல்வேறு முகங்களும் வெளிப்படும் மற்றுமொரு கட்டுரை..\nமலைமுழுங்கி ராசாவையும், திமுகவையும் ஏதோ ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலும், ஊழலே செய்யாத உத்தமபுத்திரர்கள் போலும்,அவர்கள் டாடாவும், ரிலையன்சும் விரித்த சதி வலையில் சிக்கிவிட்டதாகவும் சித்தரிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.\nகடந்த திமுக ஆட்சிகளில் அவர்கள் ஆடிய ஆட்டம் மறந்துபோய் விட்டதா அல்லது இன்று அரசாலும் ஜெயலலிதாவை எதிர்ப்பதர்க்காக இந்த முயற்சியா\n2008 முதல் அனைத்து ஊடகங்களாலும் எழுப்பப்பட்ட கேள்விகளுகெல்லாம் மழுப்பி மழுப்பி பதில் சொல்லி, முடியாத பட்சத்தில் அவர் ஒரு தலித் என்று வழக்கம் போல சாதியை கேடயமாக வைத்து நீலிக்கண்ணீர் வடித்து தப்பிக்க முயன்ற கருணாநிதி , இன்று வாய் மூடி மௌனியாக இருக்கும் பொருள் என்ன\nஇன்று நீங்கள் குற்றம் சொல்லும் அதே ஊடகங்கள் தான், அன்று (1991-1996) ஜெயலலிதா செய்த ஊழல்களையும் அம்பலப்படுத்தின என்பதனை மறந்து விட வேண்டாம்.\nஅது சரி, ஒருவேளை நீங்கள் விரும்பும் உண்மையான கம்முனிச ஆட்சி மலர்ந்து விட்டால் இத்தகைய ஊழல்களை ஒழிக்க கைவசம் என்னென்ன திட்டங்கள் வைத்திருகிறீர்கள்\n““1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு அபத்தமானது, அடிப்படையற்றது. சி.பி.ஐ.யின் கணக்கின்படியே இழப்பு என்பது 30,984.55 கோடி தான்சு என்கிறார் ராசா. உண்மைதான்:\nசுப்பிரமணிய சாமிசோஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நோக்கத்தில் ஆதாயம் பெற்றனர்\nமுதலில் வருபவர்க்கு முதலில் என்பதுதான் அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதற்குப் பின்பற்றப்பட்ட கொள்கை என்றும், அந்தக் கொள்கையை மாற்றி டெண்டர் விட வேண்டும் என்று அரசு முடிவு செய்யாதபோது, டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஊகித்து, அதன் அடிப்படையில் இத்தனை கோடி ரூபாய் இழந்து விட்டோம் என்று பேசுவது அபத்தம் என்றும் கபில் சிபல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதை மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கும் போது, என் மீது எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதே ராசாவின் கேள்வி.\nடெண்டர் விடாமல் முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற அடிப்படையில் அலைக்கற்றை உரிமங்களை வழங்கியது குற்றம் என்றால், மாறனும் அருண் ஷோரியும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்\nமன்மோகன் அமெரிக்காவின் பங்களா நாய் என்பதனாலும், ஊடகங்கள், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங்கின் இந்தப் புனித வேடத்தை சேதமின்றிப் பாதுகாக்கின்றனர்\nஇந்த ஊழல் விவகாரத்தில் ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், ராசாவிற்கும் மன்மோகனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனை இந்து நாளேட்டில் ஒரு முழுப்பக்க அளவிற்கு வெளியானது…\nமொத்த இழப்பான ரூ.30,984 கோடியில் அலைக்கற்றையை மலிவு விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற குற்றநடவடிக்கையில் ஏற்பட்ட மொத்த இழப்பு மட்டும் ரூ.22,000 கோடி என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது 27% பங்குகளை விற்று ரூ.13,973 கோடி ஈட்டியிருக்கிறது. 67% பங்குகளை விற்று ரூ.6120 கோடி ஈட்டிய யூனிடெக் நிறுவனத்தின் முதலாளி சஞ்சய் சந்திரா சிறையில் இருக்கிறார். ஆனால், ரூ.13,973 கோடியைச் சுருட்டிய டாடா மீது கை வைக்க சி.பி.ஐ. க்குத் துணிவிருக்கிறதா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராசா.\nஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தனக்குப் பினாமியாக அனில் அம்பானி பயன்படுத்தியதைப் போலவே, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தை எஸ்ஸார் பினாமியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களை மறைப்பதற்கு அமைச்சர் முரளி தியோரா உதவியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.\nஇது மட்டுமல்ல; கலைஞர் தொலைக்காட்சியின் 25% பங்குதாரர், அதன் நிர்வாகத்தில் பங்காற்றியவர் என்ற காரணத்தினால் இந்த சதி வழக்கில் கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது.\nகருணாநிதியைப் போல பவாரை மிரட்டிப் பணியவைக்க இயலாது என்பது காங்கிரசுக்குத் தெரியாததல்ல. டில்லி ஆட்சியாளர்களின் வளர்ப்பு நாய்தான் சி.பி.ஐ. என்பதும் பவாருக்குத் தெரியாததல்ல.\nமீதி 1,45,000 கோடி ஆட்டையப் போட்ட அம்பானிய முதல்ல பேசிட்டு அப்புறம் ராஜாவைப் பத்தி பேசலாம். எப்படி வசதி \nசி.பி.எம்., சி.பி.ஐ., இவனுங்களையும் சுப்பிரமணிய சாமி லிஸ்ட்ல சேத்துக்கோங்க .. சிவப்பு சட்டை போட்டவனெல்லாம் கம்யூனிஸ்ட் அல்ல.\nஇங்க கேள்வி அது இல்லை சா��். மாட்சிமை தாங்கிய நீதிமன்றம் என்ன மசுத்துக்கு இன்னும் மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும் ஏன் சேர்க்கவில்லை\nஇப்போ என்ன சொல்ல வர்றீங்க சாமி\nஎங்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை. எஈங்க வாய் வழியா சொன்னீங்கன்னா நாங்க காது வழியா கேட்டு தெரிஞ்சிக்குவோம். கொஞ்சம் சொல்லுங்க.. பிளீஸ்.\nநகர முடியாத கேள்வி கேட்டா இப்படி சந்தேகம்னு பேசிட்டு போறதுக்கு வெக்கமா இல்லையா தம்பி …\nஅது கிடையாதுன்னு உங்க கிட்ட யாரு போன் பண்ணி சொன்னது \nஅவ பத்தினியா இல்லையானு அவ புருசன் கவலப் படட்டும். நீ எதுக்கு தம்பி கவலப்படுற\nஹி ஹி ஹி ஹி .. சிரிப்பு வருதுங்க …\nசாமிக்கு என்னமா கோவம் வருது பாரு .. ஹ்ம்ம் .. சரி சாமி., இன்னைக்கு என்னத்துக்கு காங்கிரஸ் கருணானிதிக்கு பயப்படனும். அன்னிக்கு கருனானிதி தயவு அவனுங்களுக்கு தேவை. பம்முனானுங்க … இன்னைக்கு தனிப் பெரும்பாண்மை . தேவை யில்லை.\nஉங்க தலைய வைக்கலாமா பெட் .. ரிப்போர்ட்டரு , ஜூ.வி., நக்கீரன் இப்படித் தான் பொறுக்கித் திண்ணு நக்கி பொழச்சிக்கிட்டு இருக்கானுங்க .. எனக்குத் தெரிஞ்சு அப்படி 35000 கோடி இருந்தா அதை எதிர்த்து வினவு கட்டுரை எழுதுனா … ”ஆமா, கலைஞர் இவருக்கு போன் போட்டு சொன்னாராம்”னு பின்னூட்டம் போடுவீங்க …\nமீதி 1,45,000 கோடி ஆட்டையப் போட்ட அம்பானிய முதல்ல பேசிட்டு அப்புறம் ராஜாவைப் பத்தி பேசலாம். எப்படி வசதி \nசி.பி.எம்., சி.பி.ஐ., இவனுங்களையும் சுப்பிரமணிய சாமி லிஸ்ட்ல சேத்துக்கோங்க .. சிவப்பு சட்டை போட்டவனெல்லாம் கம்யூனிஸ்ட் அல்ல.\nஇங்க கேள்வி அது இல்லை சார். மாட்சிமை தாங்கிய நீதிமன்றம் என்ன மசுத்துக்கு இன்னும் மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும் ஏன் சேர்க்கவில்லை\nஇப்போ என்ன சொல்ல வர்றீங்க சாமி\nநகர முடியாத கேள்வி கேட்டா இப்படி சந்தேகம்னு பேசிட்டு போறதுக்கு வெக்கமா இல்லையா தம்பி …\nஅவ பத்தினியா இல்லையானு அவ புருசன் கவலப் படட்டும். நீ எதுக்கு தம்பி கவலப்படுற\nஹி ஹி ஹி ஹி .. சிரிப்பு வருதுங்க\nசாமிக்கு என்னமா கோவம் வருது பாரு .. ஹ்ம்ம் .. சரி சாமி., இன்னைக்கு என்னத்துக்கு காங்கிரஸ் கருணானிதிக்கு பயப்படனும். அன்னிக்கு கருனானிதி தயவு அவனுங்களுக்கு தேவை. பம்முனானுங்க … இன்னைக்கு தனிப் பெரும்பாண்மை . தேவை யில்லை.\nஉங்க தலைய வைக்கலாமா பெட் .. ரிப்போர்ட்டரு , ஜூ.வி., நக்கீரன் இப்படித் தான் பொறுக்கித் திண்ணு நக்கி பொழச்சிக்கிட்டு இருக்கானுங்க .. எனக்குத் தெரிஞ்சு அப்படி 35000 கோடி இருந்தா அதை எதிர்த்து வினவு கட்டுரை எழுதுனா … ”ஆமா, கலைஞர் இவருக்கு போன் போட்டு சொன்னாராம்”னு பின்னூட்டம் போடுவீங்க …\nஉன்மையை பரை சாட்டும் ஊஙல் பனி தொடர வாழ்த்து\nவிரைவில் கம்யுனிச ஆட்சி அமைக்க வினவு கோஷ்டிக்கி வாழ்த்து \nஉங்கள் நில்லாது பிடுங்கிப் பறக்கும் பின்னூட்ட பின்னோட்டை விரைவில் அடைய வாழ்த்துக்கள்..\nஆரம்பத்திலிருந்தே ராஜா ஏதோ பச்சக்கொழந்த மாதிரிப் பேசுரதே வினவின் பொழப்பு..\nஎன்ன காரணம், ராஜா தலித் என்பதாலா\nDMK கு வக்காலது வாங்குவதே வினவுக்கு வேலையா போய்யிடுச்சுபாபொழப்பத்த எவனோ எதையோ என்னமோ பன்னுனதா சொல்லி ஒரு பழமொழி இருக்கு தெரியுமா அந்தமாறி…………..\nஆட்டு மந்தை பதில்கள்… குரங்குகள் தூக்கி எரியும் தொப்பிகள்…\nஇந்த ஊழலில் லாபம் அடைந்த முதலாளிகள் டாடா, அம்பானி கைது ஏன் இல்லை\nநீதி செலுத்தப்படும் நாட்டில் அதெல்லாம் நடக்கும்… மனுநீதி உள்ள நாட்டில் இந்த ‘ம…ரு’ தான் நடக்கும்.\nஇதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது\nஅரசுக்கு வரவேண்டிய தொகை மக்களுக்கு லாபமாக மாறியதையோ அவருக்கு முன்னர் இருந்தவர் அதையேதான் செய்தார் என்பதோ அவர் கோர்ட்டில் வைத்த வாதங்கள் மிகவும் நியாயமானவை என்பதோ இன்று வரை அந்த ஒதுக்கீட்டில் இருந்து பெரும் லாபம் வருகிறது என்பதோ அந்த துறையில் ஏற்பட்டுள்ள மலையளவு முன்னேற்றமோ என் மனதில் உரைக்கவில்லை, ஒரு பவர்புல்லான துறையின் மந்திரி தலித்தாஎன்பது மட்டுமே அவர் மீது வெறுப்பு வரவழைக்கிறது.\nஅது எப்படி கேப்சிகம் பிரச்ச்னை வரும் போது மட்டும் தலித் என்று சொல்லித்தப்பிக்கத் தோன்றுகிறது…ராஜா கைது செய்யப்பட்டவுடன் கருணா சொல்லிய முதல் வார்த்தை, ராஜ தலித் என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்பது தான்….சி பி இக்கு ராஜா, தேவரா,நாடாரா, கவுண்டரா என்பது பிரச்ச்னை அல்ல…ராஜா தவறு செய்துள்ளான்..அவன் தண்டிக்கப்படவேண்டும்….ஊழலின் ஊற்றுகளான மக்கு சிங், காரக்குடி செட்டியாரு என அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்…\nஅப்போ டாட்டா அம்பானியை எந்தக் ��ணக்கில் சேக்கலாம் பையா \nராஜா தண்டிக்கப் படக் கூடாது என்று இந்தக் கட்டுரையில் எந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது\nதம்பி .. உங்களைப் பாத்தா பாவமா இருக்கு .. கொஞ்சம் தெளிவாப் பேசுங்க …\nஉங்க பேரப் பாத்தா காமிடியா இறுக்கு அண்ணா…\nஅண்ணா நீஙக காமிடி பீஸா..\n“ராஜா தண்டிக்கப் படக் கூடாது”\nகட்டுரையின் சாராம்சமே அது தானே இதுக்கு என்று ஒரு பையா எனும் பொய்யா என்ற அவதாரம் வேறு திருட்டு கும்பலுக்கு ஜால்ரா அடிக்க \nராசா மற்றும் கனிமொழியை நிரபராதி என்று இங்கு யாரும் கூறவில்லை , இதனுடன் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்பதே வினவு.\nஇங்கே பையா Taken ஆகியோர், யாருடைய கேள்விக்கும் நின்று பதில் சொல்லாமல் போகிற போக்கில் ”எவ்வாறு ஒரு மனநோயாளி போவோர் வருவோரை சம்மந்தமில்லாமல் திட்டுவாரோ அதைப் போன்று” சாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.\n.. இது ஒரு சவால் கேள்வி ..\nஇந்த பின்னூட்டத்தைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு வெளிப்படையான விவாதத்தில் ஈடுபட்டு உங்கள் கருத்துக்களை நிலைநாட்டுங்களேன்.\nஇது பையா டேக்கன் ஆகியோருக்கு மட்டும் விடுக்கப்படும் அழைப்பு அல்ல. யாரேனும் ஏற்று வரலாம்.\nஇங்கு பதில் சொல்லாமல் ’பையா’ தப்பிக்க நினைக்காதீர்கள். அது உங்கள் தோல்வியை, அரசியல் மொட்டைத்தனத்தை இந்த இணைய தளத்தில் பதிவிட்டுவிடும் என்பதை மறக்க வேண்டாம்.\nஅரசியல் மொட்டை ‘பையா’. ஹி.. ஹி..\nஇந்த அட்டைப்படத்திற்கு பொருத்தமா ஒரு பட்டம் பையாவுக்கு கொடுக்கலாமா\nவெளிப்படையான விவாதத்தில் பங்கு பெறாமல் வெட்டிதனமாகவே பேசும் பையா, இன்றுமுதல் நீ ‘அரசியல் மொட்டை’ என்று அன்போடு அழைக்கப்படுவாய்.\nஇங்கு paiya மற்றும் மாக்சிமம் போன்றோர் வினவு தோழர்களை தி மு க ஆதரவாளர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே கட்டுரையை அணுகி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தயவு செய்து அந்த எண்ணங்களை தூக்கி ஓரமாக வைத்து விட்டு கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழமாக படிக்கவும். அப்பொழுதாவது கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிகிறதா என்பதை பார்க்கலாம். ராசா கனிமொழி போன்றோரை அப்பாவிகளாய் எந்த இடத்திலும் வினவு தோழர்கள் குறிப்பிடவில்லையே. மண் மோகன் சிங்கை அப்பாவி என்று சு சா கூறியது போல.\nஅண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0 « இலவுவிளை August 18, 2011 At 4:10 pm\n[…] குற்றவாளி ராசா எடுத்து வைத்த வாதப்படியும், உண்மைகளின் படியும் பிரதமர் மன்மோகன் சிங்கையே இப்போது […]\nஇதை A. ராசா தன்னுடைய facebook இல் share பண்ணியுள்ளார் .அது தான்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2020/06/Malarum-Ninaivugal-7.html", "date_download": "2021-05-10T01:58:33Z", "digest": "sha1:FJ6TJVJZCLRQWRQAWHMYHJANB46YMJJB", "length": 4534, "nlines": 90, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "மலரும் நினைவுகள்-7- கவியரசு கண்ணதாசன் நினைவுகள்", "raw_content": "\nமுகப்புமலரும் நினைவுகள்-7- கவியரசு கண்ணதாசன் நினைவுகள்மலரும் நினைவுகள்-7- கவியரசு கண்ணதாசன் நினைவுகள்\nமலரும் நினைவுகள்-7- கவியரசு கண்ணதாசன் நினைவுகள்\nகவியரசு கண்ணதாசன் பெருமைகளைப் பேசுகிறார் தமிழருவி மணியன்.\nமலரும் நினைவுகள்-7- கவியரசு கண்ணதாசன் நினைவுகள்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/621412/amp?ref=entity&keyword=Deputy%20Governor", "date_download": "2021-05-10T02:31:29Z", "digest": "sha1:BAJ6JEVN5EWZSNJMPMENNHIXEDNFIORE", "length": 11577, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாள்: காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை.!!! | Dinakaran", "raw_content": "\nமகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாள்: காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை.\nசென்னை: இந்தியாவின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nமேலும், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர், காமராஜ், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் காந்தியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு கட்சி தலைவர்களும் காந்தியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nஇதனைபோல், மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 46-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள காமராஜ் திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, காமராஜரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு கட்சி தலைவர்களும் காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதையும், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள்: எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜனை வீணாக்க கூடாது : ரெம்டெசிவிர் விற்பனை கண்காணிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்து��் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nமும்பை, ஐதராபாத்திலிருந்து விமானங்களில் மேலும் 7.55 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தன..\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nமாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் இல்லை; சரியான சான்றிதழ் அவசியம்: தமிழக காவல்துறை\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமனம்\nபாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு; சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்: எல்.முருகன் பேட்டி\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nபொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: டிஜிபி திரிபாதி அறிவுரை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\nகொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை: முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முடிவுகள்\nசென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். நியமனம்\nஅசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா இன்று தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2020/07/19/", "date_download": "2021-05-10T02:36:34Z", "digest": "sha1:QPS5ZF2YCFKGWW7G2U7IRJESPVBOS3E7", "length": 4190, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "19 | ஜூலை | 2020 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nஅம்மன் ஆலய சுற்ற��புற சூழலல் துற்பரவு பணியில்\n35 பேர் வரை ஆண்களும் பெண்களுமாக அடியார்கள் ஒன்று கூடி முழு ஈடுபாட்டுடன் சரீரபங்காற்றி தூய்மைப்படுத்தினர்\nகாலை 8.00 மணிக்கு முன்னமே ஆரம்பமான இத் தொண்டாற்றல் நிகழ்வு மாலை 4.30 மணி வரை தொடர்ந்தது.\nமண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் மகாதேவி அவர்கள் இன்று canada Toronto வில் காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம். இவர் காலம்சென்ற வியாகரத்தினம் (பதிவாளர்) அவர்களின் மகள் மேலதிகவிபரம் பின்னர் அறிவிக்கப்படும்\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section102.html", "date_download": "2021-05-10T02:36:34Z", "digest": "sha1:ZJL3NTDCCLHSUZISIQ3PN42OMVVCGRYZ", "length": 34823, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாராயணனைத் தஞ்சமடைந்த தேவர்கள்! - வனபர்வம் பகுதி102", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nகடலுக்குள் ஒளிந்திருந்த காலகேயர்கள் இராப்பொழுதுகளில் முனிவர்களைக் கொன்று பகல் பொழுதில் மறுபடி கடலுக்குள் ஒளிதல்; இதை மனிதர்கள் அறிய இயலாதது; தேவர்கள் நாராயணனிடம் சென்று முறையிடல்...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"வருணனின் இருப்பிடமான நீரின் கொள்கலத்தில் {கடலில்}, அண்ட அழிவுக்கான தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர். கோபம் கொண்ட தைத்தியர்கள் இரவின் இருளில், கானகங்களிலும் புனித இடங்களிலும் கண்ட முனிவர்களை விழுங்கத் தொடங்கினர். அந்தத் தீய பாவிகள் வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த நூற்று எட்டு {108} அந்தணர்களையும், மேலும் ஒன்பது {9} தவசிகளையும் விழுங்கினர். பிறகு பல பிரம்மச்சாரிகள் இருந்த சியவனரின் ஆசிரமத்திற்குச் சென்று கனிகளையும் கிழங்குகளையும் மட்டுமே உண்டு வாழ்ந்த நூறு {100} அந்தணர்களை விழுங்கினர்.\nஇவையனைத்தையும் இரவின் இருளிலேயே செய்தனர், பகலில் கடலின் ஆழங்களுக்குள் நுழைந்தனர். பரத்வாஜர் ஆசிரமத்தில் ஆன்மாக்களை அடக்கி பிரம்மச்சரிய வாழ்வு வாழ்ந்���ு, நீரும் காற்றும் மட்டுமே உண்டு வாழ்ந்த அனைத்து அந்தணர்களையும் கொன்றனர். இப்படியே காலகேயர்கள் என்ற அந்தத் தானவர்கள் {அசுரர்கள்} தங்கள் கரங்களின் பலத்தால் போதையுண்டு, தங்கள் ஆயுள் தீர்வதை உணராமல், முனிவர்களின் ஆசிரமங்களில் இரவின் இருளில் நுழைந்து, எண்ணிலடங்கா அந்தணர்களைக் கொன்றனர். ஓ மனிதர்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரா} கானகத்தில் இருந்த தவசிகளிடம் இவ்வாறெல்லாம் தானவர்கள் நடந்து கொண்டாலும், அவர்களைக் குறித்த எதையும் அறிந்து கொள்வதில் மனிதர்கள் தோல்வியுற்றனர்.\nதினமும் காலையில் மாண்ட முனிவர்களின் மிச்ச சொச்ச உடல்கள் தரையில் கிடப்பதை மக்கள் கண்டனர். அவற்றில் பல உடல்கள் சதையோ இரத்தமோ அற்றிருந்தன. எலும்புகளற்று, உறுப்புகளற்று கிடந்தன. சிப்பிகளின் குவியல் போலத் தரையெங்கும் எலும்புக் குவியல் அங்கும் இங்கும் கிடந்தன. பூமி முழுவதும் வேள்விக்காக முனிவர்கள் வைத்திருந்த ஜாடிகளும், நெய்யூற்றும் கரண்டிகளும் உடைந்து ஆங்காங்கே கிடந்தன. காலகேயர்கள் குறித்த பயத்தில் இருந்த அண்டத்தில் வேத கல்வியும் வஷத்துகளும், வேள்விச்சடங்குகளும், தர்மச் சடங்குகளும் நின்று போய் உற்சாகமற்றதாகச் சூழ்நிலை இருந்தது.\n மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் இப்படி அழிந்து கொண்டிருக்கையில், மீதம் இருந்தவர்கள் பயத்தால் எல்லாத் திக்குகளுக்கும் ஓடினர், சிலர் பெரிய குகைகளுக்கும், சிலர் மலை நீரூற்றுகளுக்கும் ஓடைகளுக்கும் சென்றனர். சிலர் செத்துவிடுவோமோ என்ற பயத்திலேயே ஏதுவும் நடக்காமலேயே இறந்தனர். வீரமும் பலமும் கொண்ட சில வில்லாளிகள் உற்சாகமாக அந்தப் பெரும் இக்கட்டில் தானவர்களத் தேடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்களால் கடலுக்கடியில் தஞ்சமடைந்திருந்த அசுரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, தேடுதலில் திருப்தியடைந்த பிறகு அந்த வீரர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.\n மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அண்டம் இப்படி அழிந்து கொண்டிருந்தபோது, வேள்வி விழாக்களும், தர்மச் சடங்குகளும் நின்று போன போது, தேவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இந்திரனை மத்தியில் கொண்டு கூடிய அவர்கள் பயத்தால் ஒருவர் ஆலோசனையை மற்றவர் கேட்டனர். பிறகு வைகுண்டத்தின் வீழ்த்தப்பட முடியாத, மேன்மையான, படைக்கப்படாத {சுயம��புவான} தெய்வமான நாராயணனின் பாதுகாப்பைத் தேவர்கள் நாடினர்.\nஅந்த மதுவைக் கொன்றவனை {மதுசூதனனை} வணங்கிய தேவர்கள் அவனிடம், \"ஓ தலைவா, நீயே எங்களையும் அண்டத்தையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவனாக இருக்கிறாய். இந்த அண்டத்தில் இருக்கும் அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் படைத்தவன் நீயே. ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே, பழங்காலத்தில் உயிர்களின் நன்மைக்காக நீயே கடலில் மூழ்கிய பூமியை பன்றி {Boar = பன்றி, வராகம்} ரூபமெடுத்து மீட்டுக் கொண்டு வந்தாய். ஓ ஆடவரில் சிறந்தவனே, பிறகு பாதி மனிதனாகவும், பாதிச் சிங்கமாகவும் உரு கொண்டு பழங்காலத்தில் பெரும் பலமும் பராக்கிரமும் நிறைந்த ஹிரண்யகசிபு என்ற தைத்தியனை {அசுரனைக்} கொன்றாய். மேலும் பலி என்ற பெயர் கொண்ட யாராலும் அழிக்க முடியாத பெரும் அசுரனை, குள்ளனின் (Dwarf = குள்ளமனிதன், வாமனன்} உருவம் கொண்டு மூன்று உலகங்களில் இருந்தும் கடத்தினாய். ஓ ஆடவரில் சிறந்தவனே, பிறகு பாதி மனிதனாகவும், பாதிச் சிங்கமாகவும் உரு கொண்டு பழங்காலத்தில் பெரும் பலமும் பராக்கிரமும் நிறைந்த ஹிரண்யகசிபு என்ற தைத்தியனை {அசுரனைக்} கொன்றாய். மேலும் பலி என்ற பெயர் கொண்ட யாராலும் அழிக்க முடியாத பெரும் அசுரனை, குள்ளனின் (Dwarf = குள்ளமனிதன், வாமனன்} உருவம் கொண்டு மூன்று உலகங்களில் இருந்தும் கடத்தினாய். ஓ தலைவா, பெரும் வில்லாளியும் எப்போதும் வேள்விகளுக்குத் தடை ஏற்படுத்துபவனுமான ஜம்பன் என்ற தீய அசுரன் உன்னாலேயே கொல்லப்பட்டான். உன்னால் செய்யப்பட்ட இதுபோன்ற சாதனைகளை எண்ணிக்கையில் அடக்க முடியாது. ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, நாங்கள் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். நீயே எங்களுக்குப் புகலிடம், ஓ தேவர்களுக்குத் தேவா இதன் காரணமாகவே நாங்கள் தற்போதைய இடர்களை உனக்குத் தெரிவித்தோம். உலகங்களையும், தேவர்களையும், சக்ரனையும் பெரும்பயத்திலிருந்து காப்பாயாக\" என்றனர் {தேவர்கள்}\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: இந்திரன், காலகேயர், தீர்த்தயாத்ரா பர்வம், நாராயணன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங���காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ��ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன��� பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷா��ந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/07/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:41:02Z", "digest": "sha1:NVT4J3QAM4X3ZD2VPXIWHLQ4MRUHGZS5", "length": 7772, "nlines": 132, "source_domain": "makkalosai.com.my", "title": "சிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News சிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி\nசிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ் சினிமாவில் ஒரு ஸ்டெண்ட் கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் பொன்னம்பலம். இவரை கபாலி என்றால் தான் பலருக்கும் தெரியும்.\n1993ஆம் ஆண்டு வால்டர் வெற்றிவேல் படத்தில் கபாலியாக நடித்து இவர் உச்சத்திற்குச் சென்றார்.\nநாட்டாமை, முத்து ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் ஆனார். அதை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.\nஇவர் தற்போது மிகவும் உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிடீரென இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பிரச்சினை தொடர்பாக இவர் அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதே நேரத்தில் அவரின் சிகிச்சை செலவை கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.\nமேலும், அவருடைய இரண்டு குழந்தைகள் படிப்பு செலவையும் கமலே ஏற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் பொன்னம்பலம் குணமடைந்து வரவேண்டுக் என்பதே எல்லோரின் விருப்பம்.\nPrevious articleஉள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை அவசியம்\nNext articleஅல்ஜசீராவின் ஆவணப்படம் நியாயமானதே – வழக்கறிஞர் கருத்து\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி தகவல்\nஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nஎம்சிஓவை மீறுவது போன்ற வைரல் வீடியோ சித்தரிக்கப்பட்டதா\nபொதுமக்களுக்கு 2 ஆவது உள்நாட்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்- சீனா\n இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்\n“அமைச்சரவை மாற்றத்தில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்”\nடத்தோஶ்ரீ சரவணன் : தமிழ்ப்பள்ளிக்கான சரியான ஒதுக்கீடு விரைவில் அறிவிக்கப்படும்\nஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு ஒப்புதல் – மத்திய மந்திரிசபை முடிவு\nஇத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்கள்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎன் கருத்துகளுக்கு கண்மூடித்தனமாக விமர்சிப்பதிற்கு பதில் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/aiadmk-against-master-plan-senthil-balaji-edappadi-palanisamy-shock-q506ii", "date_download": "2021-05-10T02:22:12Z", "digest": "sha1:CW227T3HGIY3UBB2TXSR5DRTUTS4HAHD", "length": 14983, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடியாருக்கு எதிராக பகீர் பிளான்..! ஆப்பரேசன் செந்தில் பாலாஜியின் பரபர பின்னணி..! |", "raw_content": "\nஎடப்பாடியாருக்கு எதிராக பகீர் பிளான்.. ஆபரேசன் செந்தில் பாலாஜியின் பரபர பின்னணி..\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரிடம் பணம் வசூலித்ததாக அப்போதே கூறப்பட்டது. இதில் கணிசமானவர்களுக்கு பணிகள் கொடுக்கப்பட்ட நிலையில், பலருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களிடம் பணம் வாங்கி செந்தில்பாலாஜி ஏமாற்றிவிட்டதாக கூறி நீதிமன்றத்தை நாடினர்.\nதிடீரென செந்தில் பாலாஜியை குறி வைத்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் களம் இறங்கியதன் பின்னணியில் பகிர் பிளான் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரிடம் பணம் வசூலித்ததாக அப்போதே கூறப்பட்டது. இதில் கணிசமானவர்களுக்கு பணிகள் கொடுக்கப்பட்ட நிலையில், பலருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களிடம் பணம் வாங்கி செந்தில்பாலாஜி ஏமாற்றிவிட்டதாக கூறி நீதிமன்றத்தை நாடினர்.\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், திடீரென நேற்று அதிகாலை முதல் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை, கரூரில் செந்தில் பாலாஜியின் 3 வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ரெய்டு செய்யப்பட்டன.\nசென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு சீல் வைக்கப்பட்டது. திடீரென செந்தில் பாலாஜியை நோக்கி போலீசார் இவ்வளவு தீவிரமாக பாய்ந்ததன் பின்னணி பகீர் ரகம். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சுமார் 10 பேரை செந்தில் பாலாஜி வளைத்து��் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த 10 எம்எல்ஏக்களையும் வெளிப்படையாக எடப்பாடி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பேச வைக்க பிளான் போடப்பட்டுள்ளதாகவும் இதற்காக பெரும் தொகை கைமாறியதாகவும்,கை மாறிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nபெரும்பாலும் கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த இந்த 10 எம்எல்ஏக்களையும் செந்தில்பாலாஜி தன் வசம் வைத்து எடப்பாடிக்கு எதிராக கொம்பு சீவி வருவதாகவும், அவர்கள் 10 பேருக்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் அவர்கள் விரும்பும் தொகுதிகளில் களம் இறக்க உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதனை அறிந்து உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் தான் செந்தில்பாலாஜிக்கு எதிராக போலீசார் களம் இறங்கியுள்ளனர்.\nவிரைவில் செந்தில் பாலாஜி மட்டும் அல்ல அவரோடு தொடர்பில் இருந்த எம்எல்ஏக்களும் வேறு வேறு விவகாரங்களில் கைது செய்யப்படுவார்கள் என்று படபடக்கிறது அதிமுக வட்டாரம்.\nகோயில் கோயிலாக சுற்றும் அமைச்சர்கள்... 2ம் தேதி வரை அடங்காத பி.பி..\n’’கருத்துக்கணிப்புகளை எல்லாம் அடித்து நொறுக்கி அதிமுக 140 இடங்களை வெல்லும்’’\nதேர்தல் ரிசல்ட் வர லேட்டாயிடும்... பதறும் திமுக செந்தில் பாலாஜி..\nபாலாஜியை தரிசிக்க சென்ற ராஜேந்திர பாலாஜி... 3வது முறையாக அதிமுக ஆட்சி தான்.. அதிரடி சரவெடி..\nநடிகர் செந்தில் குடும்பத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா... மருத்துவமனையில் அனுமதி..\nராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜியின் ராஜதந்திரம்... அடிச்சு தூக்கும் அதிமுக... அலறும் திமுக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/actress-radhika-apte-in-london-hospital-during-coronavirus/", "date_download": "2021-05-10T01:20:36Z", "digest": "sha1:SSQJCQKNJXHI6IRXSF63EEXY5W427ZJX", "length": 10546, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Radhika Apte In London Hospital During Corona Lockdown", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய லாண்டன் மருத்துவமனையில் மாஸ்க்குடன் கபாலி பட நடிகை. கொரோனாவா \nலாண்டன் மருத்துவமனையில் மாஸ்க்குடன் கபாலி பட நடிகை. கொரோனாவா \nஇந்தியாவில் இதுவரை 1200கும் மேற்பட்டார் பேர் பாதிக்கப்பட்டும், 32 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கொரோனா சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே அவர்கள் லண்டன் மருத்துவமனையில் மாஸ் அணிந்து உள்ள படி இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.\nநடிகை ராதிகா ஆப்தே அவர்கள் 2012 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவரின் பெயர் பெனடிக்ட் டெய்லர். இவர்கள் இருவரும் 8 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே அவர்கள் லண்டன் மருத்துவமனையில் மாஸ் அணிந்து உள்ள படி இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.\nஇதையும் பாருங்க : விஜய் மகள் திவ்யாவா இது. வெளியான அன்சீன் புகைப்படம். இணையத்தில் செம வைரல்.\nஅதில் அவர் கூறியிருப்பது, தனக்கு கொரோனா இல்லை. யாரும் பயப்படத் தேவையில்லை. இடது விரலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளேன். தோழி ஒருவர் கர்ப்பமாக இருப்பதால் அவரது சாதாரண பரிசோதனைக்காக அவருடன் வந்திருக்கிறேன். வழக்கமான பரிசோதனைக்காக வந்துள்ளேன். கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதென்னிந்தியா மொழிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு மராத்தி மொழியில் வெளிவந்த படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் தமிழில் ரஜினியுடன் கபாலி, தோனி உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார்.\nஇதையும் பாருங்க : இரவில் பைக்கில் சென்று 40 நாய்களுக்கு உணவழித்த பிக் பாஸ் நடிகை. வீடியோ இதோ.\nஅதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்துள்ளார் ராதிகா அப்டே. இவர் தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவர் அப்பப்போ சோசியல் மீடியாவில் இவரது புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பும். மேலும், இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nPrevious articleஇரவில் பைக்கில் சென்று 40 நாய்களுக்கு உணவழித்த பிக் பாஸ் நடிகை. வீடியோ இதோ.\nNext articleகொரோனாவால் நேர்ந்த பரிதாபம் பாலைவனத்தில் சிக்கியுள்ள படக்குழு. உதவிய இந்திய அரசு.\nஅம்மன் சீரியலில் களமிறங்கியுள்ள சம்யுக்தா – அதுவும் எந்த சேனலில் தெரியுமா \nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \nஒரு வழியாக திருமணம் தேதியை அறிவித்த ராணா. அதுவும் இப்படி நடத்த போகிறாராம்.\nகேன்சரில் இருந்து மீண்டு வந்த நடிகை. இன்ஸ்டாகிராமில் கொடுத்த மோசமான போஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-ganaesh-named-her-daughter-samaira/", "date_download": "2021-05-10T01:54:36Z", "digest": "sha1:7LNFZN5WLZG5ACEEVAXD5O3AMJDRU5Y6", "length": 8544, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிறந்த குழந்தையுடன் கணேஷ் மற்றும் நிஷா.! என்ன பெயர் வெச்சிருக்காங்கனு பாருங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பிறந்த குழந்தையுடன் கணேஷ் மற்றும் நிஷா. என்ன பெயர் வெச்சிருக்காங்கனு பாருங்க.\nபிறந்த குழந்தையுடன் கணேஷ் மற்றும் நிஷா. என்ன பெயர் வெச்சிருக்காங்கனு பாருங்க.\nபிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.\nநடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.\nஇதையும் பாருங்க : சிறப்பாக விளையாடிய ஜடேஜா. ட்வீட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்சுரேகர்.\nஅதே போல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நிஷா கடந்த சில மாதத்திற்கு முன்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். இதற்கு தான், கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நிஷா. சமீபத்தில் கணேஷ் வெங்கட் ராமன் தனது கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும், அதில் சீமந்தம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு நேற்று (ஜூன் 29) பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் கணேஷ் வெங்கட் ராமன். இந்த நிலையில் தனது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளனர். அப்படி என்றால் என்று அர்த்தமாம்.\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்\nPrevious articleசிறப்பாக விளையாடிய ஜடேஜா. ட்வீட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்சுரேகர்.\nNext articleபிக் பாஸ் வீட்டில் லவ் இல்ல செ** தான். கமல் மற்றும் பிக் பாஸை கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்.\nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்���ோ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \nஆண் நபரை கட்டி அனைத்து முத்தும் கொடுக்க செல்லும் ஜூலி – அப்போ மார்க் நிலமை \nவிஜய் கூட நடிக்கனும் ஏன்னா என் கணவர் விஜய் மாதிரி இருப்பார் – விருமாண்டி...\nநீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உறைய வைத்த ரைசா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penbugs.com/july-31-varai-arasu-matrum-thaniyar-podhu-perundhu-sevai-kidaiyathu/", "date_download": "2021-05-10T01:50:49Z", "digest": "sha1:PYFV2JNXGCQRNKQQIJOF425VE3HQBSSW", "length": 8110, "nlines": 154, "source_domain": "www.penbugs.com", "title": "ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது - தமிழக அரசு! ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது - தமிழக அரசு!", "raw_content": "\nமுதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்\nஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது – தமிழக அரசு\nஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது – தமிழக அரசு\nதமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது – தமிழக அரசு\nகொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது – தமிழக அரசு\nவரும் 15ந் தேதி வரை பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 31ந் தேதி வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் சேவை கிடையாது – தமிழக அரசு\nகொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என செய்தி அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமன்னர் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை நிர்வகிக்கும் உரிமை உள்ளது – உச்சநீதிமன்றம்\nடிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை\nதோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..\nடெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2376 ஆக உயர்வு\nதனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_536.html", "date_download": "2021-05-10T02:48:38Z", "digest": "sha1:BBASLIMO7XVZRE2T6QCAA4IKXATKMAXM", "length": 11445, "nlines": 107, "source_domain": "www.pathivu24.com", "title": "விக்கியின் விழாவிற்கு சம்பந்தன் அதிபதி - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விக்கியின் விழாவிற்கு சம்பந்தன் அதிபதி\nவிக்கியின் விழாவிற்கு சம்பந்தன் அதிபதி\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உரைகள் அடங்கிய நுல் வெளியீட்டு விழாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை பிரதம அதிதியாக அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதனது வருகையை உறுதிப்படுத்த சம்பந்தன் பின்னடித்ததால் அழைப்பிதழில் சம்பந்தனின் பெயர் இடம்பெற்றிருக்காத போதிலும் விக்கினேஸ்வரன் தரப்பினர் சம்பந்தனை அழைப்பதில் விடாப்பிடியாக நின்றதாக தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டபோதிலும் பிரதம அதிதி அந்தஸ்துடன் கலந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅரசியல் அரங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகின்றார். வரவிருக்கும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விக்கினேஸ்வரனை நிறுத்தப்போதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் விக்கினேஸ்வரனின் நுல் வெளியீட்டு விழாவிற்கு சம்பந்தன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கூர்ந்து நோக்கப்படுகின்றது.\nவிக்கியின் விழாவிற்கு சம்பந்தன் அதிபதி Reviewed by சாதனா on June 16, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2020/04/sithathan27.html", "date_download": "2021-05-10T02:42:48Z", "digest": "sha1:TSI423FNNXBJUU2SCR52O6ENJUUS7JK2", "length": 16439, "nlines": 113, "source_domain": "www.pathivu24.com", "title": "கோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nசுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இத்தகைய முயற்சியை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கோரியுள்ளார்.\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் படையினரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது..\nகொரோனோ தாக்கம் சடுதியாக இலங்கையில் அதிகரித்து வருகிறது. அதற்கமைய கொரோனோ சந்தேகத்தில் பலரும் பல இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.\nஇவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. உண்மையில் தனிமைப்படுத்தல் நிலையமாக அந்தக் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயற்பாடாகவே கருதப்படுகிறது. ஆகையினால் இந்த முயற்சியை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோருகின்றோம்.\nகுறிப்பாக கல்விச் சாலைகளை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் போவதில்லை என அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்தக் கல்விச்சாலைகளையே பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஆகையினால் அரசு தான் முன்னர் கூறியதனையே தற்போது தானே மீறி வருகின்றது.\nஅதிலும் விசேசமாக பொது மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற பிரதேசத்திலேயே கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி அமைந்துள்ளது. இவ்வாறு மக்கள் மிக நெருக்கமாக வாழ்கின்ற அந்தப் பிரதேசத்தில் கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஇருந்தும் மக்கள் செறிவு மிகுந்த பகுதிகளில் இவ்வாறான தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதை அரசு தவிர்க்க வேண்டும். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஒரு தேசிய கல்வியற் கல்லூரியாக இந்தக் கல்லூரியே அமைந்திருக்கின்றது. இங்கிருந்தே பல ஆசிரியர்கள் உருவாக்கப்படுகின்றனர். ஆகையினால் அதற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அரச��ன் செயற்பாடுகள் அமையக் கூடாது.\nஇவ்வாறு மக்கள் நெரில் மிகுந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதே வேளையில் எதிர்காலத்தில் இத்தகைய கல்லூரிக்கு மாணவர்கள் வருவதற்கு அச்சப்படுகின்ற நிலைமையும் ஏற்படும். அது மாத்திரமல்லாமல் நீண்ட காலத்திற்கு அந்த இடங்களைப் பாவிப்பதற்கு பலரும் அஞ்சுகின்ற நிலைமையும் உருவாகும்.\nஆகையினால் இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக தேசிய கல்வியற் கல்லூரியை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். எனவே இங்கு தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோருகின்றொம்.\nஅதே நேரம் மக்கள் செறிவு குறைந்த இடங்களில் அவ்வாறான முகாம்களை அமைக்கலாம். அதனை விடுத்து மக்கள் செறிவான இடங்களில் இத்தகைய நிலையங்களை அமைப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுள்ளார். எனவே இந்த விடயங்கள் குறித்து ஐனாதிபதி உரிய கவனம் செலுத்தி சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்றார்.\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/sridevi-daughter", "date_download": "2021-05-10T01:54:35Z", "digest": "sha1:KXX7V7QHGFEYJCI5U2EXGU5LOI5UIEDN", "length": 4015, "nlines": 49, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் - வைரலாகும் வீடியோ\nமீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nஇப்படி அரைகுறையாகவா வெளியில் நடமாடுவது நடிகை ஸ்ரீதேவி மகளின் கவர்ச்சி படம் உள்ளே\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9606/%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90/", "date_download": "2021-05-10T01:32:27Z", "digest": "sha1:PWYHHY7Y7JDIHG2RX2NCVBIX2744IJAM", "length": 6807, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "இ.போ.ச பஸ் மீது தாக்குதல் - ஐவர் கைது - Tamilwin.LK Sri Lanka இ.போ.ச பஸ் மீது தாக்குதல் - ஐவர் கைது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇ.போ.ச பஸ் மீது தாக்குதல் – ஐவர் கைது\nயாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீது, கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பஸ் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலால் பஸ்ஸின் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளதுடன், பயணிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட ஐவரையும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/101919", "date_download": "2021-05-10T02:45:48Z", "digest": "sha1:XZSGETWJNVO3VOCJVVSZWVCTMXPW4IYL", "length": 12801, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "10 வருடத்திற்கு முன் நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு ஜப்பான் அஞ்சலி | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\n10 வருடத்திற்கு முன் நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு ஜப்பான் அஞ்சலி\n10 வருடத்திற்கு முன் நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு ஜப்பான் அஞ்சலி\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 20,000 பேருக்கு ஜப்பான் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தியது.\nஇந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் கடலோர நகரங்களை அழித்துடன், உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவைத் தூண்டியது.\nஉள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 2.46 மணிக்கு (05:46 GMT) ஜப்பான் முழுவதும் உள்ள மக்கள் ஒரு நிமிடம் மெளனம் காத்தனர்.\nமக்கள், சிலர் பூங்கொத்துகளை ஏற்றிக்கொண்டு, சுனாமியால் உயிரிழந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காக கடற்கரை மற்றும் கல்லறைகளில் கூடியிருந்தனர்.\nஅதே நேரத்தில் ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் நடந்த நினைவு விழாவில் பேரரசர் நருஹிட்டோ மற்றும் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் இறந்தவர்களுக்கான நினைவிடத்தில் இணைந்தனர்.\nநகரின் தேசிய அரங்கில் பேசிய பேரரசர் நருஹிட்டோ, “சோகத்தின் மறக்க முடியாத நினைவு” ஒரு தசாப்த காலமாக நீடித்தது என்றார்.\nபாதிக்கப்பட்டவர்களில் பலர், அவர்கள் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு பெரும் சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் ஏராளமான கஷ்டங்களை வென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.\n2011 மார்ச் 11 அன்று ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நடுக்கம் ஒரு பெரிய சுனாமியைத் தூண்டியது, இது புகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையத்தை தாக்கி, 160,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கதிர்வீச்சு அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறவும் வழிவகுத்தது.\nஇதனால் 15,900 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,525 பேர் காணாமல் போயினர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3,775 பேர் உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பேரழிவு தொடர்பான பிற சிக்கல்களால் பின்னர் இறந்துவிட்டதாக அரசாங்கம் கூறியது.\nஜப்பான் புகுஷிமா சுனாமி 10 ஆண்டுகள் Fukushima Japan\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் சிறப்பு விற்பனையை நிறுத்துவதாக அமேசான் அறிவிப்பு\nஇந்தியாவில் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே ��ேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.\n2021-05-09 14:31:20 இந்தியா ஒன்லைன் வர்த்தகம் அமேசான்\nசிரியாவின் பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து\nசிரியாவின் ஹோம்ஸ் நகரில் அமைந்துள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது.\nஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\n2021-05-09 12:52:38 ஜெருசலேம் பாலஸ்தீன் இஸ்ரேல்\nஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதல் ; 55 பேர் பலி, 150 க்கும் மேற்பட்டோர் காயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவன விலங்குகளும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n2021-05-08 19:01:24 இந்தியா சிங்கங்கள் கொரோனா வைரஸ்\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/18716", "date_download": "2021-05-10T01:35:01Z", "digest": "sha1:3VDXXSJSA6J2IKR436P7NQCGB4NOV2HB", "length": 11286, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் கைது! | Virakesari.lk", "raw_content": "\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nவவுனியாவில் நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் கைது\nவவுனியாவில் நூதன திருட்டில் ஈடுபட்ட பெண் கைது\nவவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா சந்தை வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி இரண்டு தொலைபேசிகள் திருடப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இது தொடர்பில் கைது செய்துள்ளனர்.\nவவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு உதவி பொறுப்பு அதிகாரி ஜெய ஸ்ரீ பெனார்ண்டோ, பொலிஸ் பரிசோதகர் இரத்தின திலக்க மற்றும் பம்பரதேனியா, ஜேசுதாஸ், ஜயதிலக்க, கருணாதிலக்க, ஜீவானந்தம், வீரசேன, சமந்த ஆகிய பொலிஸ் குழுவே குறித்த விசாரணையினை மேற்கொண்டு சந்தேக நபரான இளம் பெண்ணை கைது செய்துள்ளது.\nகுறித்த பெண்ணை இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா நூதன இளம்பெண் ஒருவர் கைது\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொள் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2021-05-09 22:18:27 மருந்து வகைகள் விசேட தொலைபேசி இலக்கங்கள் Types of drugs\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nஇலங்கையில் உருமாறிய புதிய வகை வைரஸ்கள் பல இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று பரவலும் , அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கமைய நேற்று சனிக்கிழமை மாத்திரம் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\n2021-05-09 22:09:17 அதிகரிக்கிறது கொவிட் அச்சுறுத்தல்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-09 20:54:00 2 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாள்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nizhal.in/2020/09/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-05-10T01:13:08Z", "digest": "sha1:Q3UXHZ77AQUVF54RUZZSGYNW3FSWLWCY", "length": 10252, "nlines": 149, "source_domain": "nizhal.in", "title": "பொன்னேரியில், நீட் தேர்வை எதிர்த்து, வாலிபர்கள், மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்… – நிழல்.இன்", "raw_content": "\nபொன்னேரியில், நீட் தேர்வை எதிர்த்து, வாலிபர்கள், மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்…\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் (DYFI), மற்றும் இந்திய மாணவர் சங்கமும் (SFI) இணைந்து, நீட் தேர்வை எதிர்த்து,\nஅம்பேத்கர் சிலை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்ப்பாட்டத்திற்க்கு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் D.மதன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் வசந்த், மற்றும் இந்திய ஜனநாயக வா���ிபர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், பொன்னேரி பகுதி செயலாளர் k.சதீஷ்குமார் , இந்திய மாணவர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஜெயக்குமார், ஆகியோர் பங்கேற்றனர்.\nஆர்ப்பாட்டத்தில், மாணவ, மாணவிகளின் உயிரை குடிக்கும் நீட்டை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும்,\nகல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், புதிய கல்விக் கொள்கை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம்(SFI) இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nPrevious பொன்னேரியில், திருவள்ளுர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் நிகழ்வு…\nNext திருவள்ளுர் மாவட்டத்தில், பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்…\nமீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…\nசென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…\nபழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…\nபூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…\nதிருவள்ளூர் நகராட்சியில், அதிகாரிகளுடன் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்…\nகும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…\nபூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579787", "date_download": "2021-05-10T02:31:04Z", "digest": "sha1:JBJEBBODOZQSTFTHLP6DTXG6V6HOB5QC", "length": 17227, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு கலை கல்லுாரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்| Dinamalar", "raw_content": "\nமுதல்வரின் தனிச்செயலர் பெயரில் குடியிருப்பு: பட்டா ...\n6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்; அரசுக்கு கடற்படை ...\nவிலங்குகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்: ... 1\nமே 10: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு 4\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று ... 4\nதமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு 3\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் ... 4\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nஅரசு கலை கல்லுாரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nகோவை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்புகளில் சேர, இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, விண்ணப்பம் செய்ய வேண்டிய நாள், சான்றிதழ் சரிபார்ப்பு பதிவேற்றம் செய்யும் தேதி, கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட விபரங்களை, கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.இதன்படி அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இன்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்புகளில் சேர, இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, விண்ணப்பம் செய்ய வேண்டிய நாள், சான்றிதழ் சரிபார்ப்பு பதிவேற்றம் செய்யும் தேதி, கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட விபரங்களை, கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.இதன்படி அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இன்று முதல் ஆன்லைன் வாயிலாக வரும், 31ம் தேதி வரை, www.tngasa.in, www.dceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.சான்றிதழ்களை வரும், 25ம் தேதி முதல், ஆக., 5ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். பொதுப்பிரிவினர், 48 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும், 2 ரூபாய் பதிவு கட்டணத்த��� இணையதள வாயிலாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. பதிவு கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாலுகா அலுவலகத்தில் வைரஸ் தொற்று இல்லை\nநோய் எதிர்ப்பு மாத்திரை: கிராம மக்கள் வரவேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள��ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாலுகா அலுவலகத்தில் வைரஸ் தொற்று இல்லை\nநோய் எதிர்ப்பு மாத்திரை: கிராம மக்கள் வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=283494&name=ShivRam%20ShivShyam", "date_download": "2021-05-10T02:17:57Z", "digest": "sha1:BDZC6QSJXRF5STXLDJIE7SSJC2KBN3ZK", "length": 13186, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: ShivRam ShivShyam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ShivRam ShivShyam அவரது கருத்துக்கள்\nஅரசியல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு கவர்னர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம்\n9.15: முதல் கரூரில் மட்டுமல்ல தமிழகத்தில் பல இடங்களில் மணல் அள்ளுதல், பெண்கள் சொத்துகள் சூறையாடல் , மது விற்பனை அமோகம், பிரியாணி கடைகள் தாக்கி பிரியாணி அண்டாவுடன் காணாமல் போகுதல் ..எல்லாம் ஆரம்பம் .. 07-மே-2021 09:51:07 IST\nஅரசியல் இது உங்கள் இடம் அரசு உணவகம் பெயர் போதும்\nஜெயலலிதா படத்தை வேண்டுமானால் எடுக்கலாம் ..ஆனால் அதுகூட அவரால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் படம் இருப்பதில் எந்த தவறும் இல்லை ..குழந்தைகளுக்கு உணவு அளிப்பது அம்மா ..அதன் காரணமாகவே அம்மா உணவகம் என இது அழைக்கப்பட்டு வருகிறதேயன்றி \"அம்மா\" ஜெயா என்பதால் அல்ல ..என்ன அம்மா உணவகங்களில் பெயருக்கே இந்த அடி என்றால் இனி உணவு தரம் மற்றும் அதில் ஊழல் என அது கேவலமாகிவிடும் ..அதன் பெயரை கட்டுமர உணவகம் - ரௌடிகளுக்கு இலவசம் என்ற டேக் லைனுடன் மாற்றுவதே பொருத்தமாக இருக்கும் .. மேலும் அங்கு ரௌடிகளுக்கு சிக்கன் பிரியாணி கோட்டர் சப்ளை செய்யலாம் 06-மே-2021 19:02:56 IST\nஅரசியல் தமிழகத்தில் ஜனநாயகத்தை யாராலும் அசைக்க முடியாது என்பதை உணர வைத்துள்ள தேர்தல் இது...\nஅரசியல் இது உங்கள் இடம் அனைவருக்கும் நன்றி\nஅரசியல் இது உங்கள் இடம் அனைவருக்கும் நன்றி\nராமர் ஆட்சியில்லேனாலும் காட்டாட்சி நடக்கல .. ஆனா இப்போ அரக்கர்களின் க��ட்டாட்சியை காணப்போகிறீர்கள் 06-மே-2021 17:36:11 IST\nஅரசியல் பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்து காணுங்கள் ஸ்டாலின்\nவரலாற்றிலேயே அதிக கிரிமினல்கள் பதவி ஏற்கும் மந்திரிசபை இதுதானாம் .. சுடலையின் ரெண்டாம் சாதனை .. முதல் சாதனை டுமிழனை காலையில் எட்டு மணிக்கே குடிக்கவைத்தது இன்றுமுதல் 06-மே-2021 17:32:36 IST\nஅரசியல் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் உதயநிதி அமைச்சராக வாய்ப்பில்லை\nஉதைனா டிரெக்ட்டா முதல்வர் தான் அவங்கப்பாவுக்கு அப்புறம் 06-மே-2021 17:01:02 IST\nஅரசியல் ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு\nதிட்டப்படி சராசரியா 10000 வோட்டு ஒவ்வொரு தொகுதியிலும் பிரிச்சு தீயமுக வெற்றிக்கு உதவியதாக ... காசு வாங்க போயிருப்பான் கோமாளிகாசன் 04-மே-2021 19:03:24 IST\nஅரசியல் இது உங்கள் இடம் அனைவருக்கும் நன்றி\nrowdyism thalai virithu aadum ..தீயமுகவிற்கு வோட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் 04-மே-2021 19:01:44 IST\nஅரசியல் இது உங்கள் இடம் அனைவருக்கும் நன்றி\nஆமா ..கள்ளச்சாராயம் காய்ச்ச வேண்டும் ..பொண்டுபுள்ளைங்கள கூட்டிகினு ஓட வேண்டும் ...சொத்தை அடிமாடுவிலைக்கு வித்து பிச்சை எடுக்க வேண்டும் .. பாவாடையா மாற வேண்டும் .. சேர்த்துக்கோ லிஸ்ட்ல 04-மே-2021 16:28:37 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_174.html", "date_download": "2021-05-10T01:32:17Z", "digest": "sha1:KC5EY7NBVHXL35CWGYW7CRWJ3ZSUURGQ", "length": 8160, "nlines": 56, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சூலத்தையும் யாரும் பிடுங்கவில்லை; குருந்தூர் மலைக்கு போகவும் தடையில்லை; அங்கு இராணுவமும் இல்லை: திடீரென விழித்தெழுந்த சச்சி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › சூலத்தையும் யாரும் பிடுங்கவில்லை; குருந்தூர் மலைக்கு போகவும் தடையில்லை; அங்கு இராணுவமும் இல்லை: திடீரென விழித்தெழுந்த சச்சி\nமுல்லைத்தீவு குமிழமுனை பிரதேசத்திலுள்ள குருந்தூர் மலையிலிருந்த ஆதி சிவனார் அய்யனார் ஆலயம் அமைந்திருந்த பகுதியிலிருந்த சூலம் அகற்றப்பட்டு, அந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டு நேற்று அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், சூலம் அகற்றப்படவில்லையென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தவ���ான தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அங்கு சூலம் அகற்றப்பட்டதை தமிழ்பக்கம் உறுதிசெய்தது.\nஇந்த நிலையில் மறவன்புலவு சச்சிதானந்தன் வெளியிட்ட அறிக்கையில்,\nமுல்லைத்தீவு மாவட்டம் குமிழமுனைக்கு அண்மித்தான குருந்தக் குன்றில் அருள்மிகு ஆதி சிவ இலிங்கேச்சரர் திருக்கோயில் மூலவரான முச்சூலம் நீக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறானவை.\nகுன்றின் உச்சியில் உள்ள சைவ வழிபாட்டு இடம் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. குருந்தக் குன்று திருக்கோயில் அறங்காவலர் என்னிடம் தெரிவித்தார்கள். மேலும் விவரம் பெற விரும்புவோர் திருக்கோயில் அறங்காவலர் திரு சசிகுமார் அவருடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம். +94767644290\nகுருந்தன்குளம் அணைக்கட்டுக்கு அருகே மலையடிவாரத்தில் உடைந்த கட்டிடம் இருந்தது. நான் நேரில் பார்த்திருக்கிறேன். அங்கு புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட முயன்றதால் நீதிமன்றத்தில் வழக்கு.\nஉடைந்த அந்தக் கட்டடத்தின் அருகே தொல்லியல் மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தனர். மேசைமீது புத்தர் சிலை ஒன்றை வைத்தனர் வணங்கினர். அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டவில்லை, நோண்டிப் பார்த்தனர்.\nஅமைச்சர் வந்திருந்தார். படைப் பிரிவினரும் வந்திருந்தார்கள். புத்தபிக்குகள் எவரும் அங்கு வரவில்லை.\nபடைப்பிரிவின் காப்பரண் நெடுங்காலமாகவே அங்கு உண்டு. படைவீரர் ஒருவரோ இருவரோ இருப்பார்கள். கடமைக்கு வராத நாள்களே கூடுதலானவை.\nசைவக் கோயிலுக்குச் செல்வதற்குத் தடை ஏதுமில்லை. பொங்கலுக்குத் தடையில்லை. வழிபாட்டுக்கு தடையில்லை என அமைச்சர் அறங்காவலரிடம் கூறியுள்ளார்.\nமுழுமையான தகவல் அறியாமலே முச்சூலம் அகற்றியதாகத் தவறான செய்திகள் வெளியாகி சைவ உணர்வாளர்களின் மனம் புண்ணாகியதே.\nவாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குமிழமுனை வழியாகச் சைவ உணர்வாளர்கள் வழிபடு பயணமாக குருந்தக் குன்று சென்று குருந்த மரநிழலில் அமர்ந்து இருக்கும் சிவபெருமானை வழிபட்டு அருள் ஆசி பெற்று வருவார்களாக என தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமை���்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_295.html", "date_download": "2021-05-10T01:51:13Z", "digest": "sha1:QMEMVNI6HEMHAXKSPLXOLDII7MDZJAOK", "length": 20746, "nlines": 66, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மட்டக்களப்பில் மேலுமொரு பகுதி பாரம்பரிய மேய்ச்சல் தரை முள்கம்பி வேலியமைத்து அபகரிப்பு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › மட்டக்களப்பில் மேலுமொரு பகுதி பாரம்பரிய மேய்ச்சல் தரை முள்கம்பி வேலியமைத்து அபகரிப்பு\nஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தெரிவிக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் பெரும்பான்மையினத்திற்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில் மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.\nபட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில் உள்ள சுமார் 1500 ஏக்கர் காணிகள் கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதை காணமுடிந்தது.\nபடுவான்கரை பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்போது இங்குள்ள கால்நடைகள் இப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கொண்டுசெல்லப்படுகின்றது.\nதற்போது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது அப்பகுதியில் ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி காணிகளை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவது குறித்து கால்நடை பண்ணையாளர்களினால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்;டது.\nஅப்பகுதிக்கு சென்ற மட்;டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.\nநீண்டகாலமாக தாங்கள் இப்பகுதியில் கால்நடைகளை தமது முதாதையர்கள்முதல் மேய்த்துவருவதாகவும் ஆனால் தற்போது தமது மேய்ச்சல் தரையினை சுற்றி முந்திரிகை வளர்ப்பு என கூறி வேலியமைக்கப்படுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதாங்கள் சிறிய மரக்குச்சு வெட்டும்போது தம்மை பொலிஸார் கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்வதாகவும் ஆனால் இங்கு பெரியளவிலான தேக்கு மரங்கள் கூட வெட்டப்படும் நிலையில் அதனை யாரும் கண்டுகொள்வதில்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபடையினர் முகாம் வேலி அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் முட்கம்பிகள் கொண்டு வெலிகள் அமைக்கப்படுவதன் காரணமாக தாங்கள் மாடு மேய்க்கும்போது பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,\nமேய்ச்சல் தரைகள் சேனைப்பயிர்ச்செய்கை இடங்களாக மாற்றப்படுகின்றன.இது பெரும்பான்மையினத்தின் குடியேற்றங்களாகவும் மாறிவருகின்றன.பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட காத்தார்மல்லிச்சேனை பகுதிக்கு நாங்கள் வந்து இங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினோம்.\nகால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாடிகளில் ஒரு தீப்பெட்டி வைத்திருக்க முடியாது, பாதுகாப்புக்காக ஒரு கத்தி வைத்திருக்க முடியாது, கால்நடைகளை வைத்திருப்பவர்கள் ஒரு கம்புகூட வெட்ட முடியாத நிலையிலும் அவ்வாறு வெட்டினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு பெருமளவான பணம் தண்டப்பணமாக அறவிடப்படுகின்றது.\nஇந்த நிலையில் பகுதியை பார்க்கும்போது மிகவும் மனவேதனையாக இருக்கின்றது. பயன்தரும் பலமரங்கள் வெட்டிவீழ்த்தப்பட்டு அந்த மரங்கள் கொண்டே பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாக வரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் முள்கம்பிகளைக் கொண்டு வேலிகள் அமைக்கப்படுகின்றது. அந்தவேலியில் மாடுகள் படும்போது ஏற்படும் காயங்கள் இலகுவில் மாறாது என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த பகுதி மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவுலானையில் இருந்து பட்டிப்பளையில் மணலேற்றம், காத்தார்சேனை,விச்சுக்குளம் உட்பட பல பகுதிகள் இதேபோன்று வவுணதீவீல் வெட்டிப்போட்டசேனை, செங்கலடியில் கார்மலை, மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகள் கபளிகரம் செய்யப்படுகின்றது.\nஇந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஒரு நாடு,ஒரு சட்டம் என்று கூறுகின்றார். ஆனால் இங்கு பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் இங்குவந்து குடியேறுபவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்துகின்றது. எல்லைகளில் செயற்படும் ஊர்காவல் படையினர் எல்லைப்பகுதிகளை அழித்து தமிழ் பேசும் மக்களை இனப்பரம்பல் ரீதியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளாகத்தான் இதனை நோக்குகின்றோம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியென்ற மாயைக்குள் தள்ளி வெறும் கொங்கிறிட் பாதைகளையும் சிறியசிறிய அபிவிருத்திகளையும் மேற்கொண்டு தமிழ் மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் இவ்வாறான பொருளாதார அழிவுகளை பார்த்துக்கொண்டு ஒரு இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் தங்களுக்குள்ளேயே அடிபடுகின்றார்கள். மாவட்ட செயலகத்தில் அலுவலகர்களை கூட்டி அபிவிருத்தியென்ற பெயரில் கூட்டங்களை நடாத்துகின்றார்களே தவிர மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான பொருளாதாரத்தை அழிக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 06இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளும் அதன் மூலம் நேரடியாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களும் அவர்கள் மூலமாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் பலனடைந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பொருளாதாரத்தின் அழிவினை தட்டிக்கேட்க முடியாத நிலையே இருக்கின்றது. அபிவிருத்தியென்பது கட்டிடங்கள் கட்டுவதும் கொங்கிறிட் பாதைகள் அமைப்பது மட்டுமல்ல. தனிமனிதனின் பொருளாதாரத்தினை வளர்ப்பதன் மூலம்தான் அபிவிருத்தி செய்ய முடியும்.\nஅந்தவகையில்இந்த நாட்டின் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்படும் எமது மக்களின் பொருளாதாரம். ��மது மாவட்டத்தினை உண்மையில் நேசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் இந்த பகுதிக்கு வர வேண்டும். வெறுமனே மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளை கூட்டி கூட்டங்களை நடாத்தாமல் எல்லைப்பகுதிகளுக்கு வந்து எமது பொருளாதாரம் எங்கெல்லாம் நசுக்கப்படுகின்றதோ அங்கு அந்த பொருளாதாரத்தினை வளப்படுத்தாவிட்டாலும் இருக்கின்ற பொருளாதாரத்தினையாவது கட்டிக்காப்பதற்காவது இப்பகுதிகளுக்கு வருகைதந்து இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவேண்டும் என்பது எங்களது வேண்டுகோளாகும்.\nநாங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருப்பதனால் எங்களுக்கு வாக்களித்து என்ன பிரயோசனம் என்று சிலர் கேட்கின்றனர். ஒரு மனிதன் வாழ்வதற்கு அவனுக்கு ஒரு வீடு வேண்டுமானால் அவருக்கு அவரின் காணி உரிமையாக இருக்க வேண்டும். அவரின் பெயரில் அது இருக்க வேண்டும். அதேபோல நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களின் பிரதேசம் பாதுகாக்கப்படவேண்டும்,வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு ஆட்சி நிலவ வேண்டும் என்று நாங்கள் பாடுபட்டு வருகின்றோம்.\nஇங்கு மேற்கொள்ளப்படுவதுபோன்றான அழிவுகள், கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமானால் காணி உரிமையுடன் கூடிய அதிகார பரவலாக்கல் எங்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்.\nஉரிமைகள் பறிக்கப்பட்டு அழிவுக்குள் கொண்டுசென்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்துவதற்கு இராஜங்க அமைச்சர், அபிவிருத்திக்குழு தலைவர் உட்பட அனைவருமாக நாங்கள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் இப்பகுதிக்கு வந்து மக்களின் பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.\nஅரசாங்கம் தமிழர்களை நசுக்குவது மாத்திரமல்லாமல் இந்த நாட்டில் இருந்து விரட்டியடிப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்றார்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_34.html", "date_download": "2021-05-10T02:11:35Z", "digest": "sha1:6MJIQNJC2U7UJ3KAEOL4SXFMGABOQCCK", "length": 3950, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - முதியவர் ஒருவர் கொடூரமாக கொலை - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - முதியவர் ஒருவர் கொடூரமாக கொலை\nதென்மராட்சி பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகொடிகாம் அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.\nஇன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.\nவயோதிப தம்பதியை கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதன்போது 72 வயதான சிவராசா என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.\nசத்தம் கேட்டு அயலிலுள்ள இளைஞர்கள் சிலர் சம்பவ வீட்டுக்கு சென்ற வேளையில், கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/10_27.html", "date_download": "2021-05-10T01:46:34Z", "digest": "sha1:YACIP4NKIRAJV2OC3VROUMPPXB5Q7OYL", "length": 9687, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 10 இடங்கள் முன்னேறியது! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 10 இடங்கள் முன்னேறியது\nபத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 10 இடங்கள் முன்னேறியது\nசர்வதேச பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை பத்து இடங்கள் முன்னேறி 131 ஆவது இடத்தில் உள்ளது. உலகின் 180 நாடுகளில் காணப்படும் பத்திரிகை சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு (Reporters Without Borders –RSF) இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் தரவரிசை பட்டியலின் படி 141 வது இடத்தில் இருந்த இலங்கை பத்து இடங்கள் முன்னேறி 131 வது இடத்திற்கு ���ென்றுள்ளது.\nபத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 10 இடங்கள் முன்னேறியது\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன��� இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/jaanvi-kapoor", "date_download": "2021-05-10T00:52:18Z", "digest": "sha1:GVNQF3TVKWSSJY3SHKQKR7N3DFOLK7JA", "length": 5047, "nlines": 53, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nஇதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க நடிகை ஜான்வி கபூரின் வைரல் வீடியோ\nஇரவு பார்ட்டிகளுக்கு செல்லும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதுவம் யாருடன் தெரியுமா\nநடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளை பாத்துருக்கீங்களா சற்றுமுன் வெளியான கவர்ச்சி புகைப்படம்\nகவர்ச்சி பொங்க பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்\nஅஜித்தின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நடிகையின் மகள். யார் தெரியுமா\nமீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nஅனைவரும் முகம் சுளிக்கும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\nபசு மாட்டு சிறுநீரை குடித்ததால் கொரோனாவில் இருந்து தப்பித்த��ன். வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க எம்எல்ஏ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Woman-missing-from-hostel-20-sovereign-gold-exchanged-Huge-issue-in-Karaikudi-11883", "date_download": "2021-05-10T02:00:25Z", "digest": "sha1:BWPEHAP5JTKKN2QJJEQKXGWNNO4TOKLK", "length": 8160, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "போலீசுக்கே டிமிக்கி! விடுதியில் இருந்து மாயமான டிக்டாக் வினிதா! பரிதாப நிலையில் கணவன்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n விடுதியில் இருந்து மாயமான டிக்டாக் வினிதா\nவிடுதியிலிருந்து பெண்னொருவர் மாயமான சம்பவமானது காரைக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவினிதா என்ற பெண் தேவகோட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் டிக்டாக் செயலியில் மூழ்கியவர். இதனிடையே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபி என்ற பெண்ணின் தொடர்பு டிக்டாக் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது. இவருக்கு கரூர் மாவட்டத்தில் சரண்யா என்ற தோழியுமுள்ளார்.\nவினிதா சரண்யாவின் மூலம் 20 சவரன் நகைகளை அபியிடம் கொடுத்துள்ளார். தேவகோட்டை காவல்துறையினர் சரன்யா மற்றும் அபியை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் தேவகோட்டைக்கு வரவில்லை. உடனடியாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்வதற்காக தனிப்படையினர் திருவாரூர் மற்றும் கரூருக்கு சென்றனர்.\nஇந்நிலையில் வினிதா அவருடைய கணவர் மற்றும் பெற்றோருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை காவல்துறையினர் காரைக்குடி ���ாவட்டத்திலுள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்க வைத்தனர்.\nநேற்று மாலையில் விடுதியில் இருந்து திடீரென்று மாயமானார். உடனடியாக விடுதி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வினிதாவை தேடி வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/63465", "date_download": "2021-05-10T02:45:14Z", "digest": "sha1:G4GIQH5DRZJARWBQWDLOJSTDUS3PUB47", "length": 11241, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏணியின் இடுக்கில் தலை சிக்கியதால், 5 நாட்களாக தவித்த முதியவர்: பரிசோதித்த வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nஏணியின் இடுக்கில் தலை சிக்கியதால், 5 நாட்களாக தவித்த முதியவர்: பரிசோதித்த வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஏணியின் இடுக்கில் தலை சிக்கியதால், 5 நாட்களாக தவித்த முதியவர்: பரிசோதித்த வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரான்ஸ் நாட்டில் முதியவரொருவர், தனது கழிவறையை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவரது தலை ஏணியின் இடுக்கில் சிக்கிக் கொண்டது. எதுவும் செய்ய முடியாமல், அப்படியே ஐந்து நாட்களை கழித்துள்ளார் அந்த முதியவர்.\nஇந்நிலையில் குறித்த முதியவர், 5 நாட்களின் பின்னரும் வைத்தியர்கள் வந்து பார்க்கும் போது சுயநினைவுடனே இருந்தார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவர் தனது கழிவறையை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தபோது ஏணியில் உள்ள இரு படிகட்டுகளுக்கு இடையே அவரின் தலை மாட்டிக் கொள்ள வெளியே வர முடியாமல் தலை வீங்கிப்போனது. அவரால் கைபேசியையும் எடுக்க முடியவில்லை.\nஇதனால், தலைக்கு இரத்த ஓட்டம் செல்வது குறைந்து, உடலில் நீர்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இருந்தபோதும் அவரிற்கு உயிராபத்து ஏதும் நிகழா வண்ணம் அதிர்ஸ்ட்ட வசமாக தப்பியுள்ளார்.\nஇநநிலையில் அம்முதியவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nபிரான்ஸ் முதியவர் ஏணி தலை சிக்கிய தலை வைத்தியர்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் சிறப்பு விற்பனையை நிறுத்துவதாக அமேசான் அறிவிப்பு\nஇந்தியாவில் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.\n2021-05-09 14:31:20 இந்தியா ஒன்லைன் வர்த்தகம் அமேசான்\nசிரியாவின் பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து\nசிரியாவின் ஹோம்ஸ் நகரில் அமைந்துள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது.\nஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\n2021-05-09 12:52:38 ஜெருசலேம் பாலஸ்தீன் இஸ்ரேல்\nஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதல் ; 55 பேர் பலி, 150 க்கும் மேற்பட்டோர் காயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவன விலங்குகளும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள��ு.\n2021-05-08 19:01:24 இந்தியா சிங்கங்கள் கொரோனா வைரஸ்\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2019/05/Tirunelveli.html", "date_download": "2021-05-10T01:09:31Z", "digest": "sha1:FCDSYTUSXDOZK2MQWJQVO2UA3EGGSJYW", "length": 4430, "nlines": 83, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "திருநெல்வேலிக்கே ‘அல்வா’வா...!", "raw_content": "\nநெல்லை கவிநேசன் நண்பர்கள் பிரபல எழுத்தாளர்கள் திரு.நாறும்பூநாதன் மற்றும் கவிஞர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து திருநெல்வேலியின் சிறப்புகளை நியூஸ் 7 தொலைக்காட்சியில் விவரிக்கும் காட்சி.\nபராமரிப்பின்றி காணப்படும் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டை : திருநெல்வேலி நகர மக்கள் கவலை.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsmyth.com/2020/01/", "date_download": "2021-05-10T02:14:46Z", "digest": "sha1:GSH7QNVSLHYNWKVCEXPZ7M3WNU32VKE7", "length": 3538, "nlines": 83, "source_domain": "newsmyth.com", "title": "January, 2020 | NewsMyth", "raw_content": "\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும் : அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஅமராவதி :ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், செயல்பாட்டில் உள்ள மேல்சபை கலைக்கப்படும் என, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது….\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2020/11/14/thiraivelicham-2-0-part-3/", "date_download": "2021-05-10T00:35:35Z", "digest": "sha1:OCTZLQEYIZE6UB3QCBIIUAUR7Y2MQZDJ", "length": 27035, "nlines": 138, "source_domain": "savaalmurasu.com", "title": "இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 3: ஸ்பர்ஷ் (இந்தித் திரைப்படம்) – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nஇருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 3: ஸ்பர்ஷ் (இந்தித் திரைப்படம்)\nசவால்முரசு\t31 அக்டோபர் 2020, இதழிலிருந்து, இருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0, சினிமா, தொடர்\t Nov 14, 2020 Nov 14, 2020\nஸ்பர்ஷ் திரைப்படம் பற்றிய பார்வையில் முந்தைய பகுதியில் சில விசயங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதாவது பார்வையற்றோர் முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை நடத்திய இணையவழிக் கருத்தரங்கின் வாயிலாக “ஸ்பர்ஷ்” திரைப்படத்தை அறிமுகப்படுத்திய பேராசிரியர் அனில் அனுஜா அவர்களுக்கு நன்றி. அவர் தொட்டுச் சென்ற தடத்தைப் பற்றிக்கொண்டு, தேடிச் சென்று இந்தத் திரைப்படத்தை நம்மிடையே கொண்டு வந்து சேர்த்த நண்பர் சரவணமணிகண்டன் அவர்களுக்கு நன்றி கூறுவது ஏற்புடையது அன்று. ஏனெனில் இத்திரைப்படத்தைப் பொதுவெளியில் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நண்பர் சரவணமணிகண்டன் எதிர்பார்க்கும் நன்றியாகும். அவருக்கு நன்றி கூறும் விதமாக எழுதப்பட்ட “ஸ்பர்ஷ்” திரைப்படம் பற்றிய பார்வையின் இரண்டாம் பகுதி இதோ…\nஅனிருத்தின் பள்ளியில் சேவையாற்ற ஒப்புக்கொள்ளும் கவிதா, இங்குள்ள ஏழ்மையான உள்ளங்களுக்குத் தன்னாலான மகிழ்ச்சியை வழங்குவதாகக் கூறுவார். ஏழ்மை என்பன போன்ற சொற்களால் தங்களைக் குறிப்பிட வேண்டாம் என அறிவுறுத்தும் அனிருத், தாங்கள் வழங்கும் மகிழ்ச்சியை விடக் கூடுதலான மகிழ்வைத் திரும்பப் பெறுவீர்கள் என்று தமது மாணவர்களின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் கவிதாவைப் பணியாற்ற அனுமதிப்பார். ஒருமுறை கவிதா வேறு சிலரை அழைத்துவந்து கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சியை ஏற்பாடு செய்வார். இதனை அறியும் அனிருத் தன்னுடைய அனுமதியைப் பெறாமல் அன்னியர்களை உள்ளே கொண்டு வந்தது ஏன் என்று கேட்பார். பார்வை மாற்றுத்திறனாளி என்பதற்காக தனது சுயமரியாதை நசுக்கப்படுவதையும் தன்மீது ஆதிக்கம் செலுத்துவதையும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார் அனிருத்\nபள்ளியின் முதல்வராக இருக்கும் அனிருத் மட்டுமின்றி மாணவர்களும் அவரவருக்கான சுயமரியாதையுடன் இருப்பர். ஒருமுறை மாணவர்களுக்கு வந்திருக்கும் கடிதங்களைக் கொண்டுவரும் கவிதா, ஒரு மாணவரிடம் கடிதத்தைப் படித்துக் காட்டவா என்று கேட்பார். அதற்கு அந்த மாணவர், கடிதம் பிரெயிலில் இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்றும் தானே படித்துக்கொள்வேன் என்று பதிலளிப்பார். இன்னொரு முறை கவிதாவுடன் மாணவர்கள் வானொலியில் கிரிக்கெட் வர்ணனை கேட்டுக்கொண்டு இருப்பர். அப்போது நாமும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று ஒரு மாணவர் கேட்க, கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டுக்களும் விளையாட முடியும் என்று கவிதா கூறுவார். உடனே மாணவர்கள் தாமாகவே செயலில் இறங்குவர். வளையல் அளவிற்கு ஒரு கம்பியை வளைத்து, அதில் நிறைய குளிர்பான மூடிகளைக் கோர்த்து கட்டிக்கொள்வர். அதைத் தூக்கிப் போடும்போது கலகலவென ஓசையை எழுப்பும். அந்த ஓசையைக் கொண்டு பந்தைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது போல விளையாடுவர். மேலும் அடுத்து இரு முனைகளிலும் ஒவ்வொருவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ஒருவர் பந்து வீச இன்னொரு உணவுத் தட்டை பேட் போல வைத்துக்கொண்டு பந்தை அடிக்க மற்றவர்கள் ஃபீல்டிங் செய்வர். ஆக தங்களால் விளையாட முடியாது என்ற அனுதாபத்தைக் கோராமல் தங்களிடம் உள்ள பொருட்களைக் கொண்டே வெற்றிகரமாக உற்சாகமாக விளையாடிக் காட்டுவர்.\nமாற்றுத்திறனாளிகள் இடையே மாற்றுத்திறனாளி அல்லாதவர்களின் நிலை:\nபார்வை உள்ளவர்கள் பற்றிய பார்வை மாற்றுத்திறனாளிகளின் அறியாமையும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதே பள்ளியில் பணியாற்றுபவரின் உறவுக்காரச் சிறுவனாகப் பார்வையுள்ள சிறுவன் ஒருவன் இருப்பான். அவன் மற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துகொண்டு மிகவும் உற்சாகமாக அங்கு இருப்பான். அங்கு புதிதாக வரும் கவிதா பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்துவார். தான் அவரால் கவனிக்கப்படவில்லை என்றும் தனக்கு பார்வை இருப்பதும் கூட இங்கு குறைபாடு என்றும் அந்தச் சிறுவன் வருந்துவான். இன்னொரு காட்சியில், அனிருத்தின் சட்டைகளில் பொத்தான்கள் இல்லாமல் இருப்பதை அவரது உதவியாளர் சுட்டிக்காட்டும்போது, இந்தப் பள்ளியில் இதையெல்லாம் யார் பார்க்கப்போகின்றனர் என்பதாகப் பதில் கூறுவார். அதற்கு உதவியாளர், இந்தப் பள்ளியில் என்னைப் போன்று பார்வை உள்ளவர்களும் பணியாற்றுகிறோம் என்பார். இப்படி பார்வை மாற்றுத்திறனாளிகள் கவனம் செலுத்தாத அம்சங்களும் இந்தத் திரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கும்.\nஇயக்குநர் சாய் பரஞ்ச் பே:\nஇங்கு கூறப்பட்டவை மட்டுமின்றி இன்னும் பல விசயங்கள் இந்தத் திரைப்படத்தில் உள்ளன. ஆனால் மையக் கதையான அனிருத் மற்றும் கவிதா இடையேயான காதல், ஊடலுக்கு இடையூறு ஏற்படாதவாறு திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர் சாய் பரஞ்பே. பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்பான திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் வியக்கத்தக்க இசைக் கலைஞர்களாகக் காட்டப்படுவர். ஆனால் ஸ்பர்ஷ் திரைப்படத்தில் பார்வை உள்ளவரான நாயகி இசைப் புலமை உள்ளவராக இருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்பான உருக்கமான பாடலோ ஊக்கமூட்டும் பாடலோ கிடையாது. இதில் வரும் இரண்டு பாடலும் நாயகியின் வாழ்க்கை சோகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். மேலும் பிரச்சாரத் தொனியோ ஆவணத் தன்மையோ இல்லாமல் வழக்கமான காதல் திரைப்படம் போன்று மிக அழகாக உருவாக்கி இருப்பார் சாய் பரஞ்பே.\nநஸ்ருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி:\nஸ்பர்ஷ் திரைப்படத்தின் நாயகன் அனிருத்தாக நஸ்ருதீன் ஷா முன்னுதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ��ருப்பார். பார்வை மாற்றுத்திறனாளியாக நடிக்க வேண்டுமென்றால் கருப்புக் கண்ணாடி அணிந்துகொள்வது, மேல்நோக்கிப் பார்த்தவாறே நடப்பது, தடுக்கி விழுவது, மென் சோகப் பாடல்கள் பாடுவது, இசைக் கருவிகள் இசைப்பது போன்றவை இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இதில் எதுவுமே இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நஸ்ருதீன் ஷா. அவருக்கு சற்றும் குறையாத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கவிதாவாக வரும் ஷபானா ஆஸ்மி. உண்மையில் நாயகனுக்கு முற்றிலும் எதிரான கதாபாத்திரம் அவருடையது. எந்த உணர்வையும் அப்பட்டமாக வெளிப்படுத்தாத மென்மையான கதாபாத்திரம் கவிதா. அந்த மென்மையான கதாபாத்திரம் கவிதாவாக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் ஷபானா ஆஸ்மி.\nஒரு காட்சியில் அனிருத்தும் கவிதாவும் ஓர் உணவகத்தில் உணவு உண்பர். அவர்களுக்கான பில் கவிதாவிடம் கொடுக்கப்படும். இதனை அறிந்த அனிருத், அனைவரிடமும் இதுபோல பெண்களிடம்தான் கொடுப்பீர்களா என்று கேட்டுவிட்டுத் தானே பில் தொகையைச் செலுத்துவார். மாற்றுத்திறனாளி என்பவர் பெற்றுக்கொள்பவராகவே இருப்பார் என்றும் கொடுப்பவராக இருக்கமாட்டார் என்றும் நினைத்துக்கொள்வதும் நடத்துவதும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனிருத் கதாபாத்திரம் வாயிலாக திரைப்படத்தின் அடிப்படை நோக்கமாகக் கூறப்பட்டிருக்கும். அப்படித்தான் இத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சியும் நிறைவுக் காட்சியும் அமைக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் அனிருத் வெளியே செல்ல முனைவார். அப்போதுதான் முதலில் கவிதாவைச் சந்திக்க நேரிடும். அப்படி அவர் கிளம்பும்போது, இரண்டு சிறுவர்கள் மைதானத்தில் கதை படித்துக்கொண்டிருப்பது தெரியும். அவர்களின் அருகில் சென்று என்ன நடக்கிறதென்று அனிருத் கேட்க, பார்வை உள்ள சிறுவன் கதையை வாசித்துக் காட்ட பார்வை மாற்றுத்திறனாளியான சிறுவன் கேட்டுக்கொண்டு இருப்பதாகக் கூறுவர். பார்வை உள்ள அச்சிறுவனின் நற்செயலைப் பாராட்டிவிட்டுச் செல்வார் அனிருத்.\nஇதே போல இறுதிக் காட்சியில் கவிதாவைப் பார்க்கக் கிளம்புவார் அனிருத். அப்போதும் அதே இரண்டு சிறுவர்கள் மைதானத்தில் அமர்ந்து கதை படித்துக்கொண்டு இருப்பர். வழக்கம் போல அனிருத் அருகில் சென்று விசாரிக்க, பார்வை மாற்றுத்திறனாளியான சிறுவன் கதையை வாசிக்க, பார்வை உள்ள சிறுவன் கேட்டுக்கொண்டு இருப்பதாகக் கூறுவர். இது எப்படி சாத்தியம் என்று அனிருத் வியந்து கேட்க, ஆறு கதைப் புத்தகங்களைப் பிரெயிலில் தயாரித்துக் கவிதா தனக்குக் கொடுத்ததாகப் பார்வை மாற்றுத்திறனாளி சிறுவன் உற்சாகமாகக் கூறுவான். (அப்போது அனிருத்தின் நிர்பந்தத்தின்பேரில் கவிதா அந்தப் பள்ளிக்கு வருவதை நிறுத்தியிருப்பார்.) இதுதான் அனிருத் வாழ்நாள் முழுதும் செயல்திட்டமாக இருந்தது. அதாவது மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைச் சார்ந்து நிற்காமல் சுயமாக இயங்குவதும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் அளவிற்கு மேம்படுவதும் ஆகும். அந்நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ள கவிதா, தனக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற நிறைவான மனநிலையுடன் கவிதாவின் வீட்டிற்குச் செல்வார் அனிருத். இத்தகைய மனப்பான்மையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதே ஒரு படைப்பின் கடமையாகும். அந்தக் கடமையைத் திறம்பட நிறைவேற்றிய “ஸ்பர்ஷ்” திரைப்படத்தை இவ்வளவு காலம், அதாவது நாற்பது ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விட்டது நம்முடைய மடமையாகும். நமது மடமையின் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்படங்கள் என்ற பெயரில் பல குப்பைகளும் நச்சுகளும் குவிந்துவிட்டன. இந்தக் குப்பைகளை ஒதுக்கிவிட்டு, ஸ்பர்ஷ் திரைப்படத்தைத் தொட்டுப் பிடித்துக்கொண்டு, அனிருத் மற்றும் கவிதா காட்டும் திசையில் சாய் பரஞ்பே துணையுடன் பயணிப்போம்.\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 : பகுதி – 1.\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0 : பகுதி 2.\nPrevious Post நவம்பர் 17, டாராடாக் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\nNext Post நாளு வார்த்தையில நச்சுனு சொல்லுங்க\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தை��் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/product_category/Ski_jumping", "date_download": "2021-05-10T02:23:13Z", "digest": "sha1:LXPGUKODIC5PZA5YCPMJQQZ2KBMJRE6B", "length": 3395, "nlines": 91, "source_domain": "ta.termwiki.com", "title": "Ski jumping glossaries and terms", "raw_content": "\nSarah Burke (செப்டம்பர் 3, 1982-2012 ஜனவரி 19) தான் ஒரு முன்னோடி கனடா freestyle skier, யார் உதவிய பெறவும் superpipe ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கப்பட்டது. அவர் நான்கு-நேர குளிர்கால x விளையாட்டுப் தங்க ...\nஇடம் அதிக அரணும் முனையிலிருந்து ஒரு சூப்பர்சானிக் skydive ஒரு இடம் தாவிச் உள்ளது. போல் அல்லாமல் சாதாரண skydiving, இடத்தை அமைவிடத்தை takes அணை at இதுவரை மேலே பூமியின் தயாரிக்கப்பட்டுள்ளன உயரம். இத்தகைய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/sports/cricket-darcy-short-named-in-australia-t20-team-vs-india-replace-david-warner-vjr-376715.html", "date_download": "2021-05-10T02:41:15Z", "digest": "sha1:XWJXPJJDQYY3AD32NOZYJ557NUJE2G46", "length": 8332, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "Ind vs Aus | ஒரே போட்டியில் 24 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய அணியில் இணைகிறார் | darcy-short-named-in-australia-t20-team-vs-india-replace-david-warner– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#மு.க.ஸ்டாலின் #கொரோனா\nInd vs Aus | ஒரே போட்டியில் 24 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய அணியில் இணைகிறார்\nIndia vs Australia: வார்னருக்கு பதிலாக மற்றொரு வீரரை ஆஸ்திரேலிய களமிறக்கி உள்ளது.\nஇந்திய அணிக்கு எதிரான 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னா் காயமடைந்தார்.\nஇதனால் டி20 தொடரிலிருந்து அவர் விலகி உள்ளார். இருப்பினும் அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை ஆஸ்திரேலிய களமிறக்கி உள்ளது.\nடிசம்பர் 4-ம் தேதி தொடங்க உள்ள டி20 டேவிட் வார்னருக்கு பதிலாக டார்சி ஷார்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். இடதுக்கை பேட்ஸ்மேனான இவர் அதிரடியாக விளைாயாடுவதில் பெயர் பெற்றவர்.\nடார்சி ஷார்ட் 2018-ம் ஆண்டு தனது அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவின் பல சாதனைகளை தகர்த்தார். உள்ளூர் போட்டி ஒன்றில் 148 பந்துகளில் 257 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் 24 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடதக்கது. ஆஸ்திரேலியாவில் இது மிகப் பெரிய வரலாற்று சாதனையாகும்.\nஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில் டி20 தொடரை கைப்பற்ற இந��திய அணி தீவிரம் காட்டி வருகிறது.\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்கல்\nWeight Loss : உடல் எடை குறைப்பவரா நீங்கள் காலை 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு வராது - மு.க.ஸ்டாலின்\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்கல்\nWeight Loss : உடல் எடை குறைப்பவரா நீங்கள் காலை 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/16671/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3.html", "date_download": "2021-05-10T01:35:52Z", "digest": "sha1:2ZCD2D6NEDO3OKLYLQ6MSSLH7XSHT6P3", "length": 5336, "nlines": 219, "source_domain": "www.awesomecuisine.com", "title": "காலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ் - Cauliflower Green Peas Podimas Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil காலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ்\nகாலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ்\nகாலிஃபிளவர் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)\nபச்சை பட்டாணி – கால் கப்\nசின்ன வெங்காயம் – ஐந்து (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது)\nபூண்டு – ஐந்து பல் (பொடியாக நறுக்கியது)\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nபிறகு, சிறிது உப்பு, கரிவேபில்லை, பச்சை பட்டாணி சேர்த்து மூன்று நிமிடம் வேகவிடவும்.\nபின், துருவிய அல்லது பொடியாக நறுக்கிய காலிஃபிளவர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.\nவெந்ததும் மிளகு தூள் மற்று தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/03025009/3-more-killed-in-Perambalur-to-Corona.vpf", "date_download": "2021-05-10T02:25:22Z", "digest": "sha1:YWGCKQFMF2GPVAWCOLG7U2PPJVKCTPTW", "length": 11077, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 more killed in Perambalur to Corona || பெரம்பலூரில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nபெரம்பலூரில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி + \"||\" + 3 more killed in Perambalur to Corona\nபெரம்பலூரில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி\nபெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,702 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது பெண்ணும், பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயதுடைய பெண்ணும், 47 வயதுடைய ஆண் ஒருவரும் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,462 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 213 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. அரியலூரில் ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் பாதிப்பு\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.\n2. முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைப்பு, சாலைகள் மூடப்பட்டன\nதமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் மூடப்பட்டன. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. சாலைகளில் தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.\n3. ஒரு வாரத்துக்கு தேவையான ‘டோஸ்’ கையிருப்பு: தமிழகத்தில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 லட்சம் பேர் காத்திருப்பு\nதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2-வது தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்.\n4. கொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம்\nகொரோனா நிவாரண நிதி திரட்ட நீலநிற உடை அணிந்து விளையாட பெங்களூரு அணி திட்டம்.\n5. இந்தியாவில் கொரோனா சற்றே குறைந்தது; தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது; ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம்\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே வந்தது. ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்தனர்.\n1. கோயம்பேடு பஸ் நிலையத்தில் பிளஸ்-1 மாணவரிடம் பணம் பறித்த வழக்கில் 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்\n2. பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது\n3. கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\n4. வழக்கு விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும்; ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் உறுதி\n5. கணவரை விட்டு பிரிய மறுத்ததால் கள்ளக்காதலியின் குழந்தையை கடத்தியவர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/04201140/Killing-and-burying-a-yoga-teacherLawyer-commits-suicide.vpf", "date_download": "2021-05-10T01:48:13Z", "digest": "sha1:2G243ESWUBCXYCACVP6FYSXYQRXFPFPI", "length": 16493, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Killing and burying a yoga teacher Lawyer commits suicide after writing letter || யோகா ஆசிரியை கொன்று புதைப்புகடிதம் எழுதிவிட்டு வக்கீல் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n���ோகா ஆசிரியை கொன்று புதைப்புகடிதம் எழுதிவிட்டு வக்கீல் தற்கொலை\nமதுரை அருகே யோகா ஆசிரியை கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தனது வீட்டுக்குள் புதைத்து, இதுதொடர்பாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த வக்கீலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியை உடலை இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமதுரை அருகே யோகா ஆசிரியை கொலை செய்யப்பட்டார். அவரது உடலை தனது வீட்டுக்குள் புதைத்து, இதுதொடர்பாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த வக்கீலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியை உடலை இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nமதுரை மாவட்டம் திருமங்கலம் ஆறுமுகம் நடுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 42). திருமங்கலம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.\nஇவருடைய மனைவி விஜி (35). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 8 வயதில் பிரியா என்ற மகள் உள்ளாள்.\nகணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுரை முனிச்சாலையில் உள்ள பெற்றோர் வீட்டில் விஜி வசித்து வருகிறார்.\nமகள் பிரியா அப்பகுதியில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவியிடம் (30) யோகாசன பயிற்சி பெற்று வந்தார். சித்ராேதவியும் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்்தார். சித்ராதேவியின் கணவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.\nஇந்தநிலையில் மகள் பிரியாவை ஹரி கிருஷ்ணன்தான் யோகா வகுப்புக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது, அவருக்கும், சித்ராதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாகியது.\nஅதன்பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், சிறுமி பிரியா அவர்களுடன் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது..\nஇந்த நிலையில் சித்ராதேவி கடந்த 1-ந்தேதி திடீரென மாயமானார். அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். இருந்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nபின்னர் இதுதொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சித்ராதேவியின் தந்தை கண்ணையா புகார் அளித்தார். அதுதொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.\nஇதற்கிடையே வக்கீல் ஹரிகி���ுஷ்ணன்தான் தனது மகள் சித்ராதேவியை கடத்திச் சென்றுவிட்டதாக கூறி கோர்ட்டில் கண்ணையா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து திருமங்கலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்..\nஇந்த நிலையில் நேற்று மதியம் திருமங்கலம் ஆறுமுகம் நடுத்தெரு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபம் அருகில் ஹரிகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் வந்ததும் போலீசார் விரைந்து வந்து, ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅப்போது, ஹரிகிருஷ்ணன் அணிந்திருந்த ஆடையில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.\nஅந்த கடிதத்தில், சித்ராதேவியை கொலை செய்து அவரது உடலை தனது வீட்டில் புதைத்திருப்பதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அந்த கடிதத்தில் அதிர்ச்சி தகவலை ஹரிகிருஷ்ணன் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nஉடனே சித்ராதேவியை அவர் கொன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-\nசமீப காலமாக சிறுமி பிரியாவை சித்ராதேவி சரிவர கவனிக்கவில்லை என தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சித்ராதேவியை ஹரிகிருஷ்ணன் கண்டித்துள்ளார். அப்போது தன்னை 2-வதாக திருமணம் செய்துகொள்ளுமாறு சித்ராதேவி அவரை வற்புறுத்தி இருக்கிறார். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் அவரை கொன்று, தனது வீட்டிலயே ஹரிகிருஷ்ணன் புதைத்து இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.\nஉடல் தோண்டி எடுக்க முடிவு\nஇதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஹரிகிருஷ்ணனின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. நாய் சிறிது தூரம் ஓடி வீட்டுக்குள்ளேயே கழிப்பறை அருகே படுத்துக்கொண்டது. அங்குதான் சித்ராதேவியின் உடல் புதைக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nதிருமங்கலம் தாசில்தார் முன்னிலையில் சித்ராதேவியின் உடலை இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.\nசித்ராதேவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித���தனர்.\nயோகா ஆசிரியையான கள்ளக்காதலியை கொன்று தனது வீட்டுக்குள் புதைத்த வக்கீல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nயோகா ஆசிரியை கொன்று புதைப்பு கடிதம் எழுதிவிட்டு வக்கீல் தற்கொலை\n1. காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது\n2. சிறுமி பாலியல் பலாத்காரம்\n3. 9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.\n4. குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது\n5. மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: பண்டர்பூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/03181529/Kerala-Coronavirus-Update-on-today-date-3rd-May.vpf", "date_download": "2021-05-10T01:17:20Z", "digest": "sha1:QGUBH4TRCMA6BZZKVN7CS22S2UV3PTCT", "length": 10689, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kerala Coronavirus Update on today date 3rd May || கேரளாவில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநாளை மறுநாள் மேற்கு வங்க முதல்-மந்திரியாக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி\nகேரளாவில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 26 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.\nஅதன்படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 26 ஆயிரத்து 11 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 19 ஆயிரத்து 519 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 13 ஆயிரத்து 109 ஆக அதிகரித்��ுள்ளது.\nகொரோனா தாக்குதலுக்கு இன்று 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\n1. மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வு 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nகொரோனா பரவல் காரணமாக மருத்துவ மேற்படிப்பிற்கான முதுகலை நீட் தேர்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.\n2. டெல்லி: 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேர் கைது\nடெல்லியில் 115 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா\nடெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.\n4. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா\nஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 15 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது.\n1. புதுவையில் என்.ஆர்.காங்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி; வாக்கு எண்ணிக்கை முடிவில் 16 தொகுதிகளில் வெற்றி\n2. கொரோனா: மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் காரிலேயே உயிரிழந்த பெண்\n3. நந்திகிராம் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் - மம்தா பானர்ஜி\n4. வறுமையில் வாடிய இந்திய ஆணழகன் கொரோனாவுக்கு பலி\n5. தமிழகத்தில் 10 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்த தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது; கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கருத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/04/18064818/Asian-Wrestling-Championship-Indian-wrestler-Ravi.vpf", "date_download": "2021-05-10T01:00:12Z", "digest": "sha1:IX7TOCQPPZE7ONN2WJJ6YKDXSSMSZYLQ", "length": 8353, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Wrestling Championship: Indian wrestler Ravi Kumar wins gold || ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ரவிகுமார் தங்க��் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்றார் + \"||\" + Asian Wrestling Championship: Indian wrestler Ravi Kumar wins gold\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்றார்\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்றார்.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா 9-2 என்ற புள்ளி கணக்கில் அலிரிஜா நோஸ்ராடோலாவை (ஈரான்) தோற்கடித்து மீண்டும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ பிரிவில் கால்இறுதியில் யாங்சியோக்கையும் (தென்கொரியா), அரைஇறுதியில் பில்குனையும் (மங்கோலியா) சாய்த்து இறுதிப்போட்டியில் தகுட்டோ ஓட்டோகுரோவை (ஜப்பான்) எதிர்கொள்ள இருந்தார். ஆனால் முந்தைய ஆட்டங்களின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் வலியால் அவதிப்பட்ட பஜ்ரங் பூனியா கடைசி நேரத்தில் விலகினார். ஒலிம்பிக் நெருங்கும் நேரத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியதால் ஒதுங்கிய பஜ்ரங் பூனியா வெள்ளிப்பதக்கத்துடன திருப்தி அடைய வேண்டியதாயிற்று.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி\n2. மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைப்பு; சாய்னா, ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு\n3. துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\n4. இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tn-corona-affected-toll-reduced-below-5000-for-second-day/", "date_download": "2021-05-10T00:48:18Z", "digest": "sha1:2RMPHTJ5IFB4SQCTJY4SECUMXGMLN7CJ", "length": 11701, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் 2 ஆம் நாளாக கொரோனா பாதிப்பு 5000க்கு கீழ் இறங்கியது – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதமிழகத்தில் 2 ஆம் நாளாக கொரோனா பாதிப்பு 5000க்கு கீழ் இறங்கியது\nதமிழகத்தில் 2 ஆம் நாளாக கொரோனா பாதிப்பு 5000க்கு கீழ் இறங்கியது\nஇன்று தமிழகத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,65,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று தமிழகத்தில் 83,803 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.\nஇதுவரை 81,63,027 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.\nஇன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.\nஇதுவரை 6,64,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nஇதுவரை 10,371 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nஇன்று 5,117 பேர் குணம் அடைந்துள்ளனர்.\nஇதுவரை 6,12,320 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nதற்போது 43,239 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார் தமிழக ஆளுநருக்கு கொரோனா : மருத்துமனைக்கு விரைவு தமிழகத்தில் இன்று 5516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nPrevious ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 4,622 பேருக்கு கொரோனா உறுதி\nNext சென்னையில் இன்று 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nகல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,80,259 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,44,547…\nஒரு செய்தி – பல பரிமாணங்கள் – குழப்பத்தில் மக்கள்\nசென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்துத் தெரிவித்த செய்தி பல பரிமாணங்களில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இரண்டாம் அலை…\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nகல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநீதிமன்ற ஊழியர்களுக்கு நீதிபதிகள் வாகன வசதிகள் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8906/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-05-10T01:43:08Z", "digest": "sha1:QC65JNZHHPHYWNEJPQI5LJDBBOZMCL7T", "length": 8426, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "சிம்பாப்வேயில் ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவம் - Tamilwin.LK Sri Lanka சிம்பாப்வேயில் ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசிம்பாப்வேயில் ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவம்\nஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.\n1980ஆம் ஆண்டு முதல் அதிபராக இருக்கும் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nசிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்துவரும் நிலையில், அதிகாரத்தை தனது வசம் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறி அந்நாட்டு துணை அதிபர் எமர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகாபே பதவி நீக்கம் செய்தமையால், ஆளும் ஷானு – பி.எஃப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டமையால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை இராணுவப் பீரங்கிகள் சுற்றிவளைத்தன. அதிகளவிலான இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டு, அந்நாட்டு அரச ஊடகத் தலைமையகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.\nபாராளுமன்றம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களையும் படிப்படியாக இராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்தது. அதிபர் மாளிகையை எப்போது வேண்டுமானாலும் இராணுவம் முற்றுகையிடலாம் என்ற நிலை நீடித்து வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/32578", "date_download": "2021-05-10T01:06:42Z", "digest": "sha1:EO2JVBI6VK5MJXCOD42PMJA3OQGBOVWP", "length": 11324, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வடகொரிய ஜனாதிபதியை சந்தித்த சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே ? | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nவடகொரிய ஜனாதிபதியை சந்தித்த சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே \nவடகொரிய ஜனாதிபதியை சந்தித்த சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே \nவடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே வடகொரிய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளன.\nசில வாரங்களிற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றதை உறுதிசெய்துள்ள அதிகாரிகள் வடகொரியா, அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தைகளிற்கான ஏற்பாடுகளை சந்திக்கும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\n2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதியொருவருக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள இந்த இரகசிய எதிர்பாராத சந்திப்பு உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\n2000 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய மடலின் அல்பிரைட் தற்போதைய வடகொரிய ஜனாதிபதியின் தந்தையை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்\nஇதேவேளை, வடகொரியாவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதை அமெரிக்க ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். அதற்கு நான் அங்கீகாரம் வழங்கினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவட கொரியா அமெரிக்க ஜனாதிபதி சி.ஐ.ஏ.யின் இயக்குநர் மைக்பொம்பே\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் சிறப்பு விற்பனையை நிறுத்துவதாக அமேசான் அறிவிப்பு\nஇந்தியாவில் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.\n2021-05-09 14:31:20 இந்தியா ஒன்லைன் வர்த்தகம் அமேசான்\nசிரியாவின் பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து\nசிரியாவின் ஹோம்ஸ் நகரில் அமைந்துள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது.\nஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\n2021-05-09 12:52:38 ஜெருசலேம் பாலஸ்தீன் இஸ்ரேல்\nஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதல் ; 55 பேர் பலி, 150 க்கும் மேற்பட்டோர் காயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவன விலங்குகளும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n2021-05-08 19:01:24 இந்தியா சிங்கங்கள் கொரோனா வைரஸ்\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,365 பேர் பூரண குணமடைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/62971", "date_download": "2021-05-10T01:09:37Z", "digest": "sha1:MZSB526H74WEC4U3MOZAFSX4DY2GACT7", "length": 11589, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐஸ்கிரீம் வாங்கி தராத காதலரைக் குத்திக்கொன்ற காதலி | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nஐஸ்கிரீம் வாங்கி தராத காதலரைக் குத்திக்கொன்ற காதலி\nஐஸ்கிரீம் வாங்கி தராத காதலரைக் குத்திக்கொன்ற காதலி\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலரை கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று, ஜூமாடியன் நகரில் உள்ள கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஐஸ்கிரீம் வாங்கி உண்ண வேண்டும் என காதலி கேட்டார்.\nஆனால் காதலரோ “நீ ஏற்கெனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிரீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா” என கூறி வாங்க மறுத்து விட்டார். ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் எடை குறித்து கேலி செய்ததால் காதலி ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடந்து சென்றார்.\nபின்னர் காதலரை ஒரு இடத்தில் நிற்கவைத்துவிட்டு, அங்குள்ள கடைக்குச்சென்று 2 கத்தரிக்கோல்களை வாங்கி வந்தார். காதலர் “எதற்காக கத்தரிக்கோல்” என கேட்ட அடுத்த நொடியே அவரது வயிற்றில் 4 முறை குத்தினார்.\nஇதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் காதலரை குத்தி விட்டு தப்பி ஓட முயன்��� காதலியை பொலிஸார் மடக்கி பிடித்து கைதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.\nஐஸ்கிரீம் காதலி சீனா கத்திரிக்கோல் Ice cream girlfriend China\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் சிறப்பு விற்பனையை நிறுத்துவதாக அமேசான் அறிவிப்பு\nஇந்தியாவில் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.\n2021-05-09 14:31:20 இந்தியா ஒன்லைன் வர்த்தகம் அமேசான்\nசிரியாவின் பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து\nசிரியாவின் ஹோம்ஸ் நகரில் அமைந்துள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது.\nஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\n2021-05-09 12:52:38 ஜெருசலேம் பாலஸ்தீன் இஸ்ரேல்\nஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதல் ; 55 பேர் பலி, 150 க்கும் மேற்பட்டோர் காயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவன விலங்குகளும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n2021-05-08 19:01:24 இந்தியா சிங்கங்கள் கொரோனா வைரஸ்\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,365 பேர் பூரண குணமடைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/65644", "date_download": "2021-05-10T01:53:32Z", "digest": "sha1:HTHTM5RDTK3N7SGCWBI576GUC3GKTM7V", "length": 10095, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இரசாயன தொழிற்சாலையில் தீ : பிரான்ஸில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nஇரசாயன தொழிற்சாலையில் தீ : பிரான்ஸில் சம்பவம்\nஇரசாயன தொழிற்சாலையில் தீ : பிரான்ஸில் சம்பவம்\nபிரான்ஸிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், குறித்த இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் நோக்கில் 130 தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nகுறித்த தொழிற்சாலை அமைந்துள்ள நகரின் பாடசாலைகள் உடனடியாக மூடப்பட்டதோடு , மக்களை வேறு இடங்கள் நோக்கி செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅத்தோடு குறித்த பகுதி கறுப்பு புகை மண்டலமாக காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் சிறப்பு விற்பனையை நிறுத்துவதாக அமேசான் அறிவிப்பு\nஇந்தியாவில் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.\n2021-05-09 14:31:20 இந்தியா ஒன்லைன் வர்த்தகம் அமேசான்\nசிரியாவின் பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து\nசிரியாவின் ஹோம்ஸ் நகரில் அமைந்துள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது.\nஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் ��ிளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\n2021-05-09 12:52:38 ஜெருசலேம் பாலஸ்தீன் இஸ்ரேல்\nஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதல் ; 55 பேர் பலி, 150 க்கும் மேற்பட்டோர் காயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவன விலங்குகளும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n2021-05-08 19:01:24 இந்தியா சிங்கங்கள் கொரோனா வைரஸ்\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldevinews.com/2020/11/2021.html", "date_download": "2021-05-10T02:09:46Z", "digest": "sha1:4PBWX52QHSQTAMSO5VAWH2A6KSQP7EIZ", "length": 15003, "nlines": 89, "source_domain": "www.yarldevinews.com", "title": "2021 ஆண்டு உங்களுக்கு எப்படி?", "raw_content": "\n2021 ஆண்டு உங்களுக்கு எப்படி\n2021 ஆம் ஆண்டு உங்களுக்கு சுக துக்கம் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் செல்வ வளத்தில் செழிப்புள்ளவர்களாக இருப்பீர்கள்.\nமேலும், பணம் சம்பாதிக்க உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், ஆனால் மே முதல் அக்டோபர் வரையிலான நேரம் நிதி அடிப்படையில் உங்களுக்கு நல்லதாக அமையாது.\nஇந்த நேரத்தில், நீங்கள் உங்கள் நிதி முடிவுகளை மிகவும் ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும்.\n2021 ஆம் ஆண்டு நிதி அடிப்படையில் உங்களுக்கு சராசரியாக இருக்கும். ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு சரியாக இருக்காது.\nஇந்த காலகட்டத்தில் உங்கள் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் சமநிலையை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஇது தவிர, நீங்கள் நித�� பரிவர்த்தனைகளையும் மிகவும் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும்.\nஇது தவிர, நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டால், இந்த ஆண்டு உங்கள் கனவு நிறைவேறாமல் போகலாம்.\n2021 ஆம் ஆண்டில் நீங்கள் நிதிரீதியாக வலுவாக இருக்க விரும்பினால், நீங்கள் உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும்.\nஆண்டின் தொடக்கத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும். நீங்கள் விரும்பவில்லை என்றாலும், நீங்கள் பெரிய ஒன்றை செலவிட வேண்டியிருக்கும்.\nசெப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதம் நிதி அடிப்படையில் உங்களுக்கு சிறந்தது என்பதை நிரூபிக்கும்.\n2021 ஆம் ஆண்டு நிதிநிலையைப் பொறுத்தவரை கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.\nஇந்த ஆண்டு நல்ல நிலையில் உள்ள கிரகங்களின் திசை மற்றும் நிலை காரணமாக, நிதி ரீதியாக உங்களுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது.\nஉங்கள் வருமானம் இந்த ஆண்டு அதிகரிக்கக்கூடும். இதனுடன், உங்கள் பழைய கடனையும் நீங்கள் முடிக்க முடியும்.\nஅக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் ஆடம்பர பொருட்களுக்காகவும் நீங்கள் நிறைய செலவிடலாம்.\n2021 ஆம் ஆண்டு உங்களுக்கான பணத்தின் அடிப்படையில் கலவையான வருடமாக இருக்கும்.\nஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதம் உங்களுக்கு நிதிரீதியாக மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம்.\nஆண்டின் இறுதியில், ஒரு சொத்து பிரச்சினை உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், நீதிமன்ற வழக்குகளை கையாள்வதில் நீங்கள் நிறைய பணம் செலவிடலாம்.\n2021 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலம் உங்களுக்கு நிதிரீதியாக சிரமப்படும்.\nஇந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், இந்த காலகட்டத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கலாம்.\nசெப்டம்பர் மாதம் உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். இந்த நேரத்தில், நீங்கள் திடீரென்று ஒரு புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம்.\n2021 ஆம் ஆண்டு உங்களுக்கு நிதிரீதியாக சிறந்ததாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் பணம் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இருக்காது.\nஉங்கள் துணைக்கு சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி விஷயங்களில் நீங்கள் புத்திசாலித்தன���ாக நடவடிக்கை எடுத்தால், இந்த ஆண்டு நிச்சயமாக உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.\n2021 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் நல்ல மற்றும் தீய பணிகளுக்கு நிறைய பணம் செலவிடலாம்.\nஇந்த ஆண்டு, நில சொத்து தொடர்பான எந்தவொரு சட்ட விஷயத்திலும் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள். ஆண்டின் இறுதியில், ஒரு மங்களிக் திட்டம் இருக்கலாம்.\nமேலும், நீங்கள் சுதந்திரமாக செலவிடலாம். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நீங்கள் சேமிக்க குறைந்த வாய்ப்புகள் கிடைக்கும்.\nஉங்கள் வைப்புத்தொகையை அதிகரிக்க விரும்பினால், உங்கள் செலவினங்களை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.\nஇந்த ஆண்டு உங்களுக்கு நிதிரீதியாக மிகவும் நல்லதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇந்த ஆண்டு, பணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள், மேலும் உங்கள் கடின உழைப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.\nநீங்கள் வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க விரும்பினால், இந்த ஆண்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.\nஇந்த ஆண்டின் இறுதியில் உங்களுக்கு விலை அதிகம். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆறுதலுக்கான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்யலாம்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு நல்லதாக இருக்காது. இந்த நேரத்தில் உங்கள் கையில் பணம் இருக்கும், ஆனால் செலவுகள் கட்டுப்படுத்தப்படாது.\nதிடீரென்று செல்வத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த ஆண்டு நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும்.\nஆண்டின் இறுதியில், எந்தவொரு ரியல் எஸ்டேட் நன்மைக்கும் வலுவான வாய்ப்பு உள்ளது. இது உங்கள் நிதி நிலையை பெருமளவில் மேம்படுத்தும்.\n2021 ஆண்டில் பணத்தின் அடிப்படையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு நீங்கள் பொருளாதார நெருக்கடியை அதிக நேரம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nஆண்டின் தொடக்கத்தில், உங்கள் நிதி குறித்த ஒரு யோசனை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பெரிய கொள்முதல் செய்யாவிட்டால் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.\nஇந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடனும் அதிகரிக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதம் உங்களுக்கு கொஞ்சம் நிம்மதியைத��� தரும்.\n2021 ஆம் ஆண்டில் உங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், இது இருந்தபோதிலும் உங்கள் நிதி நிலைமை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.\nஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான மாதம் உங்களுக்காக கலக்கப்படும், ஆனால் இதற்குப் பிறகு, நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.\nஅக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நேரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். 2020 ஆம் ஆண்டில் நீங்கள் ஏதேனும் பெரிய நிதி இழப்பைச் சந்தித்திருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் ஒரு வாய்ப்பைப் பெறலாம்.\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்பெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Masters%20Dentistry%20Announced", "date_download": "2021-05-10T02:36:38Z", "digest": "sha1:URJ3YV5FJQS3NBGUG6JW2TZ5XQZQG3T3", "length": 5073, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Masters Dentistry Announced | Dinakaran\"", "raw_content": "\nவரும் 18ம் தேதி நடக்க இருந்த மருத்துவ முதுநிலை படிப்பு நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஏலகிரி மலை காவல் நிலைய முதுநிலை பெண் காவலர் சிறந்த காவலராக தேர்வு-சான்றிதழ், கேடயம் வழங்கி எஸ்பி பாராட்டு\nதென்னை சாகுபடி தொழில்நுட்ப முதுநிலை பட்டய படிப்பு துவக்கம்\nகொடைக்கானல் அரசு பள்ளி மாணவர் பல் மருத்துவத்தில் சேர்ந்தார்\nராசிபுரம் அரசு கல்லூரியில் ஆல்பாஸ் மாணவர்களுக்கு முதுகலை ‘சீட்’ மறுப்பு\nமுதுநிலை பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு \nபாரிஸ் மாஸ்டர்ஸ் பைனலில் ஸ்வெரவ்\nபாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பைனலில் ரஷ்ய வீரர் மெட்வடேவ் வெற்றி\nமருத்துவ நிபுணர்கள், கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது: புதிய தளர்வுகள் இன்று அறிவிப்பு\nஅக்.31ல் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடக்கம் 1000வது வெற்றிக்காக களம் காணும் நடால்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nகலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பு தொட��்கியது\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பம்\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர இணையதளத்தில் விண்ணப்பம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு: காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் புறக்கணிப்பு: மருத்துவர்கள் சங்கம் கண்டனம்...\nமுதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம்\nபள்ளிகள் மூடியதால் மாற்றுப்பணி தேடிய ‘மாஸ்டர்கள்’ கார் டிரைவரானார் கராத்தே மாஸ்டர்: சிலம்பம் சுற்றியவர், பண்டல் சுமக்கும் சோகம்\nபிஇ, பிடெக் முதுநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் எப்போது\nகொரோனா ஊரடங்கால் ‘ஆக்டிவிட்டி மாஸ்டர்கள்’ 4 மாதமாக சம்பளமின்றி தவிப்பு: பள்ளிகள் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/Elizabeth_Taylor", "date_download": "2021-05-10T01:37:10Z", "digest": "sha1:EFT2RADUCGOVKNNFY3Y2XXJWG5NMRW6G", "length": 10360, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "Elizabeth Taylor – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு மூன்று முறை அகாடமி விருது வெற்றியாளர், Elizabeth Taylor ஒரு ஆங்கில-அமெரிக்க திரைப்பட உள்பட்டியல் உள்ளது. போல ஒரு குழந்தை நட்சத்திரம் ஆரம்பம், அவர் மிகவும் அறியப்பட்ட அவரது நடிப்பு திறமை மற்றும் அழகு. அவளை விட 50 படங்களில் அடங்கும் தெளிவான portraits, களங்கமற்ற மற்றும் decadence, குழந்தைகள் கிளாசிக் \"தேசிய Velvet\" மற்றும் sentimental குடும்ப நகைச்சுவை \"தந்தை, தி மண\" க்கு ஆஸ்கர் வென்ற transgressions உள்ள \"யார் Virginia Woolf Afraid\" மற்றும் \"Butterfield 8.\" Hollywood மத்தியில் \"Cleopatra\" என்பது வரலாற்று ராமாயண இந்தியாவின் சிறந்த திரை fiascos மற்றும் off-screen புலி வர்த்தக, Taylor மற்றும் Richard Burton, இந்த \"Brangelina\" அவர்களின் நாள் சந்திப்பு நிலத்தடி நடித்தனர். Taylor Hollywood இன் கோல்டன் வயதில் சிறந்த நடிகைகள் ஒன்றை கருதப்பட்டு இருந்தது. அதன் பெண் ஆகிய பட்டியலில் Taylor seventh பெயரில் அமெரிக்க திரைப்பட நிறுவனம் .\nTaylor எட்டு பதிவுசெய்தல் மற்றும் பல அருகே மரண அனுபவங்கள் பெரிதும் publicized தனிப்பட்ட வாழ்க்கை தான். ஒத்துக் நிகழ்த்தும் அறிவுத்திறன், செல்வம் மற்றும் voluptuous அழகு. அவர் தான் இந்த மிக தீவிர நண்பர்கள் மற்றும், ஹாலிவுட்டில் gays defender எய்ட்ஸ் இருந்தபோது புதிய தொழில்துறை மற்றும் தாண்டி . ப���தன் மார்ச் 23, 2011 79 லாஸ் ஏஞ்சல்ஸ் வயதில்\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஆப்கானிஸ்தான் மற்றும் யுஎஸ் இடையிலான கடுமையாகத் சேதமடைந்த உறவுகள் மூலம் லோன் அமெரிக்க வீரர் 16 Afghans மொத்த கொல்லப்பட்டதற்கு நீக்கப்பட்டதற்கு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/04/blog-post_780.html", "date_download": "2021-05-10T02:33:46Z", "digest": "sha1:BOJ3AQSJJEWTALN7A4S4QFEV4NHPGKHY", "length": 18853, "nlines": 247, "source_domain": "www.gopalappattinam.com", "title": "சிறுவர்கள் இடைவிடாமல் டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்சிறுவர்கள் இடைவிடாமல் டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு.\nசிறுவர்கள் இடைவிடாமல் டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு.\nஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் இடைவிடாமல் டி.வி., பார்ப்பதாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற னர்.\nஅத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் வருகின்றனர். மற்ற நேரங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இவ்வாறு வீட்டில் இருக்கும்போது, பொதுமக்கள் பலர், குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்-சிறுமிகள் டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பலர் மூழ்கி விடுகின்றனர்.\nடி.வி., செல்போனை இடைவிடாமல் தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த கண் மருத்துவ சிகிச்சை பெண் நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nபொதுவாக டி.வி., செல்போன் அதிகம் பார்ப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஊரடங்கில் செல்போனை பயன்படுத்துவதும், டி.வி. பார்ப்பதும் அதிகரித்துள்ளது. செல்போனில் உள்ள வெளிச்சம் கண்களை பாதிப்படையாமல் இருக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவர்கள் இருளில் அமர்ந்து செல்போனை பார்க்க கூடாது. தொடர்ந்து இடைவிடாமல் செல்போனை பயன்படுத்தக்கூடாது. இதனால் கண்களில் விழித்திரை பாதிப்படையும்.\nகண் பார்வையை பாதிக்காத வகையில் கண்ணாடிகள் அணியலாம். குறிப்பிட்ட நேரம் இடைவெளி விட்டு செல்போன் பயன்படுத்தலாம், டி.வி. பா��்க்கலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து டி.வி. பார்ப்பதையும், செல்போன் பயன்படுத்து வதையும் தவிர்த்து விட வேண்டும். இதேபோல குழந்தைகளும் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nகண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வைட்டமின் ‘ஏ‘ வகை உணவுகளான பால், கேரட், தக்காளி, மாம்பழம், மீன், ஆட்டு இறைச்சி, கீரை ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படாது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்08-05-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூ��்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 32\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 20\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 28\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி சட்டமன்ற தேர்தல் 2021: கோபாலப்பட்டிணத்தில் பூத் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்\nமே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு\nமே 6 முதல் மளிகை, காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\nவெளியானது புதிய அமைச்சரவை பட்டியல்… எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை… இதோ முழு லிஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_10.html", "date_download": "2021-05-10T01:28:38Z", "digest": "sha1:GVFAGGLVVE6M4LFZMPZNF5OG6MTKHO7X", "length": 7103, "nlines": 52, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை? - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › சர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை\nகிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியின் பெயரை வெற்றிவீதி என பெயர் சூட்டப்பட்டு 28.03.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.\nஇந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலிற்கு அமைவாக கிளிநொச்சி பொலிசார் இன்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இன்று காலை 8 மணியளவில் அழைக்கப்பட்ட தவிசாளரிடம் சுமார் ஒரு மணிநேரம் விசாரணைகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.\nவிசாரணைகள் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇதன்போது, சூட்டப்பட்டிருக்கும் பெயருக்கு சொந்தமானவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி எனவும், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர் சமூகமட்ட செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தமைக்காக அவரது பெயரை பொதுமக்கள் சூட்டியதாகவும் இன்று இடம்பெற்ற விசாரணைகளின் போது பொலிசாருக்கு தெரிவித்ததாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.\nகுறித்த வீதியானது பிரதேச சபைகள் சட்டத்திற்கு அமைவாகவோ அல்லது, வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவோ பிரதேச சபையினால் திறந்து வைக்கப்படவில்லை எனவும், பொதுமக்கள் தாமாக முன்வந்து வீதிக்கு பெயர் வைக்க ஏற்பாடு செய்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதியாக தானும் கலந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தான் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.\nவீதிப்பெயர்ப்பலகையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.\nஆகவே அதற்கு அமைவாக தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2021-05-10T01:47:41Z", "digest": "sha1:B7P2CKF52Y6K3JKDMZDU2JYP3DFQ3GXV", "length": 11123, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று: 5 : முதலாவது டிரான்ஸிஸ்டர் கமண்டுபிடிக்கப்பட்ட நாள் (1947) – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇன்று: 5 : முதலாவது டிரான்ஸிஸ்டர் கமண்டுபிடிக்கப்பட்ட நாள் (1947)\n1947 ம் வருடம் இதே நாளில்தான் அமெரிக்காவில் இருந்த பெல் டெலிபோன் கம்பெனியின் லேபரட்டரியின் ஆய்வாளர்கள் ஜான் பர்தீன்,வால்டர் கவுசர் பிரிட்டைன், வில்லியம் பிராட்போர்ட் ஷாக்லி ஆகியோர் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெற்றிகரமாக டிரான்ஸிஸ்டரை உருவாக்கினர்.\nடிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டதால் எலக்ட்ரானிக் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதற்காக 1956-ல் ஜான், வால்டர் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்தோனேசியா: அரசு அலுவலகத்தை கைப்பற்றிய பயங்கரவாதிகள் அமெரிக்கா: குப்பை லாரி மீது ரெயில் மோதி விபத்து….எம்.பி.க்கள் தப்பினர் 110 பேர் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த சொன்னேன்: புதின் அதிரடி தகவல்\nTags: Walter kavucar pirittain ஜான் பர்தீன், உலகம் world John partin, வால்டர் கவுசர் பிரிட்டைன் Transistor டிரான்ஸிஸ்டர் Nobel Prize நோபல் பரிசு\nPrevious பால்கன் 9 புரிந்த விண்வெளி அதிசயம்\nNext இன்று: 6 : முதல் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாள் (1954)\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஇந்தியப் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்\nமீண்டும் லண்டன் மேயராக சாதிக் கான் தேர்வு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்��ம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/06/6sQwuB.html", "date_download": "2021-05-10T01:50:51Z", "digest": "sha1:RYTP6GURDZ3VY5JQ7NGSX374QUYJEPS2", "length": 12536, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "தூத்துக்குடியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதூத்துக்குடியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரானா நோய் தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nவிருதுநகர், வெம்பக்கோட்டை அருகில் உள்ள புள்ள கவுண்டன்பட்டி கிராமத்தை சார்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது - 34). இவர் சென்னையிலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.\nகடந்த 7ம் தன் மனைவி அருள்மொழி (28), மகள் சிஸ்டிகா(4), ஆகியோருடன் சென்னை வண்டலூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்தார்.\nஉடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேராக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பாட்டார்.\nகடந்த 10ம் தேதி இவருக்கும், இவரது மனைவி அருள் மொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மனைவி அருள்மொழி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வரும் நிலையில். மணிகண்டன் இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இறந்துவிட்டார்.\nஇறந்த மணிகண்டன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். ஏற்கனவே கடந்த ஏப்ரல் 10ம் தேதி தூத்துக்குடியை சார்ந்த மூதாட்டி பலியானார். அதைத்த���டர்ந்து கடந்த தே 15ம் தேதி கடலாடி பகுதியை சார்ந்த இளைஞர் உயரிழந்த நிலையில், இன்று வெம்பக்கோட்டை அருகில் உள்ள புள்ள கவுண்டன்பட்டி கிராமத்தை இளைஞர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/06/3.html", "date_download": "2021-05-10T00:42:03Z", "digest": "sha1:MYXHDNH344DZ3D5KCXMD3B6Y3QXSHCHB", "length": 44178, "nlines": 748, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: தமிழகத்தில் பரவும் ஏ3ஐ கரோனா வைரஸ்: உண்மை என்ன?", "raw_content": "\nதமிழகத்தில் பரவும் ஏ3ஐ கரோனா வைரஸ்: உண்மை என்ன\nகட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார்,\nமரபணு வரிசை செய்யப்பட்ட இந்திய கரோனா நோயாளிகளில் சுமார் 41.2 சதவீதம் புதிய ஏ3ஐ (A3i)என்ற கிளையினம் என்ற வியப்பான தகவலை, ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் பார் செல்லுலர் - மாலிகுலர் பயாலஜி' மற்றும் டெல்லியில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் பார் ஜீனோமிக்ஸ் அண்ட் இன்டகிரெடிவ் பயா லஜி', ஆகிய நிறுவனங்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளன. ஃபைலோஜெனடிக் எனப்படும் பரிணாம மரபு வரிசை பட ஆய்வு முறையின் வழி இந்த புதிய கிளையினத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nஉலகில் பரவலாக இருக்கும் ஏ2ஏ (A2a) என்ற கிளையினம் தான் இந்தியாவிலும் முதலாவது என்றாலும் இந்த புதிய A3i இரண்டாம் இடத்தில் உள்ளது பெரும் வியப்பை அளித்துள்ளது. மேலும் தெலங் கானா, தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா வில் முதலிடம் இந்த A3i புதிய கிளை யினம்தான். இந்த ஆய்வு முடிவுகள் வெளியானதும், போலி செய்திகள் பரவி வெற்று பீதி ஏற்படக் கூடாது என்று இந்த ஆய்வு நிறுவனங்களின் மைய அமைப்பான சிஎஸ்ஐஆர் நிறுவனம் தெளி வான விளக்கம் அளித்தது. ‘‘புதிதாக இனம் காணப்பட்டுள்ள கிளையின வைரஸ் கூடுதலாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றோ அல்லது குறைவாக தாக்கம் செலுத்தும் என்றோ கூற எந்த ஆதாரமும் இல்லை’’ என்று சிஎஸ்ஐஆர் தெளிவுபடுத்தியது.\nநமக்கு போதிய தரவுகள் இருந்தால் கொள்ளு கொள்ளு தாத்தா - பாட்டி, கொள் ளுத் தாத்தா - பாட்டி, தாத்தா - பாட்டி, அப்பா - அம்மா, உடன் பிறந்தவர்கள், நாம் என குலவரிசை வம்ச கிளைப்படதை உருவாக்கலாம்.\nதிடீர் மரபணு மாற்றத்தின் தொடர்ச்சி யாக நாவல் கரோனா வைரஸில் புதிய புதிய வேற்றுருவங்கள் உருவாகும். உலகெங்கும் இதுவரை சுமார் 200 வேற் றுருவ வைரஸ்கள் உருவாகி உள்ளதாக மதிப்பீடு செய்கிறார்கள். இந்த வெவ்வேறு வேற்றுருவ வைரஸ்களை பரிணாம மரபு வரிசைப்படி தொகுக்கலாம்.\nநான் -> எனது அம்மா-> எனது பாட்டி என எனது வம்ச வழியை வகுக்கலாம். அதுபோல எனது சித்தியின் மகள் வரிசை செய்யும் போது, சித்தி மகள்-> சித்தி-> எனது பாட்டி என அமையும். அதாவது எனக்கும் எனது சித்தி மகளுக்கும் பொது மூதாதையர் எங்களது தாய் வழிப்பாட்டி. இதுதான் எனக்கும் என் சித்தி மகளுக்கும் உள்ள பரிணாம மரபு வரிசை.\nஇதேபோலதான் குறிப்பிட்ட ஒரு வேற் றுருவ வைரஸ் வேறு ஒரு வேற்றுருவ வைரஸிடம் இருந்து பரிணமித்து இருக் கும். அந்த வைரஸ் வேறு ஒரு வேற்றுருவ வகையில் இருந்து உருவாகி இருக்கும��. இவ்வாறு வெவ்வேறு வேற்றுருவ நாவல் கரோனா வைரஸ்களின் பரிணாம மரபு வரிசையை தொகுத்து பார்ப்பது தான் ஃபைலோஜெனடிக் வரைபடம் எனப்படும் வைரஸ் வம்ச கிளைப்படம்.\nஎனது தாய் வழி பாட்டிக்கு ஒரு சகோதரன் எனக் கொள்வோம். அந்த சகோதரனுக்கும் குழந்தைகள் இருக்கும். அந்த குழந்தைகள் பெரியவர்களாக மாறி அவர்களுக்கும் எங்களை போல குழந்தைகள் இருக்கும் அல்லவா\nஎங்கள் பாட்டியின் தாய் - தந்தை, அதா வது எங்கள் கொள்ளு பாட்டி - தாத்தா விடம் தொடங்கி வம்ச கிளைப்படம் தொகுத்தல் அடி மரம் போல, எங்கள் கொள்ளு பாட்டி - தாத்தாவும் ஒரு கிளை யில் எங்கள் பாட்டியின் சகோதரன், மறு கிளையில் எங்கள் பாட்டி. எங்கள் பாட்டி யின் கிளையில் ஒரு உப கிளையாக என் அம்மா; வேறு ஒரு உப கிளையாக எனது சித்தி. இப்படி அமையும் தானே அதே போல எங்கள் பாட்டியின் சகோதரன், அவரின் குடும்பம் வேறு ஒரு குடும்ப கிளையாக அமையும் அல்லவா\nவெவ்வேறு வேற்றுருவ நாவல் கரோனா வைரஸ்களின் மூதாதையர் யார் என கண்டுபிடித்து பரிணாம மரபு வரிசையை தொகுத்து பார்த்தல் அதிலும் பல வம்ச கிளைகள் தென்படும்.\nஇதுவரை உலகெங்கும் 80 நாடுகளை சார்ந்த சக்ஸ் கிருமி தொற்றியவர்களிடம் இருந்து வைரஸ் மாதிரிகளை பெற்று மர பணு வரிசை செய்துவிட்டார்கள். உல கெங்கும் உள்ள வைரஸ் வேற்றுவ வகை களை ஃபைலோஜெனடிக் வரை படம் செய்து பார்த்தபோது A1a, A2, A2a, A3, A6, A7, B, B1, B2 மற்றும் B4 என்கிற பத்து கிளைகளை இனம் காண முடிந்துள்ளது. இந்த ஆய்வு வழி பதினோராவதாக A3i என்ற வகை இந்தியாவில் இனம் காணப்பட்டுள்ளது. டிசம்பரில் சீனாவின் வூஹான் பகுதியில் மனிதரிடம் பரவிய முதல் வைரஸ் வகைதான் அடிமரம். அதன் பின்னர் 2 பெரும் கிளைகள் உருவாகின. இந்த பெரும் கிளைகளை A மற்றும் B பெரும் கிளைகள் என்கின்றனர். A பெரும் கிளை பரிணமித்தது ஐரோப்பா என்பதால் ஐரோப்பிய பெரும் கிளை என வும், B பெரும் கிளை மரபணு மாற்றங்கள் ஏற்பட்டது பெருமளவில் கிழக்கு ஆசிய என்பதால் இதனை கிழக்காசிய பெரும் கிளை என்றும் கூட சுட்டுவார்கள். இந்த இரண்டு பெரும் கிளைகளில் இருந்து உருவான கிளைகளே A1a, A2, A2a, A3, A6, A7, B, B1, B2 மற்றும் B4.\nஇந்தியாவில் கிருமி தொற்று ஏற்பட் டவர்களிடம் இருந்து சேகரித்த வைரஸ் மாதிரிகளை வைத்து 361 வைரஸ் களின் மரபணு வரிசையை செய்து முடித் தார்கள். மரபணு வரிசைகளை ஒப்பிட்டு பார்த்து எது எந்த கிளைய��னம் என வகை செய்தார்கள். அவ்வாறு எல்லா வைரஸ் களையும் அதுவரை அறிந்த 10 கிளைக ளாக பகுத்த போது எந்த கிளை இனத் திலும் சேராத வைரஸ் வகையினங்கள் இருந்தன. இவற்றை உற்று நோக்கிய போது இவற்றுள் ஒற்றுமை புலப்பட்டது. இவற்றில் பல இதுவரை இனம் காணப் படாத புது கிளையினம் என்பது வெளிச்சத் துக்கு வந்தது. உலகெங்கும் உள்ள மரபணு செய்யப்பட்ட வைரஸ்களில் சுமார் 3.5% இந்த கிளையை சார்ந்தது. இந்தியா தவிர சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குறிப்பிடும்படியான அளவில் இந்த கிளை வைரஸ் உள்ளது.\nஜனவரி 2-ம் தேதி உலகில் பெருமளவு பரவியுள்ள A2a கிளையினம் தோன்றியது. அதன் பின்னர் A3i என்ற இந்த கிளை யினம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பிறந்தது எனக் கணித்துள்ளார்கள். இதன் பிறப்பிடம் சிங்கப்பூர் அல்லது இந்தோ னேசியாவாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்கிறார்கள். இந்த கிளையினம் உரு வாக்கி இயல்பான திடீர் மரபணு மாற்றத் தின் விளைவாக இதுவரை நான்கு உப கிளைகள் துளிர்த்துள்ளன.\nவயதான மரம் என்றால் அதிக கிளை கள், கூடுதல் உப கிளைகள் இருக்கும். இளம் மரத்தில் குறைவான கிளை வளர்ச் சிதான் காணப்படும். அது போல ஃபைலோஜெனடிக் வரை படம் கொண்டு இந்த A3i கிளையினம் எப்படி தமிழ்நாடு, தெலங்கானா என பரவியுள்ளது என அறியலாம். ஒரே ஒரு கிருமி தொற்று உடையவர் மூலமே இந்த கிளையினம் இந்தியாவுக்குள் வந்துள்ளது. அவரிடம் இருந்து பலருக்கும் இந்த கிளையின வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nவேறு வகை கிளையினத்தால் பாதிக் கப்பட்டவர்களோடு இந்த கிளையினத் தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒப் பீடு செய்து பார்த்த போது நோய் தன்மை யில் எந்தவித மாற்றமும் புலப்படவில்லை.மற்ற கிளையினங்களை விட கூடுதல் பரவும் தன்மை உள்ளது என்பதற்கும் சான்றுகள் இல்லை. இந்த கிளையின கிருமி தொற்று உள்ள முதல் நோயாளி ஊரடங்குக்கு முன்பே சிங்கப்பூரில் இருந்து மார்ச் மாதம் 11-ம் தேதியே ஹைதராபாத் வந்துவிட்டார். அவருக்கு முன்பே கூட இந்த கிருமி கொண்டவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்க கூடும். இவர்கள் வழியே ஹைதராபாத் வந்த கிருமி தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ் டிரா போன்ற பகுதிகளில் கூடுதல் அளவில் பரவிவிட்டது. இந்த கிளையினத்துக்கு என்ற எந்தவித தனித்தன்மையும் இது வரை இனம் காணப்படவில்லை.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nராஜசேகர் இயக்கத்தில் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘மாவீரன்’. மானசீக ஹீரோவாக மனதுக்குள் வைத்து ஆராதித்து வந்த ரசிகர்களை ம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n முனைவர் அ.பாஸ்கரபால்பாண்டியன், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், திருச்செந்தூர். பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகலை, அறிவியல், வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், சுயமுன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. எனவே ...\nஇனி தேர்வுக் காலம் மாணவர்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டிய அவசிய விதிகள் மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் ...\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது ...\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/corono-virus", "date_download": "2021-05-10T01:20:35Z", "digest": "sha1:AMR5RYG42IIGPLS3ONSGHLNDCVDXSX6A", "length": 7635, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகொரோனா எதிரொலி.. இனி ATM- ஐ பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் மூடி சீல் வைக்கப்படும்\nஇறப்பதற்கு முன் நடிகர் சேது கடைசியாக வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி.\n வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கை\nகொரோனாவை கட்டுப்படுத்த இதை தான் செய்ய வேண்டுமா. குட்டி வீடியோவில் பெரிய கருத்து\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை குணமடைந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nகொரோனா சிகிச்சைக்காக பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ என்ன செய்துள்ளார் பாருங்கள்\nடெல்லியிலிருந்து வந்த நல்ல செய்தி.. முதன்முதலாக கொரோனா பாதித்தவர் குணம்\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடுத்தடுத்து கைவிடப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nகொரோனா எதிரொலி.. 70000 சிறைக் கைதிகளுக்கு தற்காலிக விடுதலை\nஆல்கஹால் கொரோனாவை கொல்லும் என நம்பி எரி சாராயத்தை குடித்து 27 பேர் பலி\nகொரோனா எதிரொலி.. பெங்களளூரில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை\nகொரோனா வலியே இன்னும் முடியல.. அதுக்குள்ள சீனாவில் அடுத்து ஒரு சோகம்.. அதுக்குள்ள சீனாவில் அடுத்து ஒரு சோகம்..\nமது அருந்தினால் கொரோனா பரவாது என்பது உண்மையா உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன\nமுகத்தை தொட்டே ஒரு வாரம் ஆச்சு.. அமெரிக்க அதிபருக்கே வந்த சோதனை.. அமெரிக்க அதிபருக்கே வந்த சோதனை..\n சர்ச்சை வீடியோவால் வச்சு செய்த ரசிகர்கள் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nசீரியஸாக அதை வாங்குவதை நிறுத்துங்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சுகாதார அதிகாரி முக்கிய அறிவிப்பு\n காரிலிருந்து இறங்கி வந்தவரை எப்படி வரவேற்கிறாங்கனு பாருங்க.\n இதுக்குமா..உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்கு\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப���பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-030.html", "date_download": "2021-05-10T01:21:20Z", "digest": "sha1:UVFLX2DDZB4VRVC7UJVKNWVTPWYOIWEQ", "length": 55745, "nlines": 153, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தன்னடக்கத்தின் அறம் - தியானயோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 030", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதன்னடக்கத்தின் அறம் - தியானயோகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 030\n(பகவத்கீதா பர்வம் – 18) {பகவத் கீதை - பகுதி 6}\nபதிவின் சுருக்கம் : அர்ப்பணிப்பைக் {யோகத்தினைக்} குறித்துக் கிருஷ்ணன் விளக்குவது; மனத்தின் சிரமங்கள் மற்றும் அந்த மனத்தை அடக்கி ஆள்வதற்குரிய நுட்பங்களை ஈட்டும் முறை ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனனிடம் கிருஷ்ணன் விளக்குவது...\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"செயலின் பலனைக் கருதாமல், செய்ய வேண்டிய செயல்களைச் செய்பவன் துறவியும் {சந்தியாசியும்}, அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} ஆவான். அவன் (வேள்வி) நெருப்பை நிராகரிப்பவனோ, செயலைத் தவிர்ப்பவனோ ஆக மாட்டான். 6:1\n பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, துறவு {சந்நியாசம்} என்று அழைக்கப்படுவதே அர்ப்பணிப்பு {யோகம்} என்பதை அறிவாயாக. ஏனெனில், கோட்பாடுகளைத் (அனைத்து கோட்பாடுகளையும்) துறக்காமல் எவனும் அர்ப்பணிப்பாளனாக {யோகியாக} முடியாது. 6:2\nஅர்ப்பணிப்பில் {யோகத்தி��்} உயர விரும்பும் முனிவனுக்கு, செயலே வழிமுறையாகக் கூறப்படுகிறது; அவன் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்த பிறகே, செயலை நிறுத்துவது வழிமுறையாக {அவனுக்குக்} கூறப்படுகிறது. 6:3\nபுலன்நுகர் பொருட்கள், அல்லது செயலில் பற்றில்லாமல், கோட்பாடுகள் அனைத்தையும் துறந்த ஒருவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான். 6:4\nஒருவன் தன்னை {ஆத்மாவை} தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஒருவன் தன்னை {ஆத்மாவை} தரந்தாழ்த்திக் கொள்ளக்கூடாது; ஏனெனில், ஒருவன், தனக்குத் தானே நண்பனும், தனக்குத் தானே எதிரியும் ஆவான். 6:5\nதன்னை {ஆத்மாவை} தானே அடக்கியவன் {வென்றவன்} தனக்குத் தானே நண்பனாவான். ஆனால், தன்னைத் தானே அடக்காதவனோ {வெல்லாதவனோ}, தானே தன்னிடம் எதிரியைப் போல பகையுடன் நடந்து கொள்பவன் ஆவான். 6:6\nதன்னைத் தானே அடக்கி {வென்று}, மன அமைதியில் இன்புற்றிருக்கும் ஒருவனின் ஆத்மா, குளுமை மற்றும் வெம்மை, இன்பம் மற்றும் துன்பம், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் (தன்னிலேயே) {பரமாத்மாவிலேயே} நிலைத்து நிற்கும். 6:7\nஅறிவு மற்றும் அனுபவத்தால் {நடைமுறை அறிவால்} எவனுடைய மனம் நிறைந்திருக்கிறதோ, எவனுக்கு பற்று {பாசம்} இல்லையோ, எவன் தனது புலன்களை அடக்கியிருக்கிறானோ {வென்றிருக்கிறானோ}, எவன் புல்கட்டையும், கல்லையும், தங்கத்தையும் சமமாகக் கருதுவானோ, அந்தத் தவசியே {யோகியே} அர்ப்பணிப்பு கொண்டவனாக {யோகத்தில் நின்றவனாக} கூறப்படுகிறான். 6:8\nநலன்விரும்பிகள் {அன்பர்கள்}, நண்பர்கள், எதிரிகள், தன்னை அலட்சியமாக நினைக்கும் அந்நியர்கள் {ஏதிலர்}, இரு தரப்பிலும் பங்கெடுப்பவர்கள் {நடுவர்}, (தனக்குத்) தொடர்புடையவர்கள் {சுற்றத்தார்}, நல்லவர்கள், தீயவர்கள் ஆகியோரைச் சமமாக நோக்குபவன் (அனைவரிலும்) மேலானவன் ஆவான். 6:9\nஅர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், ஒதுக்குப்புறமான இடத்தில் {மறைவிடத்தில்} தனியாக இருந்து, மனத்தையும், உடலையும் கட்டுப்படுத்தி, (எவ்வகை) எதிர்பார்ப்புகளும் {ஆசைகளும்} இன்றி, (எதிலும்) கவலையில்லாமல், தியானத்தில் எப்போதும் மனத்தை நிலைக்க வைக்க வேண்டும். 6:10\nஅதிக உயரமோ, அதிகத் தாழ்வோ இல்லாத ஒரு தூய இடத்தின் மேல் துணியையோ, மான் தோலையோ, குசப் புற்களையோ {தர்ப்பைப் புல்லையோ} பரப்பி இருக்கையை அமைத்துக் கொண்டு, அந்த இருக்கையில் அமர்ந்து, ஒரு பொருளில் {பரம்பொருளில்} மனத்தை நிலைக்க வைத்து, இதயம் {மனம்} மற்றும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது தூய்மைக்காக அவன் {யோகி} தியானம் பயில வேண்டும். 6:11-12\nஉடல், தலை, கழுத்து ஆகியவற்றைச் சமமாக வைத்துக் கொண்டு, அசையாமல் உறுதியாக இருந்து கொண்டு, திசைகள் பலவற்றில் ஒன்றையும் பார்க்காமல், தனது மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தி, மனத்தில் அமைதியுடன், அச்சமற்று, பிரம்மச்சாரிகளின் பயிற்சிகளை நோற்று, மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னில் இதயத்தை நிலைக்கச் செய்யும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, அடையத்தக்க பொருளாக என்னையே கருதி அப்படி அமர வேண்டும். 6:13-14\nஇப்படியே தொடர்ச்சியாக தனது ஆத்மாவைப் பயன்படுத்துபவனும், இதயத்தைக் கட்டுப்படுத்தியவனுமான அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, என்னுடன் கலப்பதிலும், வெளிப்படுவதிலும் உச்ச நிலையை அடையச் செய்வதான மன அமைதியை இறுதியில் அடைகிறான். 6:15\n அர்ஜுனா, அதிகமாக உண்பவன், உண்ணாமலே இருப்பவன்; அதிக உறக்கத்திற்கு அடிமையானவன், எப்போதும் விழிப்புடன் இருப்பவன் ஆகியோருக்கு அர்ப்பணிப்பு உரியதாகாது {அவர்களுக்கு யோகம் சித்திப்பதில்லை}. உணவு மற்றும் கேளிக்கைகளில் மிதமாக, தனது வேலைகள் அனைத்திலும் மிதமான உழைப்பை முறையாகக் கொடுத்து, உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் மிதமாக இருக்கும் ஒருவனுக்கே துயரத்துக்கு அழிவை {துன்பத்திற்கே துன்பம்} உண்டாக்கும் அர்ப்பணிப்பு உரியதாகும் {யோகம் சித்திக்கும்}. 6:16-17\nமுறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒருவனது இதயம், தன்னில் {ஆத்மாவில்} எப்போது நிலைத்திருக்குமோ, அப்போது, ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் [1] அவன், அர்ப்பணிப்பாளன் {யோகி} என்று அழைக்கப்படுகிறான் 6:18\n[1] இங்கே \"புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு தன்னில் நிலைத்திருத்தல்\" என்று சங்கரர் சொல்வதாகக் குறிப்பிடுகிறார் கங்குலி.\nகாற்றில்லாத இடத்தில் சிமிட்டாமல் {அசைவின்றி} இருக்கும் விளக்கைப் போல, தனது இதயத்தைக் கட்டுப்படுத்தி, எவன் தன்னை நுட்பமாக்கிக் கொள்கிறானோ, அவனே அர்ப்பணிப்பாளன் {யோகி} என்ற தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு ஒப்பாகிறான். 6:19\nநுண்மையாகும் பயிற்சியால் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் மனம் ஓய்ந்திருக்கும் போது, தன்னைத் {ஆத்மாவை} தன்னில் {ஆத்மாவில்} கண்டு, தன்னில் {ஆத்மாவில்} மனநிறைவு கொண்டு, அறிவால் (மட்டுமே) பிடிபடக்கூடியதும், புலன்களுக்கு அப்பால் உள்ளதுமான உயர்ந்த இன்ப {பேரின்ப} நிலையை உணர்ந்த ஒருவன், உண்மையில் இருந்து வழுவாமல், அடைவதற்குப் பெரிதானதாகக் கருதப்படும் அஃதை அடைந்து, கனத்த கவலையிலும் தடுமாறாமல் {சலிப்படையாமல்} அதிலேயே நிலைத்திருந்து, துன்பம் தொடர்பானவற்றில் இருந்து விலகியிருக்கும் நிலையே அர்ப்பணிப்பு {யோகம்} என்று அழைக்கப்படுகிறது. அந்த அர்ப்பணிப்பே {யோகமே} விடாமுயற்சியுடனும் [2], நம்பிக்கையிழக்காத இதயத்துடனும் பயிலப்பட வேண்டும். 6:20-23\n[2] \"சங்கரரால் \"நிஸ்சயேந Nischayena\" என்பது \"விடாமுயற்சி\" அல்லது \"உறுதியான\" என்பதற்கு ஈடாக விளக்கப்படுகிறது. ஸ்ரீதரரோ அதை, \"கல்வி மூலம் பெறப்பட்ட அறிவின் உறுதியுணர்வைக் கொண்டு\" என்று விளக்குகிறார்\" என்கிறார் கங்குலி.\nஅர்ப்பணிப்புள்ள ஒருவனுக்குக் கிட்டும் உதவி\nபட விளக்கம்: ஒரு சிட்டுக்குருவி தனது முட்டைகளை மீட்க கடலையே குடிக்க முற்படும் இந்தக் காட்சியில், திருமாலின் கட்டளையின் பேரில் அந்தச் சிட்டுக்குருவிக்கு உதவியாக, பின்னணியில் கருடன் நின்று கொண்டு, \"சிட்டுக்குருவியின் முட்டைகளைக் கொடுத்துவிடு\" என்று கடலை மிரட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. நன்றி; www.asitis.com\nகோட்பாடுகளால் {சங்கல்பங்களில்} பிறந்த ஆசைகள் அனைத்தையும் விதிவிலக்கில்லாமல் கைவிட்டு {துறந்து}, அனைத்துப் புறங்களிலும் உள்ள கூட்டுப்புலன்களை மனத்தால் மட்டுமே கட்டுப்படுத்தி, மெதுவாக முன்னேறி, பொறுமையால் கட்டுப்படுத்தப்பட்ட (தனது) அறிவினால் (அறிவின் துணை கொண்டு) [3] அமைதியாக வேண்டும். பிறகு, தனது மனத்தைத் தன்னில் {ஆத்மாவில்} ஈடுபடுத்தி எதையும் நினையாமல் இருக்க வேண்டும். 6:24-25\n[3] \"சங்கரர் மற்றும் பிறரால் \"த்ருதி க்ருஹீதயா புத்த்யா Mriti-grahitaya Buddhya\" என்பது \"பொறுமையால் கட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டு\" என்று விளக்கப்படுகிறது. இதில் K.T.டெலங், \"துணிவுடன் கூடிய உறுதியான தீர்மானம்\" என்று விளக்குகிறார்\" என்கிறார் கங்குலி.\nஎங்கே மனம் (இயல்பாகவே) அமைதியற்று, உறுதியற்று இருக்கிறதோ, அங்கே அதைக் கட்டுப்படுத்தி, அதைத் தன்னிலேயே {ஆத்மாவிலேயே} ஒருவன் நிலைக்கச் செய்ய வேண்டும். 6:26\nஉண்மையில், மன அமைதியுடன் இருப்பவனும், ஆசைகளை அடக்கியவனும், பிரம்மத்துடன் ஒன்றியவனும், பாவத்தில் இருந்து விடுபட்டவனுமான அத்தகு அர்ப்பணிப்பாளனுக்கு {யோகிக்கு} (தன் விருப்பத்தின்படியே) பேரின்பம் வாய்க்கிறது. 6:27\nஇப்படியே தனது ஆத்மாவை (நுண்மத்தில்) ஈடுபடுத்தும் அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், பாவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கூடிய பேரின்பத்தை எளிதாக அடைந்துவிடுகிறான். 6:28\nதன்னை {ஆத்மாவை} நுண்மத்தில் {யோகத்தில் கலப்பதில்} அர்ப்பணித்தவன் எங்கும் சம பார்வையுடன், தன்னை அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களைத் தன்னிலும் காண்கிறான். 6:29\nஎன்னில் அனைத்தையும் கண்டு, அனைத்தில் என்னையும் காணும் ஒருவனுக்கு நான் தொலைவதில்லை {அழிவதில்லை}, எனக்கும் அவன் தொலைவதில்லை {அழிவதில்லை} [4]. 6:30\n[4] \"அதாவது, நான் அவனுக்கு எப்போதும் தெரிகிறேன். அதே போல, அவனும் எனது பார்வைக்குள்ளேயே இருக்கிறான். நான் அவனிடம் எப்போதும் அன்பாக இருப்பேன் என்பது இங்கே பொருள்\" என்கிறார் கங்குலி.\nஅனைத்து உயிரினங்களிலும் வசிப்பவனாக என்னை வழிபட்டு, அனைத்தையும் ஒன்றென உணர்பவன் அர்ப்பணிப்பாளன் ஆவான் {யோகியாவன்}. அவன் எத்தகு வாழ்வு முறையை நோற்றாலும், அவன் என்னிலேயே வாழ்கிறான் [5]. 6:31\n[5] நானும், அனைத்துயிரினங்களுக்குள் இருக்கும் பிரம்மமும் ஒன்றென அறிந்து, என்னை வழிபடும் யோகி, அனைத்து சந்தர்ப்பங்களிலும், எப்போதும் என்னுடனே நீடித்து இருக்கிறான் என்றும் இதற்குப் பொருள் சொல்லப்படுகிறது.\n அர்ஜுனா, எங்கும் சம பார்வையைச் செலுத்தி, அனைத்துப் பொருட்களும் தானே எனவும், பிறரின் இன்பமும் துன்பமும் தனதே எனவும் நினைப்பவன், சிறந்த யோகியாகக் {பரமயோகியாகக்} கருதப்படுகிறான்\" என்றான் {கிருஷ்ணன்}. 6:32\n மதுசூதனா {கிருஷ்ணா}, நீ அறிவித்த சமத்துவத்தின் மூலம் ஏற்படும் இந்த யோகம், {எனது} மன அமைதியின்மையால், நிலையானதாக இருப்பாக எனக்குத் தோன்றவில்லை [6]. 6:33\n[6] இயற்கையாகவே மனம் அமைதியற்ற நிலையில் இருப்பதால், அதன் நிலையான இருப்பை அடைவது எப்படி {அமைதி கொள்ளச் செய்வது எப்படி {அமைதி கொள்ளச் செய்வது எப்படி} என்று இதை விளக்குகிறார் கங்குலி.\nஅடங்க மறுக்கும் மனத்தின் உருவகம்\n கிருஷ்ணா, மனம் அமைதியற்றதாக, மூர்க்கத்தனமானதாக, மாறுபாடுடையதாக {விபரீதமானதாக}, பிடிவாதமானதாக இருக்கிறது. அதை {மனத்தைக்} க��்டுப்படுத்துவது என்பதைக் காற்றைக் கட்டுப்படுத்துவது போன்று மிகக் கடுமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன்\" என்றான் {அர்ஜுனன்}. 6:34\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, 'மனம் என்பது அடக்குவதற்குக் கடினமானதும், அமைதியற்றதுமாகும்' என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, 'மனம் என்பது அடக்குவதற்குக் கடினமானதும், அமைதியற்றதுமாகும்' என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, 'பயிற்சியாலும், ஆசையைத் துறப்பதாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும்'. 6:35\nகட்டுப்படுத்தாத மனத்தைக் கொண்டவன் அர்ப்பணிப்பை {யோகத்தை} அடைவது கடினம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடனும், ஊக்கத்துடனும் உள்ள ஒருவனால், வழிமுறைகளின் உதவியுடன் அஃது அடையத்தக்கதாகிறது\" என்றான் {கிருஷ்ணன்}. 6:36\n கிருஷ்ணா, நம்பிக்கையுடன் இருந்தாலும், ஊக்கமில்லாமல், அர்ப்பணிப்பில் இருந்து மனம் விலகி, யோகத்தில் வெற்றியை ஈட்ட முடியாதவனுடைய முடிவு எது {அவன் என்ன கதியை அடைகிறான் {அவன் என்ன கதியை அடைகிறான்\nஇரண்டில் இருந்தும் [7] விழுந்த அவன், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பிரம்மத்தை நோக்கிச் செல்லும் பாதையில் மயங்கி, புகலிடமற்றுப் போய், உடைந்த மேகம் போலத் தொலைந்து போவானா வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பிரம்மத்தை நோக்கிச் செல்லும் பாதையில் மயங்கி, புகலிடமற்றுப் போய், உடைந்த மேகம் போலத் தொலைந்து போவானா இல்லையா\n[7] செயலின் மூலம் அடையப்படும் சொர்க்கத்தையும், அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் பிரம்மத்துடன் கலக்கும் இரண்டு நிலைகள் அவை என்கிறார் கங்குலி.\n கிருஷ்ணா, எதையும் விட்டுவிடாமல் [8], இந்த எனது ஐயத்தைக் களைவதே உனக்குத் தகும். உன்னைத் தவிர, இந்த ஐயத்தை விலக்கத்தக்கவன் வேறு எவனும் இல்லை\" என்றான் {அர்ஜுனன்} 6:39\n[8] \"எதையும் விட்டுவிடாமல் முழுமையாக சொல்வாயாக என்பதே இங்கு பொருள்\" என்கிறார் கங்குலி.\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"ஓ பிருதையின் மகனே {அர்ஜூனா}, நல்லதை {நற்செயல்களைச்} செய்யும் எவனுக்கும் தீய முடிவு ஏற்படுவதில்லை என்பதால் அவனுக்கு {நல்லவனுக்கு} இங்கேயோ {இவ்வுலகிலோ}, இதன் பிறகோ {அடுத்த உலகிலோ} அழிவில்லை. 6:40\nநற்செய���்கள் புரிவோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை {உலகங்களை} அடைந்து, அங்கே பற்பல வருடங்கள் வாழும் அவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} இருந்து விழுந்து, நல்லோர் இருக்கும் இடங்களில் செழிப்புடன் பிறக்கிறான். அல்லது அறிவுடைய அர்ப்பணிப்பாளர்களின் {யோகியரின்} குடும்பத்தில் அவன் பிறக்கிறான். உண்மையில், இவ்வுலகில் இது போன்ற பிறவியை அடைவது அரிதானதாகும். 6:41-42\n{அப்படி அடையும்} அந்தப் பிறவிகளில், முற்பிறவிகளில் அவனுடையதாக இருந்த பிரம்ம அறிவின் தொடர்பால், ஓ குருவின் வழித்தோன்றலே {அர்ஜுனா}, விட்ட இடத்தில் இருந்தே அவன் முழுமையை {முழுமையான வெற்றியை} நோக்கி மீண்டும் உழைக்கிறான். 6:43\nவிருப்பமில்லாவிட்டாலும்கூட, தனது முந்தைய {முற்பிறவியில் செய்த} பயிற்சியின் விளைவால் அவன் மேலும் உழைக்கிறான். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து கேட்பவனே {விசாரணை செய்பவனே} கூட, தெய்வீக வார்த்தையின் (பலன்களுக்கு) [9] மேல் உயர்ந்து விடுகிறான். 6:44\n[9] \"தெய்வீக வார்த்தை என்பது வேதமாகும். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து வெறுமனே கேட்பதன் {விசாரிப்பதன்} மூலமாக மட்டுமேகூட, ஒருவனை, வேதச் சடங்குகளுக்கு இணங்காமல் அதைக் கடந்து செல்லச் செய்யும் அர்ப்பணிப்பின் {யோகத்தின்} திறம் மிகப் பெரியதாகும்\" என்று இதை விளக்குகிறார் கங்குலி.\nபெரும் முயற்சிகளால் உழைக்கும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, பல பிறவிகளுக்கு அப்பால் முழுமையை {பரகதியை} அடைந்து, அதன் பிறகு உயர்ந்த இலக்கை சென்றடைகிறான். 6:45\nதவத்தில் ஈடுபடும் தவசிகளை விட ஓர் அர்ப்பணிப்பாளன் {யோகி} மேன்மையானவனாவான்; அறிவாளியைவிடக்கூட அவன் உயர்வாக மதிக்கப்படுகிறான். செயலில் ஈடுபடுவோரைக் காட்டிலும் கூட, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} உயர்ந்தவனாவான். எனவே, ஓ அர்ஜுனா, அர்ப்பணிப்பாளனாக இருப்பாயாக {யோகியாவாயாக}. 6:46\nஅர்ப்பணிப்பாளர்கள் {யோகியர்} அனைவருக்கும் மத்தியில், தனது {ஆத்மாவின்} அகத்தில் {அந்தராத்மாவில்} என்னைக் கொண்டு, முழு நம்பிக்கையுடன் என்னை வழிபடுபவன், என்னால் உயர்ந்த அர்ப்பணிப்பாளன் {மேலான யோகி} என்று கருதப்படுகிறான்\" என்றான் {கிருஷ்ணன்}. 4:47\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், கிருஷ்ணன், பகவத்கீதா பர்வம், பகவத்கீதை, பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தன��� சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=72667", "date_download": "2021-05-10T01:44:57Z", "digest": "sha1:LHLU7WYW7JMYMFF4Z2LW66TEOG357NAA", "length": 7461, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "“16 கோடிக்கு தகுதியானவர் இல்லை கிறிஸ்மோரிஸ்.” – கெவின் பீட்டர்சன் – தேசம்", "raw_content": "\n“16 கோடிக்கு தகுதியானவர் இல்லை கிறிஸ்மோரிஸ்.” – கெவின் பீட்டர்சன்\n“16 கோடிக்கு தகுதியானவர் இல்லை கிறிஸ்மோரிஸ்.” – கெவின் பீட்டர்சன்\nஇந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போனவர் கிறிஸ்மோரிஸ். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ரா���ஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25(இந்திய ரூபாய்) கோடிக்கு ஏலம் எடுத்தது.\nஎந்தவொரு வெளிநாட்டு வீரரும் இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் போனது கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது.\nஇந்த வெற்றிக்கு கிறிஸ் மோரிஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. மற்ற ஆட்டங்களில் அவர் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதேபோல பந்து வீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nஇந்த நிலையில் கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கு தகுதியானவர் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிசுக்கு வழங்கிய ரூ.16 கோடி அதிகம் என நினைக்கிறேன். அந்த தொகைக்கு அவர் தகுதியான வீரர் இல்லை. தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்ததை மோரிஸ் தற்போது உணர்ந்து வருகிறார். அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்க மாட்டார்.\nநாம் அவரைப் பற்றி அதிகமாக பேசுகிறோம் என நினைக்கிறேன். 2 போட்டிகளில் ரன் அடிப்பார். சில போட்டிகளில் காணாமல் போய் விடுவார். இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார்.\n34 வயதான கிறிஸ் மோரிஸ் 4 ஆட்டத்தில் 48 ரன்களே எடுத்துள்ளார். 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி – இலங்கை அணித்தலைவர் கருணாரட்ண இரட்டைச்சதம் \nரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோருக்கு 90 நாட்கள் தடுப்புகாவல் \nநன்றி திரு திலகராஜ். தங்கள் தலைவர் கௌரவ திகாம்பரமும் து...\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/terracide_%E2%82%81", "date_download": "2021-05-10T02:22:36Z", "digest": "sha1:IC5IMWRV36RBKFBAGT2OTDB4BT5SYSMC", "length": 7942, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "ArgumentOutOfRangeException: 'to' must be a valid language Parameter name: to : ID=3541.V2_Json.Translate.1DE5942D – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇவ்வாறு அரேபியா இன் முதல் supercar உடையவை, Lykan Hypersport என்பது W மோட்டார்ஸ், ஒரு நிறுவனம் நிறுவப்பட்டது லெபனானில் 2012 மூலம் அதன் தலைமை நிர்வாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-budget-was-presented-by-ops-today-q5omb5", "date_download": "2021-05-10T01:24:04Z", "digest": "sha1:EDGZXAXSPPN5GX5E6ND67Y723NZDFAOL", "length": 12155, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "196 நிமிடங்கள்..! அனல் பறக்கும் திட்டங்களுடன் அதிரடி காட்டிய அதிமுக..! அதிர்ந்து போன திமுக..! | tamilnadu budget was presented by ops today", "raw_content": "\n அனல் பறக்கும் திட்டங்களுடன் அதிரடி காட்டிய அதிமுக..\nகாலை 10 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடைவிடாமல் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வாசித்து பட்ஜெட் உரையை நிறைவு செய்துள்ளார்.\n2020ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் பன்வரிலால் ப்ரோஹித் உரையுடன் தொடங்கியது. பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் 9ம் தேதி கூட்டம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் 2020-2021 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nஅடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த ஆட்சியில் அதிமுக அரசு தாக்கல் செய்திருக்கும் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இதனால் பல்வேறு அதிரடி திட்டங்களை அதிமுக அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மக்களை கவரும் வகையிலான திட்டங்களும் இடம்பெற்றுள்ளது. காலை 10 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடைவிடாமல் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வாசித்து பட்ஜெட் உரையை நிறைவு செய்துள்ளார்.\nநிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடித்த பிறகு சட்டசபை கூட்டத்தொடரை 17 ம் தேதிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும். அதன்பின் வரும் நாட்களில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற இருக்கிறது.\nஅதிரடி திட்டங்களுடன் அதிமுக பட்ஜெட்..\nஇளம் வயதில் அம்மாவுடன் கமல்.. அரிய புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் வாழ்த்து..\n'நந்தினி' சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு.. அன்னையர் தினத்தில் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..\nதீ ���ற்றி எரியும் சூலத்துடன் சாய் பல்லவி... மூக்குத்தி அம்மன் நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே..\nஇரண்டு மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய் பள்ளி பருவ அரிய புகைப்படம் இதோ..\n'பூவே உனக்காக' சீரியல் நாயகி ராதிகா ப்ரீத்தி மாடர்ன் உடையில்... மஜாவா கொடுத்த ஹாட் போஸ்..\nதமிழ் சினிமாவில் அடுத்த சோகம்... பிரபல இயக்குனர் கொரோனாவிற்கு பலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\n#BREAKING தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்... ஆளுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nதமிழ்நாட்டிற்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சிஎஸ்கே அணி..\nமுதல்முறையாக கூடிய ஸ்டாலின் அமைச்சரவை கூட்டம்.. கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmadhura.com/2016/12/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-1/", "date_download": "2021-05-10T01:21:24Z", "digest": "sha1:NU27CBODGQFTYGKCK6Z6RKEJ4BZU4XFX", "length": 15286, "nlines": 250, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே - 1 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஉள்ளம் குழையுதடி கிளியே – 1\nஎப்படி இருக்கீங்க…. ‘உள்ளம் குழையுதடி கிளியே’ வாயிலாக உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.\nஒரு நபரை ஒரு குறிப்பிட்ட முடிவுக்குத் தள்ளும் ஆற்றல் சூழ்நிலைக்கு மட்டுமே உண்டு. நாம் படிப்பாகட்டும், உத்யோகமாகட்டும் நாம் ஆசைபட்டது ஒன்றாக இருக்கக் கூடும் ஆனால் அமைந்தது வேறொன்றாக இருக்கக் கூடும். ஆனால் மனது ஆரம்பத்தில் சுணங்கினாலும் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கிவிடுகிறது. அதே போன்ற சூழ்நிலைக்கு ஆட்பட்ட இருவரின் பந்தத்தைக் கூறும் கதைதான் இது.\nமலரினும் மெல்லிய மனதைப் பற்றியும், அதில் தோன்றும் உணர்வுப் போராட்டத்தையும், அதன் முடிவையும் கூறும் கதை இது.\nஎனது முந்தைய கதைகளுக்குத் தந்த அதே வரவேற்பை இதற்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.\nஇந்தக் கதையின் நாயகி ஹிமாவதி. அவளைப் பற்றிய அறிமுகத்தோடு முதல் அத்யாயம் தொடங்குகிறது. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 1\nPosted in உள்ளம் குழையுதடி கிளியே, தொடர்கள்\nPrev ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்\nNext உள்ளம் குழையுதடி கிளியே – 2\n13 Replies to “உள்ளம் குழையுதடி கிளியே – 1”\nஹாய் தமிழ். முதல் தடவை ஆன்லைனில் உங்க கதையை படிக்க ஆரம்பிக்கிறேன். ஏற்கனவே தோழி ஒருவர் உங்கள் கதை சித்ராங்கதா கொடுத்து படிக்க சொன்னார்கள். அருமையாக இருந்தது. அதிலிருந்து உங்க கதைகளை புத்தகமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்..இந்த கதை ஆரம்பம் அமைதியாக ஆரம்பித்து இருக்கு. நல்ல படீயா கதை செல்ல என் வாழ்த்துகள்.\nஅருமையான தொடக்கம் தமிழ் .👌💐\nஹிமாவதியயும் , வடசென்னை பற்றியும் தெரிஞ்சுகிட்டோம் நன்றி .\nஹிரோ எங்க இருந்து வருவார் \nஅடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.☺\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 12\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11\nஅமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 10\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (12)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழ��யில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (17)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.hermessteel.net/ta/news/later-my-countrys-steel-import-and-export-may-show-a-double-high-pattern", "date_download": "2021-05-10T01:05:06Z", "digest": "sha1:NB6R3SJDC4WC3DLFJCURYW4JLXZITNAJ", "length": 19038, "nlines": 195, "source_domain": "www.hermessteel.net", "title": "பின்னர், எனது நாட்டின் எஃகு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி “இரட்டை உயர்” வடிவத்தைக் காட்டக்கூடும் - சீனா ஃபோஷன் ஹெர்ம்ஸ் ஸ்டீல்", "raw_content": "\nஇலங்கை தேசிய காங்கிரஸ் லேசர் கட்டிங்\nமிரர் துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nபிரஷ்டு துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nமயிரிழையான துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nஇல .4 துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nஅதிர்வு துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nகுறுக்கு ஹேர்லைன் எஃகு தாள்\nபிவிடி கலர் பூச்சு எஃகு தாள்\nபொறிக்கப்பட்ட துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nபுடைப்புருவ துருப்பிடிக்காத ஸ்டீல் தாள்\nமணி வெடித்த எஃகு தாள்\nவிரல் எதிர்ப்பு அச்சு எஃகு தாள்\nஎஃகு உயர்த்தி கதவு குழு\nஎஃகு உயர்த்தி சுவர் குழு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் லிஃப்ட் ஹேண்ட்ரெயில்கள்\n3 டி லேசர் எஃகு தாள்\nபின்னர், எனது நாட்டின் எஃகு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி “இரட்டை உயர்” வடிவத்தைக் காட்டக்கூடும்\nபின்னர், எனது நாட்டின் எஃகு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி “இரட்டை உயர்” வடிவத்தைக் காட்டக்கூடும்\nசுங்க பொது நிர்வாகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எனது நாடு மார்ச் மாதத்தில் 7.542 மில்லிய��் டன் எஃகு ஏற்றுமதி செய்தது, ஆண்டுக்கு ஆண்டு 16.5% அதிகரிப்பு; மற்றும் 1.322 மில்லியன் டன் எஃகு இறக்குமதி செய்யப்பட்டது, இது ஆண்டுக்கு 16.3% அதிகரிப்பு. முதல் மூன்று மாதங்களில், எனது நாடு 17.682 மில்லியன் டன் எஃகு பொருட்களை ஏற்றுமதி செய்தது, ஆண்டுக்கு 23.8% அதிகரிப்பு; எஃகு பொருட்களின் ஒட்டுமொத்த இறக்குமதி 3.718 மில்லியன் டன் ஆகும், இது ஆண்டுக்கு 17.0% அதிகரித்துள்ளது.\nபிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் எனது நாட்டின் எஃகு ஏற்றுமதி 2.658 மில்லியன் டன் அதிகரித்துள்ளது, இது 54.4% அதிகரித்துள்ளது, இது ஏப்ரல் 2017 முதல் எஃகு ஏற்றுமதியில் புதிய மாதாந்திர உயர்வை அமைத்துள்ளது.\nஆசிரியரின் கருத்தில், எனது நாட்டின் எஃகு ஏற்றுமதியை மீட்டெடுப்பதன் மூலம், எனது நாட்டின் எஃகு இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் பிற்காலத்தில் “இரட்டை உயர்” முறையைக் காட்டக்கூடும். \"முதல் மிக உயர்ந்தது\" அளவில் பிரதிபலிக்கிறது: எஃகு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் மொத்த அளவு உயர் மட்டத்தில் இருக்கும்; \"இரண்டாவது அதிகபட்சம்\" வளர்ச்சி விகிதத்தில் பிரதிபலிக்கிறது, மேலும் எஃகு இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் ஆண்டு முழுவதும் ஒப்பீட்டளவில் அதிக வளர்ச்சி விகிதத்தை பராமரிக்கும். முக்கிய காரணங்கள் பின்வருமாறு:\nமுதலாவதாக, கார்பன் உச்சநிலை மற்றும் கார்பன் நடுநிலைமையின் பின்னணியில், எனது நாட்டின் முக்கிய எஃகு உற்பத்தி செய்யும் பகுதிகள் உயர் அழுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளை இயல்பாக்கியுள்ளன, இது முதன்மை எஃகு பொருட்களான பில்லெட்டுகள் மற்றும் ஸ்ட்ரிப் ஸ்டீல் வழங்கலில் ஒரு கட்டமாக சரிவுக்கு வழிவகுக்கிறது. இந்த சூழ்நிலையில், வெளிநாட்டு முதன்மை எஃகு பொருட்கள் உள்நாட்டு சந்தையில் வெள்ளம் புகுந்தன. சமீபத்தில் வியட்நாமிய எஃகு பில்லெட்டுகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததில் இருந்து இதைக் காணலாம்.\nதொழிற்துறை சங்கத்தின் பொறுப்பான சம்பந்தப்பட்ட நபர் முன்னர் கூறியது, இது எஃகு பில்லெட்டுகள் போன்ற முதன்மை தயாரிப்புகளின் இறக்குமதியை அதிகரிப்பதை ஊக்குவிப்பதாகவும், உள்நாட்டு சந்தையின் விநியோகத்தை உறுதி செய்வதில் இறக்குமதி சந்தையின் பங்கிற்கு முழு நாடகத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளது. முதன்மை எஃகு பொருட்களின் இறக்குமதி எ���ிர்காலத்தில் இயல்பாக்கப்படும் என்று ஆசிரியர் நம்புகிறார், இது எனது நாட்டின் மொத்த எஃகு இறக்குமதியின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.\nஇரண்டாவதாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு இடையிலான விலை வேறுபாடு உள்நாட்டு எஃகு ஏற்றுமதிக்கு சாதகமான நிலைமைகளை வழங்குகிறது. வெளிநாட்டு சந்தைகளில் தேவை மீட்கப்பட்ட நிலையில், சர்வதேச எஃகு விலைகள் கணிசமாக உயர்ந்தன, மேலும் உள்நாட்டு எஃகு பொருட்களுடனான விலை இடைவெளி மேலும் விரிவடைந்துள்ளது. HRC ஐ உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தற்போது, அமெரிக்க சந்தையில் பிரதான எச்.ஆர்.சி விலை டன் 1,460 / டன் டாலரை எட்டியுள்ளது, இது ஆர்.எம்.பி 9,530 / டனுக்கு சமம், உள்நாட்டு எச்.ஆர்.சி விலை சுமார் 5,500 யுவான் / டன் மட்டுமே. இதன் காரணமாக, எஃகு ஏற்றுமதி அதிக லாபம் ஈட்டுகிறது. எஃகு நிறுவனங்கள் பிற்கால கட்டத்தில் ஏற்றுமதி ஆர்டர்களை திட்டமிடுவதை துரிதப்படுத்தும் என்றும், எஃகு பொருட்களின் ஏற்றுமதி அளவு குறுகிய காலத்தில் அதிகமாக இருக்கும் என்றும் ஆசிரியர் கணித்துள்ளார்.\nதற்போது, எஃகு ஏற்றுமதி வரி தள்ளுபடி கொள்கையின் சரிசெய்தல் முக்கிய நிச்சயமற்ற காரணியாகும். இந்தக் கொள்கை எப்போது செயல்படுத்தப்படும் என்பது தற்போது தீர்மானிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், எஃகு ஏற்றுமதி வரிச்சலுகை நேரடியாக \"அழிக்கப்படுவது\" சாத்தியமில்லை என்று ஆசிரியர் நம்புகிறார், ஆனால் தற்போதைய 13% முதல் 10% வரை \"நன்றாக-சரிசெய்தல்\" அதிக நிகழ்தகவு நிகழ்வாக இருக்கலாம்.\nஎதிர்காலத்தில், உள்நாட்டு எஃகு ஏற்றுமதி தயாரிப்புகளின் கட்டமைப்பு அதிக மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கு நெருக்கமாக நகரும், மேலும் எஃகு ஏற்றுமதிகள் செலவு தாக்கத்தை தடுக்க \"உயர் தரம், உயர் மதிப்பு சேர்க்கப்பட்ட மற்றும் அதிக அளவு\" என்ற \"மூன்று உயர்\" நிலைக்கு நுழையும். வரி விகித சரிசெய்தல்.\nகுறிப்பாக, சிறப்பு எஃகு பொருட்களின் ஏற்றுமதி அளவு மேலும் அதிகரிக்கும். 2020 ஆம் ஆண்டில் எனது நாடு ஏற்றுமதி செய்த 53.68 மில்லியன் டன் எஃகுகளில், பார்கள் மற்றும் கம்பிகள் 12.9%, கோணங்கள் மற்றும் பிரிவு இரும்புகள் 4.9%, தட்டுகள் 61.9%, குழாய்கள் 13.4%, மற்றும் பிற எஃகு விகிதம் 6.9% ஐ எட்டியது. இதில், 32.4% சிறப்பு எஃகுக்கு சொந்தமானது. எதிர்காலத்தில், ஏற்றுமதி வரி தள்ளு���டி கொள்கையின் சரிசெய்தலின் செல்வாக்கின் கீழ், உள்நாட்டு சிறப்பு எஃகு பொருட்கள் ஏற்றுமதியின் விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று ஆசிரியர் கணித்துள்ளார்.\nஅதற்கேற்ப, எஃகு இறக்குமதிகள் \"முதன்மை பொருட்கள் இறக்குமதியின் விகிதத்தில் விரைவான அதிகரிப்பு மற்றும் உயர்நிலை எஃகு இறக்குமதியில் நிலையான அதிகரிப்பு\" ஆகியவற்றின் வடிவத்தைக் காண்பிக்கும். உயர்தர எஃகு உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதால், உயர் இறுதியில் எஃகு இறக்குமதி செய்யப்பட்ட எஃகு விகிதம் குறையக்கூடும். உள்நாட்டு எஃகு நிறுவனங்கள் இதற்கு முழுமையாகத் தயாராக வேண்டும், சரியான நேரத்தில் தயாரிப்பு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், மேலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தின் மாறிவரும் வடிவத்தில் வளர்ச்சி வாய்ப்புகளை நாட வேண்டும்.\nஇடுகை நேரம்: ஏப்ரல் -20-2021\nஃபோஷன் ஹெர்ம்டெகோ ஸ்டீல் கோ, லிமிடெட்\nசேர்: 21 / எஃப், பிளாக் 1, ஜின்சங் சர்வதேச மெட்டல் வர்த்தக சந்தை, சென்கன், ஷுண்டே, ஃபோஷன், குவாங்டாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-10T02:10:05Z", "digest": "sha1:JXOLC4RNB7YHLS35WKLUL7BQRTWFWU2G", "length": 6066, "nlines": 98, "source_domain": "www.tamilceylon.com", "title": "இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம்\nஇன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம்\nநாடளாவிய ரீதியில் இன்றிரவு (03) 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇதற்கிணங்க, நாளை (04) மற்றும் நாளை மறுதினங்களில் (05) ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து ஊரடங்கு சட்டத்தை பின்பற்ற வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇ���னிடையே, நாளைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleநேற்று 40 புதிய கொரோனா தொற்றாளர்கள்\nNext articleதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/5-month-baby", "date_download": "2021-05-10T00:55:26Z", "digest": "sha1:NJ7KIWAA44M7AXSEXBZ6WHRRGLZDZZJK", "length": 4042, "nlines": 48, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகுழந்தை பிறந்து தாய்வீட்டில் இருந்த மனைவி அழைக்க சென்ற கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி அழைக்க சென்ற கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nதடுப்பூசி போட்டதால் அழுதுகொண்டிருந்த 5மாத குழந்தை அதிகாலை பெற்றோரை துடிதுடிக்கவைத்து காத்திருந்த பேரிடி\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொட��க்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\nபசு மாட்டு சிறுநீரை குடித்ததால் கொரோனாவில் இருந்து தப்பித்தேன். வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க எம்எல்ஏ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/07/ezOa0f.html", "date_download": "2021-05-10T01:43:26Z", "digest": "sha1:QXYYHBHBVSFB2MTJH53E4FZZ2R7EG2GR", "length": 4085, "nlines": 35, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "முன்னாள் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை", "raw_content": "\nமுன்னாள் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை\nமறைந்த முன்னாள் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் நெடுஞ்செழியனுக்கு சிலை நிறுவப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇரா. நெடுஞ்செழியன் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில், 1920ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இரா. நெடுஞ்செழியன் தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார்.\nஇவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். மேலும், இவர் 'நாவலர்' என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டா\nஅதிமுகவில் இணைந்த இவர் இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார். அதன்பின் இவர் 2000ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி காலமானார்.\nநெடுஞ்செழியனின் பிறந்த நாளான ஜூலை 11ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், நெடுஞ்செழியனின் 'வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்' என்ற தன் வரலாற்று நூலை அரசுடைமையாக்கவும் முடிவு செய்துள்ளார்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன�� ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.velaimurasu.com/category/central-govt-jobs/", "date_download": "2021-05-10T01:36:38Z", "digest": "sha1:7WUVBUZJOGT45YUUOYRGZA63KQMVNBGG", "length": 4067, "nlines": 41, "source_domain": "www.velaimurasu.com", "title": "Central Govt Jobs Archives - VELAI MURASU | வேலை முரசு", "raw_content": "\nவ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைவாய்ப்பு 2021 | தூத்துக்குடி துறைமுகம் | Dy. Chief Mechanical Engineer பதவி | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.05.2021\nBHEL திருச்சி வேலைவாய்ப்பு 2021 | பகுதி நேர மருத்துவ ஆலோசகர் பணி | 13 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.05.2021\nSBI வேலைவாய்ப்பு 2021 | மருந்தாளர் பதவி | 67 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.05.2021\nதமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 | ஓட்டுநர் மற்றும் சில பதவிகள் | 04 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.04.2021\nIOB வேலைவாய்ப்பு 2021 | முதுநிலை பொருளாதார நிபுணர் பதவி | 01 காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.04.2021\nESIC சென்னை வேலைவாய்ப்பு 2021 | பேராசிரியர் பணிகள் | 24 காலியிடங்கள் | நேர்காணல் நாட்கள் - 27.04.2021 & 28.04.2021\nஇந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021 | சிவிலியன் பதவிகள் | 1514 காலியிடங்கள் | அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nRHFL வேலைவாய்ப்பு 2021 | சென்னை | செயலாளர் பதவி | விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.04.2021\nUPSC ESE 2021 | பொறியியல் பணிகள் தேர்வு | 215 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் - 27.04.2021\nசென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021 | அலுவலக உதவியாளர் மற்றும் பல பணிகள் | 367 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.04.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://manidhan.wordpress.com/2013/05/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-a-terrorist/", "date_download": "2021-05-10T02:24:12Z", "digest": "sha1:YKS6HFSIUHXBZVLYRO3ALPLAEYQSRGY4", "length": 27145, "nlines": 80, "source_domain": "manidhan.wordpress.com", "title": "முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist) « manidhan", "raw_content": "\nமுஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)\n“இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை அடைவதற்காக ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது பலவந்தம் அல்லது பயத்தை ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது” என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி ��ரையரை. வருத்தமான விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு நாம் அகராதியை ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.\nஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் 9/11/2001 ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை. முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.\nமதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78 க்கு குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின் பொதுவான அம்சம் என்னவென்றால், அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு இல்லாதபோது பிடிக்கப்பட்டார். அந்த வகையில், முகம்மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.\nவரலாற்று ஆசிரியர் அபுல் ஹுசைன் முஸ்லிம் நிசாபுரி எழுதுகிறார் : ” இப்னு அஉன் அறிவித்தார் : போரில் அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை) ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்) எழுதினேன். இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா பின்த் அல் ஹரித் என்பவ��ையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்.” முஸ்லிம் 19:4292\nஅதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, “அல்லாஹு அக்பர் கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின் அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது” என்று கூறினார். ” முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்) கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின் அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது” என்று கூறினார். ” முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்) என்று கூறிக்கொண்டு மக்கள் தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள் சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068\n” எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிருஷ்டமானது” என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம். அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் இருந்தது. தான் தாக்க விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான் இந்த “எச்சரிக்கை” என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. “பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்” என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.\nஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த’லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச’த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).\nதொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புர��கின்ற “பயம் பற்றிய தொழுகை” (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 – 102)\n“நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்” (4 : 101)\nதத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில் பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள் இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.\nபனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக��கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச’த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).\nமுஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும் இருந்தனர், போரிடுபவர்களாக இருக்கவில்லை. அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர். தரபனி, வ பக்க; சபக்கனி, வ’ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka). “அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது குற்றம் சுமத்தினான்” என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல், இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.\nமொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்\nமுஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்\nமௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் பாகம் 1\nநண்பரே , நல்ல பதிவு. Please translate JONMC’s posts. That will create good impact in TN. முதலில் நாம் தூக்கத்தில் எழுப்பவேண்டியது காஃபிர்களைத்தான்.\nஉங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி. நான் Jonmc யின் கட்டுரைகளை படித்திருக்கிறேன். அலி சினாவின் பல கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய விரும்புகிறேன். ஆனால் எனக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் Jonmc யின் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்க்க முயற்சிக்கிறேன். உங்களுடைய தார்மீக ஆதரவை இந்த தளத்திற்கு தொடர்ந்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nமுஹம்மது : நான் தான் அல்லாஹ்\nமௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா – விவாதம் பாகம் 2\nமுன்வினை பயன் மற்றும் மறுஉலக வாழ்வு\nநாம் கடவுளை கண்டு அஞ்ச வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/travel-indians-avoid-flying-because-of-new-corona-virus-spread-study-says-esr-ghta-386703.html", "date_download": "2021-05-10T01:00:25Z", "digest": "sha1:5OCTZPSM6IQ6IWA4CV7ZW765CXNN6XBH", "length": 16197, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "இந்த காரணத்திற்���ாக இந்தியர்கள் அதிகமாக வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்கிறார்களாம் : ஆய்வில் வெளியான உண்மை..! | Indians avoid flying because of new corona virus spread study says– News18 Tamil", "raw_content": "\nஇந்த காரணத்திற்காக இந்தியர்கள் அதிகமாக வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்கிறார்களாம்.. ஆய்வில் வெளியான உண்மை..\nபுதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டால், உள்நாட்டு விமான பயணத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.\nபுதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டவில்லை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.\nகடந்த ஓராண்டாக பாடாய்படுத்தி வரும் கொரோனா வைரஸ், மெல்ல மெல்ல கட்டுக்குள் வருவதாக மக்கள் நம்பி வந்தனர். மேலும், தடுப்பூசி தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் அந்த நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ், மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகள் புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.\nமற்ற உலக நாடுகள் வளர்ச்சிதை மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் திரும்பியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என கண்டறிவதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nஏற்கனவே, மத்திய அரசு விமானப் பயணங்களுக்கான அனுமதியை முழுமையாக வழங்கவில்லை. வந்தே பாரத் மிஷன் திட்டம் வழியாக இங்கிலாந்து உள்ளிட்ட 23 நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இங்கிலாந்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டுக்கு விமானங்கள் செல்வதை மத்திய அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது. சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளும் விரைவில் விமான பயணத்தை தடை செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே, வெளிநாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இந்தியர்கள், புதிய கொரோனா வைரஸ் பர���ல் காரணமாக தங்களின் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். மேலும், சிலர் கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்து பயணத்தை திட்டமிடலாம் என முடிவு செய்துள்ளனர். இந்த சூழலில் லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு வெளிநாட்டு விமான பயணம் குறித்து நாடு முழுவதும் 204 நகரங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஆன்லைன் மூலம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாடு விமான பயணம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.\nவாடிக்கையாளர்கள் அளித்த 15 ஆயிரம் பதில்களில் 42% பேர் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளகூட தங்களிடம் திட்டமில்லை என கூறியுள்ளனர். 71% பேர் அடுத்த 3 மாதத்துக்கு சர்வதேச பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை என்றும், 2% மக்கள் முன்பதிவு செய்துள்ளதால் சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்போவதாகவும் கூறியுள்ளனர். 16% பேர் வெளிநாடு செல்வதற்கு திட்டம் இருப்பதாகவும், சூழலைப் பொறுத்து முன்பதிவு செய்யலாமா அல்லது வேண்டாமா என முடிவெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nபுதிய வகை கொரோனா பரவும் நேரத்தில் விமானப் பயணமா\nவைரஸ் பாதிப்பு, விமான தடை உள்ளிட்ட காரணங்களால் அடுத்த 3 மாதங்களில் சர்வதேச பயணங்களை திட்டமிடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என தெரிவித்துள்ள ஆய்வு, 59% பேர் முன்பதிவுகளின்றி சூழலைப்பொறுத்து பயணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை முன்பதிவு செய்தால்கூட 7% பேர் அதனை ரத்து செய்துவிடுவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 8% பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையேவும் பயணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள லோக்கல் சர்வே, ஒட்டுமொத்தமாக 66 விழுக்காட்டினரின் விமான பயணத்திட்டம் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்தே அமையும் என கூறியுள்ளது.\nபுதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டால், உள்நாட்டு விமான பயணத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு விமான பயணம் தொடர்ந்தால் சுவிசர்லாந்து பயணத்தை ரத்து செய்து காஷ்மீருக்கு செல்ல அதிகம் பேர் ஆர்வம் காட்டுவார்கள் எனவும் ஆய்வு கூறியுள்ளது.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு ஆப்பு\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nஅன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த சூப்பரான ரெசிபி\nஇந்த காரணத்திற்காக இந்தியர்கள் அதிகமாக வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்கிறார்களாம்.. ஆய்வில் வெளியான உண்மை..\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\nஅன்னையர் தினம் 2021 - வரலாறு மற்றும் முக்கியத்துவம்\nகொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க 5 சுவாசப் பயிற்சிகள்\nTurmeric : மஞ்சளை பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவியல் நன்மைகள்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\nCM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/created-monthly-list-2014-10&lang=ta_IN", "date_download": "2021-05-10T01:32:10Z", "digest": "sha1:H2QTFOCTUASXIWTLXBYNZVLHWG5YCGKT", "length": 5482, "nlines": 118, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2014 / அக்டோபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/lipoma-treatment-in-tamil/", "date_download": "2021-05-10T01:17:22Z", "digest": "sha1:7KVPKT4U3Z7US2MUHEMLV5WQJ6KPEDBH", "length": 16408, "nlines": 139, "source_domain": "www.pothunalam.com", "title": "கொழுப்பு கட்டி கரைய சித்த மருத்துவம் (Lipoma Treatment In Tamil)..!", "raw_content": "\nகொழுப்பு கட்டி கரைய சித்த மருத்துவம் (Lipoma Treatment In Tamil)..\nகொழுப்பு கட்டி கரைய சித்த மருத்துவம் (Lipoma Treatment In Tamil)..\nகொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம்: சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.\nசிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.\nசொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..\nகொழுப்பு கட்டிகள் மறைய என்ன செய்ய வேண்டும் அல்லது கொழுப்பு கட்டி கரைய என்ன செய்ய வேண்டும்\nஇந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.\nஇருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது, அவற்றை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவை காரணங்களினால் (Reason for kolupu katti in tamil) இந்த கொழுப்பு கட்டி ஏற்படுகின்றது. சரி இதற்கான தீர்வுகளை இப்போது நாம் இங்கு படித்தறிவோம் வாங்க.\nகொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம்..\nகொழுப்பு கட்டி குணமாக – ஆரஞ்சு பழம்:-\nLipoma Treatment In Tamil – ஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது, மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன்படுகின்றது.\nஎனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nகொழுப்��ு கட்டி கரைய மருந்து – கல்லுப்பு ஒத்தடம்:-\nLipoma Treatment In Tamil – ஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்.\nஇவ்வாறு தினமும் செய்து வர கொழுப்பு கட்டிகள் கரையும்.\nகொழுப்பு கட்டி கரைய சித்த மருத்துவம் (Lipoma Treatment In Tamil) – கொடிவேலி தைலம்:-\nகொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம்: கொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட கொடிவேலி தைலம்(கொடிவேலி எண்ணைய்) சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.\nஇதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.\nகொழுப்பு கட்டி குணமாக உண்ணா நோன்பு:-\nகொழுப்பு கட்டி கரைய வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS\nகொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம் / கொடிவேலி தைலம் செய்முறை:-\nமேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து கொள்ளுங்கள்\nகொடிவேலி வேரை எடுத்து நீரிலிட்டு நன்றாக இடித்து காய்ச்சி நீர் வற்றியதும் நல்லெண்ணெய் விட்டு பாகு போல காய்ச்சி பிறகு இதில் புன்னை எண்ணெய் மற்றும் சீரகம் சேர்த்து தைல பதத்திற்கு காய்ச்சி தைலத்தை வடிகட்டி தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும்.\nஇந்த தைலத்தை வாரம் 1 அல்லது 2 முறை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்திருந்து பிறகு குளித்து வர வேண்டும்.\nஇந்த தைலத்தை தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் வாய்வு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும், வாத நோய்களும் குறையும், உடல் குளிர்ச்சி அடையும், மேலும் கொழுப்பு கட்டிகள் மீது இந்த தைலத்தை தடவி வர கொழுப்பு கட்டி கரைய ஆரம்பிக்கும்.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nகட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொழுப்பு கட்டி கரைய என்ன செய்ய வேண்டும்\nகொழுப்பு கட்டி கரைய ச��த்த மருத்துவம்\nகொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொழுப்பு கட்டி கரைய மருந்து\nகொழுப்பு கட்டி பாட்டி வைத்தியம்\nகொழுப்பு கட்டி வர காரணங்கள்\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..\nபுதினா மருத்துவ பயன்கள் | Pudina Benefits in Tamil\nயூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1400-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-10T00:47:41Z", "digest": "sha1:OJIK2TS2XX7YHI4PIIGCMDA6JRGCA4MM", "length": 5918, "nlines": 98, "source_domain": "www.tamilceylon.com", "title": "நேற்று மாத்திரம் 1,400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை! | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் நேற்று மாத்திரம் 1,400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை\nநேற்று மாத்திரம் 1,400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை\nஆயிரத்து 400 பேரிற்கு நேற்று(திங்கட்கிழமை) மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஅபராதம் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nNext article73 சதவீதமானோர் உயர்தரத்தை தொடர்வதற்கு தகுதி\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/10/Cc7dho.html", "date_download": "2021-05-10T00:47:06Z", "digest": "sha1:42DWL5NWERDAVBPKETUA6BFFI2O36MMD", "length": 2904, "nlines": 31, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "டெல்லியின் அக்ஷர்தாம் கோயில் மீண்டும் திறப்பு", "raw_content": "\nடெல்லியின் அக்ஷர்தாம் கோயில் மீண்டும் திறப்பு\nடெல்லியின் சுவாமிநாராயண்அக்ஷர்தாம் கோயில் வருகின்ற அக்டோபர் 13ம் தேதி முதல் கடுமையான கொரோனா விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படுகிறது.\nகுறிப்பாக, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கோவிலின் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையில்,கோயிலின் கண்காட்சி மண்டபம் மூடப்பட்டிருக்கும், இசை நீரூற்று மட்டுமே திறந்திருக்கும்.\nகடந்த மார்ச் மாதத்தில், தன்னார்வலர்கள், பார்வையாளர்களின் பாதுகாப்பதற்காக சுவாமிநாராயண் சன்ஸ்தா அதன் அனைத்து கோயில்களையும் உலகளவில் மூடியது குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/99802", "date_download": "2021-05-10T02:04:41Z", "digest": "sha1:O35P7NK3DLNMJ6EJZCRYUF6CEVRKJGTS", "length": 11803, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மலையக ஆசிரியர் விடுதலை முன்னணி ஆதரவு | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மலையக ஆசிரியர் விடுதலை முன்னணி ஆதரவு\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மலையக ஆசிரியர் விடுதலை முன்னணி ஆதரவு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏனைய ஆசிரிய தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து மலையக ஆசிரியர் விடுதலை முன்னணியும் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக மலையக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.\nஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை ஒரு சாதாரண பிரச்சினையை தாண்டி ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது.\nஅவர்களின் சம்பள பிரச்சினை நியாயமானதே அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டும்.\nஎனவே நாட்டிலுள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களும் நாளைய தினம் 5.2.2021 சுகயீன விடுமுறையை அறிவித்து இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.\nஅதேபோல நாட்டிலுள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களும் இனம்,மதம்,மொழி பேதமின்றி இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக எமக்கு அறிவித்துள்ளனர்.\nஎனவே நாட்டிலுள்ள அனைத்து அதிபர்,ஆசிரியர்கள்,கல்வியலாளர்கள் அனைவரும் நாளைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nஆசிரியர் விடுதலை முன்னணி நாளை போராட்டம் ஆதரவு Teacher Liberation Front Tomorrow struggle Support\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\nநரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையின் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-10 07:04:43 ரமழான் பண்டிகை இராணுவத் தளபதி கொரோனா\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/ghosty-movie-news/", "date_download": "2021-05-10T01:58:03Z", "digest": "sha1:YS7THQKTME3VDOH44CYKD5UM3V4A23VD", "length": 4695, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி கோஸ்டி - Kollywood Voice", "raw_content": "\nகாஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி கோஸ்டி\nகாஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் ஹாரர��� காமெடி படத்திற்கு “கோஸ்டி” என தலைப்பிடப்பட்டுள்ளது. “குலேபகாவலி” ஹிட் படத்தை இயக்கிய இயக்குநர் S.கல்யாண் இப்படத்தினை இயக்குகிறார்.\nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nதுவங்கியது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” தமிழ் பதிப்பு \n“கோஸ்டி” திரைப்படம் சென்னை மற்றும் பாண்டிச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் இசை, ட்ரெயலர், வெளியீட்டு தேதி பற்றிய விபரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்\n‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய கடற்படையின் சொல்லப்படாத வரலாற்றை படம் பிடித்துக் காட்டும் ‘காஸி’\nஆர்யாவை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா – உடனே இந்த நம்பருக்கு போன்…\nExclusive எடிட்டர் கிஷோருக்கு 3.5 லட்சம் சம்பள பாக்கி : பிரகாஷ்ராஜ் இப்படி…\nதனுஷ் கேட்டிருந்தால் ரஜினி சாரே கொடுத்திருப்பார்\nகிராமத்து நாகரீகத்தை சொல்லும் ”ஒண்டிக்கட்ட” : இயக்குநர் ஆனார்…\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/251/articles/3-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%3F", "date_download": "2021-05-10T02:11:22Z", "digest": "sha1:3SAFES26QSAY55GPTVMHLAUDHXVJ7K7U", "length": 10640, "nlines": 106, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | தகுதியா தந்திரமா?", "raw_content": "\nஇந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்\nபுலம்பலும் புழுக்கமும் வெடித்தது ஆதிதிராவிடராய்\nஅளப்பரிய கலையின் அபூர்வ மலர்\nமாயம் (நாவல்), அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (நாவல்), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (சிறுகதைகள்), தேனோடு மீன் (கட்டுரைகள்), நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்), பஷீர் கதைகள் (முழுத்தொகுப்பு)\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு நவம்பர் 2020 கட்டுரை தகுதியா தந்திரமா\nபல்கலைக்கழகங்கள் முரண்விவாதங்களுக்குள்ளும் ஊடக விவாதங்களுக்குள்ளும் ஆவதொன்றும் இந்தியாவில் புது நிகழ்வல்ல. தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது ஊடகங்களில் தொடரும் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான விவாதங்கள் புதியன. பார்வைத்திறனற்றோர் யானை பார்த்து விளக்கம் சொன்ன கதையாக அவரவர் கோணங்களில் கருத்துகளை முன்வைக்கிறார்கள். அவ்விவகாரங்கள் தொடர்பான உண்மைசார்ந்த தேடல்கள் சில புதிர்களுக்குள்ளும்,\nசில அதிர்ச்சிகளுக்குள்ளும் நம்மை அழைத்துச் செல்கின்றன.\nஅண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான அ\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ripbook.com/pricing/obituary/switzerland", "date_download": "2021-05-10T02:46:52Z", "digest": "sha1:N7SNEGIGKZMMKSTAI7YOVDNDGCMNTONT", "length": 14439, "nlines": 110, "source_domain": "ripbook.com", "title": "RIPBOOK | Obituary | Remembrance | Tributes | Memories", "raw_content": "\nமரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்\nஉங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய லங்காசிறியில் மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும். குறிப்பு: வங்கியில் பணம் செலுத்தப்பட்டிருந்தால் ரிசீத்து அனுப்பி அதனை உறுதிபடுத்த பின்னரே அறிவித்தல் வேலை ஆரம்பிக்கப்படும்.\nஉங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்\nஇறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)\nபணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்\nஇப்பக்கத்திலுள்ள விலைவிபரத்திற்கு கீழ் Order என்பதை அழுத்தி எந்த வகையில் பணம் செலுத்த விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்து செலுத்தமுடியும்\nதொலைபேசியில் செலுத்த வசதியுமுண்டு. இவ் வசதி குறிப்பிட்ட சில நேரங்களிலேயே செய்ய முடியும்.\nnotice@lankasri.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்\nபுகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் notice@lankasri.com வழியாக அனுப்பி விடலாம்\nஅறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில��� எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்\nஉங்களிடத்தில் Scan & Fax வசதிகள் இல்லை என்றால்கூட எமது புதிய சேவையான தொலைபேசி வழியாக நீங்கள் தகவலை வாசித்து Record செய்யலாம். இது தொடர்பாக எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முகவரின் உதவியை நாடவும்.\nகூடியது நீங்கள் பணம், தகவல், புகைப்படம் ஆகிய அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து 5 மணித்தியாலத்துக்குள் பிரசுரிக்கப்படும். வேலை குறைந்த பட்சத்தில் 30 நிமிடங்களிலும் பிரசுரிக்க வாய்ப்புள்ளது. பிரசுரிக்கும் சராசரி நேரம்: 60 நிமிடம்\nதகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும்\nநீங்கள் எமக்கு வழங்கிய தகவலின்படி உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்\nபிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்\nதகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு எம்மால் பாதுகாப்பு இலக்கம் ஒன்று அனுப்பப்படும், அவ் இலக்கத்தை எமக்கு தருவதன் மூலம் அறிவித்தலை திருத்திக்கொள்ளலாம்\nஇல்லையெனில் அறிவித்தல் அனுப்பட்ட மின்னஞ்சலில் இருந்து எமது திருத்தம் செய்வதற்குரிய தகவல்களை தருகையில் திருத்தம் செய்யலாம்\nமுகவரின் உதவியினை பாவித்து அனுப்பும் எந்த ஒரு மரண அறிவித்தல்களும் திருத்தித்தரப்படமாட்டாது. முகவரிடம் இருக்கின்ற படிவத்தில் உங்கள் தனிப்பட்ட விபரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீங்கள் திருத்திக் கொள்ளலாம். ஆகையால் முகவரிடம் படிவத்தை கேட்டு வாங்கி நிரப்பிக் கொடுக்கவும்.\nநீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய அறிவித்தல்கள் எம்மால் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம்\nபிரசுரித்த நாட்களை அதிகரிக்க / மீளப் பிரசுரிக்க\nஅறிவித்தலின் நாட்களை நீடிக்க எம்மை தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை கேட்டறியலாம்\nஅறிவித்தல் கால அளவு முடிவதற்கு முன்னர் அதிகரிப்பது என்றால் மட்டுமே ஒரு நாள் அதிகரிக்க முடியும், முடிவடைந்திருந்தால் குறைந்தது 2 நாட்களும் கூடியவை 8 நாட்களுக்கு அதிகரிக்க முடியும். ஒரு நாட்களுக்கு அதிகரிக்க இங்கே அழுத்தவும்.\nஅறிவித்தல் ��ாலம் முடிவடைந்திருந்தாலும் அதனை மீளப் பிரசுரிக்கலாம், அறிவித்தல் நிறுத்தப்பட்டு இருந்தால் மீளப் பிரசுரிக்க வேண்டுமெனில் பணம் கட்டிய சிறு நேரத்திலையே மீண்டும் பிரசுரிக்கலாம்\nஅறிவித்தலில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்பட மாட்டாது\nஇணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை\nஅறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது\nநீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் அறிவித்தலில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது\nநீங்கள் வடிவமைத்து அனுப்பிய அறிவித்தல் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்\nநீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்\nநாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்\nஎமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது\nகுறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்\nஅறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்\nதொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்\nதொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றால் அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்\nநீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது\nஉங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் ID Card, Passport Copy, Billing Proof இப்படியான ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/hyundai/santro/do-we-get-remote-for-central-locking-in-hyundai-santro-magna-2412771.htm?qna=postAns_0_0", "date_download": "2021-05-10T01:53:42Z", "digest": "sha1:HHBEIDNHZSMDTUW4RLI3Y4KJKPYOPUAJ", "length": 8263, "nlines": 230, "source_domain": "tamil.cardekho.com", "title": "Do we get remote for central locking in Hyundai Santro Magna? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் சாண்ட்ரோ\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்சாண்ட்ரோஹூண்டாய் சாண்ட்ரோ faqsஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா இல் சென்ட்ரல் லாக்கிங் க்கு do we get remote\n496 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் சாண்ட்ரோ ஒப்பீடு\nவாகன் ஆர் போட்டியாக சாண்ட்ரோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ஹூண்டாய் சாண்ட்ரோ\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் ஏஎம்பிCurrently Viewing\nசாண்ட்ரோ எற ஐஸேகுடிவேCurrently Viewing\nசாண்ட்ரோ மேக்னா ஏஎம்பிCurrently Viewing\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா சாண்ட்ரோ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-kochi", "date_download": "2021-05-10T01:41:07Z", "digest": "sha1:GDTZZRMZW6TDO3KR7YXJWWXOPBNPYWSK", "length": 22978, "nlines": 430, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2021 கொச்சி விலை: டபிள்யூஆர்-வி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price கொச்சி ஒன\nகொச்சி சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொச்சி : Rs.11,87,255*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி : Rs.13,65,052*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கொச்சி : Rs.13,65,052*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.13.65 லட்சம்*\non-road விலை in கொச்சி : Rs.10,46,451*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி : Rs.11,79,246*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கொச்சி : Rs.11,79,246*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.79 லட்சம்*\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொச்சி : Rs.11,87,255*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி : Rs.13,65,052*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கொச்சி : Rs.13,65,052*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.13.65 லட்சம்*\non-road ��ிலை in கொச்சி : Rs.10,46,451*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி : Rs.11,79,246*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in கொச்சி : Rs.11,79,246*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.79 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 8.80 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் உடன் விலை Rs. 11.13 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை கொச்சி Rs. 6.97 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை கொச்சி தொடங்கி Rs. 7.56 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.79 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.87 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 10.46 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 13.65 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 13.65 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 11.79 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் வேணு இன் விலை\nகொச்சி இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nகொச்சி இல் ஜாஸ் இன் விலை\nகொச்சி இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nகொச்சி இல் நிக்சன் இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டபிள்யூஆர்-வி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nகொச்சி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nDifference between டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ,is டீசல் என்ஜின் have any starting ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nமூவாற்றுபுழா Rs. 10.46 - 13.65 லட்சம்\nகோட்டயம் Rs. 10.47 - 13.65 லட்சம்\nஆலப்புழா Rs. 10.46 - 13.65 லட்சம்\nதிருச்சூர் Rs. 10.46 - 13.65 லட்சம்\nகாயம்குளம் Rs. 10.47 - 13.65 லட்சம்\nபாலக்காடு Rs. 10.46 - 13.65 லட்சம்\nபத்தனம்திட்டா Rs. 10.47 - 13.65 லட்சம்\nகொல்லம் Rs. 10.47 - 13.65 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 9.94 - 13.20 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/british-mp-debbie_abrahams-says-she-has-been-denied-entry-into-india-this-morning/", "date_download": "2021-05-10T02:39:26Z", "digest": "sha1:A5TY7XGNXCDAJT4AIB2LEHV67SUCBUTZ", "length": 16033, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் குறித்து சர்ச்சை பேச்சு: இங்கிலாந்து எம்.பி. டெபி ஆபிரஹாம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகாஷ்மீர் குறித்து சர்ச்சை பேச்சு: இங்கிலாந்து எம்.பி. டெபி ஆபிரஹாம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nகாஷ்மீர் குறித்து சர்ச்சை பேச்சு: இங்கிலாந்து எம்.பி. டெபி ஆபிரஹாம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nபிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான டெபி ஆபிரகாம்க்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரை திருப்பி அனுப்ப அரசு முயற்சி எடுத்துள்ளது.\nஇன்று காலை 8:50 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இங்கிலாந்து எம்.பி, டெபி ஆபிரஹாம் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருக்கு 2020 ஆண்டு அக்டோபர் வரை செல்லத்தக்க இ-விசா இருந்த நிலையில், அவர் தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇங்கிலாந்து நாட்டின் தொழிலார் கட்சி எம்.பியான இவர் காஷ்மீருக்கான அனைத்து கட்சி நாடாளு மன்றக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, அவரை இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து இந்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ள டெபி ஆப்ரஹாம், விமான நிலையத்தில் மற்றவர்களைப்போலவே எனது விசாவையும் முன்வைத்தேன், ஆனால், அதிகாரிகள் என புகைப்படத்தை கணினி திரையில் பார்த்தவுடன், தன்னை இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர்.\nமுதலில் எனது பாஸ்போர்டை காணவில்லை என்ற தெரிவித்த நிலையில், சுமார் 10 நிமிடம் கழித்து தன்னிடம் அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், தன்னுடன் வரும்படி கோபத்துடன் கூறி அழைத்துச் சென்றனர், தான், என்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால், அவர்கள் தன்னை நாடு கடத்தப்படும் நபர்களுக்கான அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தனர் என்று தெரிவித்து உள்ளார்.\nஅவர்கள் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகிறார்கள், என்று எனக்குத் தெரியவில்லை, மக்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார், இப்போது நான் நாடு கடத்தப்படுவதற்குக் காத்திருக்கிறேன் .. இந்திய அரசின் மனதில் மாற்றம் இல்லாவிட்டால். நான் ஒரு குற்றவாளியைப் போலவே நடத்தப்படுகிறேன் என்றும்த, எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பார்க்க என்னை அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nவிதி எண் 370 மற்றும் 35 ஏ வாபஸ் : மெகபூபா முஃப்தி கண்டனம் காஷ்மீரை இனி கார்பரேட் முதலாளிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள்: திருச்சி சிவா வேதனை நமக்கு அமைந்த்து போல வேறு யாருக்கும் அண்டை நாடு அமையக்கூடாது: ராஜ்நாத் சிங் சூசகம்\nPrevious காஷ்மீர் விவகாரத்தில் 3வது நபர் தலையீடு அனுமதிக்க முடியாது\nNext டெல்லி சட்டசபை வாக்குப்பதிவில் குழப்பம்: ஒட்டுமொத்த வாக்காளர்கள், பதிவான வாக்குகள் இடையே வேறுபாடு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு\nஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/final-2019", "date_download": "2021-05-10T01:05:57Z", "digest": "sha1:FR2KU7WOB4W6T6UVPJY7IUESYXPUXCBI", "length": 4145, "nlines": 49, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nமைதானத்திற்குள் அரைகுறை ஆடையுடன் ஓடிய பெண், இறுதி போட்டியில் நடந்த பரபரப்பு\nசென்னை அணிக்காக வாட்சன் செய்த தியாகம்\n கடும் சோகத்தில் சென்னை ரசிகர்கள்\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருக��ப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\nபசு மாட்டு சிறுநீரை குடித்ததால் கொரோனாவில் இருந்து தப்பித்தேன். வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க எம்எல்ஏ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9879/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-05-10T02:40:08Z", "digest": "sha1:5YN2D6MSE6PPQ445AO4D3SS5TRXWXQ4O", "length": 8635, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "மடத்துவெளி மாதிரிக் கிராமத்தின் வீட்டுத் திட்டம் கைமாறியது - Tamilwin.LK Sri Lanka மடத்துவெளி மாதிரிக் கிராமத்தின் வீட்டுத் திட்டம் கைமாறியது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமடத்துவெளி மாதிரிக் கிராமத்தின் வீட்டுத் திட்டம் கைமாறியது\nகாரைநகர் மடத்துவெளி மாதிரிக் கிராமத்தை, கடற்படையினர் ஆக்கிரமித்து உள்ளமையால் அப்பகுதிக்குக் கிடைக்கபெற்ற வீட்டுத்திட்டங்கள், சங்கானை, அராலி வீசிவளவு மாதிரிக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், மாவட்டத்துக்கு தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியில் 24 வீடுகள் அமைக்கும் திட்டம், தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குக் கிடைக்கப் பெற்றதாகவும், யாழ். மாவட்டத்துக்கான வீட்டுத் திட்டத்தில் கிடைக்கப்பெற்ற 24 வீட்டு திட்டத்தையும், காரைநகர் மடத்துவளவு மாதிரிக் கிராமத்துக்கு வழங்குவதற்கு, அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், குறித்த மாதிரி கிராமம் அமைந்துள்ள பகுதிகளைச் சூழவுள்ள 126 ஏக்கர் காணியை, கடற்படையினர் அடாத்தாக சுவீகரித்துள்ளதாகவும், அதில், மடத்துவளவு மாதிரிக் கிராமத்துக்குச் சொந்தமான 06 ஏக்கர் காணியையும் கடற்படையினர் அடாத்தாக சுவீகரித்துள்ளனர். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளைச் சுற்றி, புதிய முள்வேலிகளை கடற்படையினர் அமைத்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்த வருட இறுதிக்குள் வீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தமையால், காரைநகர் மடத்துவளவு மாதிரி கிராமத்துக்கு கிடைக்கப் பெற்ற 24 வீட்டுத் திட்டத்தையும், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அராலி, வீசிவளவு மாதிரிக் கிராம மக்களுக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/65648", "date_download": "2021-05-10T02:09:46Z", "digest": "sha1:LG5CS6P2ROKGLNXGV2L2WRYVEBQGZPCF", "length": 12130, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரஜாவுரிமை சட்டம் - குடிவரவு குடியகல்வு சட்டம்- தேர்தல் சட்டம் ஆகியவற்றை மீறினாரா கோத்தா- விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nபிரஜாவுரிமை சட்டம் - குடிவரவு குடியகல்வு சட்டம்- தேர்தல் சட்டம் ஆகியவற்றை மீறினாரா கோத்தா- விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி\nபிரஜாவுரிமை சட்டம் - குடிவரவு குடியகல்வு சட்டம்- தேர்தல் சட்டம் ஆகியவற்றை மீறினாரா கோத்தா- விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி\nபொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரணை செய்வதற்கான அனுமதியை சிஐடியினருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.\n2005 இல் அமெரிக்க பிரஜையாகயிருந்த காலப்பகுதியில் பிரஜாவுரிமை சட்டம் குடிவரவு குடியகல்வு சட்டம் தேர்தல் சட்டம் ஆகியவற்றை மீறி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறித்த விசாரணைக்காகவே சிஐடியினர் நீதிமன்றத்தின் இரு அனுமதிகளை பெற்றுள்ளனர்.\nஇதனடிப்படையில் கொழும்பு நீதவான் லங்கா ஜயரட்ண குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரையும் அம்பாந்தோட்டைக்கான உதவி தேர்தல் ஆணையாளரையும் விசாரணைக்கு அவசியமான ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேவேளை 2005 இல் குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டவேளை கோத்தபாய ராஜபக்ச இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டார் என நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள சிஐடியினர் தாங்கள் கோரியவேளை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.\nதனது அமெரிக்க பிரஜாவுரிமை இரத்துச்செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் புதிய அடையாள அட்டையையும் கடவுச்சீட்டையும் பெற்றுக்கொண்டார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\nநரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையின் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-10 07:04:43 ரமழான் பண்டிகை இராணுவத் தளபதி கொரோனா\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=2", "date_download": "2021-05-10T02:32:46Z", "digest": "sha1:56UUHR4DWUU4OVU352OCYVMRFU4WSWFZ", "length": 9943, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குற்றச்சாட்டு | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசே�� அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nபோர்க்குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட இலங்கை மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும், பொய் என்பதை, இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேர...\nபுதிய சூழலை கையாளுமா தமிழர் தரப்பு..\nசர்வதேச தரப்புகளை கையாளும் விடயத்தில் தமிழ்த் தரப்பிடம் “போதாமை நிலை” இருப்பதாக, ஒரு பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகி...\nமுஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய வேண்டுமென்ற சஜித்தின் கருத்திற்கு பதிலளித்த நீதி அமைச்சர், சுகாதார அமைச்சர்\nசஜித் பிரேமதாச இன்று சபையில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது பதிலை நீதி அமைச்சரும், சுகாதார அமைச்சரும் தெரிவித்த...\nகழிவு நீரோடும் வாய்க்காலால் மக்கள் அச்சம்\nதனிமைப்படுத்தல் மையமாக செயற்பட்டுவரும் வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் ஶ்ரீநகர் கிராமத்த...\nஇலங்கையின் சுருக்கமான அரசியலமைப்பு வரலாறு\nசபாநாயகரின் அறிவிப்பைத் தொடர்ந்து 20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்...\nஎனது சகோதரரின் விடுதலைக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை - ரிஷாத் பதியுதீன்\nஎனது சகோதரர் விடுதலை செய்யப்பட்டமைக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்...\nபெரும்பான்மை பலத்தை அரசாங்கம் தவறான வழியில் பயன்படுத்துகிறது: காவிந்த குற்றச்சாட்டு\nஅரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்கள் தெளிவுப்பெற வேண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்க...\nசபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகிறார்: எதிர்க்கட்சி கடும் குற்றச்சாட்டு\nசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவருக்குரிய பொறுப்புகளை மறந்து ஆளும் தரப்பினருக்கு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக ஐக்...\nபெண்ணை துஷ்பிரயோகப்படுத்திய குற்றச்சாட்டில் தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு நேர்ந்த கதி\nபெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு 15 வருட கால கடூழிய சிறை த...\nஎன்மீதான குற்றச்சாட்டு அனுதாபங்களை பெற்றுக்கொள்வதற்காகும் - தலதா அத்துகோரள\n2001இல் இடம்பெற்ற கொலை தொடர்பில் 20வருடகாலமாக வழக்கு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் தற்போது என்மீது பொய் குற்றச்சா...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/Donald%20Trump?page=3", "date_download": "2021-05-10T02:37:57Z", "digest": "sha1:IOGPVZY6SRF6254C2BSNIYOZPP6Q3DHF", "length": 9441, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Donald Trump | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Donald Trump\nடொனால்ட் ட்ரம்புக்கு மெலனியா ஆலோசனை\nதேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு தனது கணவர் டெனால்ட் ட்ரம்பிற்கு, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப், ட்ரம்...\nதேர்தலில் மோசடி : மீண்டும் ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020 இல் மோசடி இடம��பெற்றுவருவதாக அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் ஜோ பைடன் சாதனை\nஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் பெற்றிராத அதிகபடியான வாக்குகளை பெற்று சாதன...\n ஜோ பைடன் முன்னிலையில் ட்ரம்ப் பின்னடைவு - தற்போதைய நிலைவரம் \nகுடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 92 எலக்டோரல் வாக்குகளை பொற்றுள்ளதுடன் , ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 119 எல...\n“கடந்த முப்பது வருட கால பகுதியில் அமெரிக்கா சர்வதேச மேலாண்மை நிலையை சிறிது சிறிதாக இழந்து வரும் நேரத்தில் தனது இயல்பான ச...\nஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் - ட்ரம்பா \nஇந்தத் தேர்தல் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளுள் ஒன்றா...\nமுகக் கவசத்துடன் தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி டெனால்ட் ட்ரம்ப் நேற்று சனிக்கிழமை புளோரிடாவில் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார்.\nஅழகான பெண்களை முத்தமிடுவேன்; அமெரிக்க ஜனாதிபதி\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக நேற்று திங்கட்கிழமை தேர்தல் பிர...\nகொவிட்-19 தொற்றின் பின்னர் முதல் பொது நிகழ்வில் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில் சனிக்கிழமை தனது முதல் பொது நிகழ்வின...\nபொது நிகழ்வுகளில் ட்ரம்ப் பங்கேற்கப் போவதாக அறிவிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் சனிக்கிழமை முதல் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும் என அவரது மருத்துவர்க...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt05AcCh080", "date_download": "2021-05-10T02:04:28Z", "digest": "sha1:K4E2SLY7REJDWK3UCY3XV3RBF5WTBM3N", "length": 21321, "nlines": 96, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, Acts, Lesson 080 - பிலிப்பு பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 16:11-34) | Waters of Life", "raw_content": "\nஅப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி\nபகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)\nஇ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)\n4. பிலிப்பு பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 16:11-34)\n16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.18 இப்படி அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.\nஅப்போஸ்தலனாகிய யோவான் கூறுவது போல இந்த உலகம் பிசாசுகளினால் நிறைந்து காணப்படுகிறது “முழு உலகமும் தீமை நிறைந்த ஒருவனால் ஊசலாடிக் கொண்டிருக்கிறது”. இன்றைக்கும் கூட சில சமயங்களில் நாம் வெளிப்படையாக அவைகளின் அதிகாரத்தைப பார்க்கிறோம். தந்திரமாக செயல்படக் கூடிய பிசாசுகளைக் காண்கிறோம். இயேசுவின் காலத்தில் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவன் எல்லா ஒளிக்கும் ஆதாரமானவரை நோக்கி ஓடி வந்து சத்தமிட்டான், “எங்களுக்கும் உமக்கும் என்ன நீர் இறைவனுடைய பரிசுத்தர். நீர் ஏன் எங்களை அழிக்க வந்தீர் நீர் இறைவனுடைய பரிசுத்தர். நீர் ஏன் எங்களை அழிக்க வந்தீர்” இதைப் போல குறி சொல்லுகிற ஒரு பெண் பவுலின் ஆவியினால் கவரப்பட்டும், அவனது உடன்பணியாட்களின் அன்பினால் ஈர்க்கப்பட்டும் இப்படிச் செய்தாள். அவள் உரத்த சத்தமிட்டாள். “மக்களே” இதைப் போல குறி சொல்லுகிற ஒரு பெண் பவுலின் ஆவியினால் கவரப்பட்டும், அவனது உடன்பணியாட்களின் அன்பினால் ஈர்க்கப்பட்டும் இப்படிச் செய்தாள். அவள் உரத்த சத்தமிட்டாள். “மக்களே பாருங்கள் உன்னதமான இறைவனின் அப்போஸ்தலர்கள் இந்த மனிதர்கள் நீங்கள் தீய ஆவிகள் மற்றும் மரணத்திலிருந்து இரட்சிக்கப்பட அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள்.\nஇந்த குறி சொல்லுகிற பெண், பட்டணம் முழுவதையும் அறிந்திருந்தாள். மக்கள் அவளைப் பார்த்து சிரித்தார்கள். அதே சமயத்தில் அவளைக் குறித்து பயந்தும் இருந்தார்கள். அவளது வாயின் வார்த்தைகளுக்கு அநேகர் கவனமாக செவி கொடுத்தார்கள். சாத்தானின் கையில் வீழ்ந்தவர்களாக, தங்களது எதிர்காலத்தை வெளிப்படுத்திக் கூறும்படி அவளை கேட்டுக் கொண்டார்கள். அருமையான சகோதரனே, இப்படிப்பட்ட மக்களிடம், அவர்கள் உங்களை குணமாக்குவார்கள் என்று நம்பி போகாதீர்கள். அவர்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை உங்களை அவர்களது ஆவியுடன் கட்டிவிடுகிறது. பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த, இந்தப் பெண்ணின் மீது பவுல் கோபமுற்றான். ஏன் அவன் தனது உள்ளான மனதில் இருந்து வரக்கூடிய ஒரு வேறுபட்ட சத்தத்தைக் கேட்டான். தனது நற்செய்திக்கான நல்ல அறிக்கையாக அவளது வார்த்தைகள் இல்லை என்பதை பவுல் அறிந்தான். இந்த ஏமாற்றும் ஆவியினால் தனது பிரசங்கத்தின் மூலம் முழுப்பட்டணமும் கவர்ந்திழுக்கப்படுவது தடையாகும் என நினைத்தான்.\nமேலும் பவுல் சாத்தானின் ஆவியைக் குறித்து அறிந்திருந்தான். சாத்தான் பொய்யனும், பொய்க்கும் பிதாவுமாக இருக்கிறான். அவன் கிறிஸ்துவின் ஆவி அல்ல. பரிசுத்த ஆவியானவர் பிரசங்கிக்கும் போது, அவருக்கு துணைபுரியும் நோக்கமும் இவனுக்குக் கிடையாது. அவள் பொய் பேசும் போது அதில் அநேக சத்தியங்களைக் கூறினாலும் பிசாசுக்கு இந்த நோக்கம் கிடையாது.\nநமது இறைவன், கடவுள்கள், ஆவிகள் மற்றும் பிசாசுகள் மத்தியில் உன்னதமான ஒருவராக இருக்கிறார். அவர் ஒருவராய், ஒப்பற்ற இறைவனாக இருக்கிறார். அவரைப் போல எந்த ஒரு கடவுளும் இல்லை. அந்த குறிப்பிட்ட காலத்தில் கிரேக்க உலகம் அநேக தெய்வங்கள் மற்றும் ஆவிகளில் நம்பிக்கை கொண்டிருந்தது. அந்தப் பெண்ணின் அறிக்கை நற்செய்தியின் ஒரே இறைவன் மீதான விசுவாசத்தை கறைப்படுத்துவதாக இருந்தது.\nமேலும் சாத்தானின் ஆவி இறைவனை அவருடைய சாராம்சத்துடன் அறிந்திருக்க���ில்லை. அவர் பரிசுத்தபிதா என்றும், அவருடைய வலது பாரிசத்தில், அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்து வீற்றிருப்பதையும், அவருடன் இணைந்து பரிசுத்த ஆவியானவரும் ஆளுகை செய்கிறார் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சிலுவையின் மூலம் மட்டுமே மீட்பிற்கான அடிப்படை உள்ளது. பவுலும், அவனது கூட்டாளிகளும் இறைவனின் பிள்ளைகள் என்றோ அல்லது அவருடைய வேலைக்காரர்கள் என்றோ அந்த தீய ஆவி அறிக்கையிடவில்லை. உண்மையான இரட்சிப்பு என்பது நம்மை பாவத்திலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல, அது மரணம் மற்றும் சாத்தானிடமிருந்தும் நம்மை விடுவிப்பது ஆகும். மேலும் நமக்கு புத்திர சுவிகாரம் அளிக்கிறது. இரண்டாம் பிறப்பைத் தருகின்றது. உன்னதமானவரின் பிள்ளைகளாக நம்மை மாற்றுகின்றது.\nஒருவேளை தீயஆவி படைத்தவரையும், அவருடைய மீட்பையும் குறித்து பேசினாலும் இறைவனையும், இரட்சிப்பின் இருதயத்தையும் மறுதலிக்கின்றது. அவன் உண்மையை திரித்து கூறி, கிறிஸ்துவின் திட்டத்திற்கு எதிராக கொண்டு வருகிறான். கிறிஸ்துவானவர் மனிதன் தன்னை பிரதிபலிக்க விரும்புகிறார். மனிதன் பாவத்தை குறித்து ஆழ்ந்த வருத்தமடைந்து மனந்திரும்ப முடியும். அவர்கள் மீது பிரதிபலிக்கும் வார்த்தைகளைக் கேட்டு விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்பட முடியும்.\nஅந்தப் பெண் தீய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதை பவுல் அறிந்துகொண்டான். அவருடைய துன்பப்படும் ஆத்துமாவை அவன் கண்டான். பிசாசின் வஞ்சனையில் சிக்கிய மில்லியன்கணக்கான மக்களையும், பிசாசின் அசுத்தமான காரியத்தையும் அவன் கண்டு துயரப்பட்டான். அப்போஸ்தலன் இந்த பரிதாபமான பெண் மீது இரக்கம் கொண்டான். அசுத்த ஆவி அவளை விட்டு நீங்கும்படி கட்டளையிட்டான். கிறிஸ்து செய்தது போல தனது சொந்தப் பெயரில் அவன் அசுத்த ஆவியை துரத்தவில்லை. புறஜாதிகளின் அப்போஸ்தலன், தான் அப்பிரயோஜனமானவன் மற்றும் இயலாதவன் என்பதை அறிக்கையிட்டான். இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே இரட்சகர் என்பதை அறிந்திருந்தான். இவ்விதமாக அவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அந்த அசுத்த ஆவி அவளை விட்டுப் போகும்படி கட்டளையிட்டான்.\nஇயேசு என்ற இந்த ஒப்பற்ற நாமம் நரகத்திலும் அறியப்பட்டிருக்கிறது. மதியீனமான மக்கள் குருடர்களாக, மத வைராக்கியத்துடன், அறியாமையில் இருக்கிறார்கள். அவர்���ள் இறைவனின் சத்தியத்தை அறியவில்லை. பவுலின் வார்த்தைகள் யார் உண்மையுள்ள ஆண்டவர் என்பதைக் காண்பித்தது. உயிருள்ள இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் பவுல் பிசாசின் பிரகடனத்தை தனது பிரசங்கத்திற்கு ஆதாரமாக பயன்படுத்தவில்லை. மாறாக அவன் துன்பப்படுகிற பெண்ணிடம் இருந்து நற்செய்தியின் வல்லமையினால் தீய ஆவியைத் துரத்தினான். அவளது உள்ளான நிலையில் இரட்சிப்பை கொண்டுவந்தான்.\nஇன்றும் இயேசுவின் நாமம் மிகப்பெரிய வல்லமையுள்ளதாக இருக்கிறது. நாம் விரும்புகிற வண்ணம் எந்த நேரத்திலும் இந்த நாமத்தை பயன்படுத்த இயலாது. பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்காக தாழ்மையுடன் காத்திருக்க வேண்டும். தனது முதல் சந்திப்பில் பவுல் அவளிடமிருந்து தீய ஆவியைத் துரத்தவில்லை. அநேக நாட்கள் கழித்து, அநேக விண்ணப்பங்களுக்குப் பின்பு, இயேசு விடுதலையைத் தர விரும்புகிறார் என்ற நிச்சயத்தைப் பெற்றவுடன் செயல்பட்டார். முழுக் காரியமும் ஒரு ஆற்றல் மிக்க வாக்கியத்தில் உணரப்படுகிறது. “இயேசு என்னும் நாமத்தில்” இன்றும் பரிசுத்த ஆவியின் பாதுகாப்பில் நடக்கிற ஒவ்வொருவரும் விண்ணப்பத்தின் மூலம் அசுத்த ஆவிகளைத் துரத்த முடியும். ஆகவே கவனமாயிருங்கள். அருமையான சகோதரனே, உங்கள் சொந்த பெயரில் எதையும் செய்யாதீர்கள். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி சோதனைக்கு உட்பட வேண்டாம். அதற்குப் பதிலாக நற்செய்திக்கும், ஆவியானவருக்கும் உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்போது ஆண்டவரின் மேன்மையை உங்கள் மூலமாகவும், உங்களிலும் நீங்கள் காணமுடியும்.\nவிண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மை ஆராதிக்கிறோம். நீர் பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த பெண்ணிற்கு தீய ஆவியில் இருந்து விடுதலை கொடுத்தீர். நீர் இன்றும் கர்த்தாதி கர்த்தாவாக இருக்கிறீர். நீர் பிசாசின் கட்டுகளிலிருந்தும், கவர்ச்சிகரமான பொய்களிலிருந்தும் தனிநபர்களை விடுவிக்கிறீர். மில்லியன் கணக்கான மக்களின் கண்களைத் திறந்தருளும். அப்போது அவர்கள் தவறுகள், மதப் பொய்களை காண்பார்கள். உமது ஒப்பற்ற நாமத்தின் வல்லமையினால் இரட்சிக்கப்படுவார்கள்.\nபிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த குறி சொல்லுபவளின் வார்த்தைகளில் காணப்பட்ட பொய் என்ன பவுல் பேசிய காரியங்கள���க் குறித்த உண்மை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/2014/08/blog-post_28.html", "date_download": "2021-05-10T01:53:05Z", "digest": "sha1:ZWBTXZC6WAAPXIGUTUFAXCFPFDOQ3RJA", "length": 32719, "nlines": 373, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நகைச்சுவை நானூறு", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், ஆகஸ்ட் 28, 2014\nபாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார்\n\"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தான் வர போகுது \"\n\" அப்ப பாட்டிலுக்கு தலைவலி தைலம் தடவி விடவா \"\nஇதெல்லாம் ஒரு ஜோக்கா என்று நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு புரிகிறது. என் சிறு வயதில் வார இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகளை எல்லாம் படித்த பாதிப்பில் எனக்கு தோன்றிய இந்த ஜோக்கை போஸ்ட் கார்டில் எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருக்கிறேன்.சிரிப்பு வராத இந்த ஜோக்கை எழுதி அனுப்பியதை இப்போது நினைத்து பார்த்தால் எனக்கு\nசிரிப்பு வருகிறது. (உங்களுக்கும் அது தொற்றியிருக்கலாம்)\nஎதற்கு சொல்கிறேன் என்றால் வாசகர்களை சுவாரஸ்யமாக படிக்க வைப்பதுடன் ஜோக் எழுத தூண்டும் எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்கும் வண்ணம் நகைச்சுவை துணுக்குகளை எழுதி குவிக்கும் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர் தான் நண்பர் கீழை அ.கதிர்வேல் அவர்கள்.\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களம் நிகழ்வில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்களுடன் கீழை அ.கதிர்வேல்\nஎப்படி எனக்கு நண்பராக அறிமுகமானார் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் வலையுலக நண்பர் திரு. நிஜாமுதீன் அவர்கள் தான் கீழை அ.கதிர்வேல் அவர்களை பற்றி சொல்லி எனக்கு அறிமுகபடுத்தினார். வார இதழ்களில் அவரது பெயரையும் நகைச்சுவைகளையும் ஏற்கனவே நிறைய படித்திருக்கிறேன் என்பதால் அவருடன் முக நூல் நண்பராக உடனே இணைந்து கொண்டேன்.\nநண்பர் கீழை அ .கதிர்வேல் வேலைக்காக சிங்கப்பூரில் இருந்தாலும் தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நான் விரும்பி படிப்பதுண்டு. அதிலிருந்து ஒன்று இங்கே\nஅந்தக்காலத்தில் இந்திய கிரிக்கெட் டீம் ஆண்டுக்கு ஒரு முறை வெளி நாடு ���ூர் போகும் அதே மாதிரி ஏதாவது ஒரு வெள் நாட்டு அணி ஆண்டுக்கு ஒரு முறை இந்திய சுற்றுப்பயணம் வரும். அப்படி வரும் போது கிரிக்கெட் சீசன் கிரிக்கெட் ஜோக் எழுத ஆரம்பித்து விடுவோம் அப்படி ஒருமுறை நான் எழுதியதுதான்\nநட்சத்திர கிரிக்கெட் மாதிரி நம்மூர் அரசியல் வாதிகள் கிரிக்கெட் ஆடினால்... என்ற கற்பனை இதில் எனது ஆறு ஜோக்குகளை தேர்ந்தெடுத்து கல்கி இதழின் நடுப்பக்கத்தில் பிரபல ஓவியர் உமாபதியின் படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இந்த மாதிரி மேட்டருக்கு பத்திரிக்கையிலேயே பணிபுரியும் லே அவுட் ஆர்டிஸ்ட்டுக்களுக்குதான் கொடுப்பார்கள். எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பு ஒரு பொக்கிஷம்\nஅவ்வபோது முக நூல் சாட்டிங்கில் பேசினாலும் போன் செய்தும் பேசுவார். சிங்கப்பூரில் இருந்த படி, இங்கே புத்தகம் அச்சிட்டு\nவெளியிடுவது சாதாரண ஒன்று அல்ல.அவரது குடும்பத்தினரும்\nஅவரது எழுத்தார்வத்திற்கு உதவி ஊக்கமளித்து வருவது பாராட்டப்பட\nசாவி இதழில் வெளி வந்த அவரது பேட்டி\nஅவர் பத்திரிகைகளில் வெளிவந்த தனது நகைச்சுவை துணுக்குகளை\nஎல்லாம் சேர்த்து சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நகைச்சுவை தொகுப்பு\nதிரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்\nகாசு கேட்காமல் நல்ல மன நிலையை தருபவர்கள் மருத்துவர்கள்\nஅல்ல. நல்ல நகைச்சுவையாளர்களே என்று தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார்\nசக்தி விகடன் ஆசிரியர் ரவி பிரகாஷ் ஒரு நீண்ட நாவல் எழுதுவதை விடவும் கடினம் ஒரு சிறுகதை. அதையும் விட கடினம் ஒரு ஜோக் எழுதுவது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.இந்த புத்தகம்\nஒரு நல்ல விட்டமின் டானிக் பாட்டிலுக்கு சமம் என்று உரைக்கின்றார்\nபுகழ் மிக்க எழுத்தாளர்கள், பத்திரிகையளர்கள், பத்திரிகைகள் உண்டு.புகழ் மிக்க வாசகர்கள் உண்டா எனில் உண்டு. அந்த வரிசையில் குறிப்பிட தகுந்தவர் கீழை அ கதிர்வேல் என்று தன் அணிந்துரையில்\nபாராட்டியிருக்கிறார் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்\nஎழுத்தாளர் பாக்கியம் ராமசாமி வாழ்த்துடன் சிரிப்பரங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின் அட்டை ஒரு நகைச்சுவை துணுக்கை கொண்டதாக வடிவமைக்கபட்டிருக்கிறது. மற்ற 399 ஜோக்ஸ் உள்ளே என்ற அறிவிப்புடன். படிக்க ஆரம்பிக்கும் நம்மை அட என்று ஆச்சரியப்படவும், புன்னகைக்கவும் வைக்கின்றன. (ஒரு ஜோக் இரண்டாம் முறையும் இடம் பெற்றிருப்பதை கவனித்து தவிர்த்திருக்கலாம்)\nநான் ரசித்ததை இங்கே வரிசைபடுத்துகிறேன்.\nஅரசியல் பற்றிய ஒரு ஜோக் எண் (44)\nமாமியார் மருமகள் பற்றிய ஒரு ஜோக் (85)\nபெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோரின் நிலையை\nடாக்டர் நர்ஸ் பற்றிய ஜோக் (185) அதே டாக்டர் பற்றிய இன்னொரு\nஜோக் (355) நிஜத்தை சொல்கிறது.\nவார்த்தையால் விளையாடியிருக்கும் ஜோக் (156)\nகணவன் மனைவி ஜோக் (105,272)\nஉதாரணத்திற்கு அவரது அனுமதியுடன் சில ஜோக்ஸ் உங்களுக்காக\n\"எதுக்காக உங்க ஆபீஸ் கோபுவை கோப்பு கோப்பு னு கூப்பிடறீங்க\"\n\"இருக்கிற இடத்திலிருந்து ஒரு இன்ச் நகர மாட்டானே\"\n\"அதோ போறவர் சமய சொற்பொழிவாளர்\"\n\"அட சமயத்துக்கு தக்க படி பேசுவார்\"\nதயாரிப்பளர் : படத்தில் கோர்ட் சீன இருக்கா \nகதாசிரியர் : இல்லே ஒரு வேலை படம் வெளி வந்ததும் வரலாம்\n\"உனக்கு பிடிச்சதுன்னு அமர்த்தின வேலைக்காரியை ஏன் விலக்கிட்டெ\"\n\"அவளை என் புருஷனுக்கும் பிடிச்சு போனதால் தான்\"\nஅவ்வபோது எனக்கும் ஜோக் எழுதி பார்க்கும் மூட் வரும் அதிலிருந்து\n\"அலுவலகத்தில் நாங்க எல்லாம் தூங்கிட்டு\n\"எங்களை எல்லாம் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு\nஇப்படி கஷ்டப்பட்டு (மற்றவரையும் கஷ்டபடுத்தி) எழுதுவதை விட நகைச்சுவை எழுத்தாள நண்பர்களின் நகைச்சுவைகளை ரசித்து விடலாம் என்று தோன்றும்.\nநம்மை ரசிக்க வைப்பதில் முன்னிலை வகிக்கும் எழுத்தாளர் கீழை அ.கதிர்வேல் அவர்களின் மென் மேலும் சுவை கூடிய நகைச்சுவை துணுக்குகள் அவரது அடுத்த புத்தக வெளியீட்டில் (பக்கங்களில்) அணி திரளட்டும்\n75 ரூபாய் விலையுள்ள இந்த நூல் கிடைக்குமிடம்\nதாரளமாக நகைச்சு வைக்கலாம் இந்த நானூறு\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், ஆகஸ்ட் 28, 2014\n'பரிவை' சே.குமார் ஆகஸ்ட் 28, 2014 12:26 பிற்பகல்\nநல்லதொரு எழுத்தாளரைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...\nநன்றி தம்பி தங்கள் மதிப்புரைக்கு \naavee ஆகஸ்ட் 28, 2014 5:40 பிற்பகல்\nஉங்கள் பதிவு ,உங்களின் அணிந்துரையில் என் ஜோக்குகளையும் நூலாய் வெளியிட்டால் என்ன எண்ணத்தை உருவாக்கி விட்டது \nகீழையாரின் நகைச் சுவையை நானும் விரும்பி படிப்பதுண்டு \nதங்களின் புத்தக எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் சார்.\njeyippom செப்டம்பர் 02, 2014 4:01 முற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 7:54 முற்பகல்\nஎன���ு பள்ளிப் பருவத்திலிருந்தே திரு. கீழை. அ. கதிர்வேல் அவர்களுடன் பேனா நண்பர் தொடர்பில் இருந்து வந்தேன்.\nஅதை முகநூலில் புதுப்பித்துக் கொண்டேன். அவரது\nசுவாரஸ்யமான ஸ்டேட்டஸ்களை தங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 8:22 முற்பகல்\nகல்கியின் இரு முழு பக்க ஜோக் பகுதியையும் சாவியில் வந்த\nஅவர்தம் பேட்டியையும் படத்துடன் இங்கு வெளியிட்டது மிக்க\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 8:27 முற்பகல்\n//நான் ரசித்ததை இங்கே வரிசைபடுத்துகிறேன்//\nஎன்றெல்லாம் 'வரிசை'ப் படுத்தக் காணோமே\nதங்களுக்குப் பிடித்த ஜோக்குகள் சிலவற்றை பட்டியலிட்டதற்கு\n மற்றவர்களை, இந்த நூலை வாங்க வைக்கும் இது\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 8:36 முற்பகல்\n//உதாரணத்திற்கு அவரது அனுமதியுடன் சில ஜோக்ஸ் உங்களுக்காக//\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கீழை. அ. கதிர்வேல் அவர்கள்\nஇந்த முழு நூலையும் pdf வடிவில் எனக்கு அனுப்பித் தந்தார்.\n\"நூல் அறிமுகம் செய்ய வேண்டும்; அதனால், நூலின் சில\nபக்கங்களை எனது பதிவில் வெளியிட்டுக் கொள்ளவா\nநான் அவரிடம் கேட்டபோது, \" முழுவதையுமே நீங்கள்\nவெளியிட்டுக் கொள்ளலாம்... உங்களுக்கு நான்\nஇசைவு தந்தார்கள். அந்தப் பதிவு எனது,\n'நிஜாம் பக்கம்' வலைப்பூவில் 01/01/2014-இல் வெளியானது.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 29, 2014 8:43 முற்பகல்\nஎனது, 'நிஜாம் பக்கம்' வலைப்பூவில் 01/01/2014-இல் வெளியானது\nஅந்தப் பதிவு இணைப்பு இதோ:\nகீழை அ. கதிர்வேல் ஜோக்ஸ்\nகரந்தை ஜெயக்குமார் ஆகஸ்ட் 29, 2014 6:22 பிற்பகல்\nசீரிய எழுத்தாளர் ஒருவரை நன்கு அறிமுகம் செய்துள்ளீர்கள்\nஅவசியம் புத்தகத்தை வாங்கி ரசிக்கின்றேன்\nநல்ல ஒரு நகைச்சுவை எழுத்தாளரை அறிந்து கொண்டோம் நன்றி சரவணன்......போற போக்குல நீங்க சொல்லியிருக்கும் ஜோக்கும் அருமை\nநன்றி சார். நகைச்சுவை எழுத்தாளர்களின் நகைச்சுவை தந்த பாதிப்பில் நானும் எழுதி பார்க்க முயற்சித்ததை தான் குறிப்பிட்டேன்\nமணவை அக்டோபர் 03, 2014 6:08 முற்பகல்\nஅன்புள்ள அய்யா திரு. சரவணன் அவர்களுக்கு,\nவணக்கம். நகைச்சுவை எழுத்தாளர் கிடைத்துள்ளார்.\nஎனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nமரகத வீணை இசைக்கும் ராகம் ....\nமரகத வீணை இசைக்கும் ராகம் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை சாரலில் நான் மகிழ்வுடன் நனைந்த பா...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனது நண்பர் பிரபாத் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள் என் கமெண்ட்ஸ் களுடன் உங்கள் பார்வைக்கு வாழ்க்கை...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவாசலில் கோலமிட்டும் வெள்ளி முளைத்தும் முதியோர் நடை பயின்றும் புலராத அதிகாலை பொழுது நீ சாலையில் இறங்கியதும் புலர்ந்தது அன்பே\nதிருமணத் தடை நீக்கும் ஒற்றை காலில் தவமிருக்கும் த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/207212", "date_download": "2021-05-10T01:10:30Z", "digest": "sha1:N467YOJCWSNH2ITV2EIHRWP3LSMOGKJC", "length": 5453, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்க��� பிரதமர் நன்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்கு பிரதமர் நன்றி\n6 மாத அரசு ஊதியத்தை மாமன்னர் நன்கொடையாக அளித்ததற்கு பிரதமர் நன்றி\nகோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்து மாமன்னர் தமது ஆறு மாத அரசு ஊதியத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த ஊக்குவித்ததற்கு பிரதமர் மொகிதின் யாசின் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.\nமேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மேலும் இரு வாரத்திற்கு நீட்டிக்க முடிவு செய்த அரசாங்கத்தின் முடிவுக்கு மாமன்னர் ஆதரவு அளித்தமைக்கும் அவர் நன்றி கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleமனிதவள மேம்பாட்டு நிதி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஷாஹுல் ஹமிட் நியமனம்\nNext articleகொவிட்-19: இரத்த தானம் செய்ய பொது மக்களை சுகாதார அமைச்சு அழைக்கிறது\nபெட்டாலிங் ஜெயாவில் 4 சாலைத் தடுப்புகள் பராமரிக்கப்படும்\nமே 7 முதல் கோலாலம்பூரில், ஜோகூர்- பேராக் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை\nசிலாங்கூர்: மே 6 முதல் கடைகளில் உணவருந்த அனுமதியில்லை\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/ipl-host-bhavana-balakrishnan-undergoes-for-corona-test/", "date_download": "2021-05-10T01:09:19Z", "digest": "sha1:XLBCBM6IJJXAPMEP6G4MXMRLK2AHGPNE", "length": 8367, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Ipl Host Bhavana Balakrishnan Undergoes For Corona Test", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கொரோனா பரிசோதனை மேற்கொண்ட தொகுப்பாளினி பாவனா – காரணம் இது தான்.\nகொரோனா பரிசோதனை மேற்கொண்ட தொகுப்பாளினி பாவனா – காரணம் இது தான்.\nமீடியா துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத��து மீடியா துறையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பாவனா பாலகிருஷ்ணனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.\n‘விஜய் டிவி’-யில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பாவனா பாலகிருஷ்ணன். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாவனா பாலகிருஷ்ணன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.\nசமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீப காலமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார்.\nஇந்த நிலையில் தொகுப்பாளினி பாவனாவிற்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாவனா இன்னும் சில தினங்களில் அரபு நாட்டில் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் தொகுப்பாளியாக கலந்து கொள்ள செல்ல இருக்கிறார். அதன் முன்னெச்சிரிக்கையாக தான் பாவனா, கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இன்னும் இதற்கான ரிசல்ட் வரவில்லையாம்.\nPrevious articleதிருச்சி கல்லூரிக்கு பரீட்சை எழுத சென்றுள்ள சாய் பல்லவி- அப்போ இவர் மருத்துவர் இல்லையா \nNext articleயாரடி நீ மோகினி சீரியலை முடிச்சி விடுங்க – ஜீ தமிழ் பக்கத்தில் ரசிகர் போட்ட கமன்ட் . நடிகை கொடுத்த நறுக் பதில்.\nஅம்மன் சீரியலில் களமிறங்கியுள்ள சம்யுக்தா – அதுவும் எந்த சேனலில் தெரியுமா \nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \nவிஜய்,அஜித், சூர்யா – எந்த கேரக்டருக்கு யார் பொருத்தமா இருப்பாங்க – money heist...\nபேட்ட படம் முதல் படம் இல்லை. கமலின் இந்த தமிழ் படத்தில் நடித்துள்ளார் நவாஸுதீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mahindra/xuv300/what-is-the-mileage-of-mahindra-xuv300-diesel-amt-compared-to-manual-which-will-be-the-better-option-2422771.htm", "date_download": "2021-05-10T00:36:26Z", "digest": "sha1:WPDXKVOAUEHU3FWXZY6VTHUFISBJO2RJ", "length": 10725, "nlines": 265, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Mahindra XUV300 diesel AMT compared to manual, which will be the better option? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூவி300\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூவி300மஹிந்திரா எக்ஸ்யூவி300 faqs what ஐஎஸ் the மைலேஜ் அதன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் அன்ட் compared க்கு மேனுவல், which will be the better option\n2002 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ4 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் Currently Viewing\nஎல்லா எக்ஸ்யூவி300 வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-i-have-let-ashwin-dictate-terms-no-spinner-has-done-that-to-me-before-this-smith-mut-386611.html", "date_download": "2021-05-10T02:20:02Z", "digest": "sha1:O2LJ3C2TNTMBK5Z4637HCJY2CBXKLAOE", "length": 12249, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "I've let Ashwin dictate terms, no spinner has done that to me before this: Smith, அஸ்வின் அளவுக்கு என் மீது ஆதிக்கம் செலுத்த நான் எந்த ஸ்பின்னரையும் அனுமதித்ததில்லை: ஸ்டீவ் ஸ்மித் வேதனை– News18 Tamil", "raw_content": "\nஅஸ்வின் என் மீது ஆதிக்கம் செலுத்த எப்படி விட்டேன்\nநான் அவரை என்னை ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டேன். இதை நான் எந்த ஸ்பின்னருக்கும் என் கரியரில் இதுவரை அனுமதித்ததில்லை.\nநடைபெற்று வரும் இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரன் மெஷின் என்று கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 0, 1 நாட் அவுட், 0, 8 என்று சொதப்பி பயங்கரத்தைச் சந்தித்து வருகிறார்.\nஇவரது பேட்டிங் சொதப்பலால் ஆஸ்திரேலிய அணி பெரிய அளவில் மூழ்கி வருகிறது. பேட்டிங் தேறும் வழியாகத��� தெரியவில்லை. இந்தியப் பந்து வீச்சும் துல்லியத்தின் உச்சத்தில் உள்ளது. அஸ்வின் ஆஸ்திரேலியப் பிட்ச்களில் வீசும் லெந்த், பிளைட் , கோணம் ஆகியவற்றை சரியாகக் கையகப்படுத்தி விட்டார்.\nஅவரது வாழ்நாளில் ஸ்மித் இப்படிப்பட்ட சொதப்பலை சந்தித்ததில்லை.\nசென் ரேடியோவில் தன் பேட்டிங் தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:\n“இப்போதைக்கு களத்தில் சிறிது நேரம் செலவிடுவதை எதிர்நோக்குகிறேன். அதுதான் எனக்கு முக்கியமானது, இந்த ஆண்டில் நான் 64 பந்துகள் ஆடியதுதான் அதிக நேரம் நான் ஆடியதாகும் இதுவும் ஒருநாள் போட்டிகளில்.\nஎனக்கு அதுவும் முக்கியம், ஒருநாள் போட்டிகளில் களத்தில் நல்ல துடிப்புடன் இருந்தேன். வலைப்பயிற்சியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடலாம் ஆனால் நிஜமானப் போட்டியை அது பிரதிபலிக்காது. அதனால்தான் கிரீசில் நேரத்தைக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்கிறேன், அதைத்தான் நான் எதிர்நோக்குகிறேன்.\nஆனால் அது மிகக்கடினம்தான் ஏனெனில் நல்ல பவுலர்கள் இருக்கும் அணிக்கு எதிராக கிரீசில் நாம் சவுகரியமாக ஆட முடியாது.\nநான் எனக்குப் பிடித்த வகையில் அஸ்வினை ஆடவில்லை. நான் அவரை நெருக்கடிக்குத் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் நான் அவரை என் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டேன். இதை நான் எந்த ஸ்பின்னருக்கும் என் கரியரில் இதுவரை அனுமதித்ததில்லை.\nநான் இந்தியப் பந்து வீச்சை எதிர்த்து தாக்குதல் ஆட்டம் ஆடியிருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டியிருக்க வேண்டும். அப்படியாடியிருந்தால் அவர்கள் பவுலிங் உத்தியை மாற்றியிருப்பார்கள். நான் அதிக நேரம் ஆட வேண்டும் என்று நினைத்ததால் ஆக்ரோஷம் காட்ட முடியவில்லை. ஒரு விதத்தில் இருபுறமும் கூர்தீட்டிய வாள்தான் என் முன்னால் உள்ளது. ஆனால் என் மீது நான் நம்பிக்கை வைத்து என் ஆட்டத்தை நான் ஆட வேண்டும்” என்று கூறினார் ஸ்மித்.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nஅஸ்வின் என் மீது ஆதிக்கம் செலுத்த எப்படி விட்டேன்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nதமிழகத்தில் \"வார் ரூம்\" செயல்பாடு என்ன நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n'உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுடன் அன்போடு இருங்கள்..உணவகங்கள் மூடப்பட்டுள்ளது' - இணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/04015402/Petition-seeking-action-against-the-person-who-threw.vpf", "date_download": "2021-05-10T01:22:08Z", "digest": "sha1:SOFIQEDQPIGU2EGDH7BCUKV6RSEQ7MNG", "length": 11150, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petition seeking action against the person who threw the idols of the minor ethnic deity into the sea || குறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகுறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு\nகுறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.\nபெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் செல்வகுமார் தலைமையில் ஆலத்தூர் தாலுகா காரை மலையப்ப நகரை சேர்ந்த குறவர் இன மக்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிராமம் ஆவடி லட்சுமி நகரில் வசித்து வரும் குறவர் இனத்தை சேர்ந்த ஒருவர் தற்போது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதோடு, நாங்கள் காலம், காலமாக வணங்கி வரும் குலதெய்வ சிலைகளை கடலில் போட்டதுடன், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். குறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவரை கைது செய்து, அந்த சிலைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n1. ஈரோடு மாநகர் பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- மாநகராட்சி ஆணையாளரிடம் தொழிலாளர்கள் மனு\nஈரோடு மாநகர் பகுதியில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.\n2. பூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம்; மாற்றி தர பொதுமக்கள் கோரிக்கை\nபூதப்பாடி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n3. குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை தடுக்க வேண்டும்; அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு\nகுண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.\n4. மரக்கால் ஆட்ட கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிதி வழங்க வேண்டும்\nமரக்கால் ஆட்ட கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிதி வழங்க வேண்டும் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது\n5. சலூன் கடைகளை திறக்க கோரி மனு\nசலூன் கடைகளை திறக்க கோரி மனு அளித்தனர்\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. பெங்களூருவில் தம்பதி கொலையில் 14 வயது மகன் கைது\n2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற 204 பேர் சாவு\n3. குடும்பத் தகராறில் மனைவி, மாமனார் கொடூர கொலை குடிபோதையில் ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்\n4. 2 வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு: டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு படையெடுத்த குடிமகன்கள்\n5. பெங்களூருவில் மருத்துவமனையில் படுக்கை கேட்டு முதல்-மந்திரி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த கொரோனா நோயாளி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தன��த்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/03/21182544/India-vs-England-Jofra-Archer-Ruled-Out-Of-ODI-Series.vpf", "date_download": "2021-05-10T02:02:46Z", "digest": "sha1:EE2NMGYAGTR4RU7M26IYPIJ25XLBONMZ", "length": 11494, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "India vs England: Jofra Archer Ruled Out Of ODI Series vs India, To Miss Start Of IPL 2021 || இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயம் காரணமாக இங். வீரர் ஆர்ச்சர் விலகல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயம் காரணமாக இங். வீரர் ஆர்ச்சர் விலகல் + \"||\" + India vs England: Jofra Archer Ruled Out Of ODI Series vs India, To Miss Start Of IPL 2021\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயம் காரணமாக இங். வீரர் ஆர்ச்சர் விலகல்\nஇந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக ஆர்ச்சருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆர்ச்சர் உடனடியாக பிரிட்டன் திரும்புகிறார்.\nஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி:\nஇயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோனாதன் பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், மேட் பார்கின்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, மார்க் வுட். இதுதவிர கூடுதல் வீரர்களாக ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான் ஆகியோரும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ளனர்.\nகாயம் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்காத ஆர்ச்சர், ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களிலும் விளையாட மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.\n1. இந்தியாவிற்கு 200 ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைத்தது தென் கொரியா\nதென் கொரியாவில் இருந்து விமானம் மூலமாக 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n2. இந்தியாவில் நேற்று வரை 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் நேற்று வரை கொரோனா தடுப்பூசியின் 17 கோடி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை சற்று குறைவு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரே நாளில் நேற்று 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. மாலத்தீவுகள் பாரில் டேவிட் வார்னர் - மைக்கேல் ஸ்லேடர் இடையே மோதலா\n2. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் 450 ஆக்சிஜன் செறிவூட்டி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது\n3. டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டம்\n4. விராட் கோலியின் நிதி திரட்டும் அமைப்புக்கு ஒரே நாளில் ரூ.3½ கோடி வசூல்\n5. கொல்கத்தா அணியை சேர்ந்த பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2556517", "date_download": "2021-05-10T02:13:56Z", "digest": "sha1:MUSYLLLQ6RJHXFSFDARPXUOSJN6INUE2", "length": 17957, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா| Around 1500 Coronavirus cases reported in Chennai in one day | Dinamalar", "raw_content": "\nமுதல்வரின் தனிச்செயலர் பெயரில் குடியிருப்பு: பட்டா ...\n6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்; அரசுக்கு கடற்படை ...\nவிலங்குகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்: ... 1\nமே 10: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு 4\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று ... 4\nதமி���கத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு 3\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் ... 4\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nசென்னையில் ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா\nசென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 12) 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும் 1,479\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவாக இன்று (ஜூன் 12) 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்றும் 1,479 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 28,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 92 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.\nமாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்\nமாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாய்லாந்து பெண் தயாரித்த சூப்பர் ஹீரோ கொரோனா ஷீல்டு(1)\nகோவை - ரவுண்ட் அப் : கோவையில் இருவருக்கு கொரோனா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅன்று அரசு போட்ட ஊரடங்கின் அவசியத்தை இன்றாவது மக்கள் உணர்ந்தார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சி��்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாய்லாந்து பெண் தயாரித்த சூப்பர் ஹீரோ கொரோனா ஷீல்டு\nகோவை - ரவுண்ட் அப் : கோவையில் இருவருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/10/kWh8p9.html", "date_download": "2021-05-10T01:35:14Z", "digest": "sha1:TS6QA6XOKPH6PAXXT27KJ73DBRFPAEH6", "length": 15289, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருப்பூர் மாநகர காவல் ஆ��ையர் க.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்\nபொதுமக்கள் நலன் கருதி, பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகாணும் வகையில், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்ல நட்புறவு ஏற்படும் வகையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் இ.கா.ப. உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன்.இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர், (சட்டம் & ஒழுங்கு) க.சுரேஷ்குமார், மேற்பார்வையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்திலும், மங்கலம் சாலையில் உள்ள பேரடைஸ் ஹாலிலும் நடைபெற்றது.\nவலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்தில் வடக்கு சரகத்தில் உள்ள வடக்கு காவல் நிலையம், அனுப்பர்பாளையம் காவல் நிலையம், 15 வேலம்பாளையம் காவல் நிலையம், திருமுருகன்பூண்டி காவல் நிலையம், மற்றும் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 80 புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் வந்திருந்தனர். இந்த மனுக்களை வடக்கு சரக உதவி ஆணையர் எஸ்.வெற்றிவேந்தன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 68 மனுக்களை உடனடியாக தீர்வு காணப்பட்டது.\nமங்கலம் சாலையில் உள்ள பேரடைஸ் ஹாலில் தெற்கு காவல் நிலையம், மத்திய காவல் நிலையம், ஊரக காவல் நிலையம், வீரபாண்டி காவல் நிலையம் மற்றும் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 35 புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் வந்திருந்தனர். இந்த மனுக்களை தெற்கு சரக உதவி ஆணையர் ஜெ.நவீன்குமார், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 35 மனுக்களை உடனடியாக தீர்வு காணப்பட்டது\nஇந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். உயர் அதிகாரிகளிடத்தில் புகார் அளித்து நிலுவையில் உள்ள மனுக்கள், காவல் நிலையங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது.\nதிருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன்,இ.கா.ப. முன்னிலையில் பொதுமக்களின் புகார் மனுக்களை காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த சிறப்பு குறைதீர் முகாமினை ஏற்பாடு செய்த காவல் ஆணையரிடம் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரி��ோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Actor-Vijays-son-have-stucked-in-canada-due-to-lockdown-20503", "date_download": "2021-05-10T02:33:32Z", "digest": "sha1:VREZA6RXX4WEZLXYWJVVOJWHDSGFFFEC", "length": 11024, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "கனடாவில் மகன்..! வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காத உதவியாளர், டிரைவர்..! தனிமையில் தவிக்கும் விஜய்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காத உதவியாளர், டிரைவர்..\nகொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் மேலும் அவரது உதவியாளர், டிரைவர் என யாரும் பணிக்கு வராததால் தனிமையில் நடிகர் விஜய் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் தளபதி விஜயின் மகன் ஜேஸன் சஞ்சய் கனடா நாட்டில் சிக்கி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு ஜேஸன் சஞ்சய் (வயது 20), மற்றும் திவ்யா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் சஞ்சய் சென்னையில் அமைந்திருக்கும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார்.\nஇவர் தற்போது கனடாவிலுள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தில் ஃபிலிம் மேக்கிங் பற்றி பய���ன்று வருகிறார். மேலும் சஞ்சய் தனக்கு பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து அவருடைய விருப்பப்படி பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னிலையில் கனடாவிற்கு படிப்பதற்காக சென்ற சஞ்சய் கொரோனா தொற்று பரவி வருவதால் அங்கே முடங்கி கிடக்கிறாராம்.\nமேலும் சர்வதேச விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஜய் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் அவரது மனைவி சங்கீதா சோகத்தில் ஆழ்ந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தினம்தோறும் தன்னுடைய மகனிடம் இருவரும் வீடியோ கால் செய்து உரையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.\nநடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பாக தன்னுடைய மகனை கனடா நாட்டிற்கு சென்று பார்த்து வந்திருக்கிறார். வெளிநாட்டுக்கு சென்று திரும்பியவர் அச்சத்தால் தன்னைத்தானே தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஜய் தன்னுடைய உதவியாளர் வீட்டில் வேலை செய்பவர்கள் என அனைவரையும் வேலைக்கு வராதீர்கள் என்று கூறி அவரவர் தங்களுடைய வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கூறியிருக்கிறார்.\nதற்போது அவரது வீட்டில் விஜய்யும் அவரது மனைவி சங்கீதா மட்டுமே இருப்பதாகவும் முன்னெச்சரிக்கை காரணமாக நடிகர் விஜய் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_529.html", "date_download": "2021-05-10T00:47:04Z", "digest": "sha1:TQVQVIVNJMAD2QJH6XM6CQ7FQK76VSXI", "length": 2442, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "கண்டியில் பிரதான நகரமொன்றில் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு - கொரோனா பரவல்!", "raw_content": "\nகண்டியில் பிரதான நகரமொன்றில் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு - கொரோனா பரவல்\nகொரோனா தொற்று அச்சம் காரணமாக கண்டி, நாவலபிட்டிய நகரில் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.\nநாவலபிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்திற்குட்பட்ட பகுதியில் 16 நபர்களுக்கு இன்று (15) கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nநாவலபிட்டி நகர் முழுவது தொற்று நீக்கப்பட்டதுடன் மீண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி வர்த்தக நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிரி கருணாதாஸ தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madhumathi.com/2012/08/blog-post_15.html", "date_download": "2021-05-10T00:50:17Z", "digest": "sha1:TMAQ42XG7KRNAGM62S4YBQWRXKDX4WYR", "length": 12153, "nlines": 128, "source_domain": "www.madhumathi.com", "title": "வி.ஏ.ஓ தேர்வுக்கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிப்பு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » டி.என்.பி.எஸ்.சி , தேர்வாணையம் , முக்கிய அறிவிப்பு » வி.ஏ.ஓ தேர்வுக்கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிப்பு\nவி.ஏ.ஓ தேர்வுக்கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிப்பு\nசெப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செல்லுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை டி.என்.பி.எஸ்.சி செயலாளர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டார்.\nவருவாய்த்துறையில் 1870 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலியிடங்களை நிரப்ப தேர்வாணையம் அறிவிப்பு கொடுத்திருந்தது.இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடை தேதியாக 10.08.2012 என்றும் வங்கி அல்லது தபால் நிலையங்களில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 14.08.2012 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த தேர்வுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.. கடைசி 2 நாட்கள் மட்டும் மட்டும் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.கட்டணங்களை வரும் 18 ந்தேதி வரையிலும் கட்டலாம்.\nஎனவே மேற்கண்ட தேதிக்குள் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் தேர்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்ப கட்டணம் இரண்டையும் செலுத்திவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800-425-1002 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: டி.என்.பி.எஸ்.சி, தேர்வாணையம், முக்கிய அறிவிப்பு\nதேவையான நேரத்தில் தேவையான பதிவு\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் 'தூரிகையின் தூறல்'\nவ ணக்கம் தோழர்களே..'தூரிகையின் தூறல்' எனும் வலைப்பூவைத் தொடங்கி அதில் எழுத ஆரம்பித்து எட்டு மாதங்கள் ஆகின...\nவிருந்தினர் கவிதை 1 - சசிகலா - தென்றல்\nவ ணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற...\nசென்னை பதிவர் சந்திப்பு - இறுதிக் கட்ட பரபரப்பு\n கடந்த ஞாயிறன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்ட முறையிலே சென்னையிலே பதிவர் சந்திப்பை நடத்...\nசென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது\nவணக்கம் பதிவுலகத் தோழமைகளே.. மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை சந்திக்கிறேன்..ஆம்..வரும் ஆகஸ்டு 26 ம் நாள் சென்னைய...\nஇ ன்று வகுப்பில் புறநானூறு தான் பாடமாம் ...\nவணக்கம் தோழர்களே..சென்னையில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதை தாங்கள் அறிவீர்கள்..அதற்கான முதற்கட்ட வேலையாக நிகழ்ச்சி ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaargipages.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-05-10T00:54:35Z", "digest": "sha1:AH5FT6ZBISL7BT55YCFDTA46UYHNN5RQ", "length": 59711, "nlines": 126, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "சாதி வெறி « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nமுதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவற்றை வெற்றி கொண்டு வரும் தோழர் தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தமான தகவல்களை முழுமையாக இல்லாவிட்டாலும் துண்டு துக்கடாவாக அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தும் எதிர்விணையாற்றாமல் வெறும் பார்வையாளனாகவே இருந்து விட்ட தடித்தனத்திற்காக சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். இணையத்தை பாவிப்பது சமீப வருடங்களில் மிகவும் குறைந்து விட்டது என்பதை இதற்கான சமாதானமாக அல்லாமல் ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nகடந்த 15ம் தேதியன்று கீற்று தளத்தில் தோழர் மினர்வா எழுதிய பதிவையும் அதைத் தொடர்ந்து தோழர் தமிழச்சி அவர்கள் எழுதிய பதிவையும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டிய பின் வாசித்த போது தான் ஒரு தொகுப்பாக இவ்விவகாரத்தில் நடந்துள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. விவகாரம் இன்னதென்று மறுபடியும் ஒருமுறை இங்கே விலாவாரியாக விவரித்து எழுதும் உத்தேசம் எனக்கு இல்லை. அவை இணையம் முழுக்க அனைவரும் வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக தோழர் தமிழச்சியின் பதிவுகளிலும் கீற்றிலும் வாசிக்கக் கிடைக்கும் கட்டுரைகளை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.\nஇந்த விஷயத்தைப் பொருத்தளவில் நகரப் பேருந்துகளில் புட்டங்களைத் தேடியலையும் ஒரு நாலாந்தர பொறுக்கியைப் போல் நடந்து கொண்டிருக்கும் சோபாசக்தியை விட அவனை ஆதரித்து இணையத்தில் பேசி வரும் பெண்ணுரிமை_பின்னவீனத்துவ_பெரியாரிய புடுங்கிகள் தான் எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார்கள்.\nமனிதகுல விடுதலைக்கான மாபெரும் தத்துவங்களை நமக்கு அளித்துச் சென்ற ஆசான்களை இழிவு படுத்திக் கவிதை எழுதிய கவிதாயினியிடம் கவியின் பொருளை விளக்கச் சொல்லிக் கோரியதையே பெண்ணுரிமைக்கு ஏற்பட்ட ஆகப் பெரிய ஆபத்தாக ஊதிப் பெருக்கி இணையத்தில் சாமியாடிய இந்த பீ.ந வாதிகளும் இன்ஸ்டன்ட் பெண்ணுரிமைப் போராளிகளும் இன்று சோபாசக்தி அவுத்துப் போட்ட கிழிந்த ஜட்டியில் முகம் பொத்தி நிற்கும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும்.\nஇலக்கியம், பெண்ணுரிமை, பின்னவீனம் என்று பல்வேறு முகம் காட்டி வந்தாலும் தனது வயிற்றுப் பிழைப்புக்கு சோபாசக்தி எனப்படும் இந்தப் பொறுக்கி நாய் புலியெதிர்ப்பையே கைக் கொண்டிருந்தது. கை நிறைய உழைக்காமல் கிடைத்த காசு; பெரும் அரசாங்கங்களின் உளவு நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பு; அது கொடுக்கும் திமிரும் கொழுப்பும்; சதா நேரமும் குடி. இதெல்லாம் சேர்ந்து அவரது இச்சைகளுக்கு எவளையும் வளைத்து விடலாம் என்கிற மைனர் மனோபாவத்தைக் கொடுத்திருக்கலாம்.\nமைனர்களின் எத்து வேலைகளுக்கும் சித்து விளையாட்டுகளுக்கும் மயங்கி விட தோழர் ஒன்றும் உலகின் அழகிய முதல் பெண்ணில்லையே. நெருப்பென்று அறியாமல் நெருங்கிய மைனரின் பிடறியில் மிதித்துத் துரத்தியடித்துள்ளார் தோழர் தமிழச்சி. பிரான்சின் இரயில்வே நிலையம் அருகே நடந்தேறிய அந்தக் காட்சிகளைப் பெரியார் உயிரோடிருந்து கண்டிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக தோழர் தமிழச்சி மேற்படி மைனரும் ஈழத்துப் பிள்ளைப் பெருந்தகையுமான சோபாசக்தியின் இந்த இழிசெயலை பகிரங்கமாக அம்பலப்படுத்தி எழுதிய பின்னும் அவனோடு ஒரு நல்லுறவைப் பேணுவதில் இங்குள்ள சில ‘உலகின் அழகிய முதல் கவிதாயினிகளும்’ அந்தோனியாரின் பக்தர்களும் எந்த வெட்கமும் அடையவில்லை.\nஎத்தனையோ ஆண்டுகளாக பெரியாரிஸ்டு வேடம் புனைந்து இணையவெளிகளில் மிதந்து கொண்டிருக்கும் சுகுணா திவாகர் பிள்ளைவாள் கூட சோபாசக்தி பிள்ளைவாளின் இந்தச் செயல்களைக் கண்டிக்காமல் மௌனம் காத்திருப்பதை என்னவென்று சொல்லலாம்\nசுகுணா, உங்கள் மேல் இன்னமும் கொஞ்சமே கொஞ்சம் மரியாதை மீதமிருக்கிறது. பார்ப்பனியவாதிகளோடு இணையத்தில் நீங்கள் சமரசமின்றி ��ோதிய அந்த நாட்கள் நினைவிலாடுகிறது. ஆனால் இன்று நீங்கள் காக்கும் இந்த மௌனம் மீதமிருக்கும் அந்த மரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து வருகிறது. இதே ‘சாதிபுத்தி’ எனும் குற்றச்சாட்டை வளர்மதி உங்கள் மேல் வைத்தபோது அவர் மேல் ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்றோ வளர்மதியின் வார்த்தைகள் உண்மையாய் இருப்பதற்கான சாத்தியங்களை உங்கள் மௌனம் மெய்ப்பிக்கிறது. உங்கள் மேல் இங்கே நான் வைத்திருக்கும் கடுமையான வார்த்தைகளை மிகுந்த வருத்தத்தோடே எழுதுகிறேன்.\nசென்ற வருடம் ஏப்ரல் மாதம் இக்ஸா அரங்கில் கூடிக் கும்மியடித்த பெண்ணுரிமைப் போராளிகள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா தனது இச்சைகளுக்கு உடன்பட மறுத்து செருப்பால் அடித்துத் துரத்திய அந்தப் பெண் தோழரை இழிவு படுத்தும் விதமாக ‘நான் அவளோடு படுத்தேன்’ என்று பச்சையாக புளுகியிருக்கிறான் ஒரு பொறுக்கி நாய். அதற்கு நாலைந்து மலப்புழுக்கள் ஆதரவு தெரிவித்து பிண்ணூட்டமிட்டுள்ளனர். இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் பின்னவீனத்துவ அறமா\nஇவர்கள் போற்றும் பெண்ணுரிமை என்பது ஷக்கீலா படம் பார்க்கும் வாலிப வயோதிப அன்பர்கள் அது போன்ற திரைப்படங்களுக்குத் தடையேற்படும் போது கோரும் உரிமைக்கு ஒப்பானது என்பதை இப்போது தெளிவாக நிரூபித்துள்ளனர். இந்த வாலிப வயோதிப அன்பர்கள் பட்டியலில் அந்தோனிசாமி மார்க்ஸ் போன்ற ரெண்டு பொண்டாட்டிக்கார மைணர்கள் இருப்பது கூட ஆச்சர்யமில்லை; சுகுணா திவாகர் போன்ற அக்மார்க் முத்திரை பெற்ற பெரியாரிஸ்டுகளும் இருப்பது தான் எமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. பொதுவெளியில் செயல்படும் ஒரு பெண்ணைக் குறித்து சோபா எழுப்பியிருக்கும் இந்தக் கீழ்தரமான குற்றச்சாட்டின் பின்னேயுள்ள மைணர் மனோபாவத்தைக் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கணித விஞ்ஞானி ரோசாவசந்த், சோபாவின் வக்கிர வார்த்தைகள் ‘நேர்மையுடனும் கம்பீரத்துடனும்’ இருக்கிறது என்று சான்றளித்துள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் சாட்சியமும் இல்லாத நிலையிலும், இந்தக் குற்றச்சாட்டை அதில் சம்பந்தப்பட்ட தோழர் தமிழச்சியே மறுத்துள்ள நிலையிலும், கடந்த மூன்றாண்டுகளாகவே சோபாவின் அத்துமீறலைப் பற்றியும் செருப்பால் அடித்தது பற்றியும் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ள நிலையிலும் இப்படி ஆபாசமாகப் பேசுபவனை என்னவென்று அழைக்கலாம் சுரேஷ் கண்ணனைக் கேட்டால் ‘மலப்புழு’ என்றழைக்கலாம் என்று சொல்வாராயிருக்கும்.\nஇது தான் இவர்களின் அறம். அதாவது செலக்டிவ் அறம். மேட்டுக்குடி சிந்தனைகள் கொண்ட சீமாட்டிகளுக்கும் அலுக்கோசுகளுக்கும் ப்ரீசெக்ஸ் பேசும் பெண்களுக்கும் ஆதரவான அறம். பெண்களுக்கான பாலியல் விடுதலை என்று இவர்கள் பேசுவதெல்லாம் காபரே நடனம் ஆட காபரே டான்சருக்கு இருக்கும் உரிமை குறித்து காபரே ரசிகன் பேசுவதைப் போன்றது. தமது பாலியல் இச்சைகளுக்கும் வக்கிரங்களுக்கும் இசைவான பெண்களின் ‘உரிமை’ என்று பேசும் இவர்களுக்கும் பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்ணுடலை ஒரு நுகர்வுப் பண்டமாக அனுபவிக்கப் போட்டுக் கொள்ளும் ஒரு தத்துவ முகமூடி தான் பாலியல் விடுதலை, பின்னவீனம், இத்யாதி இத்யாதி எல்லாம்..\nஇக்ஸா அரங்கின் நாயகியான கவிதாயினி போன்றவர்கள் இவர்களுடைய உலகின் காபரே தேவதைகள். அந்த ஆபாச ஆட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கியதும் இவர்கள் என்ன ஆட்டமெல்லாம் ஆடினார்கள் இன்று அதே கும்பலில் ஒரு பொறுக்கிப் பயல் போகிற போக்கில் பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி எந்த அடிப்படையும் இல்லாமல் புளுகியதைக் கண்டும் காணாமல் போவது தான் இவர்களின் பின்னவீனத்துவ அறம். ப்ரான்ஸ் தேசத்துப் பொறுக்கி தோழர் தமிழச்சி குறித்து சொன்னது போல இவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து எவராது பேசியிருந்தால் இவர்கள் அவனையும் ஒரு மனிதனாக மதித்து பேட்டி கண்டு வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. பாலியல் விடுதலை என்பதெல்லாம் ஊரார் வீட்டுப் பெண்களுக்கு மட்டுமா அல்லது இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் தானா என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தி விடலாம்.\nதோழர் தமிழச்சியின் எதிர்விணை – http://www.keetru.com/index.php\nபிப்ரவரி 21, 2011 Posted by kaargipages | Alppaigal, சாதி வெறி, பதிவர் வட்டம், போலி கருத்துரிமை\t| அரசியல், கலாச்சாரம் | 9 பின்னூட்டங்கள்\n“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூறு\n“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூற்றியொன்று.\nரத்தினம் தலையுயர்த்திப் பார்த்தான். கணக்கு வாத்தியார் சோதிலிங்கம் கையில் பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு அதில் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் தலை கவிழ்ந்திருந்தார். கடைவாயில் இருந்து கோழை ஒரு ஜவ்வு இழையைப் போலக் கீழிறங்கி புத்தகத்தைத் தொட்டுத் தொட்டு மேலேறி காகிதத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. ரத்தினம் வகுப்பறையின் சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்; வாட்சுமேன் கோயிந்தசாமி கையில் இரும்புக் கழியுடன் ஹெச்.எம் அறை முன் தொங்க விடப்பட்டுள்ள தண்டவாள இரும்புத் துண்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.\nரத்தினத்தின் மனதுக்குள் குபுக் என்று சந்தோஷம் பொங்கியது. அவனுக்குத் தெரியும், கடைசி வகுப்புக்கு சோதி அய்யா வந்தவுடன் வீட்டுப் பாடம் எழுதாதவர்களை வரிசையாகக் கூப்பிட்டு புறங்கையில் ஸ்கேலை குறுக்குவாக்கில் வைத்து ஆளுக்கு ஐந்து அடி போடுவார், பின் ரத்தினத்தை அழைத்து டீ சொல்லி விட்டு வர அனுப்புவார், டீ வந்து உறிஞ்சிய பின் கரும்பலகையில் இரண்டு கணக்குகளை எழுதி எல்லோரையில் நோட்டில் குறித்துக் கொள்ளச் சொல்விட்டு நாற்காலியில் அமருவார்.\nசரியாக அந்த நேரத்தில் அனந்த ராமன் சொல்லிக் கொடுத்த “பெல்லு மந்திரத்தை” நூற்றியொரு முறை சொன்னால் பெல் அடிக்கப் படும். அடிக்கப் பட்டது. “டாங், டாங், டாங், டாங், டாங்” கணீரென்று ஒலித்த சத்தத்தில் பதறி எழுந்த சோதி வாத்தியார் அவசர அவசரமாகக் கடைவாயைத் துடைத்துக் கொண்டார்.\n“பசங்களா, போர்டுல இருக்கிற உதாரணத்தைப் போலவே உங்க புக்குல இருக்கிற மத்த கணக்குகளப் போட்டுட்டு வந்து நாளைக்கி காட்டனும். ஒழுங்கா வீட்டுப் பாடம் செய்யாதவிங்கள ��ந்த வருச பெரிய பரிட்சைல பெயில் ஆக்கிடுவோம்” கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சொல்லும் அதே வாக்கியத்தை அதே ராகத்தோடு அதே உச்சரிப்பில் அதே முகபாவத்தோடு ஒரு அனிச்சை செயலைப் போல சொல்லி விட்டுக் கிளம்பினார்.\nரத்தினம் இதற்காகவே காத்திருந்ததைப் போல துள்ளியெழுந்தான். பரபரவென்று தனது புத்தகங்களைச் சேகரித்து பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே ஓடினான். முகமெங்கும் ஒரு பூரிப்பு. எதிரில் நிற்கும் யாரையோ பார்த்து சிரிப்பது போன்றதொரு பாவனையில் ஒரு சிரிப்பு முகத்தில் உறைந்து போயிருந்தது.\n“யேய் ரத்துனா நில்லுரா… நில்லுரான்னா..”\nநின்றான். அது குமரன். அதே ஊர். வேறு தெரு.\nகுமரன் கையில் ஒரு நசுங்கிய அலுமினிய போசி (சிறிய கும்பா) இருந்தது.\n“இந்தாடா… சோத்து போசிய உட்டுட்டுப் போறே. என்னடா அத்தினி அவசரம்” குமரன் கொஞ்சம் தடித்தவன். அதனால் ஓடுவது கொஞ்சம் சிரமம். இளைக்கும். இளைத்தது.\n“இல்லீடா.. இன்னிக்கு எங்கூட்ல மாடு கண்ணு போடப்போகுதுன்னு அம்மா சொல்லுச்சு. இன்னேரம் போட்ருக்கும். மாடு கண்ணு போட்டா சீம்பால் கெடைக்குமாமாடா. அது செம்ம ரேஷ்ட்டா இருக்குமாமாடா. எனக்கு தனியா எடுத்து வக்கிறேன்னு அம்மா சொல்லுச்சு. அதாண்டா சீக்கிரம் போறேன். நா அதத் தின்னதேயில்லீடா. நீயும் வாடா உனக்கும் தர்றேன்”\n“அய்யய்யோ.. நானெல்லாம் உங்கூடு இருக்கற பக்கம் வந்தாலே எங்கப்பாரு அடிப்பாரு. நான் மாட்டேன்பா” குமரனின் பதில் சுருக்கென்று குத்தியது. ரத்தினத்தின் முகவாட்டம் குமரனுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்\n“அதுக்கில்லீடா.. அது வந்து.. அது ஒரே இனிப்பா இருக்கும்டா. எங்கூட்ல எங்கம்முச்சி எப்பப்பாத்தாலும் அத வச்சி ஊட்டிட்டே இருக்கும். தின்னுத் தின்னு ஒரே போரு. எனக்குப் புடிக்கவே புடிக்காது”\nரத்தினம் சோத்து போசியை புத்தகப் பையில் கிடைத்த இடைவெளிக்குள் திணித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி ஓடினான். அது போளுவபட்டி அரசினர் மேல் நிலைப் பள்ளி. அதில் ரத்தினம் ஐந்தாம் வகுப்பில் படித்தான். போளுவபட்டி பல்லடத்திலிருந்து குண்டடம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு பெரிய ஊர். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சேர்த்து இது ஒன்று தான் பள்ளிக்கூடம். ரத்தினத்தின் ஊர் பெரியகவுண்டம்பாளையம் அது மெயின் ரோட்டிலிருந்து ஒரு நாலு கிலோமீட்டர�� உள்ளடங்கி இருக்கும் சின்ன ஊர். மொத்தம் இருநூறு வீடுகள். ஆயிரம் பேர். அதில் நாற்பது வீடுகள் அருந்ததியர் காலனியில் இருந்தது. அங்கே தான் ரத்தினத்தின் அப்பா வேலனின் குடிசையும் இருந்தது. அங்கிருந்து பள்ளிக்கூடம் ஆறு கிலோமீட்டர்.\nஊரிலேயே பெரிய படிப்பை மீசைக்கார கவுண்டரின் மகன் தான் படித்திருந்தான். அவர் தான் ஊர்கவுண்டரும் கூட. அந்தப் பெரிய படிப்பு – பத்தாம் வகுப்பு. லோன் வின்னப்பம், லெட்டர் என்று எதுவாக இருந்தாலும் அவன் தான் எழுதித் தரவேண்டும். அதில் அவருக்கு நிறைய பெருமையிருந்தது.\n“எம்மவன் படிச்ச படிப்புக்கு கோயமுத்தூரு சில்லாவுக்கே கலெக்கிட்டரு ஆகிருப்பான்.. நாந்தான் சில்லாவுக்கு கலெக்கிட்டரா இருக்கறத விட ஊருக்கு மவராசனா இருக்கட்டும்னு சொல்லி நிறுத்திப் போட்டேன்”\nஅந்த மெத்தப்படித்த மவராசனுக்கு பதினேழு வயதாகி மீசை முளை விட்ட போது ஆசையும் முளை விட்டது. கொத்து வேலைக்கு வந்த பெண்ணிடம் கையைப் பிடித்து இழுத்து குறும்பு செய்யப் போக, அது பஞ்சாயத்தானது. பஞ்சாயத்தின் தலைவர் மீசைக்காரக்கவுண்டர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரத்தினத்தின் பாட்டி. அப்போது வயது நாற்பது. அப்போது ரத்தினத்தின் அப்பா வேலனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை – இருபது வயது.\n“ஏண்டா நாயிகளா.. நாங்க குடுத்த வேலைய செஞ்சிட்டு நாங்க போட்ட சோத்த தின்னுட்டு எங்கூட்டுப் பய்யனுக மேலெயே பிராது குடுக்கறீங்களாடா அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு” அந்த ஒவ்வொரு “நாங்க” மேலும் ஆயிரம் கிலோ இரும்பை வைத்தது போல் அத்தனை கணம். “ஒழுங்கா மருவாதையா போயிருங்க. உங்கர சோத்துல நீங்களே மண்ணைப் போட்டுக்காதீங்க” என்று காலம் காலமாகக் கொடுக்கப்படும் வழக்கமான அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எந்த சலசலப்புக்கும் இடமின்றி பஞ்சாயத்து கலைந்தது.\nஅன்று வேலன் இரண்டு தீர்மாணங்கள் எடுத்தார். ஒன்று – எப்படியாவது, என்றைக்காவது இவர்களின் பண்ணையத்தை நம்பிப் பிழைப்பதில்லை எனும் நிலையை எட்டுவது. இரண்டு – தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளைகளை ஊர்கவுண்டன் மவனை விட ஒரு வருசம் அதிகம் படிக்க வைத்து விட வேண்டும் என்பது.\nமிகுந்த போராட்டத்திற்கிடையே, எவர் எவரின் காலையோ பிடித்து பாங்கில் ���ாட்டு லோன் வாங்கி ஒரு மாட்டையும் வாங்கி வந்தார். ஊரில் மேய்ச்சல் நிலம் எனப்படும் அனைத்தும் குடியானவர்களிடமே இருந்ததால், அந்த மாட்டிற்கு மேய்ச்சல் நிலமே கிடைக்காத நெருக்கடி. அரை வயிறு கால் வயிறு கஞ்சியைக் குடித்து மிஞ்சிய காசில் தீவனம் வாங்கிப் போட்டு அந்த மாட்டை வளர்க்க படாத பாடெல்லாம் பட்டார் வேலன்.\nஓரளவுக்கு மாடு பருவத்துக்கு வந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. இணை சேர்க்க வேண்டும். அதற்கு பொலி காளை வேண்டும். அந்த வட்டாரத்தில் பொலி காளைகளை வைத்திருந்தவர்களெல்லாம் கொஞ்சம் வசதியான கவுண்டர்கள். ஏறியிறங்கிய அத்தனை இடங்களிலும் வேலன் அவமானப்பட்டார். கேலியான வார்த்தைகளில் உடலும் மனமும் கூசியது.\nமாட்டை விற்கலாம் என்றாலும் வாங்குவாரில்லை. லோன் கொடுத்த பாங்கில் இருந்து ஒவ்வொரு முறை ஃபீல்டு ஆபீசர் வந்து செல்வதும் எமன் வந்து செல்வது போன்ற ஒரு அனுபவமானது. வாங்கிய கடனுக்கான வட்டி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த நிலையில் கடைசியாக வேறு வழியில்லாமல் கேரளாவுக்கு அடிமாடாக அனுப்பிவிடுவது என்று முடிவுக்கு வந்த போது தான் எதேச்சையாக செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பற்றி கேள்விப்பட்டார்.\nபொன்டாட்டி, அப்பன், ஆயி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என்று அந்தக் காலனியில் இருந்த நாற்பது குடும்பங்களைச் சேர்ந்த அவனது அத்தனை சொந்தக்காரர்களுக்கும் இது ஒரு உணர்வு ரீதியிலான பிரச்சினையானது. எப்படியாவது ஒருத்தன் மேல வந்துட்டா மற்றவர்களுக்கு நம்பிக்கைக்கான சின்ன ஆதாரமாவது கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். பெற்ற கூலியில் ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்களாகக் கொடுத்து வேலனுக்கு உதவினர். மாடு சினை பிடித்தது. அவர்கள் அந்த மாட்டைக் கொண்டாடினர்.\nரத்தினம் அந்த மாட்டுக்கு ரங்குலு என்று என்று பெயர் வைத்திருந்தான். ரங்குலு தாவரங்களை அதிகம் காணாமல் தீவனத்தை மட்டும் தின்று வளர்ந்ததால் அவளுக்கு பச்சைத் தாவரங்களின் மேல் காதல் இருந்தது. ரத்தினம் தினமும் பள்ளியில் இருந்து வரும் வழியில் தாத்தாப் பூச் செடியின் தழைகளை பறித்து வந்து கொடுப்பான். சாப்பிட்டு விட்டு ரத்தினத்தின் முகத்தில் தன் நீண்ட நாவினால் நக்குவாள் ரங்குலு – அந்த சொர சொரப்பு ரத்தினத்துக்கு மிகவும் பிடிக்கும்.\n“டேய் பய்யா, ரோட்டை ஒழுங்கா பாத்துப் போடா. அத்தினி அவசரமா ஓடிப் போயி ராக்கெட்டா உடப்போறே” திடீர் ப்ரேக்கால் லேசாக நிலைகுலைந்து சரிந்த சைக்கிளை நிமிர்த்திக் கொண்டே சொன்னார் அவர்.\n“ஸாரீங்….” ரத்தினம் சொல்லி விட்டு திரும்பவும் ஓடத் துவங்கினான். ஓட்டத்தின் ஊடாக சாலையோரம் வளர்ந்திருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகளை கை நிறைய பறித்துக் கொண்டான்.\nபதினைந்து நிமிட ஓட்டத்தில் ஊர் வந்தது. மூன்று நிமிட நடையில் வளவு வந்தது. பட்டத்தரசியின் குட்டிக் கோயிலைக் கடந்து இடது புறம் திரும்பிய சந்தில் மூன்றாவது வீடு ரத்தினத்தின் வீடு. அவன் அந்தத் சந்தில் திரும்பும் போதே தன் வீட்டின் முன் ஒரு கூட்டம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ரங்குலு குட்டி போட்டிருக்க வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான். ஒரு கணம் சந்தோசப்பட்டான் – உடனே கவலைப்பட்டான். இத்தனை பேருக்கும் சீம்பால் போதுமா நமக்கும் சீம்பால் மீதமிருக்க வேண்டுமே என்று நினைத்தான்.\nஅங்கே ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியது. எல்லார் முகமும் இறுகிப் போயிருந்தது. ரங்கய்யன் தரையில் குந்த வைத்திருந்தார். பூசாரி பெருமாளு நிலத்தை வெறித்துக் கொண்டு நின்றார். ரங்குலு குட்டி போட்டதற்கு இவர்கள் ஏன் சிரிக்காமல் நிற்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே கூட்டத்தைப் பிளந்து கொண்டு குடிசையை நெருங்கினான் ரத்தினம்.\nவீட்டுப் படலை சாய்வாகத் திறந்து கிடந்தது. அதன் உள்ளே ரங்குலுவின் தலை தெரிந்தது. அது தரையில் இருந்தது. கண்கள் திறந்தேயிருந்தது. ரத்தினம் குழப்பத்தோடு படலைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ராங்குலு தரையில் கிடந்தாள். கடவாயோரம் ரத்தம் வழிந்து அடர் சிவப்பில் கோடிட்டு இருந்தது. நாக்கு லேசாகத் துருத்திக் கொண்டிருந்தது. அவள் நாக்கைக் கடித்துக் கொண்டிருந்தாள் – முகத்தில் வேதனை இருந்தது. பக்கத்தில் அழகான ஒரு கன்றுக்குட்டியும் கிடந்தது. வெள்ளையில் கருப்புப் புள்ளிகள் நிறைய இருந்தது. இரண்டும் செத்துக் கிடந்தது.\nரத்தினத்தின் கையிலிருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகள் அனிச்சையாய் தவறிக் கீழே விழுந்தது. அது ரங்குலுவின் மூடாத கண்களை மறைத்துக் கொண்டது. வேலன் கன்றுக்குட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ரத்தினத்தின் அம்மா சின்னமணி ரங்குலுவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.\nபூசாரி பெருமாளு தான் அந்த அமைதியின் மேல் முதல் கல்லைப் போட்டார் – “சரி வேலா.. இன்னும் எத்தினி நேரந்தான் பாத்துட்டே இருக்கறது. ஆக வேண்டிய சோலியப் பாக்கனுமே…”\nவேலன் உணர்ச்சியற்ற முகத்தோடு நிமிர்ந்தார். மீண்டும் கன்றுக்குட்டியை நோக்கிக் குணிந்து கொண்டார்.\n“மனுசனுகளா இவனுக. செனையா இருக்கற மாடு ஏதோ யாரும் கெவுனிக்காத நேரத்துல ஊர்காரங்க வீதிக்குப் போயிருக்கு. அங்கியே வலிவந்து மாரியாத்தா கோயலுக்குப் பக்கத்துல குட்டிய ஈனியிருக்கு. அதுக்கு என்ன தெரியும் இது வளவு அது ஊருன்னு. இந்த வாயில்லாத சீவனப் போட்டு அடிச்சே கொன்னிருக்கானுகளே… அந்தக் குட்டி என்னா அளகா இருக்கு.. அதக் கூட கொல்லனும்னா இவுனுகளுக்கு எத்தினி கல்லு மனசு இருக்கோனும்.. கன்னிமாரு சாமீ.. உங்களுக்கெல்லாம் கண்ணில்லாமப் போச்சா.. ஆத்தா பட்டத்தரசி… உனக்குக் கூட காதில்லியா… இதக் கேப்பாரே இல்லியா….” கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரற்றினார்.\nரத்தினத்துக்குப் பாதி புரிந்தது. பாதி புரியவில்லை. வேலனின் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. அதிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தனக்கு இன்று சீம்பால் கிடைக்காது என்பது ரத்தினத்துக்குப் புரிந்தது. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரங்குலு குட்டி போட்டு விட்டால் என்ன தவறு என்பது புரியவில்லை. நாளையிலிருந்து தாத்தாப் பூச் செடியை ஆசை ஆசையாய்த் தின்ன ரங்குலு இருக்க மாட்டாள் என்பது புரிந்தது. வளவில் வளர்ந்ததில் ரங்குலு அப்படி என்ன பாவம் செய்தவளாகி விட்டாள் என்பது புரியவில்லை.\nபூசாரி பெருமாளு மீண்டும் ஆரம்பித்தார், “எத்தினி நேரத்துக்குப் பாத்துக் கிட்டே நிப்பீங்க. எளவட்டப் பயலுக சேந்து ஆக வேண்டியத பாருங்க” இதைச் சொல்லும் போது அவர் யாருடைய முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தார்.\nவேலன் மீண்டும் நிமிர்ந்து பார்த்தான், மீண்டும் தலை கவிழ்ந்தான். இம்முறை அவன் பார்வையில் ஒப்புதல் தெரிந்தது. கூட்டத்திலிருந்து ஒரு நாலு பேர் முன் வந்தார்கள். அதில் ஒருவன் கையில் கசாப்புக் கத்தி இருந்தது. இரண்டு பேர் அந்த அழகான கன்றுக்குட்டியை அள்ளித் தூக்கினர். அதில் ஒருத்தன், “யாராவது போயி இதுக்கு மட்டும் ஒரு குழி தோண்டுங்க” என்று உண��்ச்சியற்ற குரலில் சொன்னான்\nசிம்னி விளக்கின் வெளிச்சம் அந்தக் குடிசைக்குள் சோகையான ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ச்சுருட்டென்று மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் சின்னமணி. அவள் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். அடுப்பின் மேலே ஒரு ஈயச் சட்டியிருந்தது. அதன் மேல் ஒரு வளைந்து நெளிந்த ஈயத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதன் இடைவெளியிலிருந்து சின்னச் சின்ன இழைகளாய் ஆவி வெளியேறிக் கொண்டிருந்தது. உள்ளே பங்குக் கறி வெந்து கொதித்துக் கொண்டிருந்தது.\nவேலன் அந்தப் பானையையே உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். மாலை அவர் முகத்தில் கப்பியிருந்த சோகம் இப்போதில்லை. ரத்தினத்திற்கு புரியாத ஒரு பார்வையோடு அமர்ந்திருந்தான். பள்ளிக்கூடத்தில் எல்லோரிடமும் சீம்பால் குடிக்கப் போவதாகச் சொல்லியிருந்தான். நாளை எல்லோரும் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.\nசின்னமணி சேலை முந்தியை பானையின் கழுத்தைச் சுற்றி அதைப் பிடித்து பானையை அடுப்பிலிருந்து இறக்கிக் கிளறினாள். எழுந்து வந்து வேலன் முன்பும் ரத்தினத்தின் முன்பும் வட்டில்களைப் போட்டாள். சுடு சோறைப் போட்டு குழம்புப் பானையைக் கிளறி ரத்தினத்திற்கு முதலில் ஊற்றினாள். ரத்தினம், ஆவி அடங்கும் வரை பொறுத்திருந்து விட்டு மேலாகத் தெரிந்ததை கையில் எடுத்துப் பார்த்தான். அது ஈரல் – ரங்குலுவின் ஈரல்.\nவேலன் ரத்தினத்தின் தலையை வருடினார். ரங்குலுவையும் அவள் ஈன்ற கன்றையும் ஊர்க்காரர்கள் சேர்ந்து அடித்தே கொன்று போட்டார்கள் என்று வீரய்யன் வந்து சொல்லிச் சென்ற போது மௌனமானவர் அப்போது முதன் முறையாக வாய் திறந்தார் –\n“சாப்டு கன்னு. நல்லா சாப்டு. ஈரல் ஒடம்புக்கு நல்லது. சீக்கிரமா நாமெல்லாம் திலுப்பூருக்குப் போயிராங்கன்னு. நானும் அம்மாவும் அங்க கம்பெனிக்கு வேலைக்குப் போயிருவோம். நமக்கு இனிமே பண்ணையம் இல்ல கன்னு. பண்ணையமும் இல்ல பண்ணாட்டும் இல்ல. நாமெல்லாம் இனிமே நல்லா திங்கோனும். நமக்கு இனிமே ஒடம்பு நல்லா வலுவா இருக்கோனும். உன்னோட காலத்திலயும் நாம அடி வாங்கிட்டே இருக்கக் கூடாது. அடிச்சா திருப்பியடிக்க வலுவு வேணுங்கன்னு. உன்னோட காலத்துலயாவது சோத்துக்கு எவங்காலையும் சுத்தக்கூடாது கன்னு. நமக்கெல்லாம் இந்த ஊரே ��ேண்டாங்கன்னு. தின்னு சாமி. நல்லாத் தின்னு”\nசின்னமணி எழுந்து சென்று சிம்னி விளக்கின் திரியைத் தூண்டி வைத்தாள்.\nஜனவரி 7, 2011 Posted by kaargipages | சாதி வெறி, சிறுகதை, புனைவு, புனைவு முயற்சி, culture\t| கலாச்சாரம், சிறுகதை, புனைவு, புனைவு முயற்சி | 3 பின்னூட்டங்கள்\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் காஷ்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு விவேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/615192/amp?ref=entity&keyword=locker%20room", "date_download": "2021-05-10T02:49:39Z", "digest": "sha1:2JS6WYZWDNLGBFDVDUKEKOBHJMMZZRXQ", "length": 12183, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "‘Safety Locker’ with alarm bell at all Tasmac stores in Villupuram, Kallakurichi District | விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் எச்சரிக்கை மணியுடன் ‘சேப்டி லாக்கர்’ | Dinakaran", "raw_content": "\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் எச்சரிக்கை மணியுடன் ‘சேப்டி லாக்கர்’\nதிண்டிவனம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 221 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 850 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளில் இரவு 8 மணிக்கு மேல் ஊழியர்களை தாக்கி பணம் மற்றும் மதுபானங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் கொள்ளையர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ‘பெப்பர் ஸ்பிரே’ தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் எஸ்பிக்கள், டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் உள்ளிட்டோர் டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும், விற்பனை செய்யப்பட்ட பணத்திற்கான பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், இரவு கடை மூடும்போது, அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும். காவலர்கள் துணையுடன் தான் தங்களது வீடுகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nதற்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் முதல் கட்டமாக சுமார் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் பாதுகாப்பற்ற கடைகளுக்கு இரண்டாம் கட்டமாக 125 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கி சிசிடிவி கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி துவங்கப்பட உள்ளது. அதேபோல் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சேப்டி லாக்கர் எனப்படும் பாதுகாப்பு பெட்டகங்கள் இந்த மாத இறுதிக்குள் பொருத்தப்படுகிறது.\nகடையில் வசூலாகும் பணத்தை அந்த பெட்டகத்தில் இரவு பாதுகாப்பாக வைத்து, காலையில் காவலர்கள் துணையுடன் வங்கியில் செலுத்தலாம். இதனால் ஊழியர்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் முற்றிலுமாக குறைக்கப்படும் என தெரிகிறது. இந்தப் பாதுகாப்பு பெட்டகம் வங்கிகளில் உள்ளது போல் எச்சரிக்கை மணியுடன் கூடிய வகையில் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.\nஇந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தமிழக ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி மரணம்\nதிருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ம் ஆண்டு ஆராதனை\nகுமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nகர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே தமிழகம் வரும�� தொழிலாளர்கள்\nகடந்த ஓராண்டில் நடந்த ‘தகிடுதத்தங்கள் ’ அம்பலம் மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு\nமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு 236 பேர் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 23,515 பேர் குணமடைந்தனர்: சென்னையில் 7,130 பேருக்கு தொற்று\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசேலம் அரசு மருத்துவமனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு: டீன் தகவல்\nகோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு.: டீன் அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு\nசாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கைகளை தேடி செல்ல வேண்டாம்: மா.சுப்பிரமணியம்\nசென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/07/18/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:25:13Z", "digest": "sha1:FLYNG4YKPCBTTQ75YKS42L3DFKMMNH5M", "length": 6517, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சத்து 76 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 41 லட்சத்து 76 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 51 லட்சத்து 36 ஆயிரத்து 963 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 956 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nவைரஸ் பாதிப்பில் இருந்து 84 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர்\nPrevious articleமலேசிய ஏர்லைன்ஸ் எம் எச் 17 வீழ்த்தப்பட்ட ஆறாவது ஆண்டு\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nமாலைத்தீவுக்கருகில்சீன ராக்கெட்டின் உடைந்த பாகம்\nஇத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்கள்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவடகொரியா அதிபரின் மரண மர்மம்…\nஇந்தோனேசியாவில் குப்பை அள்ளும் ஸ்பைடர் மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/page/17/", "date_download": "2021-05-10T02:25:51Z", "digest": "sha1:XGAU5XYQWIEUVM4UQB2UCZ4QX7ZCSWYX", "length": 9924, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் Archives - Page 17 of 19 - Tamil Behind Talkies", "raw_content": "\nமெர்சல் படம் முதல்முறையாக இந்த நாடுகளிலும் கூட வெளியாகப்போகிறதா\nமெர்சல் படக்குழுவினர் அவ்வப்போது ஒவ்வொரு சஸ்பென்ஸாக வெளியிட்டு வருகின்றனர். தீபாவளிக்கு வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு எப்படியும் விருந்தாக அமையபோவது உ���ுதி. டீசர் விட்ட வேகத்தில் யூடியூப் சாதனைகளை தகர்த்தெறிந்துனர் விஜயின்...\nமெர்சல் டீசரில் இதை கவனித்தீர்களா \nதீபாவளிக்கு மெர்சலாக வரப்போகிறது தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம். நாளுக்கு நாள் திரைப்படத்தின் ஹைப் எகிறிக்கொண்டே தான் போகிறது. அவ்வப்போது ஏதோ ஒன்று நம் காதுக்கு மெர்சல் பற்றி வந்து கொண்டே தான்...\nசென்னைக்கு அவசரமாக திரும்பும் நடிகர் விஜய் – காரணம் என்ன \nதளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள மெர்சல் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் முடிந்து தற்போது புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு. தற்போது அந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை 'ஜீ' தொலைக்காட்சி நிறுவனம்...\nமெர்சல் படத்தின் முதல் ஷோவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி \nஇன்னும் சில தினங்களில் தளபதியின் மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இந்த தீபாவளி தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து படைக்கவுள்ளது. ஏனெனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்-அட்லி இரண்டாவது முறையாக கூட்டனி சேர்ந்துள்ளனர். தெறியில்...\nவெளிநாட்டில் மட்டும் மெர்சல் படம் எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா \nதளபதி விஜய்,சமந்தா, வைகைப் புயல் வடிவேலு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து அட்லி இயக்கத்தில் உறுவாகியுள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு வரவுல்ல இந்த படத்திம் ப்ரொமோசன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ப்ரோமோசனுக்கு...\nமெர்சல் படத்தின் புதிய ப்ரோமோ – HD PRINT\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது மெர்சல் படத்தின் முதல் ப்ரோமோ சில வாரங்களுக்கு முப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது அனைவரும் அறிந்ததே. முதல் ப்ரோமோ பல சாதனைகளை புரிந்த நிலையில் அந்த படத்தின்...\nவெளிவந்தது மெர்சல் படத்தின் வில்லன் கெட்டப் – புதிய போஸ்டர் உள்ளே\nஇன்றைய தேதியில் இந்திய திரையுலகத்திலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் மெர்சல் தான்.வரும் தீபாவளிக்கு திரைக்கு வெளிவரவிருந்த நிலையில் மெர்சலுக்கு பல பிரச்சனைகள் வந்து கொண்டேயிருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு பிரச்சனைகளாக தீர்ந்து வருவது...\nமெர்சல் படத்தின் 20 நொடி வீடியோ இன்று வெளியாகிறதாம்\nதீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோஷன் வேலைகள�� படு ஜோராக நடக்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் பல புதிய யுக்திகளை கொண்டு படத்தை ப்ரொமோட் செய்கிறது. மெர்சல் படத்தின் சில முக்கிய...\nபல வருடங்களுக்கு பிறகு மெர்சலால் விஜய்க்கு கிடைத்த மிகப் பெரிய மாற்றம்\nவிஜய் அட்லீ கூட்டணியில் தெறி படம் வெளியாகி வசூலில் பல சாதனைகள் படைத்தது நாம் அறிந்ததே. இவ்ரகள் மீண்டும் இணைத்திருக்கும் ஒரு மெகா படம் தான் மெர்சல். இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள்...\nமெர்சல் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் எத்தனை கோடி விலைபோனது தெரியுமா \nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வெளியானதும் பல சாதனைகளை புரியும் என்று காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் அந்த படத்திற்கு U/A சென்சார் சான்றிதல் கிடைத்துள்ளது. அதோடு இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582753", "date_download": "2021-05-10T02:07:29Z", "digest": "sha1:UKLRW7V5I3SQAEBGUW2DJVKU3EP5FLPZ", "length": 20823, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ.,வீட்டை விலைக்கு வாங்க ரூ.68 கோடி: நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு - Jayalalitha | 68 cr paid by TN govt for converting Jayalalithaa house into memorial | Dinamalar", "raw_content": "\nமுதல்வரின் தனிச்செயலர் பெயரில் குடியிருப்பு: பட்டா ...\n6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்; அரசுக்கு கடற்படை ...\nவிலங்குகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்: ... 1\nமே 10: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு 4\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று ... 4\nதமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு 3\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் ... 4\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nஜெ.,வீட்டை விலைக்கு வாங்க ரூ.68 கோடி: நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு\nசென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டிற்கான இழப்பீட்டு தொகை 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி, அரசுக்கு, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ. வசித்த 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லம���க மாற்ற, வீட்டிற்கான இழப்பீட்டு தொகை 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி, அரசுக்கு, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.\nசென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ. வசித்த 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது. ஜெ. வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.\nவருமான வரித்துறை சார்பில் ஜெ. செலுத்த வேண்டிய வரி பாக்கி 36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டை கையகப்படுத்துவதற்காக, வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉதித் சூர்யா வழக்கு அரசு பதில் தர உத்தரவு\nரெஹானா பாத்திமாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி(46)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபுரட்சி தலைவியின் முன்னாள் எடுப்பு சிக்கலில் மாட்டிய போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியதில் தவறில்லை. இனி எந்த கொம்பும் அதற்கு உரிமை கோரமுடியாது.\nதற்போதைய தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.. & வாழ்த்துக்கள்.. 🙏🏽 👍🏽 இங்க சிலர் \"இந்த வீடு தீபா & தீபக் க்கு தான் சொந்தம்\" னு நீதிமன்றம் உத்தரவிட்டதா சொல்றாங்க.. அவங்கள்லாம் அந்த தீர்ப்பை சரியா படிக்கல னு நினைக்கிறேன்.. 'வீட்டின் ஒரு பகுதியை தமிழக அரசு நினைவு இல்லமா மாத்திக்கலாம்' னும் அந்த தீர்ப்பில் உள்ளது.. அப்படிதான் செய்திகளிலும் வெளியானது..\nநீதிமன்றம் தீபா, தீபக்குக்குதான் இதில் உரிமை உள்ளது என்று சொன்ன பின்பும் இவர்கள் அந்த வீட்டை வாங்க முயற்சிக்கிறார்கள் என்றால் அந்த வீட்டில் ஏதோ பெரிய புதையலோ, மர்மமோ இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது... அந்த வீட்டிற்கு வாய் இருந்தால் பல கதைகள் சொல்லும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர�� அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉதித் சூர்யா வழக்கு அரசு பதில் தர உத்தரவு\nரெஹானா பாத்திமாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_82.html", "date_download": "2021-05-10T02:26:32Z", "digest": "sha1:VVR6EXLBUR2QLG45JT6NWOE3Y6J3TKNQ", "length": 6507, "nlines": 54, "source_domain": "www.onlinejaffna.com", "title": "முன்னாள் போராளிகள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › முன்னாள் போராளிகள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு\nயுத்தத்தின் பின் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இனி எங்கள் எதிரிகள் அல்ல என்றும், அவர்கள் எம் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறார்கள் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையின் கீழ் போரின் போது கால்களை இழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தை இலங்கை இராணுவம் நேற்று (05) அறிமுகப்படுத்தியது.\nஇதற்கமைய நேற்றையதினம் முன்னாள் போராளிகள் 32 பேருக்கும், இன்றையதினம் மேலும் 32 பேருக்கும் குறித்த செயற்கை கால்கள் வழங்கப்பட்வுள்ளது.\nகுறித்த நபர்களில் முன்னாள் பெண் போராளி ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.\nயுத்தத்தால் பலர் முழங்காலுக்கு கீழே உள்ள பகுதியை இழந்துள்ள நிலையில், மேலும் சிலர் முழுமையாக தமது கால்களை இழந்துள்ளனர்.\nஎவ்வாறாயினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வுப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளது என்று இலங்கை இராணுவத் தளபதி சிங்கள இணையம் ஒன்றுக்கு தெரிவித்தார்.\nஇதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,\nபோர்க்களத்தில் அவர்கள் எங்களுக்கு எதிராகப் போராடிய போதிலும் - அவர்கள் இனி எங்கள் எதிரிகள் அல்ல.\nஅவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் அனைவருக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுபோன்ற ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது.\nஇலங்கையில் நல்லிணக்கம் குறித்து கேள்விகளை எழுப்புவோர் நாட்டில் நல்லிணக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை தங்கள் கண்களால் பார்க்க முடியு���் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_893.html", "date_download": "2021-05-10T02:27:38Z", "digest": "sha1:KES4QY37U3EPZ5DNLT2AYFR2MEEMRHII", "length": 9224, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "காத்தான்குடியில் நகை மற்றும் பணம் கொள்ளை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / காத்தான்குடியில் நகை மற்றும் பணம் கொள்ளை\nகாத்தான்குடியில் நகை மற்றும் பணம் கொள்ளை\nகாத்தான்குடி அன்வர் பாடசாலை வீதியில் வீட்டை உடைத்து 10 பவுண் நகை மற்றும் 1 இலட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.\nகாத்தான்குடியில் நகை மற்றும் பணம் கொள்ளை\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/02/a5kHMC.html", "date_download": "2021-05-10T00:58:06Z", "digest": "sha1:243OW7JIO64QEEIVPQLJHUB4H3W4HDWQ", "length": 12461, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "திட்டக்குடி அருகே கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிட்டக்குடி அருகே கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிட்டக்குடி அருகே கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட\nகோடங்குடி ஊராட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோடங்குடி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் தயா பேரின்பன் தலைமையில் நடைபெற்றது.\nகோடங்குடி, எழுமாத்தூர் கிராம பொதுமக்கள், அனைத்து கட்சியினர், விவசாய சங்கத்தினர் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளால் மற்றும் அதிகாரிகளால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்,\nகோடங்குடி ஊராட்சியின் பொதுமக்களின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,\nகுடியரசு தினத்தன்று புறக்கணித்த கிராமசபை கூட்டத்தை மீண்டும் அனைத்து ஆவணங்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோடங்குடி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் விசிக ஒன்றிய செயலாளர் ஜான் செங்குட்டுவன், மக்கள் நீதி மையம் ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், சிலம்பரசன், பாலமுருகன், முருகப்பன், பெரியசாமி, பிரியா, மீனாம்பாள், பட்டத்தால், வைத்திலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டி��் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு ��யணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/944351", "date_download": "2021-05-10T03:00:28Z", "digest": "sha1:73BFMA6JIPP2QQSPFIIT5QUKE6UBOSUB", "length": 2834, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மூவலந்தீவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூவலந்தீவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:37, 5 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:13, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: lmo:Penìsula)\n01:37, 5 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: xmf:ჩქონი)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/technology/jio-check-airtel-vodafone-idea-free-outgoing-calls-to-other-networks-q28esh", "date_download": "2021-05-10T01:46:59Z", "digest": "sha1:7SD55CFV7UXPVCFO7OEPEMUU2LP2GDXC", "length": 12357, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜியோவுக்கு ஆப்பு... ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்..!", "raw_content": "\nஜியோவுக்கு ஆப்பு... ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்..\nஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஜியோ வருகையால் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. அதிகபட்சமாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50,000 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாகவும், விரைவில் இந்தியாவை விட்டு வெளியே உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின.\nஇது கடந்த 3-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதோடு, வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 3000 நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவித்தன. கட்டணமும் உயர்ந்து பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடு விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.\nஇதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகை என்ற பெயரில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குவதாக அறிவித்தது. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோவால் பாதிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள், ஜியோவுக்கு போட்டியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிரைத்துறை சார்பில் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா.. இப்பவே துண்டைப் போட்ட முதல் சங்கம்..\nகமலின் தோல்வி குறித்து... ஒற்றை வரியில் ஸ்ருதிஹாசன் போட்ட நச் பதிவு..\nஏ.ஆர்.ரகுமானுடன் செல்ஃபி எடுத்து கொண்ட சன் டிவி நாயகி... மற்றும் மாஸ்டர் பட நடிகர்\n'பாண்டியன் ஸ்டோர்' முல்லைக்கு கல்யாணம் ஆகிடுச்சா வகுடில் குங்குமம் வைத்து.. வித்தியாசமாக சேலை கட்டிய போட்டோஸ்\nகோலிவுட் திரையுலகை சுழட்டி அடிக்கும் கொரோனா... தனுஷ் பட நடிகைக்கு தொற்று உறுதி\nதிமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சூரி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n#IPL2021 கேகேஆருடன் கடைசியா ஆடுனது நீங்கதான்.. குவாரண்டினில் டெல்லி கேபிடள்ஸ் அணி\n#IPL2021 அவரை சேர்க்காம ஆடுறது எப்படினே புரியல.. விசித்திரமா இருக்கு.. ஐபிஎல் அணியை விளாசிய முன்னாள் வீரர்\nதிமுகவால்தான் மதிமுகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது... அறிவாலயத்தில் வைகோ நெகிழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkateshr.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-05-10T02:35:50Z", "digest": "sha1:BHXNCLU45ADEWWBFJ2NXCFE4QJZPPWWU", "length": 10121, "nlines": 87, "source_domain": "venkateshr.wordpress.com", "title": "தேர்வு – நேசமுடன்", "raw_content": "\nதற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியிருக்கவேண்டும். கரோனா கொள்ளை நோயினால் தள்ளிப் போயிருக்கிறது. ஏப்ரல் 15 முதல் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஏப்ரல் 14இல் தான் பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நிறைவுபெறவிருக்கிறது. அடுத்த நாளே, பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று நம்புவதற்கில்லை. இதுபற்றி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிவிட்டு, வீடு திரும்பினேன். என் முதல் விமர்சகரான, என் மனைவி சுபாஷிணி பிடித்துக்கொண்டுவிட்டார்.\n“இன்னிக்கு நீங்க பேசினது எனக்குப் பிடிக்கவே இல்லை.”\nலேசான ஜெர்க். பொதுவாக விமர்சனங்கள் கறாராக இருந்தாலும் இதமாக ஆரம்பிக்கும். இன்று நேரடித் தாக்குதல்.\n“பத்தாம் கிளாஸ், பிளஸ் டூ வெல்லாம் அப்படியே கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை வெச்சே, பாஸ் போடலாம். மார்க் போடலாம்னு பேசறீங்களே என்ன நியாயம் இது\n“இன்னிக்கு இருக்கிற சூழ்நிலைய நினைச்சு அப்படி சொன்னேன். பசங்களை எல்லாம் எக்ஸாம் எழுதச் சொல்றது நியாயம்னு தோணல சுபா.”\n குவார்ட்டர்லிலேயும் ஹாஃப் இயர்லிலேயும் பசங்க மார்க்கே வாங்கியிருக்க மாட்டாங்களே. ரிவிஷன் எக்ஸாம் சமயத்துல தான் கொஞ்சம் சீரியஸ்னஸ் வந்திருக்கும். ஸ்டடி லீவுல தான் படிச்சிருப்பாங்க. படிப்படியாக முன்னேறியிருப்பாங்க. எக்ஸாம் கிட்ட வரும்போதுதான் ராவும் பகலும் படிச்சிருப்பாங்க. இப்போ போய், அவங்களோட, கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னா, அவங்க உழைப்புக்கு என்ன அர்த்தம் நம்ம நிதர்சனாவுக்கு என்ன ஆச்சு நம்ம நிதர்சனாவுக்கு என்ன ஆச்சு\nஎன் இரண்டாவது மகள், நிதர்சனா, சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு. அவளது பள்ளியில், கணிதம் மிகவும் சிரமம், சிரமம் என்று சொல்லியே பயமுறுத்திவிட்டார்கள். விளைவு, ‘ஸ்டாண்டர்ட் மேத்ஸ்’க்குப் பதில், ‘பேசிக் மேத்ஸ்’ எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். ரிவிஷன் தேர்வுகளில் எல்லாம் பயந்து, பயந்து எழுதினாள்.\nசி.பி.எஸ்.இ. நடத்திய இறுதித் தேர்வில், பேசிக் மேத்ஸ் மட்டுமல்ல, ஸ்டாண்டர்டு மேத்ஸும் வெகு சுலபமாக இருந்தது. இப்போது, பிளஸ் 1 போகும்போது, அவள் பேசிக் மேத்ஸ் எடுத்ததால், கணிதம் உள்ள எந்த குரூப்பும் கொடுக்கப்பட மாட்டாது. சி.பி.எஸ்.இ.யில் மட்டுமல்ல, மாநில பாடத் திட்டத்திலும் அவளால், கணிதத்தை உயர்நிலைப் பள்ளியில் எடுத்துப் படிக்க முடியாது. இதைத் தான் என் மனைவி சுட்டிக்காட்டினார்.\n“கரோனா பயமாத்தான் இருக்கு. ஆனால், பத்துக்கும் பிளஸ் டூவுக்கும் ஆல் பாஸ் போடுங்கறதோ, கால் பரீட்சை, அரைப் பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னு சொல்றதெல்லாம் ரொம்ப தப்பு. அவங்களோட முயற்சியையும் வேகத்தையும் நீங்க சிதைக்கறீங்க. என்ன இப்போ கொஞ்சம் தள்ளி எக்ஸாம் வெக்கறது. மே மாசம் கூட வெக்கட்டுமே. அடுத்த வருஷம் ஸ்கூலை ஜூலை, ஆகஸ்டுல ஆரம்பிச்சா போச்சு. ஜூன் மாசத்துலேயே தான் ஆரம்பிக்கணுமா கொஞ்சம் தள்ளி எக்ஸாம் வெக்கறது. மே மாசம் கூட வெக்கட்டுமே. அடுத்த வருஷம் ஸ்கூலை ஜூலை, ஆகஸ்டுல ஆரம்பிச்சா போச்சு. ஜூன் மாசத்துலேயே தான் ஆரம்பிக்கணுமா இஞ்சினியரிங்க் காலேஜெல்லாம் ஆகஸ்டுல தானே ஆரம்பிக்குது இஞ்சினியரிங்க் காலேஜெல்லாம் ஆகஸ்டுல தானே ஆரம்பிக்குது 210 நாட்களுக்குப் பதில் 160 நாள் ஸ்கூல் நடத்தறது. சனிக்கிழமை நடத்தலாம், பண்டிகை விடுமுறையெல்லாம் கேன்சல் பண்ணிடலாம். இதையெல்லாம் சொல்றதை விட்டுட்டு, அரசாங்கத்துக்கு கிறுக்குத்தனமா ஐடியாவெல்லாம் கொடுக்கறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையே ப��சுங்க.”\nvenkateshr\tகல்வி, தமிழ் நாடு, தேர்வு, Uncategorized\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 29, 2020 1 Minute\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_441.html", "date_download": "2021-05-10T02:31:50Z", "digest": "sha1:LF3DXDK5ZLXI6XH4ZLQY6GKTNQNPA3SN", "length": 10055, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "கவுடுல்ல தேசிய பூங்காவில் பரவியுள்ள நோய் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கவுடுல்ல தேசிய பூங்காவில் பரவியுள்ள நோய்\nகவுடுல்ல தேசிய பூங்காவில் பரவியுள்ள நோய்\nகவுடுல்ல தேசிய பூங்காவில் தொடைகள் மற்றும் வாய்வழி நோய்கள் பரவ கூடும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நோயினால் நோயுற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிற யானை குட்டி ஒன்று பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிரித்தலை மருத்துவ அதிகாரி கே.எஸ்.எஸ் கலிகுஆரச்சி எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.\nபூங்காவில் நுழையும் மாடுகளினால் குறித்த நோய் பரவி வருவதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் நோய் பரவலை தடுப்பதற்கு தற்போது வரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகவுடுல்ல தேசிய பூங்காவில் பரவியுள்ள நோய் Reviewed by சாதனா on April 20, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-10T01:08:32Z", "digest": "sha1:VARZYQ4JS7YZS3Z4UW2GJZEPCLYGZG4E", "length": 5459, "nlines": 96, "source_domain": "www.tamilceylon.com", "title": "தீயுடன் சங்கம்மானது ஆறுமுகனின் பூதவுடல் | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் தீயுடன் சங்கம்மானது ஆறுமுகனின் பூதவுடல்\nதீயுடன் சங்கம்மானது ஆறுமுகனின் பூதவுடல்\nமறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது.\nஅவரின் புதல்வன் ஜீவன் தொண்டமான் கொல்லி வைக்க, தொண்டர்கள், ஆதரவாளர்களின் கண்ணீருக்கு மத்தியில் ஆறுமுகனின் உடல் தீயில் சங்கமித்தது.\nPrevious articleபாடசாலைகளில் விசேட வசதிக��ை ஏற்படுத்த அமைச்சிடம் போதுமான நிதி இல்லை..\nNext articleஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2021/04/blog-post_66.html", "date_download": "2021-05-10T00:45:53Z", "digest": "sha1:QDHGZFCDYNFIEQ2YIQNNAZF6MPY6TRHN", "length": 9498, "nlines": 56, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இன்றைய ராசிபலன்", "raw_content": "\nகுடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும்.\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nவாகனப் பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் அந்நியர்களால் கிடைக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் மேன்மை ஏற்படும்.\nஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.\nஉத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.\nதாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்கோபத்தை விடுத்து பொறுமையுடன் செயல்படவும்\nதொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்களின் வருகையால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யவும். வாரிசுகளால் சுபவிரயங்கள் உண்டாகும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.\nபயணங்கள் தொடர்பான செயல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.\nநண்பர்களின் ஆலோசனைகளால் புத்துணர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nமனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். அணிகலன் சேர்க்கை உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும்.\nசுபக���ரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2016/06/30/dissenting-diagnosis-book-review/", "date_download": "2021-05-10T01:13:13Z", "digest": "sha1:OSFZVSZ3G6G6DFCMEBTCZNK25KHS26OI", "length": 66614, "nlines": 308, "source_domain": "www.vinavu.com", "title": "ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிரு��்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒ��ு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் \nசின்க் (sink)டெஸ்ட் என்று ஒரு பதம் எங்கள் துறையில் பேசப்படுகிறது. உங்களிடமிருந்து எடுக்கப்படும் மாதிரி பரிசோதனைக்கு செல்லாமல் கழிவுநீர் பகுதிக்கு செல்வதைதான் இப்படி அழைக்கிறார்கள்\nமறுகாலனியாக்கம்ஊழல்தன்னார்வ நிறுவனங்கள்சமூகம்நூல் அறிமுகம்மக்கள்நலன் – மருத்துவம்\nஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் \nதனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்”(Dissenting Diagnosis”). நாட்டின் பல பகுதிகளிலிருக்கும் 78 மருத்துவர்களை சந்தித்து தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நடத்தை குறித்து கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மருத்துவர்கள் அருன் கேத்ரே மற்றும் அபய் சுக்லா ஆகியோர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்கள்.\nதனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்”(Dissenting Diagnosis”).\nகுறிப்பாக 1990-களுக்கு பிறகு மருத்துவம் எந்த அறமுமில்லாத தொழிலாக சீரழிந்திருக்கிறது, எப்படி வணிகமாக மாறியிருக்கிறது என்பதை மருத்துவர்களின் தனிப்பட்ட அனுபவங்களினுடாக விவரிக்கிறார்கள்.\nகார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஆதிக்கம், மருந்து தயாரிப்பு (பார்மா) நிறுவனங்களின் ஆதிக்கம், தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகள் என பலவற்றை மருத்துவ துறையினுள்ளிருந்துவரும் மனசாட்சியின் குமுறலாக இக்குரல்கள் ஒலிக்கின்றன. ஒவ்வொரு மருத்துவர்களின் கருத்துகளாக தொகுக்காமல் பொருத்தமான தலைப்புகளில் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்திருகிறார்கள். இவ்வடிவம் குறிப்பிட்ட பிரச்சனை முறைகேடு தொடர்பான தொகுப்பான கருத்துகளை எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது.\nதனியார்மயம் போட்டியை உருவாக்கி குறைந்த செலவில் சிறப்பான சே��ையை தரும் என்ற தனியார்மய ஆதரவாளர்களின் வாதங்கள் நடைமுறையில் பொய் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இத்தனியார்மயம் மருத்துவம் என்ற துறையை மீளமுடியாத நிலைக்கு தள்ளியிருப்பதை இம்மருத்துவர்கள் வாயிலாக அறிய முடிகிறது. பொருத்தமான சட்டங்கள், அரசு தலையீடு மூலம் சரிசெய்துவிட முடியும் என புத்தக ஆசிரியர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் அளித்துள்ள விவரங்கள், முறைகேடுகளை படித்தாலே இவ்வமைப்பு முறை மீள முடியாத அளவிற்கு சீழ் பிடித்திருப்பதை தெளிவாக காட்டுகிறது.\nஅப்புத்தகம் முன் வைக்கும் சில பிரச்சினைகளை பார்ப்போம்.\nஒரு கார்ப்பரேட் மருத்துனையில் புதிதாக சேர்ந்துள்ள இளம் மருத்துவர் இவ்வாறு கூறுகிறார். “ சார் ஒவ்வொரு மாதமும் எங்கள் மருத்துவனை சி.இ.ஓ உடன் ஆய்வு கூட்டம் நடக்கும். அவர் என்னிடம் புறநோயாளிகளை அப்பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது வேறு தொடர் சிகிச்சைக்கு மாற்றும் விகிதம் 40% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உங்களின் மாற்ற விகிதம் 10-15% ஆக இருக்கிறது. இது அனுமதிக்க முடியாது. இது மீண்டும் தொடர்ந்தால் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரித்தார்”. “தொழில் முறையில் தன்னை தக்கவைத்துகொள்ள இம்மருத்துவர் இலக்கை அடைவதை தவிர வேறு வழியில்லை. மருத்தவர் எனும் மக்கள் தொண்டர் அறமா இல்லை கார்ப்பரேட் மருத்துவமன முதலாளியின் அடிமையா என்று வரும்போது இவரைப் போன்றவர்கள் பின்னதை ஏற்கின்றனர். எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் இப்படி இலக்கு நிர்ணயிக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க வழியில்லை” என்கிறார் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ஒன்றின் மூத்த மருத்துவர்.\nமூத்த இதய நிபுணர் மருத்துவர் கவுதம் மிஸ்டிரி தனது அனுபவத்தை பதிவு செய்துள்ளார், “ கார்டியாலஜி முடித்த சில மாதங்களில் அரசு மருத்துவமனையில் வேலை செய்தேன். அங்கு காய்ச்சல், இருமலுக்கு மருத்துவம் பார்க்கவே அரசு என்னை பயன்படுத்தியது. அதனால் அங்கிருந்து வெளியேறி ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கோ மருத்துவனையில் லாபத்தை அதிகரிக்க தேவையில்லாத பரிசோதனைகள், தொடர் சிகிச்சை முறைகளுக்குள் நோயாளிகளை கொண்டு செல்வது, நோயாளிகளை தேவையான நாட்களைவிட அதிக நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பது என முறைகேடான வேலைகளை செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். என் மனசாட்சி உறுத்தவே அங்கிருந்த்து வெளியேறிவிட்டேன்” என்கிறார்.\nதேவையற்ற பரிசோதனைகளை செய்யவைப்பதன் மூலம் கொள்ளையடிப்பதை மருத்துவர்கள் விவரிக்கிறார்கள், “ உதாரணமாக டைபாய்டு காய்ச்சலை எடுத்துக் கொள்ளுங்கள், நோய்வாய்பட்ட ஐந்து நாட்களுக்குள் இரத்த பரிசோதனை செய்தால் உங்களால் எதையும் கண்டறிய முடியாது. ஆனால் ஒரு நாள்விட்டு ஒரு நாள் இப்பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை எந்தளவுக்கு செலவானதோ அந்தளவுக்கு அப்பரிசோதனை அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. சின்க் (sink)டெஸ்ட் என்று ஒரு பதம் எங்கள் துறையில் பேசப்படுகிறது. உங்களிடமிருந்து எடுக்கப்படும் மாதிரி பரிசோதனைக்கு செல்லாமல் கழிவுநீர் பகுதிக்கு செல்வதைதான் இப்படி அழைக்கிறார்கள். பரிந்துரைக்கும் மருத்துவமனை/மருத்துவருக்கும் பரிசோதனை நிலையத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது நடக்கும். இருவருக்கும் பரஸ்பரம் லாபம்.”\nபுறநோயாளிகளை அப்பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது வேறு தொடர் சிகிச்சைக்கு மாற்றும் விகிதம் 40% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது\nமக்கள் அறைகுறையாக விவரம் தெரிந்திருப்பதிலிருந்து தனியார் மருத்துவமனைகள் எப்படி காசு பார்க்கின்றன என்பதை விவரிக்கிறார் ஒரு மருத்துவர், “பிளேட்லெட் கவுண்ட் என்ற பதத்தை மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். சாதாரண வைரல் காய்ச்சலுக்கும் இதன் எண்ணிக்கை குறையும். இவர்களில் வெகு சிலருக்குதான் தீவிர சிகிச்சை தேவைப்படும். ஆனால் மருத்துவமனைகளோ நோயாளிகளிடம் இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை 2 லட்சத்திற்கு பதிலாக 1,50,000 ஆக குறைந்திருக்கிறது என்று பீதியூட்டுகிறார்கள். வசதியான நோயாளியாக இருந்தால் அப்படியே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து பல்லாயிரக்கணக்கில் வசூல் செய்துவிடுகிறார்கள்.\nஇது போலவே பிறக்கும் குழந்தைகளுக்கு மிகக்குறைந்த அளவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது இயல்பு. 14-16 மி.கி பிலிருபின் அளவை தாண்டும் போது தான் அது ஆபாத்தானதாகிறது. அதே சமயத்தில் விடலை பருவத்தினருக்கு 1மி.கி அளவை தாண்டினால் ஆபத்தானது. இதில் மருத்துவமனை என்ன செய்யும்மென்றால் விடலை பருவத்தினருக்கான சீட்டில் பிறந்த குழந்தையின் பரிசோதனை முடி���ை எழுதி கொடுப்பார்கள். இதை பார்க்கும் குடும்பத்தினர் 1மி.கிக்கு குறைவாக இருப்பதற்கு பதில் குழந்தைக்கு இரண்டு இலக்கத்தில் இருக்கிறதே என அஞ்சி மருத்துவமனைக்கு எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராகிவிடுவார்கள். அதோடு தன் வாழ்நாள் முழுவதும் தன் குழந்தையை அசாத்யமாக காப்பாற்றிய மருத்துவமனையை போற்றி புகழுவார்கள்.”\nதனியார் மருத்துவனை முறைகேடுகளை சொந்த அனுபவத்திலிருந்து அடுக்குகிறார்கள் மருத்துவரகள், “ஒருவருக்கு குடலிறக்கம் கண்டறியப்பட்டதாக கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து சில தையல் மட்டுமே போட்டு அனுப்பினார்கள்”\n“எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிருக்கிறது. உண்மையில் எந்த அறுவை சிகிச்சையும் செய்யாமல் மேலோட்டமான கீறல் மட்டும் செய்துவிட்டு முழு அறுவை சிகிச்சைக்கான பணம் வசூலிக்கப்பட்டது”\nமருத்துவர்கள் அபய் சுக்லா மற்றும் அருண் கேத்ரே\n“சாதாரண கன்ணாடி அணிந்தால் சரியாகும் பிரச்சணைக்கு கண்புறை இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்கிறார்கள். 30,000-40,000 வரை பிடுங்கிக்கொள்கிறார்கள். வாரத்திற்கு இது போன்ற இரண்டு அல்லது மூன்று பேரை பார்க்கிறேன். காப்பீடு இருப்பவர்கள் இப்படியான வலையில் உடனடியாக விழுந்துவிடுகிறார்கள். கண்புறை அறுவை சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்திவிட்டு யாரோ பரிந்துரைத்தார்கள் என்ற அடிப்படையில் என்னிடம் வருகிறார்கள். அவர்களை பரிசோதித்துவிட்டு கண்புறை இல்லை கண்ணாடியே போதும் என்று கூறினால் என்னை சந்தேகமாக பார்க்கிறார்கள்.அவர்களுக்கு யாரை நம்புவது என்று தெரியவில்லை. நான் சரியாக பரிசோதிக்கவில்லையோ என அஞ்சுகிறார்கள். அறுவைசிகிச்சை செய்யும்படி வற்புறுத்துகிறார்கள்.” என்கிறார் ஒரு மருத்துவர்.\n“மருத்துவர்கள் மருத்துவ கட்டணத்தைவிட கமிசன் மூலமாகத்தான அதிகம் சம்பாதிக்கிறார்கள். அது தான் அவர்களது பிரதான வருமானமாக இருக்கிறது. எங்கள் பகுதியில் எக்ஸ்-ரே விற்கு 25%, எம்.ஆர்.ஐ சி.டி ஸ்கேனுக்கு 33% கமிசனாக எங்களுக்கு தருகிறாரகள்.”\nபூனாவைச் சேர்ந்த மருத்துவர் பிரதிபா குல்கர்னி கூறுகிறார், “சமீப காலத்தில் மருத்துவ கட்டணம் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. வரும் காலங்களில் எங்களை போன்ற மருத்துவர்களே இதை தாங்கிக்கொள்ள முடியுமா என்று எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது” என்கிறார்.\n“தடுப்பூசிகளின் விலை மிக அதிகமாக இருக்கிறது. யாருக்கு எதை பரிந்துரைப்பது என்று தெரியவில்லை. நாம் பரிந்துரைத்தால் நோயாளிகள் அதை கட்டாயம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அது அவர்களுக்கு மிக அதிக செலவை ஏற்படுத்தும். மருந்து தயாரிப்பிலிருந்து தனியார் நிறுவனங்களை விலக்கி வைக்கவேண்டும். அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.” என்கிறார் ஒரு குழந்தைகள் நல மருத்துவர்.\n“ஒரு மருத்துவ மாணவர் மருத்துவராக வெளியே வரும்போதே மருந்து நிறுவனங்கள் அவரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொன்டு வந்துவிடுகின்றன. இந்நிறுனங்களின் பிரதிநிதிகள், தொழிமுறை மருத்துவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள். “நாம் அம்மருத்துவர்களை கேட்பது ஒன்று தான், மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் உங்களுக்கு பாடமெடுப்பது வெட்கமாக இல்லையா” என்கிறார் மருத்துவர் சஞ்சிப் முகோபாத்யா\nதற்போது மருத்துவனை கட்டுவதற்கு வங்கிகளிடம் கடன் பெற அவசியமில்லை. மருந்தகம் மற்றும் ஆய்வகங்களுக்கு அம்மருத்துவமனையில் இடமளிக்க ஒப்பந்தமிட்டு அவர்களிடமிருந்து 50-75 லட்சம் வரை பெறமுடியும்.\n“இன்று மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களை தங்கள் கைப்பாவையாக மாற்றியிருக்கிறார்கள். உண்மையில் வெறும் கைப்பாவைகள். மருந்து நிறுவனங்களில் தாளத்துக்கு ஆடும் கைப்பாவைகள்” என்கிறார் மருத்துவர் ராஜேந்திர மலோஸ்.\n“கார்ப்பரேட் மருத்துவமனைகள் உங்களுக்கு அதிகமான சம்பளம் தரும். அதை திரும்பபெறுவதற்கான பொறுப்பை உங்கள் தலையில் சுமத்தும். மருத்துவரால் முடியவில்லை என்றால் அவர் வெளியேற்றப்படுவார். ஒரு விமான நிறுவனத்தில் விமானம் பறக்காமல் எப்படி அவர்களால் லாபம் சம்பாதிக்க முடியாதோ அப்படி தான் கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும். இங்கு மருத்துவமனையின் ஒவ்வொரு படுக்கையிலும் ஏதாவதொரு அறுவைசிகிச்சை அல்லது தொடர் சிகிச்சை இல்லாமல் இவர்களால் இயங்கமுடியாது.”\nநாசிக்கை சேர்ந்த மருத்துவர் ஷ்யாம் அஷ்டேகர் கூறுகிறார், “தற்போது மருத்துவனை கட்டுவதற்கு வங்கிகளிடம் கடன் பெற அவசியமில்லை. மருந்துகம் மற்றும் ஆய்வகங்களுக்கு அம்மருத்துவமனையில் இடமளிக்க ஒப்பந்தமிட்டு அவர்களிடமிருந்து 50-75 லட்சம் வரை பெறமுடியும். பின்னர் இந்த மருந்���கம், ஆய்வகங்களுக்கு வளாகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விலை நிர்ணயம் செய்துகொள்வார்கள். தேவையற்ற மருத்துவ முறைகளுக்குள் நோயாளிகளை தள்ளுகிறார்கள். சாதாரண நோய்களுக்கு கூட அறுவை சிகிச்சை செய்யவைக்கப்படுகிறாரக்ள்”.\n“ ஒரு சாதாரண வியாபாரத்தில் கூட அது நியாயமாக நடந்ததா இல்லை அநியாயமா என்று பகுத்துப்பார்க்க முடிகிறது. ஆனால் அது மருத்துவத்தில் முடிவதில்லை. நோயாளியிடம் வசூலிக்கும் கட்டணத்தைவிட கமிசன் மூலம் சம்பாதிப்பது அதிகமாக இருக்கிறது. தனியார் மருத்துவ துறையில் வெளிப்படை தன்மையில்லாதது கவலைக்குரியதாக இருக்கிறது. கார்ப்பரேட் மருத்துவனைகள் அதிகரிப்பதோடில்லாமல் வலுவாக காலூன்றிவிட்டார்கள். அரசின் பாராமுகம் காரணமாக அரசு மருத்துவம் வலுவிழந்துவிட்டது. கார்ப்பரேட்கள் வருகையுடன் மருத்துவதுறையின் முன்னுரிமையும் மாறிவிட்டது. தற்போது மருத்துவர்களின் முன்னுரிமை நோயாளிகளின் நலன் அல்ல; மாறாக மருத்துவமனை பங்குதாரர்களின் லாபம் தான் அவர்களது முன்னுரிமை” என்கிறார் சென்னை மருத்துவர் அர்ஜூன் ராஜகோபாலன்.\nநோயாளி எவ்வளவு தான் உயிருக்கு போராடினாலும் காசில்லாமல் ஒரு சலைன் பாடிலைகூட தருவதில்லை என்பதை போட்டு உடைக்கிறார் ஒரு மருத்துவர்\n“தனியார் மருத்துவ தொழில் என்பது பணம் சம்பாதிப்பதை ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கிறது. தங்கள் மெர்சிடிஸ் கார்களுக்கு தவணை கட்டவும், வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் மேலும் மேலும் மேலும் பணம் சம்பாதிப்பது இது தான் தனியார் மருத்துவத்தின் குறிக்கோளாக இருக்கிறது. ஆரோக்கியம் என்ற அறிவியலை சுயநல அழிவுவின் அறிவியலாக மாற்றிவிட்டிருக்கிறது.” என்கிறார் ஒரு மருத்துவர்.\nநோயாளி எவ்வளவு தான் உயிருக்கு போராடினாலும் காசில்லாமல் ஒரு சலைன் பாடிலைகூட தருவதில்லை என்பதை போட்டு உடைக்கிறார் இம்மருத்துவர். “ஒரு மருத்துவர் மருத்துவமனையில் திருடுவதை உங்களால் நம்ப முடியுமா எனக்கு தெரிந்த மருத்துவர் நோயாளிக்காக சலைன் பாட்டிலை திருடினார். ” நோயாளி ஆதரவில்லாமல் இருந்தார். அவருக்கு வேறு வழியில்லை. நீங்கள் புகழ் பெற்ற மருத்துவமனை என்பதால் விருப்பம்போல வசூலிப்பீர்களா எனக்கு தெரிந்த மருத்துவர் நோயாளிக்காக சலைன் பாட்டிலை திருடினார். ” நோயாளி ஆதரவில்லாமல் இருந்தார். அவருக்கு வேறு வழியில்லை. நீங்கள் புகழ் பெற்ற மருத்துவமனை என்பதால் விருப்பம்போல வசூலிப்பீர்களா இது சரியில்லை” என்கிறார் மருத்துவர் சிரிஷ் பட்வர்தன்.\nமருத்துவர் சஞ்சய் நகரால், “சமூகம் மருத்துவரை மதிப்பிடும் முறையும், மருத்துவர் தன்னை மதிப்புடும் முறையும் மாறியிருக்கிறது. பெரிய கார்களையும், அதிக பணம் கொண்டவர் தான் வெற்றிகரமான மருத்துவராக பார்க்கப்படுகிறார். தனியார் மருத்துவம் அறநெறிகளுக்கு இடமில்லாததாக இருக்கிறது. போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது. “ என்கிறார் .\nகொண்டித்தோப்பு கடாகுமார் June 30, 2016 At 6:46 pm\n“ சார் ஒவ்வொரு மாதமும் எங்கள் மருத்துவனை சி.இ.ஓ உடன் ஆய்வு கூட்டம் நடக்கும்.\nஅவர் என்னிடம் புறநோயாளிகளை அப்பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை அல்லது வேறு\nதொடர் சிகிச்சைக்கு மாற்றும் விகிதம் 40% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் உங்களின் மாற்ற விகிதம் 10-15% ஆக இருக்கிறது. இது அனுமதிக்க முடியாது.\nஇது மீண்டும் தொடர்ந்தால் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரித்தார்”.\nசமீபத்தில் வந்த சலீம் திரைப்படத்தில் இது காட்சி படுத்தபட்டிருந்தது.\nஅயோக்கிய பயலுக.மருந்து விக்கிறவனுக்கும்,மருந்தை எழுதறவனுக்கும்\nநல்ல எண்ணம் இருக்க வாய்ப்பு 100 க்கு 5% தான் போல.\n//ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு //\nதனிப்பட்டவர்களின் மனசாட்சி என்பது வேறு சர்வைவல் என்பது வேறு . சமூகமும் அமைப்பும் இப்படித்தான் இருக்கிறது .\nஇதை செய்தால் வீடு-கார்-கல்யாணம் . செய்யா விட்டால் கோர்ட்- கேசு-பிழைக்க தெரியாதவன் பட்டம் .\nதனி நபராக மருத்துவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை . சரியான சட்டம் மற்றும் அதை அமல் படுத்தும் காவல் துறை அமைப்பு தான் தீர்வாக முடியும் .\nஎதிர் காலத்தில் ஐ பி எம் இன் டாக்டர் வாட்சன் தான் அனைவருக்கும் மருத்துவம பார்ப்பார் . அப்போது அலகாரிதம் மாற்றினால் போதும் , மருத்துவரிடம் 40 சதம் காட்டுங்க என்பதற்கு பதில் வாட்சனை தவறாக வழி நடத்தினால் போதும்.\nகாபிடலிசம் கரை உள்ள ஆடை என்றால் சோசியலிசம் முற்றிலும் கிழிந்த ஆடை\nமானத்தை மறைக்க எது உதவும் \nகாப்பிடலைசதைல் காசு செலவாகவும் ஆனால் உதவி கிடைக்கும் . மருத்துவம் பார்க்க முடியும்.\nசோசியலிசத்தில் வெற்று வாக்குறுதிகள் கிடைக்கும் , மருத்துவம் கிடைக்காது .\nகையில் காசு இருந்தும் குழந்தியின் உயிரை காப்பாற்ற முடியாத கையறு நிலை சோசியளித்தில் தான் உண்டாக்க முடியும்\nகற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டு பதில் எழுதாமல் , வெனிசூலா பற்றிய ஏராளமான வீடியோக்கள் யூ ட்யூபில் கிடக்கினறன . பார்த்து தெளிவு பெறுங்கள் . உங்களுக்கு மேற்கொண்டு பதில் அளிக்கும் எண்ணம் எனக்கு இல்லை . நன்றி\nஅலோபதி மருத்துவம் என்பதற்கு பதில் ஆங்கில மருத்துவம் என்று எழுதியது, மக்கள் மொழியில் அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே.ஒருக்கால் நவீன மருத்துவம், அறிவியல்பூர்வமான மருத்துவம் என்று எழுதினால் மக்கள் அதை ஏதோ புதிய வகை மருத்துவம் என்று புரிந்து கொள்வார்கள். இந்த பிரச்சினை இதற்கு மட்டுமல்ல. சான்றாக கற்பு என்பதை இப்போது நாம் பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்முறை என்று எழுதுகிறோம். ஆனால் இன்னமும் பெரும்பான்மையான மக்களிடம் கற்பே நிலவுகிறது. சில தருணங்களில், சில இடங்களில் பேசும் போது எழுதும் போது கற்பு என்று எழுதவேண்டிய தேவை இருக்கிறது – சாதாரண மக்களுக்கு புரியும் என்பதற்காக. ஆகவே சரியான வார்த்தைகளை பயன்படுத்துவது என்பதற்கு நாம் இப்படி முயல்வது சரியாக இருக்கும். இரு துருவங்களுக்கு போக வேண்டியதில்லையே\nஎன்னண்ணே .. இப்படி சூது வாது தெரியாம இருக்க \nநீ புத்தகங்கூட படிக்கவேண்டாம் அண்ணே .. கொஞ்சம் இணையதளத்துல செய்தி வாசிக்கிற பழக்கத்தையாவது வளத்துக்கோண்ணே ,,இல்லண்ணா ஏமாத்திட்டு பூடுவானுங்கண்ணே .. சாக்கிரதையா இருண்ணே\nஇந்த கேபிடலிசத்துக்காரனுங்க தான் கேபிடலிசத்துக்கு முதல்ல குழி தோண்டுவானுங்கன்னு , நான் சொல்லலண்ணே .. நம்ம ரகுராம் ராஜன் அண்ணாத்தையே சொல்லிருக்காராம்னே .. அதெல்லாம் பெரிய புக்குண்ணே.. நீ படிக்கத் தெரிஞ்சாலும் படிக்க மாட்டேன்னு எனக்கும் தெரியும்ணே … ஏன்னா நீ மானஸ்தனாச்சே\nநியூசாவது பாக்குறியா இல்லையாண்ணே … கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கிரீஸ்ல பேங்க்குல காசு வச்சிக்கிட்டு தெருவுல சோத்துக்கு பிச்சை எடுத்தாங்கண்ணே .. பேப்பர்ல பாத்தியாண்ணே …\nஒ��ு பெருசு உக்காந்த்து அழ ஆரம்பிச்சிருச்சுண்ணே ..\nமுண்டக்கட்டையா நிக்கிற கேபிடலிசத்தை அம்பலப்படுத்த எதுவும் புதுசா இல்லண்ணே .. நீ என்னான்னா கறை உள்ளா ஆடை, சாயம் போன ஆடைனு டிசைன் பேசிட்டு இருக்க ..\nபோண்ணே .. போய் தேடிப் படிண்ணே … இல்லன்னா ஏமாத்திடுவானுங்கண்ணே ..\nஅந்தப் பக்கம் பாத்துப் போண்ணே .. மோடி மாமா நிலத்தப் புடுங்க புது ஸ்கீம் வச்சிட்டு ஆள் புடிக்க திரியுறாராம்.. இந்தப்பக்கம் போயிடாதண்ணே.. சு.சுவாமி கிட்னிக்கு ரூட் கிளியர் பண்ணிட்டு இருக்காராம்ணே … சாக்கிரதையா போண்ணே .. கேபிடலிசத்துக்கு கோமணம் தைக்கிறேன்னு உங்கோமணத்தையும் புடுங்கிடப் போறானுங்கண்ணே\nஇளிச்சவாயர்கள் சங்க தலைவன் July 2, 2016 At 7:30 am\nஎம்.பி.பி.எஸ்…படித்தே ஆகவேண்டுமானால்…குறைந்தது 1 கோடி….\nபோட்ட முதலை எப்படி திரும்ப பெறவேண்டும்+ வட்டி=ஆபரேசன்\nராமன் எதை வைத்து சோலிலிச சமுதாயத்தில் வெற்று வாக்கு உறுதி கிடைக்கு என்று குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா\nசோசியலிசத்தில் அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்றால் , அனைத்து டெக்னோலஜியும் அந்த நாட்டிற்கு உள்ளேயே உற்பத்தியாக வேண்டும் . இன்றைய கால கட்டத்தில் அது சாத்தியம் இல்லை . ஆகவே டெக்னோலஜியும் மருந்துகளும் இம்போர்ட் செய்ய வேண்டிய நிலைமை உள்ள நாடுகள் , டாலரை கொடுத்து தான் பெற முடியும் . இப்பொழுது இலவசமாக தர வேண்டிய மருத்துவ உதவியில் , இப்படி அதிக படியாக காசு கொடுத்து வாங்கி தான் தர முடியும் . அதற்கு பிரகாரஸி இருக்கும் . அதில் சிறப்பாக இரண்டு பேருக்கு சிகிச்சையளித்து செய்தி வெளியிட்டு விடுவார்கள் .ஆனால் காத்திருப்பில் இருக்கும் ஆயிரம் பேர் நிலைமை வெளியே வராது .\nஇதெல்லாம் சோசியலிசம் ஏற்று மதி செய்யும் இயற்கை கனிமத்தின் விலை இருக்கும் வரை தான் . அதுவும் போய் நாட்டை நடத்த விற்பதற்கு எதுவும் இல்லை என்னும் நிலை வரவும் போது , ஊசி போட கூட எதுவும் இருக்காது . கேள்வி கேட்டாலோ அமெரிக்கா தான் காரணம் என்று கூறுவார்கள் .\nஇதை படித்தால் புரியாது , பிறந்த குழந்தைக்கு இன்குபெட்டர் இல்லை என்று உங்களுக்கு நடக்கும் போது தான் மூளைக்கு உரைக்கும் .\nஒரு சிலர் லண்டன் கனடா போன்ற சிங்கிள் பேயர் சிஸ்டத்தை சோசியலிஅம் என்று நினைக்கிறார்கள் . அங்கே மெடிக்கல் இன்சூரன்ஸை வரியாக மக்��ள் செலுத்துகிறார்கள் . பெரும்பான்மை வரி செலுத்துவோர் இருந்தால் இங்கேயும் அப்படி பண்ணலாம் . நானும் தீப்பட்டி வாங்குறேன் வரி செலுத்துறேன் என்று வெட்டி பேச்சு தான் பதிலாக இருக்கும் .\nமிகவும் உபயோகமான ஒரு செய்தியை தந்துள்ளீர்கள்.இதை எனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன். அதில் கீழ்க்கண்டவாறு எழுதியும் உள்ளேன். இது உங்கள் பார்வைக்கு.மேலும் இன்னுமொரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்ய ஆவல். அது இது NEVER BE SICK AGAIN BY RAYMOND FRANCIS\nஅன்புடன் இ . சோதிவேல் RATNAVEL SOTHIVEL\nஆங்கிலேயர்கள் மேற்கத்தைய மருத்துவத்தை எமக்கு அறிமுகம் செய்தார்கள். அமெரிக்க கோடீஸ்வரரான ஒருவரே (ஹென்ற Fபோட் என்று எண்ணுகிறேன்) மருத்துவத்தை பெரிய முறையில் தனிப்படட வைத்தியசாலையாக பெருவியாபராமாக ஆக்கினார்.அத்தோடு மருந்துகளின் உற்பத்தியும் விற்பனையும் பெரு வணிகத்தின் கையில் முழுதாக அகப்பட்டுக் கொண்டது அந்த முறை இன்று எல்லா நாடுகளிலும் அமெரிக்காவாலும் அவர்களின் ஏஜெண்டுகளான உலக வங்கியாலும் எல்லா நாடுகளிலும் பலவாந்தமாக திணிக்கபடுகிறது. இதனால் இப்பொழுது பொதுமக்களின் தேகாரோக்கியம் அவர்களுக்கு லாப வேடடைக்கான களமாக ஆகிவிட்டது\nஇலங்கையிலும் அரச வைத்தியர்களுக்கு வெளியே வியாபாரம் அதாவது தொழில் செய்ய அனுமதித்ததோடு இங்கு மெதுவாக முளைவிட்டு இன்று கிளைவிட்டு வளர்ந்து புற்றீசல் போல தனிபபட்ட வைத்தியசாலை பெரு வியாபாரமாக ஆகிவிட்ட்து. இப்பொழுது அவர்கள் வைத்திய படிப்பையும் வியாபாரமாக்க வெளிக்கிட்டு விடடார்கள்\nஇந்தியாவில் இது பெரிய அளவில் முதலாளிகளின் கையில் சிக்குண்டு கிடக்கிறது அங்கு வைத்தியத்தை வியாபாரமாக்கி எவ்வகையில் மக்களை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை இரு வைத்தியர்கள் எழுதி வெளியிட்டுள்ள DISSENTING DIAGNOSIS என்ற கீழே உள்ள புத்தகத்தில் அக்குவேறு ஆணிவேறாக எடுத்து காட்டியுள்ளார்கள். அதிலிருந்து சில பகுதிகள் :\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=5", "date_download": "2021-05-10T02:13:02Z", "digest": "sha1:OPBMGTZSFTTEYSOXUTI5KNDUZQQYUAUP", "length": 9988, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குற்றச்சாட்டு | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nதேர்தல் ஆணையாளர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் அசாத் சாலி\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அரசாங்கத்திற்குப் பக்கச்சார்பாக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அஸாத் சாலி, தேர்...\nவசிம் அக்ரம் மீது அமிர் சொஹைல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அணி 1996, 1999, 2003 களில் உலகக் கிண்ணகளை வெல்லக் கூடாது என்ற நிலையை உருவாக்கியவர் வசிம் அக்ரம்தான் என அமிர்...\nகுறை மாதத்தில் பெற்றெடுத்த சிசுவை விடுதியின் முற்றத்தில் புதைத்த ஜோடி யாழில் கைது\nஇணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்த...\nஆடுகளை இறைச்சியாக்க முற்பட்டோர் நால்வர் கைது\nசட்டவிரோதமான முறையில் ஆடுகளை இறைச்சி ஆக்கினர் என்ற குற்றச்சாட்டில் 4 பேர் கோப்பாய் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்...\nசட்டங்கள் மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் : ஹக்கீம் குற்றச்சாட்டு\nகொவிட்-19னால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக...\nதிருகோணமலையில் ஊரடங்கை மீறிய 17 பேர் கைது \nதிருகோணமலை, சம்பூர், கிண்ணியா, துறைமுகப்பொலிஸ் மற்றும் சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவ...\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : இரா��ுவச் சிப்பாய் கைது\nபதினைந்து வயது நிரம்பிய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரை கந்த...\nசிறுபான்மையிரை நசுக்கி நாட்டை சீரழிக்க முயல்கிறாரா ஞானசார தேரர் : ஹரீஸ் எம்.பி குற்றச்சாட்டு\nபௌத்த சிங்கள மக்கள் தனி சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என பொதுபல சே...\nயாழில் மாணவிகளின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது\nயாழ். நகரப்பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள...\nபகிடிவதை ; பல்கலைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்\nபகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதி...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_920.html", "date_download": "2021-05-10T01:21:24Z", "digest": "sha1:2IPF4Y7NPGMO3GRB76FEHVTXBRVDX227", "length": 3957, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "மணமகன் மணமகளுக்கு கொரோனா - வைபவத்திற்கு வந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை!", "raw_content": "\nமணமகன் மணமகளுக்கு கொரோனா - வைபவத்திற்கு வந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை\nதிருமணத் தம்பதியினர் கொரோனா தொற்றாளர்காள அடையாளம் காணப்பட்டதை அடுத்து திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.\nவத்தளை – ஹெந்தளை பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன் றில் நடைபெற்ற திருமண வைபவத்தின் பின்னர் மணமகன் வெளிநாடு செல்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனை மேற் கொண்ட போது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளார்.\nஇதன் காரணமாகக் குறித்த மணப்பெண்ணுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட போது அவரும் கொரோ���ா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதம்பதியினருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் குறி த்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட மற்றும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குத் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக் கப்படுகிறது.\nஇதனால் சுகாதாரத் துறையின் ஆலோசனைப்படி, திருமண வைபவத் தில் கலந்துகொண்ட 150 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப் படவுள்ளது.\nஇந்நிலையில் குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 150 பேரின் முகவரிகளைச் சுகாதார அதிகாரிகள் பெற்றுக்கொண்டு இது தொடர் பாகத் தகவல் விடுத்துள்ளனர்.\nஅத்துடன் அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/tag/vijaysethupathi/", "date_download": "2021-05-10T01:41:26Z", "digest": "sha1:EZFZCEXJGGTLULZM76EBKRDEKVODSJYV", "length": 8547, "nlines": 134, "source_domain": "kollywoodvoice.com", "title": "VijaySethupathi Archives - Kollywood Voice", "raw_content": "\nவிஜய்சேதுபதி நடித்த முகிழ் டிரைலர்\n‘ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு\nஒட்டு மொத்த 'ஓ மை கடவுளே' படக்குழுவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஆந்திரப் படவுலகின் இளவரசனும் பலமான கட்டமைப்பு கொண்ட ரசிகர் படையைப்…\n மறுப்பு தெரிவித்த விஜய் சேதுபதி\nநடிகை ஜோதிகா ஒரு பேட்டியில் தஞ்சை பெரிய கோயிலை, அரசு மருத்துவமனைகளுடன் தொடர்புபடுத்தி பேசிய செய்தி பெரும் சர்ச்சையினை கிளப்பியிருக்கும் சமயத்தில் நடிகை ஜோதிகாவின் பேச்சுக்கு நடிகர்…\nகொரோனா விழிப்புணர்வு களத்தில் விஜய்சேதுபதி ரசிகர்கள்\nநாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. மக்களிடையே பலரும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,…\nஓ மை கடவுளே- விமர்சனம்\nRATING 3.5/5 கடவுள் நம் கையில் என்ன தந்திருக்கிறார் என்பதை உற்றுப் பார்க்காமலே கடவுளை குறை சொல்வதோடு அல்லாமல் நமக்கான சோகத்தை நாமே தேடிக்கொள்கிறோம் என்பதை கமர்சியலாக சொல்லி…\nஓ மை கடவுளே படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பற்றி படத்தின் நாயகி வாணி போஜன் கூறியதாவது.... “ஓ மை கடவுளே” என்னென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான…\nஓ மை கடவுளே படத்தின் ட்ரைலர் செய்த சாதன��\nஅசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன் நடிகர் சூர்யா வெளியிட்டார். ஏற்கனவே வெளியான டீஸர் ரசிகர்களிடம் பெரும்…\nஓ மை கடவுளே படத்தில் கெளதம் மேனன்\nஅசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்ல இருக்கிறதாம் இப்படம். இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் வரவேற்பு…\nRATING : 2.5/5 இன்னும் எத்தனை நாளைக்குத்தான் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக மட்டுமே இருப்பது, மக்கள் தளபதியாக அவர் உயரவேண்டாமா என இயக்குநர் விஜய் சந்தருக்குத் தோன்றிய ஆழ்ந்த யோசனையின்…\nவிஜய் சேதுபதியை ‘கிளப்’ பாடகராக்கிய யுவன் ஷங்கர் ராஜா\nநடிகர், தயாரிப்பாளர் என இரட்டை அவதாரங்களை எடுத்த விஜய் சேதுபதி தற்போது பின்னணிப் பாடகராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர்…\nவிஜய் சேதுபதி – கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டமாகத் தயாராகும் ‘ஜுங்கா’\n‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா ’ வசூலில் மட்டும் வெற்றிப் பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த…\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\nValai Pechu | விஜய் சம்பளம் 120 கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/tag/yogi-ramsuratkumar/", "date_download": "2021-05-10T00:51:13Z", "digest": "sha1:4VFPR6FXOC3NKUCJO5JH3ABOGC7HE7HE", "length": 7285, "nlines": 49, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "yogi ramsuratkumar – Sage of Kanchi", "raw_content": "\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – XI Last Part\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – XI ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்). =========================================================================== சந்திரமௌலி என்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அடியாரொருவர். திருவண்ணாமலை வாசியாகும் பேறு அவருக்கு கிடைத்தது. அப்போது பெரும்பேறாக யோகி பகவானின் அணுக்கமும் வாய்த்தது. அவர் காஞ்சி செல்லும் போதெல்லாம்… Read More ›\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Final Parts IX, X and XI\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – IX ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்). ============================================================================= தமக்கு மதிப்பெண்ணே கொடுத்து கொள்ளாமல் அவர் பூஜ்யமாக நின்ற அந்த எளிமையிலே என் பெருமதிப்பிற்குரிய பூஜ்யரானார். நாம ஜபயோக சித்தியை விட அவரது இந்த வினய யோகசித்தி என்… Read More ›\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Parts VII and VIII\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – VII ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்). ============================================================================= ஒரு மஹான் மற்றொரு மஹானிடம் அக்கறை காட்டினார், அவருக்காக கவலைப்பட்டார், அவரோடு அனுதபித்தார், அவர் நலனுக்காக தவ சக்தியை செலுத்தினார் என்றெல்லாம் சொன்னால் அசம்பாவிதம் என்று தோன்றக்கூடும். ஆயினும்,… Read More ›\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Parts V and VI\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – V ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்). ============================================================================ ‘ஸுரத்துக்கு கிட்டத்தான் தபதி சமுத்ரத்துல சங்கமம் ஆறது. தபதியை ஸூர்ய புத்ரின்னு சொல்லியிருக்கு. ஸூர்யனுக்கு ‘தபனன்னு’ பேர் இருக்கே ஸூர்ய புத்ரியானாலும் சந்திர வம்சத்து ராஜா ஒத்தனை கல்யாணம்… Read More ›\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Parts III and IV\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – III ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்). ‘சரி, நீ அவர் பேரு என்னன்னு சொன்னே’ ‘ஸுரத் ராம்குமார்’. இப்படி சொல்கையிலே ஏதோ தவறு செய்து விட்டேனோ என்று தோன்றியது. ‘ ஸுரத் ராம்குமாரா’ ‘ஸுரத் ராம்குமார்’. இப்படி சொல்கையிலே ஏதோ தவறு செய்து விட்டேனோ என்று தோன்றியது. ‘ ஸுரத் ராம்குமாரா ராம் ஸுரத்குமாரா\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – Parts I and II\nசந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் – I ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்). 1984 ஆகஸ்ட் இறுதி நாள்களில் ஒன்று. பல ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளை தரிசிக்கிறேன். அந்நீண்ட இடைவெளிக்கு ஈடு செய்தாற்போல பரம ஏகாந்தத்தில் கருணாமூர்த்தியுடன் பேரின்ப உரையாடல்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/10/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-05-10T00:50:13Z", "digest": "sha1:SSIH4JIVAQY4M4E2UTYPALBA5YATACUD", "length": 7835, "nlines": 125, "source_domain": "makkalosai.com.my", "title": "சொஸ்மாவில் 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் – சிவராசாவிடம் போலீசார் விசாரணை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News சொஸ்மாவில் 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் – சிவராசாவிடம் போலீசார் விசாரணை\nசொஸ்மாவில் 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் – சிவராசாவிடம் போலீசார் விசாரணை\nசொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவராசாவிடம் இன்று போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.\nஇன்று (10.06.2020 )மதியம் 2.00 மணிக்கு சுங்கை பூலோ போலீஸ் நிலையத்திற்கு வந்த சிவராசாவுக்கு ஆதரவாக கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் பாமி, கெஅடிலான் மகளிர் பிரிவு உதவித் தலைவி சங்கீதா ஜெயகுமார் ஆகியோரும் வந்திருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கடந்தாண்டு அக்டோபர் 10ஆம் தேதி 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது என்பது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நற்பெயரைச் சீர்குலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சதித்திட்டம் என்று புறநகர் மேம்பாட்டுத்துறை முன்னாள் துணை அமைச்சரான சிவராசா சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி தகவல்\nசாலை விபத்தில் 89 வயது முதியவர் பலி\nஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nபொதுவெளியில் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஆசிரியர்\nபாக். பிரதமர் இம்ரானுக்கு.. இந்திய பிரதமர் மோடி முக்கிய கடிதம்\nபெரிகாத்தான் அரசாங்கத்தில் அம்னோ நிலைப்பாடு குறித்து ஊகிப்பதை நிறுத்துங்கள் என்கிறார் இஸ்மாயில் சப்ரி\nஇலவச உணவு ; தன்முனைப்புப் பேச்சாளர் சங்கரின் முயற்சிக்கு ஓசை அறவாரியம் உதவி\nகொடிகாத்த குமரன் இறந்த தினம் – ஜன.11- 1932\n10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி...\nசாலை விபத்தில் 89 வயது முதியவர் பலி\nஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620553/amp?ref=entity&keyword=farmland", "date_download": "2021-05-10T02:54:19Z", "digest": "sha1:JD23P6U75Z62EQHFEERPJYJ5RMMMX6NK", "length": 9945, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் லாரி மூலம் எரிவாயு குழாய் பதித்ததால் விளைநிலம் சேதம்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nகொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் லாரி மூலம் எரிவாயு குழாய் பதித்ததால் விளைநிலம் சேதம்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்\nகொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் லாரி மூலம் எரிவாயு குழாய் பதித்ததால் விளைநிலம் சேதமடைந்தது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் மாதானம் திட்டம் என்ற பெயரில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு எரிவாயு எடுத்து செல்லும் வகையில் கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nவேட்டங்குடி கிராமம் வழியே விளைநிலங்களில் கெயில் நிறுவனம் சார்பில் லாரி போன்ற வாகனங்களை வயலில் இறக்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅப்போது வயல் பகுதியில் ரசாயனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சம்பா நெற்பயிர் விதைப்பு செய்திருந்த வயல் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். வயலை சேதப்படுத்தியதை கணக்கில் கொண்டு அதற்குரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தமிழக ராணுவ வீரர��� பனிச்சரிவில் சிக்கி மரணம்\nதிருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ம் ஆண்டு ஆராதனை\nகுமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nகர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே தமிழகம் வரும் தொழிலாளர்கள்\nகடந்த ஓராண்டில் நடந்த ‘தகிடுதத்தங்கள் ’ அம்பலம் மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு\nமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு 236 பேர் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 23,515 பேர் குணமடைந்தனர்: சென்னையில் 7,130 பேருக்கு தொற்று\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசேலம் அரசு மருத்துவமனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு: டீன் தகவல்\nகோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு.: டீன் அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு\nசாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கைகளை தேடி செல்ல வேண்டாம்: மா.சுப்பிரமணியம்\nசென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.nhp.gov.in/hospital/sanjay-eye-clinic-mumbai-maharashtra", "date_download": "2021-05-10T02:38:56Z", "digest": "sha1:SNNX7AG66TEKN5MRLV3WWEKRTAIBZ5XT", "length": 5989, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sanjay Eye Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தக��ல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/toll-gate-issue-happened-at-sivaganga-srs-397865.html", "date_download": "2021-05-10T01:09:39Z", "digest": "sha1:GPZCKTTYNCZVQ5B73AO5JP2X7UFOZLHE", "length": 11336, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Toll gate issue happened at sivaganga | வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு சுங்கக்கட்டணம்! - பாஸ்டேக் ஓட்டுநர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி– News18 Tamil", "raw_content": "\nவீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு சுங்கக் கட்டணம் - பாஸ்டேக் முறையில் அதிகரிக்கும் மோசடி\nவெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகன ஓட்டிகளிடமும் இதே போன்று முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்கு திருப்பாசேத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமானாமதுரை அருகே ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்த கமர் என்பவர் தனக்கு சொந்தமாக கார் ஒன்றை வைத்துள்ளார். இவர் தனது காரை கடந்த ஒரு வாரமாக வீட்டில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், மதுரை திருப்பாசேத்தி சுங்கச்சாவடி வழியாக மதுரை சென்றதாக கூறி பாஸ்டேக் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பேசிய கமர் ராகுமான், ``இதே போன்று பல முறை பாஸ்டேக் மூலம் தனது வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் வேலை செய்யவில்லை எனக் கூறி நேரடியாக பணம் பெற்றுவிட்டு, வாகனம் வீட்டிற்கு வந்த உடன் வங்கி கணக்கில் இருந்து பாஸ்டேக் மூலம் பணம் எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். சிவகங்கை சுற்றுவட்டார வாகன ஓட்டிகளும் இதே குற்றசாட்டை எழுப்பி வருகின்றனர். இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வாடகை வாகன ஓ���்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nபாண்டியாராஜ் என்ற வாடகை கார் ஒட்டுனர், ``உள்ளூர் வாகன ஓட்டிகள் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகன ஓட்டிகளிடமும் இதே போன்று முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது” என்றார். இது குறித்து திருப்பாசேத்தி சுங்கச்சாவடியில் விசாரித்த போது, பணம் எடுக்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட வாகனம் தங்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால் பணம் எடுக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறுகின்றனர்.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nவ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nநீட் இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு ஆப்பு\nவீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு சுங்கக் கட்டணம் - பாஸ்டேக் முறையில் அதிகரிக்கும் மோசடி\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nமுழு ஊரடங்கு; டாஸ்மாக் கடைகளுக்கு சீல்; பாதுகாப்பு கருதி இரும்பு கம்பிகள் கொண்டு வெல்டிங் வைப்பு\n35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு\nஅமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி\nRecruitment 2021 : வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nநீட் தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்புகள்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/privacy", "date_download": "2021-05-10T01:53:57Z", "digest": "sha1:SILSNYDIPQTK6DMLJEGDA2HE4KDZ7FPD", "length": 27781, "nlines": 183, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "Privacy policy", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க\n» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க\n» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க\n» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ\n» உன் கிளையில் என் கூடு நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே\n» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி\n» காதல் கவிதைகள் – தபூ சங்கர்\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.\n» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்\n» பசி வயிற்றுப் பாச்சோறு நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» துரோகம் – ஒரு பக்க கதை\n» நகை – ஒரு பக்க கதை\n» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» பேர் சொல்லும் குக்கர்\n» தலைவருக்கு தேர்தல் ஜூரம்\n» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\n» யாருமற்ற என் கனவுலகு (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி\n» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்\n» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு\n» ��ரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்\n» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்\n» கனமான சொற்கள் - கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» – தென்றல் விடுதூது விட்டேன்…\n» காற்றில் அவள் வாசம்..\n» உழவே தலை- கவிதை\n» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்\n» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்\n» மாமூல் தராம சிரிங்க\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--ந���ைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--க���ைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584933", "date_download": "2021-05-10T02:41:25Z", "digest": "sha1:7DW5BDVTNME6HRFKUAGRV2DEU52T7B3S", "length": 18935, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "உலக புலிகள் தின போட்டி: படைப்புகளை அனுப்ப வசதி| Dinamalar", "raw_content": "\nமுதல்வரின் தனிச்செயலர் பெயரில் குடியிருப்பு: பட்டா ... 2\n6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்; அரசுக்கு கடற்படை ...\nவிலங்குகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்: ... 1\nமே 10: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு 4\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று ... 4\nதமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு 3\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் ... 8\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nஉலக புலிகள் தின போட்டி: படைப்புகளை அனுப்ப வசதி\nபொள்ளாச்சி:உலக புலிகள் தின போட்டிகளுக்கு, இணையதளம் வழியாக படைப்புகளை இன்று (29ம் தேதி) மாலைக்குள் அனுப்ப வேண்டும், என, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு இன்று (29ம் தேதி) உலக புலிகள் தினத்தையொட்டி போட்டிகள் நடத்தப்படுகின்றன. கட்டுரை, பேச்சு, கவிதை, முகச்சாயம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி:உலக புலிகள் தின போட்டிகளுக்கு, இணையதளம் வழியாக படைப்புகளை இன்று (29ம் தேதி) மாலைக்குள் அனுப்ப வேண்டும், என, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு இன்று (29ம் தேதி) உலக புலிகள் தினத்தையொட்டி போட்டிகள் நடத்தப்படுகின்றன. கட்டுரை, பேச்சு, கவிதை, முகச்சாயம் பூசுதல், கைவினை பொருட்கள் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, உணவு சங்கிலியில் புலிகளின் முக்கியத்துவம், புலியும், வாழ்விடமும் என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும்; ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காடும், காடு காக்கும் புலியும் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடக்கிறது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள ம���ணவர்களுக்கு, வரிப்புலி அல்லது வேங்கை என்ற தலைப்பில், முகச்சாயம் பூசுதல், கைவினை பொருட்கள் தயாரிப்பு போட்டிகள் நடத்தப்படுகிறது.ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, புலி பாதுகாப்பில் நவீன உலகின் பங்கு என்ற தலைப்பில் பேச்சு போட்டி; புலிக்காட்டு இதிகாசம், கானகம் போற்றுதல் என்ற தலைப்பில், கவிதை போட்டியும் நடத்தப்படுகிறது.போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது படைப்புகளை மொபைல்போன்கள் வாயிலாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, atrpollachitechnicalteam@gmail.com என்ற இணையதள முகவரிக்கு, இன்று மாலை, 6:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.இத்தகவலை, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தொற்று: அச்சம் வேண்டாம்\nகலெக்டர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அ��ைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தொற்று: அச்சம் வேண்டாம்\nகலெக்டர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=82345&name=Nagarajan%20D", "date_download": "2021-05-10T01:06:02Z", "digest": "sha1:BZ3PRZOTHXT5NVBGOEKF2IG2ZZDD7RQE", "length": 13083, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Nagarajan D", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Nagarajan D அவரது கருத்துக்கள்\nஅரசியல் கொரோனா பரவலை தடுக்க அனைத்து கட்சி கூட்டம்மோடிக்கு சோனியா கோரிக்கை\nஇந்தம்மா மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் கூட்டம் போட மந்திரிகள் கூட உயிரோடு இருந்திருக்க மாட்டாங்க 08-மே-2021 19:17:52 IST\nஅரசியல் கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காத தமிழக அமைச்சர்கள்\nகிழட்டு ராமசாமி வாரிசுகளுக்கு ஹிந்து மதம் மட்டுமே தவறு கஞ்சி கொடுத்தா குடிப்பாங்க, கேக் கொடுத்தால் தின்னுவானுங்க சிவனும் விஷ்ணுவும் தவறு... வாரிசுகளுக்கு ஒட்டு போட்டவனுங்கள சொல்லவேண்டும் 08-மே-2021 08:15:27 IST\nஅரசியல் 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து\nஆரம்பம் நல்லா இருக்கு அப்படியே இருந்தால் சரி தான்... முதல்வருக்கு வாழ்த்துக்கள் 07-மே-2021 13:53:37 IST\nஅரசியல் காலியாகிறது கமல் கட்சி கூடாரம் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்\nகொஞ்ச நாளில் மகளிர் அணி மட்டுமே கமல ஹாசனுடன் இருக்கும் 06-மே-2021 19:35:15 IST\nசம்பவம் வங்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறதா வன்முறை\nமம்தா ஒரு அடங்காபிடாரி.... எல்லாவற்றிற்கும் தலையை நீட்டும் கோர்ட்டுகள் ஏன் தற்போது வாய் திறக்கவில்லை\nஅரசியல் மத்தியில் ஆட்சி மாற்றம் சிதம்பரம் யோசனை\nஅடேய் ஜாமீன் செட்டியார் முதலில் உங்க கூட்டணியில் எல்லோரும் யாரை பிரதமராக தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என சொல்லு... பப்புவை நம்பி எவனும் உங்க கூட்டணிக்கு வரமாட்டன்... முதலில் அவன் பிரதமர் வேட்ப்பாளர் என சொன்னால் உங்க காந்தி கூட்டத்தில் எத்தனை பேர் இருப்பீர்கள் என சொல்லு பிறகு மற்ற கூட்டணி காட்சிகளை பற்றி பேசலாம். உனக்கு பிரதமர் பதவி மேல் ஆசை... சரத் பவாருக்கு ஆசை, மம்தா ஆசை படுகிறார், இருக்கும் எல்லா கட்சி தலைவருக்கும் இருக்கும் ஆசை தான். அதனால் யார் பிரதமர் என சொல்லு. அதற்க்கு முன்னர் உனக்கு ஜாமீன் எவ்வளவு நாட்களுக்கு என கணக்கு போட்டு பார். 04-மே-2021 12:18:11 IST\nஅரசியல் கொரோனாவை தடுக்க ஒரே வழி ஊரடங்கு ராகுல்\nதனக்கு தெரிந்த எல்லா கருத்தையும் சொல்லிவிட்டார் பப்பு காந்தி... இதில் எதை அரசு செய்யாவிட்டாலும் அதில் குறை சொல்வார், எதை செய்தாலும் நான் அன்றே சொன்னேன் அரசு முன்னரே செய்திருக்கலாம் என உளறுவார்.... 04-மே-2021 12:05:43 IST\nபொது பொய் சொன்னாரா சிதம்பரம் டிரெண்டிங்கில் விளாசல்\nநினைப்பதே கேவலம்.... 30-ஏப்-2021 15:16:23 IST\nஅரசியல் மக்களை காப்பாற்றுங்கள் ஸ்டாலின் வலியுறுத்தல்\nயாரிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் உங்களிடமிருந்தா\nசினிமா மதம் சம்பந்தப்பட்ட பதிவு சர்ச்சையில் யுவன் ஷங்கர் ராஜா...\nமூன்றாவது திருமணத்திற்காக மதம் மாறியவன்.... 28-ஏப்-2021 15:58:05 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Indian-cricket-player-wife-problem-with-mother-in-law-house-police-arrest-her-4219", "date_download": "2021-05-10T01:06:43Z", "digest": "sha1:JNHQK4AF6ZMWLYOZA4QUMZLKMUPXUCJR", "length": 7291, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "மாமியார் வீட்டுக்குள் புகுந்து தகராறு! பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nமாமியார் வீட்டுக்குள் புகுந்து தகராறு பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது\nமாமியார் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்த இந்திய கிரிக்கெட் வீரர் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜகான். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.\nதனது கணவர் மற்றும் அவரது சகோதரர் தனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக ஜகான் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கும் கொல்கத்தா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nதனது கணவர் சமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துவருவதாகவும் ஜகான் புகார் கூறிவந்தார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவிலுள்ள ஷமியின் பூர்வீக வீட்டுக்கு தனது குழந்தையுடன் திடீரென ஹசின் சென்றார்.\nஆனால் அவரை உள்ளே அனுமதிக்க சமியின் தாயார் மறுத்தார். இதனால் அங்கு ஹசின் ஜஹான் தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்ற போலீசார் ஹசின் ஜகானை கைதுசெய்தனர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/Donald%20Trump?page=7", "date_download": "2021-05-10T02:42:53Z", "digest": "sha1:ELWZ3NZWLS53LLC6VMR33H5URTZMSN3S", "length": 10043, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Donald Trump | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Donald Trump\nஐ.எஸ். தலைவர் பக்தாதியை கண்டுபிடிக்க உதவிய கோனன் என்ற மோப்ப நாய்க்கு பதக்கம் வழங்கி கெளரவித்த ட்ரம்ப்\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் முன்னாள் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மறைவிடத்தை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் உதவி புரிந்த க...\nமுடிவில்லாத நெருக்கடி ; சிரியாவுக்குள் துருக்கியின் ஊடுருவல்\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை விலக்கிக்கொள்வதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீ...\nட்ரம்பிற்கு எதிரான விசாரணை ; ஒத்துழைப்பு வழங்குவதற்கு வெள்ளை மாளிகை மறுப்பு\nஅமெரிக்க வெள்ளை மாளிகையானது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பி ற்கு எதிரான கண்டனத் தீர்மான விசாரணைக்கு ஒத்துழைப்பை...\nஈரான் விவகாரத்தில் முன்னைய கடும்போக்கிலிருந்து தளர்வை வெளிப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nபிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாடு ஈ...\nபாகிஸ்தான் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்பின் ஆபத்தான குட்டிக்கரணம் \nபாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மீளச் சரிசெய்வதில் இம்ரான்கானின் விவேகமான இராஜதந்திரம் வெற்றி கண்டி...\nபுதிய இங்கிலாந்து பிரதமரைப்பற்றி உங்களுக்குத் தெரியாத முக்கிய விடயங்கள் இதோ \nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பராக ,இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜோன்ச...\nஈரான் மீதான தாக்குதல் இரத்து - ட்ரம்ப்\nஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த ட்ரம்பின் நடவடிக்கைக்கு 65 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவும், 14 சதவீத பேர் எதிர்ப்பும் தெரி...\nட்ரம்பின் வர்த்தகப் போருக்கு எதிராகக் கூட்டு முன்னணி அமைக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, இந்தியா\nஅமெரிக்காவிடமிருந்து வருகின்ற வர்த்தக தற்காப்பு 'எதிர்க்காற்றுக்கு\" முகங்கொடுக்கும் முயற்சியாக ஜப்பானின் ஒசாகா நகரில் தங...\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nஇந்தியாவில் விவசாயி ஒருவர், தனது வீட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார்.\nவளைகுடாவில் பலமுனை மோதல்களை மூளவைக்கும் ஈரானுக்கெதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கை\nஈரானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ட்ரம்ப் கூறுகிறார், ஆனால் அதைச் செய்வதற்கான யதார்த்தபூர்...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2018/11/Mahabharatha-Santi-Parva-Section-331.html", "date_download": "2021-05-10T01:24:54Z", "digest": "sha1:KNJ2WYEQOA7627FL7ND5BUGSOHP6HYXD", "length": 46955, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விடுதலை உத்தி! - சாந்திபர்வம் பகுதி – 331", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 331\nபதிவின் சுருக்கம் : உலக இயல்பையும் முக்திக்கான உத்திகளையும் சுகருக்குச் சொன்ன நாரதர்...\nநாரதர் {சுகரிடம்}, \"அருளப்பட்டவையும், அமைதி குறித்தவையும், துயரை விலக்குபவையும், மகிழ்ச்சியை உண்டாக்குபவையுமான சாத்திரங்களைக் கேட்பதன் மூலம், ஒருவன் தூய புத்தியை அடை���்து, அதன் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைகிறான்.(1) கவலைக்கான ஆயிரம் காரணங்களும், அச்சத்திற்கான நூறு காரணங்களும் புத்தியற்றவனையே நாளுக்குநாள் பீடிக்கின்றனவேயன்றி ஞானியையோ, கல்விமானையோ அல்ல.(2) எனவே, உன் துன்பங்களை விலக்கும் நோக்கில் நான் சொல்லப்போகும் சில பழங்கதைகளைக் கேட்பாயாக. ஒருவனால் தன் புத்தியை அடக்க முடியுமென்றால் {புத்தியானது அவனது வசத்திலிருக்குமென்றால்}, அவன் நிச்சயம் மகிழ்ச்சியை அடைவான்.(3) விரும்பத்தகாததை அடைவது மற்றும் ஏற்புடையதில் இருந்து விலகுவது ஆகியவற்றின் மூலம் மட்டுமே சிறு மதி கொண்ட மனிதர்கள் அனைத்து வகை மனதுக்கங்களையும் அடைகிறார்கள்.(4) காரியங்கள் கடந்து சென்ற பிறகு ஒருவன் அவற்றின் தகுதிகளை நினைத்து வருந்தக்கூடாது. அத்தகைய கடந்த காரியங்களைப் பற்றுடன் நினைப்பவனால் ஒருபோதும் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது.(5)\nதான் பற்றுக் கொள்ளத் தொடங்கும் பொருட்களில் ஒருவன் எப்போதும் களங்கங்களைக் காண வேண்டும். அவன் அத்தகைய பொருட்களை மிகத் தீமை நிறைந்தவையாக எப்போதும் கருத வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் விரைவில் அவற்றிலிருந்து விடுதலையடைவான்.(6) கடந்ததை நினைத்து வருந்தும் மனிதன் செல்வத்தையோ, அறத்தகுதியையோ, புகழையோ ஈட்டத் தவறுகிறான். இருப்பில் இல்லாததை ஒருபோதும் அடையமுடியாது. அத்தகைய பொருட்கள் கடந்து சென்றால், (ஒருவன் எவ்வளவுதான் அவற்றுக்காக வருத்தப்பட்டாலும்) மீண்டும் அவை திரும்பாது.(7) உயிரினங்கள் உலகம் சார்ந்த பொருட்களைச் சில வேளைகளில் அடைகின்றன, சில வேளைகளில் இழக்கின்றன. இவ்வுலகில் தனக்கு நேரும் அனைத்து நிகழ்வுகளிலும் எந்த மனிதனும் வருத்தமடைவதில்லை.(8) கடந்து சென்ற ஒன்றின் இறப்பிலோ, இழப்பிலோ ஒருவன் கொள்ளும் துக்கத்திற்காகத் துக்கத்தை மட்டுமே அடைகிறான். ஒரு துன்பத்திற்குப் பதிலாக அவன் இரு துன்பங்களை அடைகிறான்.(9) உலகில் வாழ்வு மற்றும் மரணம் என்ற நடைமுறையைத் தங்கள் புத்தியின் துணையுடன் கண்ணீர் சிந்தாமல் காணும் மனிதர்கள் சரியாகப் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய மனிதர்கள் (என்ன நடந்தாலும்) ஒருபோதும் கண்ணீர் சிந்துவதில்லை.(10)\nஒருவன் தன்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்தாலும் தவிர்க்க முடியாததும், உடல், அல்லது மனத் துன்பத்தை உண்டாக்கவல்லது��ான அத்தகைய பேரிடரேதும் நேரும்போது, ஒருவன் அதைக்குறித்துத் துன்பத்துடன் சிந்திப்பதை நிறுத்த வேண்டும்.(11) துன்பத்திற்கான மருந்து இதுவே, அதைக் குறித்துச் சிந்திப்பதல்ல. அதை நினைப்பதால் ஒருவனால் ஒருபோதும் அதை அகற்ற முடியாது; மறுபுறம், துன்பத்தை நினைப்பதால் அஃது அதிகரிக்கவே செய்கிறது.(12) மனத்துயரங்கள் ஞானத்தால் கொல்லப்பட வேண்டும்; அதே வேளையில் உடல் துயரங்கள் மருந்துகளால் விலக்கப்பட வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இத்தகைய காரியங்களில் ஒருவன் புத்தி குறைந்த மனிதர்களைப் போல நடந்து கொள்ளக்கூடாது.(13) இளமை, அழகு, உயிர், செல்வம், உடல்நலம், அன்புக்குரியோரின் தோழமை ஆகிய இவையாவும் நிலையற்றவையே. ஞானம் கொண்ட ஒருவன் இவற்றில் ஒருபோதும் ஆசை கொள்ளக்கூடாது. மொத்தமாக ஒரு சமூகத்துக்கே தொடர்புடைய துன்பம் நிறைந்த காரியங்களில் ஒருவன் தனியாக அழக்கூடாது. அவ்வாறு ஈடபடாமல், துயரம் வரும்போது அதைத் தவிர்க்கமுனையும் ஒருவன், தீர்வுக்கான வாய்ப்பைக் கண்டவுடன் அதைச் செய்ய வேண்டும்.(15)\nஇந்த வாழ்வில் மகிழ்ச்சியின் அளவைவிடத் துன்பம் மிகப் பெரியது என்பதில் ஐயமில்லை. மனிதர்கள் அனைவரும் புலன் நுகர் பொருட்களில் பற்றை வெளிப்படுத்தி, மரணத்தை ஏற்பில்லாததாகக் கருதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.(16) எந்த மனிதன் இன்பதுன்பங்கள் இரண்டையும் கைவிடுகிறானோ, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் இவ்வுலகில் இருந்து செல்லும்போது, அவனது காரியத்தில் ஞானிகள் ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை.(17) செல்வத்தைச் செலவழிப்பதில் துன்பம் இருக்கிறது. அதைப் பாதுகாப்பதிலும் துன்பமிருக்கிறது. எனவே, ஒருவன் தனது செல்வம் அழிவடையும்போது எத்துன்பத்திலும் ஈடுபடக்கூடாது.(18) புத்தி குறைந்த மனிதர்கள் பல்வேறு தரத்திலான செல்வத்தை அடைந்து, நிறைவை வெல்லத் தவறி இறுதியில் துன்பத்தில் அழிவடைகிறார்கள். எனினும் ஞானிகளோ எப்போதும் நிறைவுடன் இருக்கிறார்கள்.(19) சேர்க்கைகள் அனைத்தும் இறுதியில் கலையவே {பிரியவே} போகின்றன. உயர்ந்த பொருட்கள் அனைத்தும் வீழவும், தாழ்வடையவும் விதிக்கப்பட்டிருக்கின்றன. சேர்க்கைகள் நிச்சயம் பிரிவிலேயே முடியப்போகின்றன, வாழ்வும் நிச்சயம் மரணத்திலேயே முடிவடையும்.(20)\nதாகம் தணிவடையாது {ஆச��க்கு முடிவில்லை}. மனநிறைவே உயர்ந்த மகிழ்ச்சியாகும். எனவே, ஞானிகள் மனநிறைவையே மிக மதிப்புமிக்கச் செல்வமாகக் கருதுகிறார்கள்.(21) ஒருவனுக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வுக்காலம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது {கடந்து செல்கிறது}. அஃது ஒருக்கணம் கூடத் தன் பாதையில் நிற்பதில்லை. ஒருவனுடைய உடல் நீடிக்க முடியாதபோது, அவன் (இவ்வுலகத்தில்) வேறு எந்தப் பொருளை நீடிக்கப்போவதாகக் கருத முடியும்(22) உயிரினங்கள் அனைத்தின் இயல்பையும் சிந்தித்து, அது மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதது எனத் தீர்மானிக்கும் மனிதர்கள், தங்கள் கவனத்தை உயர்ந்த பாதையை நோக்கித் திருப்பி, அதில் நல்ல முன்னேற்றத்தை அடைபவர்கள் துன்பத்தில் ஈடுபடவேண்டியதில்லை[1].(23) தன் இரையை அபகரித்து ஓடும் புலியைப் போலக் காலனானவன், மனிதன் ஆசை மற்றும் அனுபவிப்பதில் தணிவடையாமல் அத்தகைய (லாபமில்லா) தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவனை அபகரித்துச் செல்கிறான்.(24) ஒருவன் எப்போதும் தன்னைக் கவலையில் இருந்து விடுவித்துக் கொள்ள முனைய வேண்டும். உற்சாகச் செயல்பாடுகளைத் தொடங்குவதன் மூலம் ஒருவன் கவலையை விலக்க முனைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட கவலையில் இருந்து விடுபட்டதும், மேலும் கவலையில் ஈடுபடாமல், களங்கமான நடத்தைகள் அனைத்தையும் தவிர்ப்பதன் மூலம் கவலையைத் தொலைவில் வைக்கும் வழியில் ஒருவன் செயல்பட வேண்டும்[2].(25)\n[1] \"இந்த ஸ்லோகம் ஐயம் நிறைந்ததாகும். இங்கே உரையாசிரியர் அமைதியாக இருக்கிறார். பரப்பில் கிடக்கும் பொருளையே நான் பின்பற்றியிருக்கிறேன். பொருட்களின் இயல்பைக் குறித்துச் சிந்திக்கும் மனிதர்கள், அத்தொழில் பயன்றறது என்று அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், பொருட்களின் இயல்புகள் மனத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாதவையாகும். பெரும் தத்துவ ஞானி புல்லின் தன்மைகளையும், அது நீடித்திருக்கும் காரணத்தையும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் அஃது அடையும் மாற்றத்தைக் குறித்து அறியாமல் இருக்கிறார். எனினும், பலனில்லாத அத்தொழிலில் ஈடுபடாத மனிதர்கள், உயர்ந்த பாதையில் நடந்து துன்பத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்பது பொருளாக இருக்கலாம்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பிராணிகளின் தன்மையை ஆலோசித்து மனத்தி���்கெட்டாத ஆத்மாவை அறிந்தவர்களும் (ஸம்ஸார) மார்க்கத்தைக் கடந்தவர்களுமானவர்கள் துக்கத்தையடையார்\" என்றிருக்கிறது.\n[2] \"நான் இந்தச் சுலோகத்தைச் சரியாகப் புரிந்திருக்கிறேனா என்பதில் எனக்கு உறுதியில்லை\" எனக் கங்குலி இங்கே சொல்கிறார். கும்பகோணம் பதிப்பில், \"துக்கத்தை விலக்குவதற்குரிய உபாயத்தைத் தேட வேண்டும். துக்கியாமலே ஆரம்பிக்கவேண்டும். முயற்சி செய்வதனால் வியஸனமில்லாதவனாக வேண்டும்\" என்றிருக்கிறது.\nஒலி, தீண்டல், வடிவம், மணம், சுவை ஆகியவற்றை அனுபவிப்பதில் செல்வந்தனும், வறியவனும் ஒரே வகையிலேயே எதையும் காண்பதில்லை[3].(26) சேர்க்கைக்கு முன்பு உயிரினங்கள் ஒருபோதும் துன்பமடைவதில்லை. எனவே, தன் உண்மை இயல்பில் இருந்து வீழாத ஒருவன், அந்தச் சேர்க்கை முடிவடையும்போது ஒருபோதும் துன்பத்தில் ஈடுபடுவதில்லை[4].(27) ஒருவன் தனது பாலுறவு பசியையும், வயிற்றின் பசியையும் பொறுமையின் துணை மூலம் அடக்க வேண்டும்[5]. அவன் தனது கைகளையும், கால்களையும் கண்ணின் துணையால் பாதுகாக்க வேண்டும். கண்களும், காதுகளும், பிற புலன்களும் அவனது மனத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். மனமும், வாக்கும் ஞானத்தின் துணையால் ஆளப்பட வேண்டும்.(28) அறிந்த மனிதர்களிடமும், அறியாதவர்களிடம் போலவே அன்பு மற்றும் பாசத்தை அவன் கைவிட்டு, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய மனிதனே ஞானி என்று சொல்லப்படுகிறான், அவனே நிச்சயம் மகிழ்ச்சியைக் காண்கிறான்.(29) எந்த மனிதன் தன் ஆன்மாவிலேயே நிறைவடைகிறானோ[6], எவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எதையும் சார்ந்திருக்கவில்லையோ, எவன் தன்னை {ஆன்மாவைத்} தவிர வேறு எந்தத் துணையுமில்லாமல் நடந்து கொள்கிறானோ அவனே இன்பநிலையை அடைவதில் வெல்கிறான் {சுகம் அடைகிறான்}\" என்றார் {நாரதர்}.(30)\n[3] \"புலன்களை நிறைவு செய்வது (அனுபவத்தைத் தவிர) வேறு எதையும் விட்டுவிட்டுச் செல்வதில்லை. புலன்கள் அவற்றுக்குரிய பொருட்களில் தொடர்பு கொள்ளும் வரையே இன்பம் நீடிக்கிறது என்பதையே இந்த ஸ்லோகம் சொல்ல வருகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"சப்தத்திலும், ஸ்பரிசத்திலும், ரூபத்திலும், கந்தத்திலும், ரஸத்திலும் தனவானுக்கும், தனமில்லாதவனுக்கும் அனுபவிப்பதைப் பார்க்கிலும் வேறு ஒன்றுமில்லை\"என்றிருக்கிறது.\n[4] \"ஒரு மனிதன் மனைவிகள், பிள்ளைகள் அல்லது செல்வம் முதலியவற்றைக் கொண்டிருக்கிறான். அவை இல்லாதபோது எந்தக் கவலையில் இல்லாதவனாகவே இருந்தான். இந்தச் சேர்க்கைகளின் மூலமே ஒருவனது துன்பம் தொடங்குகிறது. எனவே, இவை மறையும்போது ஒரு புத்திசாலி மனிதன் எந்தக் கவலையிலும் ஈடுபடக்கூடாது. கட்டுகள் {பந்தங்கள்} அல்லது பற்றுகள் எப்போதும் துன்பத்தை உண்டாக்குபவையே. கட்டுகள் அறைக்கப்படும்போது, அல்லது அழிக்கப்படும்போது துன்பம் ஏதும் ஏற்படக்கூடாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[5] கும்பகோணம் பதிப்பில், \"தைரியத்தால் குறியையும் வயிற்றையும் காக்க வேண்டும்\" என்றிருக்கிறது.\n[6] \"எந்த மனிதனின் இன்பங்கள் புறப் பொருட்களான மனைவிகள், பிள்ளைகள் முதலியவற்றைச் சார்ந்திருக்கவில்லையோ\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 331ல் உள்ள சுலோகங்கள் : 30\nஆங்கிலத்தில் | In English\nLabels: சாந்தி பர்வம், சுகர், நாரதர், மோக்ஷதர்மம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் க��ோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இ���்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/572220/amp?ref=entity&keyword=farmland", "date_download": "2021-05-10T01:50:02Z", "digest": "sha1:7VJ7OACRHBMTCQDLS5KWZKGCUKCBUHOU", "length": 10921, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "14 wild elephants chased into forest on farmland near Gudiyatham: Forest Department action | குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் நுழைய முயன்ற 14 யானைகள் காட்டுக்குள் விரட்டியடிப்பு: வனத்துறையினர் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nகுடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் நுழைய முயன்ற 14 யானைகள் காட்டுக்குள் விரட்டியடிப்பு: வனத்துறையினர் நடவடிக்கை\nகுடியாத்தம்: குடியாத்தம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த யானைகளை விரட்டுவதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து யானைகளை விரட்டும் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அந்த 14 யானைகள் குடியாத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அருகே உள்ள குடிம்பிபட்டி கிராமத்திற்கு வந்த யானைக்கூட்டம் அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைய முயன்றது.\nஅப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. இருப்பினும் இந்த யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் ஆந்திர வனப்பகுதியிலிருந்து குடியாத்தம் வனப்பகுதிக்கு அடிக்கடி வருவதால் அப்பகுதிமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், இந்த யானைகளை நிரந்தரமாக ஆந்திர வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். மீண்டும் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தமிழக ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி மரணம்\nதிருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ம் ஆண்டு ஆராதனை\nகுமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nகர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே தமிழகம் வரும் தொழிலாளர்கள்\nகடந்த ஓராண்டில் நடந்த ‘தகிடுதத்தங்கள் ’ அம்பலம் மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு\nமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு 236 பேர் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 23,515 பேர் குணமடைந்தனர்: சென்னையில் 7,130 பேருக்கு தொற்று\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசேலம் அரசு மருத்துவமனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு: டீன் தகவல்\nகோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு.: டீன் அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு\nசாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கைகளை தேடி செல்ல வேண்டாம்: மா.சுப்பிரமணியம்\nசென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிக��ச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/31", "date_download": "2021-05-10T01:18:00Z", "digest": "sha1:SC52WOVTRAKWDJZL62LCX7LAY4MFKEQZ", "length": 6437, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இம்ரான் கானுடன் நட்பு பாராட்ட வேண்டும்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஇம்ரான் கானுடன் நட்பு பாராட்ட வேண்டும்\nபாகிஸ்தானில் பிரதமராகப் பதவி ஏற்கவுள்ள இம்ரான் கானுடன் மோடி நட்பு பாராட்ட வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.\nபாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீஃப் இ இன்சாஃப் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இதற்கிடையில் “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. காஷ்மீர் பிரச்சினையை இரு நாடுகளும் பேசித் தீர்க்க வேண்டும். இந்தியா விரும்பினால், இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்த விரும்புகிறேன்” என்று பேட்டி அளித்திருந்தார் இம்ரான் கான்.\nஇம்ரான் கான் சொல்வதை செய்ய வேண்டும் என்று விரும்புவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, “பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் உருவாகவுள்ளது. இம்ரான் கான் இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்டியுள்ளார். அதனைப் பிரதமர் மோடி சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நட்புக்கரம் நீட்டியதுடன், எல்லைப்பகுதியில் போர்நிறுத்தத்தையும் ஏற்படுத்தினார். இதுதான் ஒரு தலைவருக்கு பெருமை. இதுபோன்ற தலைவர்கள் தேர்தலைப் பற்றி நினைப்பதில்லை, மக்களைப் பற்றி நினைக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் விவகாரம் எப்போதுமே நாட்டின் பிரதமர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள மெகபூபா முப்தி, பாஜகவுடனான கூட்டணி அதிருப்தி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் நலனுக்கான எந்த ஒரு திட்டத்தையும் பாஜக செய்ய விடவில்லை. ���ாநிலத்தில் அமைதியைத் திரும்பச் செய்யும் முயற்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு கோப்பை விஷத்தை அருந்தியது போலவே கூட்டணி அரசு இருந்தது என்று கூறியுள்ளார்.\n2014ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால் பிடிபி கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்தன. எனினும் இரு கட்சிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் அண்மையில் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nவருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி\nவேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி\nகூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-tamil-4-promo-rio-gets-angry-on-suresh/", "date_download": "2021-05-10T01:57:32Z", "digest": "sha1:WOVJ5QCAV4474ANCHLON2ZATRAMKVJEP", "length": 8283, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Tamil 4 Promo Rio Gets Angry On Suresh", "raw_content": "\nHome பிக் பாஸ் ஹெலோ, என்ன சொல்லாதீங்க – இறுதியில் ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஹெலோ, என்ன சொல்லாதீங்க – இறுதியில் ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்று கிழமை (அக்டோபர் 4 ) துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிகரமாக நேற்றோடு வெற்றிகராக முதல் வாரத்தை நிறைவடைந்து இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை போட்டியாளர்கள் நான்கு நாட்கள் கழித்து உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே எந்த ஒரு பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை. இடையில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்த விஷயத்தை சுரேஷ் சக்கரவர்த்தி விட்டாலும் அனிதா சம்பத் விடாமல் அடிக்கடி சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் செய்து வருகிறார். இது ஒருபுறமிருக்க இந்த வாரம் பிக்பாஸ் ஸ்டால் ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எந்த உரிமையும் கிடையாது. இருப்பினும் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது கடந்த வாரம் பிக்பாஸில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.\nஇந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளை கூறவேண்டும் அப்படி கூறும் ச���றந்த 8 போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள். மீதமுள்ள 8 பேர் நேரடியாக அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருப்பார்கள். இதில் ஏற்கனவே ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா, அஜீத், ஷிவானி, சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஎனவே இந்த வாரம் நடைபெறும் ஏவிசிஷனில் இந்த 8 பேரில் யாரோ ஒருவர் வெளியேற போகிறார்கள். அதே போல நேற்று நடைபெற்ற தலைவர் தேர்வில் சுரேஷ் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கூட ஷிவானி மற்றும் சனம் ஷெட்டியை தான் அதிக பேர் நாமினேட் செய்தது போல தோன்றுகிறது.\nPrevious articleமெர்சல் பட குழந்தை நட்சத்திரத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம் – காரணம் இதான்.\nNext articleவிஐபி படத்தில் இப்படி ஒரு சென்டிமென்ட் காட்சியில் இருக்கும் இந்த தவறை நோட் செஞ்சி இருக்கீங்களா.\nஅவங்களுக்கு எப்படி handle பண்னனும்னு தெரியல – மீரா மிதுனுக்கு ஜூலி டிப்ஸ்.\nதுப்பி இருக்க கூடாது, செருப்பால அடிச்சி தொறத்தி இருக்கனும் – ப்ரோமோவை பார்த்து திட்டி தீர்த்த ரசிகர். ஜூலி கொடுத்த பதிலடி.\nபாலாஜியின் கண்ணாடியை போட்டுகொண்டு ஷிவானி அம்மா கொடுத்த போஸ் – கதறும் நெட்டிசன்கள்.\n டாஸ்க்கை விட்டு விலகிய ஷெரின்.\nஷெரீனை திட்டி தீர்க்கும் பாலா ரசிகர்கள் – காரணம் இதான். என்னனு நீங்களே பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/goundamani-latest-photo-in-crazy-mohan-death-ceremony/", "date_download": "2021-05-10T01:18:28Z", "digest": "sha1:LV2SA44ENWTVJIW2LFK4UV2OSC46TTED", "length": 8948, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Goundamani Latest Photo In Crazy Mohan Death Ceremony", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நடிகர் கௌண்டமணியா இது. புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்.\n புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.\nரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும���, இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது. கடந்த சில காலமாக உடல்நிலை குறைவால் இருந்து வரும் கவுண்டமணி படங்களில் இருந்து நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.\n80 காலகட்டங்களில் தொடங்கி 20 காலம் முதல் பல்வேறு படங்களை நடித்துள்ளார் கௌண்டமணி. மேலும் , இவருக்கென்று மூன்று தலைமுறை ரசிகர்களும் இருந்து வருகின்றனர். இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கௌண்டமணியின் சமீபத்திய புகைப்படத்தை கண்டு பலரும் ஆதரிசியாகியுள்ள்ளனர்.\nதமிழ் சினிமாவில் டைமிங் காமெடி என்றால் அதற்கு கிரேசி மோகனின் வசனங்களே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழில் பல்வேறு படத்தில் வசனகர்த்தாவாகவும், நடிகருமான பணியாற்றி கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேசி மோகனின் மறைவை அடுத்து பல்வேறு பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.\nஇன்று கிரேசி மோகனின் இறுதி சடங்கு நடைபெற்றது இதில் திரையுகை சென்ற பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு கிரேசி மோகனுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்திருந்தனர். இதில் கௌண்டமணியும் கலந்து கொண்டார். தற்போது இவருக்கு 80 வயதாகும் இவர் நேற்று மரணமடைந்த பிரபல நடிகரான கிரேசி மோகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது. எப்படி இருந்த மனுஷன் தற்போது இப்படி இருக்காரே என பலரும் வேதனைப்பட்டு வருகின்றனர்.\nPrevious articleசீரியல் நடிகையுடன் நெருக்கம். கடுப்பான பூவே போச்சுடவா நடிகரின் மனைவி.\nNext articleஎன்னடா ஹேர் ஸ்டைல் இது. பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \nஆண் நபரை கட்டி அனைத்து முத்தும் கொடுக்க செல்லும் ஜூலி – அப்போ மார்க் நிலமை \n5 நிமிடம் வெளியில் சென்றதால் அவஸ்தை படுகிறேன்.ஷாக் கொடுத்த நடிகை கிரண்.\nசாமுராய் பட நடிகையை ஞாபகம��� இருக்கா கடற்கரையில் நீச்சல் உடையில் கொடுத்த போஸை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/how-many-seats-will-aiadmk-get-in-tn-assembly-election-edappadi-palanisamy-prediction/articleshow/82099831.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-10T01:25:09Z", "digest": "sha1:TCJ4OK5SK2QF2ZSMG3ZB5DWCFRY2QKTO", "length": 12499, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamil nadu election result: இது எடப்பாடியின் கணக்கு: மிஸ் ஆகாதுன்னு அடிச்சு சொல்றாராம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇது எடப்பாடியின் கணக்கு: மிஸ் ஆகாதுன்னு அடிச்சு சொல்றாராம்\nஅதிமுக இந்த தேர்தலில் எத்தனை இடங்களைப் பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி தனக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு எண்ணை கூறி வருகிறாராம்.\nதேர்தலுக்கு பிந்தைய நிலவரங்களை கேட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி\nசுனில் டீம் கடைசியாக கொடுத்த ரிப்போர்ட்\nஎடப்பாடி பழனிசாமி சொல்லும் நம்பர் என்ன தெரியுமா\nதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என திமுக வட்டாரங்கள் கூறிவருகின்றன. அவ்வாறு ஆட்சியைப் பிடித்தால் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கொடுக்கலாம், என்ன துறை ஒதுக்கலாம் என்ற விவாதம் நடைபெற்றுவருவதாக கூறுகிறார்கள்.\nஅதிமுக தரப்பிலோ மிகவும் கூலாக நடப்பவற்றை கவனித்து வருகின்றனர். மேலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்களை எடப்பாடி பழனிசாமி கேட்டு வருகிறார். அப்படி அவர் திரட்டிய தகவல்கள் நம்பிக்கையை அளித்திருப்பதாக கூறுகின்றனர்.\nதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்\nஅதிமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் சுனில். இவரது டீம் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்களை கணித்துள்ளது. அதன் விவரங்களை முதல்வரிடமும் தெரிவித்து வருகிறது. முதல்வரும் அவ்வப்போது சுனிலுடன் பேசி வருகிறார்.\nபதவியேற்க நாள் குறிச்சாச்சு: ஸ்டாலினுக்கு வீடு தேடும் குடும்பத்தினர்\nதனியார் ஏஜென்சிகள் மூலமாகவும் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளார். அதேபோல் கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் இந்த ம���டிவுகள் அனைத்தும் 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்தது போல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெரிவித்துள்ளன.\nஇறுதியாக சுனில் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ரிப்போர்ட்டில் அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது உறுதி என கூறியுள்ளார். மேலும் 27 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 2016 தேர்தலிலும் அதிமுக பல தொகுதிகளில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.\nகொடைக்கானலில் தயாராகும் அமைச்சரவை பட்டியல்\nஅதே நிலை இந்த முறையும் நிகழும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணிப்பாக உள்ளது. அதாவது அதிமுக 134 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறும் என்று கூறிவருகிறார். எடப்பாடி கணிப்பு தப்புமா, தப்பாதா என்பதை மே 2ஆம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகொடைக்கானலில் தயாராகும் அமைச்சரவை பட்டியல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுமுழு ஊரடங்கு: மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.. உங்க ஊருக்கு யாரு\nவணிகச் செய்திகள்கல்விக் கடன் வாங்கப் போறீங்களா\nதமிழ்நாடுதோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா\nவணிகச் செய்திகள்ஆதார் கார்டு இல்லையா\nதமிழ்நாடுஆவின் பாலை கீழே கொட்டி போராட்டம்\nதமிழ்நாடுஆக்சிஜன் உற்பத்தி: விஜய் வசந்த் வரவேற்பு\nக்ரைம்பொது இடத்தில் தோசை கரண்டி தாக்குதல்.. பஸ் ஸ்டேண்டை அலறவிட்ட பெண்கள்\nதமிழ்நாடுகர்ப்பிணிகளுக்கு கொரோனா பணியில் இருந்து விலக்கு: விரைவில் முடிவு\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறத���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/kanyakumari/heavy-rain-for-three-hours-kanyakumari-farmers-happy/articleshow/82067792.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-05-10T01:44:42Z", "digest": "sha1:VJRJNBZNMUKIBLGYW3IIMDEULZCFQ7MH", "length": 9836, "nlines": 126, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kanyakumari rain today: மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த மழை... குமரி விவசாயிகள் ஹேப்பி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த மழை... குமரி விவசாயிகள் ஹேப்பி\nமேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த மழையால் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகன்னியாகுமரியில் இன்று மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த மழை.\nகன்னியாகும்ரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது.\nஇந்த நிலையில் இன்று மாலை முதல் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளான பேச்சிப்பாறை, குலசேகரம், மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.\nஇதனால் வெப்பம் தணிந்து மாவட்டத்தில் குளுமையான காலநிலை நிலவி வருகிறது.\nசேலம் மக்களே...கொரோனாவுக்கு செம ட்ரீட்மென்ட் ரெடி\nமணிக்கணக்கில் பெய்த மழையால் நீர் நிலைகளிலும் நீர்வரத்து வர துவங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதானாகச் சாலையில் விழுந்து பலியான குமரி இளைஞர்: அதிர்ச்சி சிசிடிவி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுஆக்சிஜன் உற்பத்தி: விஜய் வசந்த் வரவேற்பு\nதமிழ்நாடுகொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்; ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி\nஇந்தியாராஜ்ய சபா எம்.பி. கொரோனாவால் மரணம்\nஇந்தியாகுப்பை வண்டியில் எடுத்து செல்லப்பட்ட சடலம்.. உதவிக்கு யாரும் வராததால் அவலம்\nதமிழ்நாடுதமிழகத்தில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு: எதற��கெல்லாம் அனுமதி, அனுமதி கிடையாது\nசினிமா செய்திகள்அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கை\nதமிழ்நாடுதோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா\nதமிழ்நாடுஆவின் பாலை கீழே கொட்டி போராட்டம்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nமகப்பேறு நலன்கருத்தடை : வைட்டமின் சி அதிகமா எடுத்துக்கிட்டா கருத்தரிக்காதாமே, உண்மையா\nபொருத்தம்திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/agriculture-department-officials-lecture-on-coconut-rugose-whitefly-management-near-mayiladuthurai/articleshow/82184255.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-05-10T01:38:20Z", "digest": "sha1:5N3ENW5LIQKXZQFRBORODIIIPE2AQN7A", "length": 12383, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "coconut rugose whitefly: தென்னை மரங்களை கெடுக்கும் வெள்ளை ஈ.. ஐடியா கொடுத்த வேளாண் துறை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதென்னை மரங்களை கெடுக்கும் வெள்ளை ஈ.. ஐடியா கொடுத்த வேளாண் துறை\nமயிலாடுதுறையில் தென்னை ரூகோஸ் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விளக்க உரை வழங்கினர்.\nதென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை\nதென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை\nவிவசாயிகளுக்கு ஐடியா கொடுத்த வேளாண் துறை அதிகாரிகள்\nதென்னை மரங்களில் ஏற்படும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேளாண் துறை சார்பாக செயல் விளக்கம் கொடுக்கப்பட்டது.\nமயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தில் தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து வேளாண் துறை சார்பில் விளக்க உரை வழங்கப்பட்டது. தென்னை மரங்களை தாக்கும் வயது முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சூழல் வடிவமைப்புகளில் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் இலைகளின் அடிப்பரப்பில் இருந்து���ொண்டே இலைகளில் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன.\nரெடியான டிடிவி தினகரன்: லைனுக்கு வந்து எச்சரித்த சசிகலா\nஇது சுமார் இருபது முப்பது நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து பூழுக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளில் அடிப்பகுதியில் காணப்படுகின்றன. இது காற்றில் எளிதில் பரவி அடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களை பாதிப்பை ஏற்படுத்துகிறன. இதனைக் கட்டுப்படுத்த தென்னை மரங்களில் மஞ்சள் நிற பசை தடவிய அட்டைகளை மரத்தின் ஓலைகளில் கட்டி தொங்க விட்டால் அந்த ஈக்கள் அதில் ஒட்டி தன்னுடைய வலுவை இழந்து விடும்.\nஇந்த ஈக்கள் தென்னை மரம் தவிர வாழை சப்போட்டா ஆகிய பயிர்களை தாக்குகிறது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த தண்ணீர் வேகமாக வைத்து அந்த கிளையில் அடித்தால் அது உதிர்ந்து கீழே விழுந்து விடும் என்ற செயல்விளக்கத்தை மயிலாடுதுறை வேளாண்மை துறை உதவி இயக்குநர் சங்கரநாராயணன் விளக்க உரையாற்றினார்.\nமநீம கட்சியை விட்டு இதற்காகதான் விலகினேன்.. கமிலா நாசர் விளக்கம்\nஇந்நிகழ்வில், தொழில்நுட்ப மேலாண்மை இயக்குநர் திருமுருகன், மேலாண்மை உதவி அலுவலர் சுகுமார் மற்றும் ராஜகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரெடியான டிடிவி தினகரன்: லைனுக்கு வந்து எச்சரித்த சசிகலா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுஆக்சிஜன் உற்பத்தி: விஜய் வசந்த் வரவேற்பு\nவணிகச் செய்திகள்கல்விக் கடன் வாங்கப் போறீங்களா\nதமிழ்நாடுதோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா\nதமிழ்நாடுகொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்; ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி\nசினிமா செய்திகள்அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கை\nஇந்தியாஊரடங்கில் இ-பாஸ் கட்டாயம்.. எப்படி பெறுவது\nதமிழ்நாடுகர்ப்பிணிகளுக்கு கொரோனா பணியில் இருந்து விலக்கு: விரைவில் முடிவு\nவணிகச் செய்திகள்ஆதார் கார்டு இல்லையா\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த ��ிக்கல்கள்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nமகப்பேறு நலன்கருத்தடை : வைட்டமின் சி அதிகமா எடுத்துக்கிட்டா கருத்தரிக்காதாமே, உண்மையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/mia-khalifa", "date_download": "2021-05-10T01:16:09Z", "digest": "sha1:WKT5XXOQVH5RAKCCJQDKPERFGSJGKF6I", "length": 4594, "nlines": 69, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nFACT CHECK: மியா கலிஃபா போட்டோவுக்கு கேக் ஊட்டிய காங்கிரஸார்\nஎங்க வந்து, யாரை குறை சொல்ற: மியா கலிஃபாவை விளாசும் 'பி.சி.' ரசிகர்கள்\nஆபாச வீடியோ உலகில் மியாவின் மவுசு குறைந்தது... இந்தாண்டு இளைஞர்கள் அதிகம் தேடிய பெண் யார் தெரியுமா\nMia Khalifa Video: மியா கலிஃபா மார்பகத்திற்கு ஆபத்து ;அவரே வெளியிட்ட பரபரப்பு வீடியோ...\nஇளைஞர்களுக்கு அதிர்ச்சி செய்தி : ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு கல்யாணமாம்\n\"அந்த\" வீடியோவில் நடித்து மியா கலிஃபா எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா\nSunny Leone: சன்னி லியோன் சாப்ஸ்.. மியா கலீஃபா சாப்ஸ்.. செக்ஸி உணவு வழங்கும் டெல்லி ரெஸ்டாரண்ட்\nபுது டியூப் சேனலில் போட்டுத் தாக்கிய மியா கலிஃபா\nகேரளாவில் பிரபலமடைந்து வரும் நடிகைகள் படம் போட்ட ஒரு தனியார் பேருந்து\nசன்னி லியோனை தொடர்ந்து இன்னொரு நீலப்பட நடிகை பாலிவுட்டில் களமிறங்குகிறார்\nபேனரில் புடவை கட்டிய சன்னி லியோன் ஓணம் கொண்டாடிய கேரள மாணவர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-05-10T01:23:36Z", "digest": "sha1:SNTICHQLDE3M2XLUGKZVTVHCEMZYGGDN", "length": 8630, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nரஜினியின் ‘பேட்ட’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது\nரஜினியின் ‘பேட்ட’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகும் ‘பேட்ட’ படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,80,259 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,44,547…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/bomb", "date_download": "2021-05-10T02:11:25Z", "digest": "sha1:IA4L6QK6NSC4DFVS6IZIFFFYURNXZ5EG", "length": 4524, "nlines": 51, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nஅவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள் மூடப்பட்ட தாஜ்மஹால்\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசாரிடம் சிக்கிய வாலிபர்\nபோண்டா என நினைத்து வெடிகுண்டை கடித்த 6 வயது சிறுவன்\n#Breaking: சென்னையில் திடீர் குண்டு வெடிப்பு.. வெடித்து சிதறிய கண்ணாடிகள்..\nதிடீரென அடுத்தடுத்து நடந்த 2 வெடிகுண்டு வெடிப்பு குழந்தைகள் உட்பட 16 பேர் பலி\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8056/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-05-10T02:05:48Z", "digest": "sha1:6OTHJF6D6JS5ZM43SI4EHQLHYVTNBZXD", "length": 6425, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "மியன்மார் மீது பொருளாதாரத் தடை - Tamilwin.LK Sri Lanka மியன்மார் மீது பொருளாதாரத் தடை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமியன்மார் மீது பொருளாதாரத் தடை\nரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் தொடர்பில் மியன்மார் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பொருளாதார தடை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவ���் தெரிவித்துள்ளார்.\nமியன்மாரின் ரொக்கின் பிராந்தியத்தில் வாழும் ரோஹின்கியா முஸ்லிம் மக்கள் மிகவும் துன்பத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில், மியன்மாருடனான இராணுவ பயிற்சியை நிறுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?page=7", "date_download": "2021-05-10T01:55:25Z", "digest": "sha1:PGESLMLYCX5RMVMHYNWUDR7DW2FAHZZ5", "length": 10599, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குற்றச்சாட்டு | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண��ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nதேர்தலைக் குறிவைத்தே என் மீது குற்றச்சாட்டு - ரிஷாத்\n\"தேர்தல்களை இலக்காகக் கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்...\nயாழ். நிதி நிறுவனத்தில் மோசடி ; பெண் உத்தியோகத்தர் விசாரணைகளில் தலையீடு செய்வதாக எப்.சி.ஐ.டி குற்றச்சாட்டு\n“யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட...\nதயாசிறி தெரிவுக்குழுவில் முன்னிலையாகாவிட்டால் சட்ட நடவடிக்கை - சரத்பொன்சேகா\nகுண்டுதாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ர...\n\"பொய் குற்றச்சாட்டை சுமத்தியவர்களுக்கு எதிராக மானநஷ்டயீடு கோரி வழக்குத் தாக்கல்\"\nஎனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் மானநஷ்டயீடு கோரி வழக்குத் தாக்கல் செய்...\nரிஷாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி துறந்த முஸ்லிம் எம்.பி.க்கள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும்: அனுராத ஜயரத்ன\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சுயாதீன விசாரணைகளின் ஊடாக நிரூபிக்...\nமன்னார் சமூர்த்தி பயனாளிகளில் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் இணைப்பு ; சாள்ஸ் எம்.பி குற்றச்சாட்டு\nமன்னார் சமூர்த்தி பயனாளிகளில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக காணப்பட்ட நெருக்கடிகள் காரணமாகவே அமைச்சு பதவிகளை துரந்தோம்: எம். எச்.ஏ.ஹலீம்\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவரவ��� அமைச்சுப்பதவிகளை துறந்தோம்.அத்துடன...\nமுஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சுக்களை மீண்டும் ஏற்க வேண்டுமென்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடு - துஷார இந்துநில்\nஅமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அழ...\nதமிழர்களை பலியெடுத்த சிங்கள பேரினவாதம் முஸ்லிம் மக்கள் மீது திரும்பியுள்ளது -விக்னேஸ்வரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆத...\nரிஷாத்துக்கு எதிரான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்ற...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh020", "date_download": "2021-05-10T02:37:05Z", "digest": "sha1:OXMCBCESEL6SCQOGAFN2WZVQKQ3W3FQN", "length": 25565, "nlines": 130, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, John: Lesson 020 - கானாவூர் கல்யாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் (யோவான் 2:1–12) | Waters of Life", "raw_content": "\nயோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது\nயோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்\nபகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)\nஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)\n4. கானாவூர் கல்யாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் (யோவான் 2:1–12)\n1 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திராட்ச ரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4 அ��ற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.\nஇயேசு தம்முடைய சீஷர்களை யோர்தான் மலையிடுக்கின் ஸ்நானகனுடைய மனந்திரும்புதலின் பள்ளதாக்கிலிருந்து, கலிலேயா மலைப்பகுதியிலிருந்த கானாவூர் கல்யாண மகிழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இந்த 100 கிலோமீட்டர் பிரயாணம் இரண்டு ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள தீவிரமான மாற்றத்தை நமக்குக் காண்பிக்கிறது. இனிமேல் விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தின் நிழலில் வாழ வேண்டிய அவசியமில்லை, அவர்கள் உதய சூரியனும் சமாதானக் காரணருமாகிய இயேசுவோடு நீதியின் மகிழ்ச்சியில் வாழலாம். இயேசு யோவான் ஸ்நானகனைப் போல ஒரு துறவியல்ல. அதனால் அவர் தன்னுடைய சீஷர்களோடு ஒரு கல்யாண விருந்துக்குச் சென்றதே ஒரு அற்புதம்தான். திராட்சை இரசத்தை அவர் தடைசெய்யவில்லை. ஏனென்றால் மனிதனுக்குள்ளிருந்து வருகிறதுதான் அவனைத் தீட்டுப்படுத்துமே தவிர, அவனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள் போவது அவனைத் தீட்டுப்படுத்தாது என்று அவர் போதித்தார். இயேசு துறவறத்தையும் கடுமையான நோன்பையும் புறக்கணிக்கவில்லை, ஆனால் இவ்விதமான வாழ்க்கைமுறையினால் பெரிய பயனில்லை என்று கற்பித்தார். நம்முடைய கெட்டுப்போன இருதயம் புதிய தன்மையுள��ளதாக மாற்றப்பட வேண்டும், புதிய பிறப்பே காரியம். மதுபான வெறிகொள்ளுதலையும் போதைப் பழக்கத்தையுமே வேதாகமம் தடைசெய்கிறது.\nஇந்த சீஷர்கள் இயேசுவோடு அந்த விருந்துக்குச் சென்றார்கள். ஆனால் நாத்தான்வேலோ கானாவைச் சேர்ந்தவனாகவே இருந்தான் (21:2). மணவாளனுடைய குடும்பத்தை இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு தெரிந்திருக்க வேண்டும். யோசேப்பு ஏற்கனவே மரித்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது. மரியாள் விதவையாகிவிட்டபடியால், மூத்தமகனாக இயேசு குடும்பத்துக்குப் பொறுப்பானவராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே தங்களுடைய சொந்தக்காரர்களுடைய தேவையைச் சந்திக்கும்படி மரியாள் அவரிடத்தில் வருகிறார். யோர்தானிலிருந்து திரும்பியதிலிருந்து இயேசு சாதாரண மனிதனாகக் காணப்படவில்லை. பரிசுத்த ஆவியானவரினால் மறுரூபப்படுத்தப்பட்டவராக தன்னுடைய உலகக் கடமைகளிலிருந்து முன்னேறி இறைவனைச் சேவிக்க ஆரம்பித்திருந்தார். அதில் அவருடைய சீஷர்கள் அவரைப் பின்பற்றினார்கள்.\nமரியாள் தன்னுடைய மகனுடைய அன்பையும் கரிசனையையும் அறிந்திருந்த காரணத்தினால் அவரைச் சார்ந்திருந்தார். அவளுடைய அன்பு இயேசுவின் முதலாவது அற்புதத்திற்கு வழிநடத்திச் சென்றது. கிறிஸ்துவின் அன்பின் பேரிலுள்ள விசுவாசம் இறைவனுடைய கரத்தை அசைக்கிறது. இயேசு சொல்லவதைச் செய்யுங்கள் என்று மரியாள் வேலைக்காரர்களிடம் சொன்னாள். ஏதாவது ஒரு வகையில் இயேசு உதவி செய்வார் என்று மரியாளுக்குத் தெரியும். மரியாள் வேலைக்காரர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் திருச்சபைகளின் கோட்பாடாக இருக்க வேண்டும்: அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள் இயேசுவுக்கு மாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் பல்வேறு அதிசயங்களைக் கொண்டுவரும்.\nசுமார் 600 லிட்டர் கொள்ளளவுள்ள சுத்திகரிப்பின் தொட்டிகள் நிரப்பப்பட்டன. இது விருந்தாளிகள் சுத்திகரிப்புக்காக அதிக தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இயேசு அங்கிருக்கும்போது வேறு வகையான சுத்திகரிப்பு தேவையாயிருக்கிறது. ஒருவன் முழுவதும் சுத்திகரிக்கப்படாவிட்டால் அவன் ஆட்டுக்குட்டியின் கல்யாண விருந்தில் கலந்துகொள்ள முடியாது.\nமுதற் கரிசனையாயிருக்கவில்லை. முதலில் கல்யாண விருந்து தடையில்லாம��் நடைபெறவேண்டும். சுத்திகரிப்பின் தண்ணீரை இயேசு அமைதியாக சுவையுள்ள திராட்சை இரசமாக மாற்றினார். இது எவ்வாறு நடத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய சிந்தப்பட்ட இரத்தம் ஆட்டுக்குட்டியின் கல்யாணவிருந்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களுக்குப் போதிய சுத்திகரிப்பை உண்டுபண்ணும் என்று இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிகிறோம். இது மதுபான வெறிகொள்ளுதலை ஆதரிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் மதுபான வெறியுள்ள நடத்தை எதையும் ஆதரிப்பதில்லை. சுவையுள்ள திராட்சை இரசம் போதிய அளவு பரிமாறப்பட்டது. இது கிறிஸ்துவின் அளவற்ற பாவமன்னிப்பு மனுக்குலமனைத்திற்கும் போதுமானது என்பதை அடையாளப்படுத்துகிறது. அனைவரும் பரலோக மகிழ்ச்சியில் பங்குபெறட்டும். கர்த்தருடைய பந்தியில் எல்லாரும் நன்றியறிதலுடன் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு அடையாளமான அப்பத்தையும் இரசத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்தப் பாவமன்னிப்பு நமக்கு ஆறுதலைத் தருவதாக.\n11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 12 அதன்பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள்.\nகிறிஸ்துவின் படைக்கும் சக்தியைப் பார்த்து சீஷர்கள் ஆச்சரிப்பட்டார்கள், இயற்கையின் மீது அவருக்கிருந்த அதிகாரத்தை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவருடைய மகிமையைப் பார்த்து, அவர் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று அறிந்துகொண்டார்கள். இது அவரை விசுவாசிக்கும்படி அவர்களை வழிநடத்தியது. விசுவாசம் வளருவதற்குக் காலம் தேவை, புரிந்துகொள்வதற்கு கீழ்ப்படிதல் தேவை. இயேசுவின் செயல்களைப் படித்து, அவருடைய பேச்சுக்களை ஆழமாகத் தியானிப்பீர்கள் என்றால், அவருடைய ஆளத்துவத்தின் மேன்மையை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.\nஇயேசு தன்னுடைய குடும்பத்தை விட்டு, இவ்வுலகில் இறைவனுக்குச் சேவைசெய்யும்படி போனார். ஆனால் அவருடைய தாயாருடனும் அவருடைய சகோதர்களுடனும் அவருக்கிருந்த உறவு தொடர்ந்தது. சில காலம் அவர்களும் சீஷர்களுடன் இணைந்து பிரயாணம்பண்ணினார்கள். திபேரியாக் கடற்கரையோரம் இருந்த மு��்கிய நகரமாகிய கப்பர்நகூமுக்கு அவருடைய சகோதரர்கள் அவருடன் சென்றார்கள். கானாவூரில் நடைபெற்ற அற்புதத்தினிமித்தமாக மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் அவரை விசுவாசித்தார்கள். தங்களுக்கு நன்மை ஏற்படும்படி அவர்கள் இயேசுவோடு ஒட்டிக்கொண்டார்கள்.\nவிண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய ஐக்கியத்திலும், சந்தோஷத்திலும் நிலைத்திருக்கும்படி, எங்களை கல்யாண விருந்துக்கு அழைத்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் நீதியிலும் தூய்மையிலும் நிலைத்திருந்து, உம்மை அநேகருக்காக கொடுத்ததைப்போல, நாங்களும் உம்மைப் பின்பற்றி அவற்றில் நிலைத்திருப்போம்.\nஇயேசு ஏன் தன்னுடைய சீஷர்களை கல்யாணத்திற்கு அழைத்துச் சென்றார்\nஅன்பின் வாசகரே, இந்த 24 கேள்விகளில் 20க்கு சரியான பதிலனுப்புவீர்களானால், இப்பாடத் தொடரின் அடுத்த நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nநான்காவது நற்செய்தி நூலின் ஆசிரியர் யார்\nநான்காவது நற்செய்திக்கும் மற்ற மூன்று நற்செய்தி நூல்களுக்குமிடையிலான தொடர்பு யாது\nயோவானுடைய நற்செய்தியின் நோக்கம் யாது\nஇந்த தனித்துவமான நற்செய்தி யாருக்கு எழுதப்பட்டது\nஇந்நூலைப் பகுத்து, அதன் பொருளை ஒழுங்குபடுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்\nயோவான் முதலாம் அதிகாரத்தின் முதலாம் வசனத்தில் திரும்பத்திரும்ப வரும் வார்த்தை யாது\nயோவான் தன்னுடைய நற்செய்தியின் ஆரம்பத்தில் முன்வைக்கும் கிறிஸ்துவின் ஆறு குணாதிசயங்கள் யாவை\nஆவிக்குரிய பொருளில் இருளுக்கும் ஒளிக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன\nயோவான் ஸ்நானகனுடைய சேவையின் முக்கிய நோக்கங்கள் யாவை\nவெளிச்சமாகிய கிறிஸ்துவுக்கும் இருளடைந்த உலகத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு யாது\nகிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு என்ன நடக்கிறது\nகிறிஸ்துவின் மனுவுருவாதலின் பொருள் என்ன\nகிறிஸ்துவின் முழுமை என்பதன் பொருள் என்ன\nஎந்தப் புதிய சிந்தனையைக் கிறிஸ்து உலகத்திற்குக் கொண்டு வந்தார்\nயூதர்களால் அனுப்பப்பட்டவர்கள் கேட்ட கேள்விகளின் நோக்கங்கள் என்ன\nயோவான் எவ்வாறு கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்படி மக்களை அழைக்கிறார்\nசனகதரின் சங்கத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களுக்கு முன்பாக யோவான் ஸ்நானகன் இயேசுவுக்கு பகர்ந்த சாட்சியின் உச்சகட்டம் என்ன\nத��வ ஆட்டுக்குட்டி என்பதன் பொருள் என்ன\nபரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பவராக இயேசு ஏன் வந்தார்\nஏன் இரண்டு சீஷர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்\nஆரம்ப சீஷர்கள் இயேசுவின் நாமத்தை எவ்வாறு அறிவித்தார்கள்\nஇயேசுவின் பெயரை முதல் சீஷர்கள் மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவித்தார்கள்\nதேவனுடைய குமாரன் என்ற பட்டத்திற்கும் மனித குமாரன் என்ற பட்டத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு யாது\nஇயேசு ஏன் தன்னுடைய சீஷர்களை கல்யாணத்திற்கு அழைத்துச் சென்றார்\nஉங்கள் பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதி உங்கள் பதிலுடன் அனுப்ப வேண்டிய முகவரி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/life-style/184304-the-war-the-surrender-and-a-rescue-mission.html", "date_download": "2021-05-10T01:46:39Z", "digest": "sha1:IBMDPMT4SM52VJKXZQ6R7JS5WFWTOLGB", "length": 31672, "nlines": 482, "source_domain": "dhinasari.com", "title": "அந்தப் பொன்னான தருணத்தின் பொன்விழா ஆண்டில்..! - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இ��ுந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறு��்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nஅந்தப் பொன்னான தருணத்தின் பொன்விழா ஆண்டில்..\nகையெழுத்து போடச் சொல்லி அருகில் அமர்ந்து இருப்பது நமது பாரத இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜே.என்.அரோரா.\n16-12-1971 : 90000 படைவீரர்களோடு பாகிஸ்தான் இராணுவம் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவது பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் நியாஜி.\nகையெழுத்து போடச் சொல்லி அருகில் அமர்ந்து இருப்பது நமது பாரத இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜே.என்.அரோரா.\nவலதுபுறம் நின்று கொண்டிருப்பவர் தான் முக்கிய கதாநாயகன்.\nமேஜர் ஜெனரல் ஜே. எப்.ஆர்.ஜேக்கப்.\nயூதரான இவர் இஸ்ரேல் உருவான பின்னரும் இஸ்ரேல் செல்லாமல் பாரதத்திலேயே வாழ்வேன்; மடிவேன் என்று வாழ்ந்து காட்டியவர். இவர் நமது பாரத இராணுவ கிழக்கு பிராந்திய தளபதி.\n(அந்த யுத்தத்தில் லாகூர் வரை பாரத இராணுவம் சென்றது. பங்களாதேஷ் கைப்பற்றப்பட்டது. இருந்தாலும் எல்லாவற்றையும் இந்திரா விட்டு கொடுத்து விட்டார் .)\nதலைமை தளபதி, மற்ற இராணுவ தளபதிகள் அனைவரும் ஜே.எப். ஆர். ஜேக்கப் தலைமையிலான கிழக்கு பிராந்திய இராணுவ படையினரை பங்களாதேஷின் வெளிப்பகுதியில் தாக்குதல்களை நடத்தக் கூறினார்கள்.\nஇவர் அதை புறக்கணித்து நேரடியாக தற்போதைய தலைநகரான டாக்காவை தாக்கினார். பாகிஸ்தான் நியாஜியை டாக்காவில் பார்த்து சரணடைகிறீர்களா இல்லை மொத்தமாக குண்டு போட்டு அழிக்கவா என்றே மிரட்டினார்.\nகடைசியில் நியாஜி சரணடைய ஒத்துக் கொண்டார்.\nஅப்போது நியாஜி தலைமையில் 26000 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள். ஜேக்கப் தலைமையில் மூவாயிரம் வீரர்கள் மட்டுமே.\nஅந்த அளவிற்கு கிலியை ஏற்படுத்தினார். இதை நியாஜி பின்னர் விவரித்து கூறியபோது உலகிற்கு தெரிந்தது. ஜே. எப்.ஆர்.ஜேக்கப் பணி ஓய்வுக்கு பிறகு பாஜகவில் இணைந்து இராணுவ விவகாரங்களுக்கான ஆலோசகராக செயல்பட்டார்.\nவாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபிறகு கவர்னர் ஆக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரியில் காலமானார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஆளை அசத்தும் அத்திப்பழ அல்வா\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/32", "date_download": "2021-05-10T02:44:19Z", "digest": "sha1:MANUUWYZ44XRNTTFSYXANYHDEO3QIXPD", "length": 3131, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nவேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி\nபெங்களூரில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியாக உள்ள 192 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: 10 மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு முறை: மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுப்பிரிவினருக்கு ரூ.100.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-05-10T03:01:05Z", "digest": "sha1:WON3KGGYYYRU4NNJG7RRVMW224U2K2IX", "length": 13583, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "த வேர்ல்டு ஃபக்ட்புக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத வேர்ல்டு ஃபக்ட்புக் (உலகத் தகவல் புத்தகம்)\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் புத்தக அட்டை (2011 பதிப்பு).\nத வேர்ல்டு ஃபக்ட்புக் (The World Factbook, ஐ.அஸ்.அஸ்.என். 1553-8133) அல்லது சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.[1] இதன் அச்சுப் பிரதிகள் தேசிய தொழில்நுட்ப தகவல் சேவை(அமெரிக்க) மற்றும் அரசு அச்சு அலுவலகத்திலும்(அமெரிக்க) கிடைக்கிறது. மேலும் ஸ்கைஹார்ஸ் போன்ற இதர பதிப்பக நிறுவனங்களிலும் கிடைக்கிறது. பயனர்கள் எளிதில் தரவிறக்கிப் பயன்படுத்த இணையத்திலும் இதன் மென்பிரதி கிடைக்கிறது. இப்புத்தகம் பொதுவாக மக்கள் வகைப்பாடு, புவியியல், தகவல்தொடர்பியல், அரசாங்கம், பொருளியல், மற்றும் அமெரிக்��ா உட்பட இராணுவம் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசின் தேவைகளுக்காக தகுந்த முறையில் இந்த தகவல்களைத் திரட்டப்பட்டு காப்புரிமையின்றி பொதுக் களத்தில் வைக்கப்படுகிறது. தற்போது இரண்டு வாரத்திற்குவொரு முறை இணையதளம் புதுப்பிக்கப்படுகிறது.\nத வேர்ல்டு ஃபக்ட்புக் 2010ன் இணையதள தோற்றம்\n2 பன்னாட்டுத் தரப்புத்தக எண்கள்\n4.1 த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்புகள்\n4.2 ஆண்டுகள் வாரியான புத்தகம்\nபொதுக் களத்தில் வைக்கப்பட்டுள்ளதால், இப்புத்தகத்திற்கு பதிப்புரிமை இல்லை. அதனால் இதன் தகவல்களை யாரும் பயன்படுத்தவோ, மேம்படுத்தி பயன்படுத்தையோ தடையில்லை.[2] இருந்தாலும் இப்புத்தகத்தின் பெயரை மேற்கோளில் சுட்டிக்காட்ட விரும்புகிறது. 1949 நடுவண் ஒற்று முகமை சட்டப்படி, இதன் உத்தியோகப்பூர்வ முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது.\nபன்னாட்டுத் தரப்புத்தக எண் பட்டியல்கள்[3]\nThe World Factbook Change Log மாற்றங்களின் விளக்கப் பகுதி\nகூகிள் எர்த்தில் த வேர்ல்டு ஃபக்ட்புக்\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்புகள்[தொகு]\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்பு,கடைசியாக 10 ஜூன் 2008\nஸ்மார்ட் போன்களுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக்\nஆண்ட்ராய்ட்டுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக்\nஆண்ட்ராய்ட் மற்றும் ஜே2எம்.இ பதிப்பு\n28 ஆண்டுகளின் தொகுப்புகள் (1982–2011)\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் முந்தைய பதிப்புகள் மிசூரி பல்கலைக் கழகத்தின் ஆவணக் காப்பகத்திலிருந்து:\n1991 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1990 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1989 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1987 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1986 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1985 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1984 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1982 த வேர்ல்டு ஃபக்ட்புக்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/plots-rigistration-record-cd-cost-worth-rs-100-in-tamilnadu-q50m7v", "date_download": "2021-05-10T01:21:16Z", "digest": "sha1:Y4MKLE25PDP7W2LHQKEIGDUDSRUXCQMI", "length": 12230, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "plots rigistration record cd cost worth rs 100 in tamilnadu", "raw_content": "\nபத்திர பதிவு முக்கிய தகவல்.. இடம் ரிஜிஸ்டர் செய்ய���ம் போது.... இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கு தெரியுமா..\nபத்திரப்பதிவு என்பது மிக முக்கியமான ஒன்று. முன்பு ஒரு காலத்தில் பத்திரப்பதிவில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டது. ஆள்மாறாட்டம், பத்திரத்தில் குழப்பங்கள் ஏற்படுத்துவது, ஒரே மாதிரியான பத்திரத்தை தயார் படுத்த மற்றவர்களுக்கு விற்பது...\nபத்திர பதிவு முக்கிய தகவல்.. இடம் ரிஜிஸ்டர் செய்யும் போது.... இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கு தெரியுமா..\nகடந்த 2013ம் ஆண்டு முதல் பத்திர பதிவு செய்யும் போது அந்த நிகழ்வுகளை வெப்கேமரா வாயிலாக பதிவு செய்து சிடி- யாக வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.\nதற்போது இதுபோன்று சிடி வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக எல்காட் வாயிலாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா, \"பத்திரப்பதிவின் போது ஏற்பாடு செய்யப்படும் வீடியோவை வழங்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் 100 ரூபாயாக அதனை உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபத்திரப்பதிவு என்பது மிக முக்கியமான ஒன்று. முன்பு ஒரு காலத்தில் பத்திரப்பதிவில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டது. ஆள்மாறாட்டம், பத்திரத்தில் குழப்பங்கள் ஏற்படுத்துவது, ஒரே மாதிரியான பத்திரத்தை தயார் படுத்த மற்றவர்களுக்கு விற்பது... இது போன்று பல்வேறு பிரச்சினைகள் நடந்தது. இதில் இருந்து தீர்வு காண்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த வகையில் ஒரு இடத்தை பதிவு செய்யும்போது அவரது பெயரில் இருந்து வேறு யாருக்கும் மாறாத வாறு, எந்த ஒரு தவறும் நடக்காதவாறு இருப்பதற்காக கடந்த 2013 ஆண்டு முதல் சிடி பதிவு செய்வது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இதற்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.\nஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ திருவிழா..\nகுட்நியூஸ்... சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா\nசென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்... மெட்ரோ ரயில் கட்டணத்தில் மேலும் 20% தள்ளுபடி...\nபொதுமக்கள���க்கு குட்நியூஸ்... யாரும் எதிர்பாராத வகையில் சரசரவென குறைந்த தங்கம் விலை..\nசுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் குற்றம் என்ன தெரியுமா\n‘இப்பவே கண்ண கட்டுதே’...புதுமண தம்பதிக்கு நண்பர்கள் கொடுத்த ‘கலகல’ திருமண பரிசு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.deepakraj.in/2020/05/munnal-kadhali.html", "date_download": "2021-05-10T02:59:41Z", "digest": "sha1:5UG26FYZM2LJNFRN74YHTX7BOMSWVXJR", "length": 4249, "nlines": 43, "source_domain": "www.deepakraj.in", "title": "முன்னாள் காதலி - தீபக்ராஜ்", "raw_content": "\nஉனை எண்ணி நான் வரைந்த கோலங்கள் யாவும்.\nநீ நீங்கி சென்றபின் அலங்கோலமானதேனோ..\nவர்ணித்து வர்ணித்து உனை எண்ணி நான் எழுதிய கவிதைகள் எல்லாம்.\nஇன்று தன்னிலை கண்டு, பொருள் நீங்கி வெற்று வார்த்தைகள் ஆனதேனோ..\nநீயும் நானும் இணைந்து இதுவரை படைத்த நம் எதிர்காலம் யாவும்.\nஎன் விடியலாய் நீ இல்லை என்றுணர்ந்து உயிர் நீங்கி இறந்தகாலம் ஆனதேனோ..\nகனவுலகில் அழகழகாய் நாம் பெற்று ஆசை���ாய் சூட்டிய பிள்ளைகளின் பெயரோ.\nஇன்று நீ இல்லை என்றபின் தம்முடல் நீங்கி வெறும் பெயர்களாய் இவ்வுலகில் சுற்றுவதேனோ..\nதினந்தினம் உன்னோடு வாழ்ந்து புது புது நினைவுகளை படைத்திட துடித்தேன்.\nஇதுவரை படைத்திட்ட நினைவுகள் யாவுமே உன்னை நீங்கி என்னை வதைப்பதேனோ..\nதீர்க்க சுமங்கலியாய் உனை கல்லறை வரை சுமக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.\nஇனிமேல் என் உயிர் நீங்கி கல்லறை செல்லும் வரை உனை காணாது இருப்பேனோ..\nநான் உன்னோடு இருந்திட வேண்டும்\nஎங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்\nNo:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_493.html", "date_download": "2021-05-10T01:37:54Z", "digest": "sha1:YT45KDZNO4RS2DOAUYQB4FVPTWD4BC6M", "length": 11350, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "ஸ்ரீ ல.சு.க.யும் பொதுஜன பெரமுனவும் ஒன்றல்ல, தெளிவாகவே இருவேறு கட்சிகள்- பஷில் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஸ்ரீ ல.சு.க.யும் பொதுஜன பெரமுனவும் ஒன்றல்ல, தெளிவாகவே இருவேறு கட்சிகள்- பஷில்\nஸ்ரீ ல.சு.க.யும் பொதுஜன பெரமுனவும் ஒன்றல்ல, தெளிவாகவே இருவேறு கட்சிகள்- பஷில்\nதெளிவாகவே பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் வெவ்வெறு கட்சிகள் எனவும், பொதுஜன பெரமுன மக்களின் செல்வாக்குள்ள பிரபலமான கட்சியாக மாறியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தெளிவான வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பறுவதே எமது அடுத்த கட்ட நடவடிக்கை எனவும் தமது கட்சி “ஹைப்ரிட்” வாகனம் போன்றது எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று பொதுஜன பெரமுனவின் கொழும்பு கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ஸ்��ீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் தமது கட்சியின் ஒரு பிரிவாக இக்கட்சியை பார்க்கின்றனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இத்தகையவர்களுக்கு வித்தியாசப்படுத்திப் பார்ப்பதற்கு தெளிவாகவே இக்கருத்தை பஷில் ராஜபக்ஷ வெளியிட்டார். பொதுஜன பெரமுனவின் கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் பணி அடுத்த கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்\nஸ்ரீ ல.சு.க.யும் பொதுஜன பெரமுனவும் ஒன்றல்ல, தெளிவாகவே இருவேறு கட்சிகள்- பஷில் Reviewed by சாதனா on April 20, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புர���்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_691.html", "date_download": "2021-05-10T02:12:50Z", "digest": "sha1:XOXDF2KLOYEO23PMHZ5WF4UHMZOS3KXB", "length": 10377, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற நடவடிக்கை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற நடவடிக்கை\nமிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற நடவடிக்கை\nமிரிஸ்ஸ கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத நிர்மாணங்களையும், மே மாதம் முதலாம் திகதி முதல் அகற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசுற்றுலாத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் ப்ரபாத் சந்தரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.\nமிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\nமிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற நடவடிக்கை Reviewed by சாதனா on April 21, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் ம��ையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனு���தியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2020/06/by_13.html", "date_download": "2021-05-10T02:05:10Z", "digest": "sha1:AI6BXPBVLEJN6N6NJNFHPRMD6TS7ZEPL", "length": 48858, "nlines": 742, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: பலவீனங்கள் பலமாகட்டும்...! By முனைவர் இரா.கற்பகம்", "raw_content": "\nபாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்லா இடங்களையும் சென்றடைந்திருக்கிறது. சென்னை உள்பட நாட்டின் சில இடங்களில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான இடங்களில் நோய்த்தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்த இந்தியர்கள், மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், விவசாயிகள் முதலானோரின் நிலைமை பூதாகரப் பிரச்னையாக உருவெடுத்திருப்பவை.\nஎந்த வகைப் பேரிடர் நிகழ்ந்தாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவோர் இவர்களே. வேற்று நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் ஏன் நம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றார்கள் என்ற கேள்வியில் அர்த்தமில்லை. அறிவுத் தேடலை ஊக்குவித்து, ஆராய்ச்சிக்கு வாய்ப்பளித்து, திறமைக்கு அங்கீகாரமளிக்கும் வகையில் நம் கல்வி இல்லை. பலருக்குக் கல்வி கற்கவே வாய்ப்பு இல்லை. வசதி படைத்தவர்களுக்கு ஒரு விதமாகவும் வசதி இல்லாதவர்களுக்கு ஒரு விதமாகவும் மிக்க ஏற்றத்தாழ்வுகளுடனும்தான் நம் நாட்டில் கல்வி இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டியது அரசின் கடமை. மாணவர்கள் நம் நாட்டிலேயே படிக்குமாறு அவர்களை ஈர்க்கும் வகையில், நம் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது கரோனா நோய்த்தொற்று. கல்வி வெறுமே ஏட்டளவில் இல்லாமல் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். உயர் நிலை, மேல்நிலை, இளங்கலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு எதுவாக இருப்பினும் ஒரு மாணவனோ, மாணவியோ எந்தக் கட்டத்தில் வெளியே வருகிறாரோ அந்தக் கட்டத்தில் அவரின் படிப்புக்கும், திறமைக்கும் தக்க வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எந்தெந்தத் துறைகளிலெல்லாம் படித்தவர்கள் அதிக அளவில் இடம்பெயர்கிறார்களோ, அந்தத் துறைகளில் அரசு அதிக கவனம் செலுத்தி வேலைவாய்ப்போடு கூடிய பாடத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.\nஇது ஒரு நாளிலோ, ஓராண்டிலோ செய்துவிடக் கூடிய காரியமன்று. மிகுந்த தொலைநோக்குப் பார்வையும், தெளிவான திட்டமிடலும், தகுந்த பொருட்செலவும், விரிவான கட்டமைப்பு வசதிகளும், தரமான கல்வி நிலையங்களும், திறமை மிகுந்த ஆசிரியர்களும், அறிவார்ந்த - அதே சமயம் சுவாரசியமான நூல்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். \"ஸ்கில்ட் லேபரர்ஸ்' எனப்படும் திறன்சார் தொழிலாளர்கள் பலர் கொத்தனார், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், தச்சர் முதலானோர் பெருமளவில் அரபு நாடுகளுக்கும், கணினி மென்பொறியாளர்களும், மருத்துவர்களும், பொருளாதார வல்லுநர்களும் மேலைநாடுகளுக்கும் வேலைதேடிச் செல்கிறார்கள். உலகம் முழுவதும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்துக் கிடக்கிறது. அவர்கள் அங்கிருந்து சேமித்து அனுப்பும் டாலர், நமது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க உதவுகிறது.\nஅதேபோல, வெளிநாடுகளில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அடையாளம் கண்டு அவர்களை அனுப்புவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். சீனாவின் வெற்றிக்கு, உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் சீனர்கள் குடியேறி இருப்பது ஒரு முக்கியமான காரணம். எந்த நாட்டில் குடியேறினாலும், தங்கள் தாய்மொழியையும், தாய்நாட்டுடனான தொடர்பையும் சீனர்கள் நமது இந்தியர்களைப்போல விட்டுவிடுவதில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அந்தத் தொடர்பு அறுந்துவிடாமலும் அகன்றுவிடாமலும் சீன அரசு மிகவும் கவனமாக இருப்பதும் அதற்கு முக்கியமான காரணம். ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்தலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவையாக இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும், மாநிலத்திலும், அந்த மண்ணின், மக்களின், கல்வியின், வாழ்க்கைச் சூழலின் வேறுபாடுகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவுக்குள் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.\nஅதற்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும். அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிகமிக அதிகம். வீட்டுவேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதைக் கடைக்காரர்கள், துணி தேய்ப்பவர்கள், காய்கறி, மீன் விற்பவர்கள், தினக்கூலி வாங்குபவர்கள் இந்தப் பொது முடக்கத்தினால் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் உடனடி நிவாரணத்தை அரசு அறிவித்தது. எனினும், அந்த நிவாரணத்தைப் பெற அவர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியதால் சமூக இடைவெளி அடிபட்டுப் போனது. பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியதும் சமூக இடைவெளிக்கு எதிராகவே அமைந்தது.\nஇதற்குப் பதிலாக நிவாரணப் பணிகளை அரசு மட்டுமே அரசு இயந்திரத்தைக் கொண்டு செய்திருக்க வேண்டும், முறைப்படுத்தி இருக்க வேண்டும். அரசு அதற்கு முயன்றபோது, அதை ஆளுங்கட்சியின் சதியாக எதிர்க்கட்சிகள் வர்ணித்தது மிகப் பெரிய அரசியல் சோகம். இதற்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் - இவர்கள் அனைவரின் அனைத்து விவரங்களும் ஒவ்வொரு மாநில அரசிடமும் துல்லியமாக இருக்கவேண்டும். தொழில்நுட்பத்தில் நாம் கண்டிருக்கும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டால் இது கட்டாயம் சாத்தியமே.\nஇன்று கரோனா தீநுண்மி பாதிப்பைத் தொடர்ந்து, பொது முடக்கத்தை அரசு அறிவித்தவுடன் எத்தனை பேர் கூட்டம் கூட்டமாகத் தத்தம் சொந்த மாநிலங்களுக்குப் படையெடுத்தனர். இவர்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்திருந்தால், இந்த நிலையை எளிதில் கையாண்டிருக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த புலம்பெயர்ந்த, அமைப்புசாராத் தொழிலாளர்களை ஆங்காங்கு உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்திருக்கலாம். தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி இருக்கும் இடங்கள் என்பதால் சுகாதாரப் பிரச்னை இருந்திருக்காது. சமையல் கூடங்கள் இருப்பதால் எளிதில் காய்கறிகளையும் சமையலுக்குண்டான பொருள்களையும் அனுப்பி உணவுப் பிரச்னையையும் எளிதாகத் தீர்த்திருக்கலாம். மருத்துவப் பரிசோதனை செய்வதும் எளிதாக இருந்திருக்கும்.\nஅதை விடுத்து தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல, மக்களை இடம் மாற அரசுகள் அனுமதித்து, பிறகு துரத்தித் தேடிப் பிடித்தது. பொது முடக்கத்தின்போது விவசாயிகள் அடைந்த துன்பத்தைச் சொல்லி மாளாது. கல்வி, வியாபாரம் முதலானவற்றின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியும். ஆனால், வேளாண் துறையில் அப்படிச் செய்ய முடியாது. பயிருக்குத் தண்ணீர் விடுவது, மருந்தடிப்பது, களை எடுப்பது முதலானவற்றை அந்தந்த நேரத்தில் செய்துதான் ஆக வேண்டும். வேளாண் துறையில் மட்டும் கடும் பாதுகாப்பு விதிகளுடன் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி முன்னுரிமையின் அடிப்படையில் வேலைகளைச் செய்திருக்க வேண்டும். விளைபொருள்களை வீணாகாமல் எத்தனை நாள் வைத்திருக்க முடியும் அவற்றை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்து பாதுகாப்பாகக் கிடங்குகளில் வைத்திருக்கவேண்டும். அப்படி வைக்க நம் நாட்டில் எத்தனை கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன அவற்றை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்து பாதுகாப்பாகக் கிடங்குகளில் வைத்திருக்கவேண்டும். அப்படி வைக்க நம் நாட்டில் எத்தனை கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன பதப்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது பதப்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது இவை அனைத்தும் குறைந்த தொழிலாளர்கள் பலத்துடன், அதிக அளவில் இயந்திரங்களின் உதவியோடும் நடக்கும் வகையில் இருக்குமேயானால், விவசாயிகளை இந்த அளவு பொது முடக்கம் பாதித்திருக்காது என்பது நிச்சயம்.\nமற்ற எந்தத் துறையிலும் உற்பத்திக் குறைவு ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மெதுவாக முன்னேறி விடலாம். ஆனால், உணவு உற்பத்தி குறைவதும், உணவுப் பொருள்களின் பகிர்மானம் தடைபடுவதும் வரும் ஆண்டுகளில் நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அரசும் மக்களும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் எத்தகைய பேரிடரையும் சமாளிக்கலாம். நம் நாட்டின் பலவீனம், நம் மக்கள்தொகை. அதையே, சீனாவைப்போல நாமும் பலமாக மாற்றி நாட்டு நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பின்போது அரசின் அனைத்துத் துறைகளும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. இதே துறைகள் மற்ற நாள்களில் இவ்வளவு நேர்மையாகவும், திறம்படவும் செயல்பட்டனவா இல்லை. ஏன் அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம், தகுந்த அங்கீகாரமின்மை, அரசியல் தலையீடு, புரையோடிய ஊழல் - இவையெல்லாம் நம் அரசு இயந்திரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிட��டன. இதைச் சரி செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும். பொது முடக்கம் மெல்ல மெல்லத் தளர்த்தப்படுகிறது. ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுடன் நாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து மீண்டு புதியதொரு சகாப்தத்தை நாம் நம்பிக்கையோடு தொடங்குவோம். கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nராஜசேகர் இயக்கத்தில் 1986 நவம்பர் 1-ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘மாவீரன்’. மானசீக ஹீரோவாக மனதுக்குள் வைத்து ஆராதித்து வந்த ரசிகர்களை ம...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n முனைவர் அ.பாஸ்கரபால்பாண்டியன், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், திருச்செந்தூர். பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர...\n‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா\nஉங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகலை, அறிவியல், வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், சுயமுன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. எனவே ...\nஇனி தேர்வுக் காலம் மாணவர்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டிய அவசிய விதிகள் மார்ச் தேர்வுகளின் மாதமாக விளங்குகிறது. பிளஸ்-2 வகுப்புக்கு முதல் ...\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா\nசென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குகிறீர்களா | சென்னையில் தனியாக மனை வாங்கி வீடு கட்டுவது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது ...\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு\nவாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...\nஆசிரியர் தேர்வு வ���ரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2020/07/periyapuranam-18.html", "date_download": "2021-05-10T02:06:41Z", "digest": "sha1:BNRAMOCGN6OAAMCZLPNP3NKVQUBCBUB4", "length": 4008, "nlines": 82, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "பெரியபுராணம் பாகம் -18-( 63 நாயன்மார்களின் கதை)", "raw_content": "\nமுகப்புபெரியபுராணம் பாகம் -18-( 63 நாயன்மார்களின் கதை)பெரியபுராணம் பாகம் -18-( 63 நாயன்மார்களின் கதை)\nபெரியபுராணம் பாகம் -18-( 63 நாயன்மார்களின் கதை)\n( 63 நாயன்மார்களின் கதை)\nபெரியபுராணம் பாகம் -18-( 63 நாயன்மார்களின் கதை)\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh021", "date_download": "2021-05-10T02:03:05Z", "digest": "sha1:EZRGBQS733USM4C7J37VHS65VZSMDJCQ", "length": 24642, "nlines": 100, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, John: Lesson 021 - தேவாலயத்தைச் சுத்திகரித்தல் (யோவான் 2:13-22) | Waters of Life", "raw_content": "\nயோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது\nயோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்\nபகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)\nஇ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை\n1. தேவாலயத்தைச் சுத்திகரித்தல் (யோவான் 2:13-22)\n13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும் காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16 புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.\nயூதர்களின் மாபெரும் பண்டிகையாகிய பஸ்கா பண்டிகைக் காலத்தில் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அந்தப் பண்டிகையின்போது உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் எருசலேமில் கூடி, பஸ்கா ஆட்டுக்குட்டியினிமித்தமாக தங்களுடைய மக்களை கடவுளுடைய கோபம் அழிக்காமல் விட்டுவிட்டதை நினைவுகூர்ந்து ஆட்டுக்குட்டிகளைப் பலியிடுவார்கள். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. கடவுளோடு ஒப்புரவாகாமல் செய்யப்படும் தொழுகை பொருளற்றது. யோர்தான் நதியில் இயேசு திருமுழுக்கு எடுத்தது அவர் உலகத்தின் பாவத்தைத் தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதன் அடையாளமாயிருக்கிறது. அந்த மக்களுக்காக அவர் மரணம் என்னும் ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்வார். இது அவர் கடவுளுடைய கோபத்தைச் சுமப்பார் என்பதற்கு அடையாள மாயிருக்கிறது. தானே தெரிவுசெய்யப்பட்ட இறைவனுடைய ஆட்டுக் குட்டி என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருந்தார்.\nஅவர் எருசலேம் நகரத்துக்குள் நுழைந்து தேவாலயத்தின் மண்ட பத்தை நோக்கிச் சென்றபோது, தேவாலயத்தின் மகிமையைப் பார்த்து அவர் பிரமிப்படையவில்லை. மாறாக தன்னுடைய பலியின் மூலமாக மனுக்குலத்திற்கு கிடைக்கப் போகிற இரட்சிப்பைக் குறித்து தியானித்துக் கொண்டிருந்தார். அந்த தொழுகைக்கான ஆலயத்தில் அவர் அமைதியைக் காணாதது ஆச்சரியமானது. புழுதியையும் இரைச்சலையும், பசுக்களின் கத்தலையும், வியாபாரிகளின் சச்சரவு களையும், மிருகங்களின் இரத்தத்தையுமே அவர் கண்டார். மேலும் மற்ற நாட்டு காசுகளை யூத காசாக மாற்றும் காசாளர்களின் இரைச்சலையும் கேட்டார். வெவ்வேறு நாடுகளிலிருந்து அங்கு புனிதப் பயணமாக வந்திருக்கும் யூதர்கள் தங்கள் பலிகளை வாங்கு வதற்கு யூதப்பணம் தேவைப்பட்டது.\nகடவுளுக்கு முன்பாக நாம் நீதிமான்களாவதற்கு பணமும் சிறப்பான முயற்சிகளும் போதும் என்ற தப்பெண்ணத்தை தேவாலயத்தில் கேட்ட அந்த சத்தங்கள் குறிப்பதாக இருந்தன. கிருபையையும் நீதியையும் தங்களுடைய காணிக்கைகளினாலும் மதச் சடங்குகளி னாலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அந்தப் புனிதப் பயணிகள் நினைத்தார்கள். நற்செயல்களினால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.\nஇதைக் கண்டு இயேசு தன்னுடைய நீதியான கோபத்தை வெளிப்படுத்தினார். உண்மையான தொழுகையைக் குறித்த அவரு டைய வைராக்கியத்தினால் அவர் ஆடு முதலான பலிக்குரிய மிருகங் களையும் காசுக்காரர்களுடைய மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் யாரையும் அடித்தார் என்று நாம் வாசிப்பதில்லை. ஆனால் கடவுளுடைய மகத்துவத்திற்கு முன்பாக தங்களை ஒப்புக் கொடுக்க மறுப்பவர்களை தண்டிக்கும் அடிகளைப் போல அவரு டைய குரல் காணப்பட்டது. உடைந்த இருதயத்துடன் பரிசுத்தமுள்ள கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதைத் தவிர கடவுளுக்குப் பிரியமான பக்தி இவ்வுலகில் வேறு எதுவுமில்லை.\nஇறைவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி மனிதர்கள் அக்கறையற்றி ருப்பது இயேசுவைத் துக்கப்படுத்தியது. இச்சம்பவத்திற்கு 1300 வரு டங்களுக்கு முன்பாகவே கடவுள் தன்னுடைய நியாயப்பிரமாணத்தை எழுதிக் கொடுத்திருந்தும் மக்கள் தங்களுடைய மேம்போக்கான பக்தியில் இந்த உண்மைகளை அறியாமல் புறக்கணிப்பது மனித இருதயங்களையும் மனங்களையும் இருள் எவ்வளவு மூடியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இந்த நிகழ்ச்சியில் இயேசு தொழுகையின் மையமாகிய இடத்தை சுத்திகரிப்பதற்கு இறைவனுடைய கோபத் தையும் பரிசுத்தமான வைராக்கியத்தையும் காண்பித்தார். இது முழு மையான நிலையை பிரதிபலிப்பதாயுள்ளது. அவர் இறைபக்தியின் மையத்தையே மாற்றும்படி கோரினார். அந்த மாற்றம் இ��ைவனைப் பற்றி மனிதனுடைய மனப்பான்மையில் ஏற்படும் தீவிரமான மாற்றமே.\n18 அப்பபொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள். 19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். 22 அவர் இப்படிச்சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.\nதேவாலயம் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டதையும் வியாபாரிகளுடைய ஓலத்தையும் அறிந்த ஆசாரியர்கள் இயேசுவிடம் வந்து, இதைச் செய்வதற்குரிய அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் யார் உம்மை அனுப்பியது உம்முடைய அதிகாரத்தைப் பற்றிய ஒரு உறுதியான சான்றை எங்களுக்குத் தாரும். என்று கேட்டார்கள். தேவாலயம் சுத்திகரிக்கப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை; இயேசு மனித கோபத்தில் செயல்படாமல், இறைவனுடைய வீட்டின் மேலுள்ள பரிசுத்த வைராக்கியத்தினால் செயல்படுகிறார் என்றும், உண்மையான ஆராதனையின் ஆவியை மக்களுக்காக திரும்பக் கொண்டுவர முயற்சிக்கிறார் என்றும் அறிந்திருந்தார்கள். ஆனால் அவர் இவ்விதமாகச் செயல்படுவதற்கான காரணங்களையும் அவரை இவ்விதம் செய்யும்படி தூண்டுபவைகள் எவை என்பதையும் அவர்கள் அறிந்துகொள்ள விரும்பினார்கள். இயேசு தங்களுடைய, ஆசாரியர்களுடைய நிறுவனத்தின் உதவியை நாடாமல் தேவால யத்தைச் சீர்திருத்த முயற்சித்ததால் அவர்களுடைய எதிரியானார்.\nஅவர்கள் இறைவனுடைய அமைதியான பிரசன்னத்தைக் காட்டிலும் பெருந்திரளான மக்களின் இரைச்சலையும் அதனால் வரும் செல்வத்தையுமே விரும்பிய காரணத்தினால், இயேசு அவர்களுடைய மாய்மாலமான ஆராதனையைக் கடிந்துகொண்டார். அவர்களுடைய மேலோட்டமான ஆராதனை மற்றும் இறுமாப்பினால் தேவாலயம் அழிக்கப்படும் என்பதை இயேசு தன்னுடைய முன்னறிவினால் கண்டார். ஒழுங்குபடுத்தப்பட்ட ஆராதனை முறைமைகளோ, இப்போது அவை செயல்பாட்டு நிலை��ில் இருப்பதோ அவர்களை இரட்சிக்காது, இரட்சிக்கும் இறைவனுடைய சத்தியத்தினால் அவர்க ளுடைய உள்ளத்தில் ஏற்படும் மாற்றமே மெய்யான புதுப்பித்தலை உருவாக்கும்.\nஅவர்களை இரட்சிக்கும் பிரசன்னம் மனுவுருவாகி அவர்கள் நடுவில் நின்றுகொண்டிருக்கிறது. இயேசுவே மெய்யான தேவாலயம், இறைவன் கிறிஸ்துவில் அவர்கள் நடுவில் பிரசன்னமானார். இயேசு அவர்களைப் பார்த்து, இறைவனுக்காக நான் கொண்டிருக்கும் வை ராக்கியத்தை எதிர்கொள்ள முடியாத நீங்கள் என்னுடைய சரீரமாகிய தேவாலயத்தை அழித்துப்போடுங்கள். அழிக்கமுடியாத இந்த சரீரத்தை நீங்கள் அழிப்பீர்கள்; ஆனால் இந்த சரீரத்தை நான் மூன்று நாளில் எழுப்புவேன்; நான் கல்லறையைவிட்டு எழுந்திருப்பேன். நீங்கள் என்னைக் கொல்லுவீர்கள், ஆனால் நான் உயிரோடி ருக்கிறேன், ஏனெனில் நானே வாழ்வாயிருக்கிறேன், மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவனாயிருக்கிறேன் என்று சொல்வதைப்போல உள்ளது. இவ்விதமாக இயேசு தன்னுடைய உயிர்த்தெழுதலைக் குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இந்த உயிர்த்தெழுதல் இன்றைய தேதிவரை அனைத்து அற்புதங்களிலும் மிகப் பெரியதாயிருக்கிறது.\nதேவாலயத்தைக் குறித்த இந்த உவமையை பிரதான ஆசாரியர்களால் அனுப்பப்பட்டவர்களுக்கு புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தேவலாயத்தின் பளிங்குக் கற்களையும் வலைவான ஸ்தூபியையும் பார்த்து, 46 வருட காலங்களாக ஏரோதினால் கட்டப்பட்ட இந்த இறைவனுடைய வாசஸ்தலத்தைப் பார்த்து இயேசு தேவதூஷணம் சொல்லிவிட்டார் என்று நினைத்தார்கள். அவர்கள் கற்களைப் பற்றி பேசினார்கள், இயேசுவோ தன்னுடைய சரீரத்தைப் பற்றி பேசுகிறார். அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல், அவர் சனகதரின் சங்கத்துக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்போது மீண்டும் எழுப்பப்பட்டு, பொய்சாட்சி களினால் திரித்துக்கூறப்பட்டது.\nஉண்மையில் கிறிஸ்து ஆரம்பித்து வைத்த புதிய விசுவாசத்தின் பொருளை பழைய ஏற்பாட்டு மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்பது தெளிவு. இயேசுவின் சீஷர்களேகூட அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் நடைபெறும்வரை இந்தப் புதிய வழியில் ஆழமான பொருளை புரிந்துகொள்ளவில்லை. அதன்பிறகுதான் குமாரன் பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டு மீண்டும் உயிர்ததெழுந்தார் எ���்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.\nஇன்று அவர் ஆவிக்குரிய தேவாலயமாயிருக்கிறார். நாம் அந்த தேவாலயத்தில் ஜீவனுள்ள கற்களாக இணைத்துக் கட்டப்பட்டு வருகிறோம். இயேசுவின் வார்த்தைகளினால் ஒளியூட்டப்பட்ட பழைய வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ளும்படி பரிசுத்த ஆவி யானவர் சீஷர்களுக்கு ஒளியூட்டினார். அவர்கள் உறுதியாக விசுவாசத்தில் தரித்துநின்று அவர்கள் ஒன்றிணைந்த தேவனுடைய பரிசுத்த ஆலயமானார்கள்.\nவிண்ணப்பம்: ஓ கர்த்தராகிய இயேசுவே, நீரே இறைவனுடைய வாசஸ்தலம், பாவிகளும் கடவுளும் சந்திக்கும் இடம். மனந்திரும்புதலையும் ஆராதனையையும் நடைமுறைப்படுத்தவும், உம்முடைய நிறைவினால் நிறைந்திருக்கவும் உதவிசெய்யும். அப்போது நாங்கள் அனைவரும் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரின் தேவாலயமாக பிதாவை எக்காலத்திலும் மகிமைப்படுத்துவோம்.\nஇயேசு ஏன் தேவாலயத்திற்குச் சென்று வியாபாரிகளைத் துரத்தினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt05AcCh086", "date_download": "2021-05-10T02:57:56Z", "digest": "sha1:KGCR3B45M6WZGLNVPZ3BS27UKRP3OGPV", "length": 31266, "nlines": 94, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, Acts, Lesson 086 - அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34) | Waters of Life", "raw_content": "\nஅப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி\nபகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)\nஇ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)\n7. அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34)\n22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். 23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. 25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. 26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; 27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. 28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். 29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.\nஅத்தேனே பட்டணம் பிரமாண்டமான, அழகான நகரமாகும். எருசலேம் அதைவிட மேலான நகரமாயிருந்தது. அத்தேனே பட்டணத்தைச் சுற்றியுள்ள குன்றுகளும், சமவெளிகளும், சமுத்திரங்களும் செவிக்கினிய இசை போல காணப்பட்டது. ஆனால் எருசலேம் நியாயத்தீர்ப்பும் கிருபையுமாகிய குன்றுகளாலும் மலைகளாலும் சூழப்பட்ட ஒரு பலிபீடம்போல காணப்பட்டது. அத்தேனே கலாச்சாரத்தின் மையமாகிய கிரேக்கக் கலையின் முக்கியமான இடத்திலே பவுல் நின்றுகொண்டிருந்தார். பார்த்தினானுடைய நிழலிலும் மினர்வா தேவாலயத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தார். உண்மையான இறைவனும், அனைத்தையும் படைத்தவரும், எல்லாம் வல்லவரும், அனைத்தையும் ஆளுகிறவருமாகிய இறைவனுக்காக வாழ்வதற்காக பவுல் போராடிக்கொண்டிருந்தார். பவுல் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை அங்கு பிரசங்கிக்கவில்லை. ஏனெனில் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பாவமன்னிப்பை அறியாதவர்களாகவும் அதைத் தேடாதவர்களாகவுமிருந்தார்கள். அவர் தம்முடைய விசுவாசத்தின் கொள்கைகள் அனைத்தையும் அவர்களுக்கு வெளிப்படுத்தவும் இல்லை; அவர்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதிலுரைக்கவும் இல்லை. அத்துடன் தம்முடைய ஆவிக்குரிய அறிவையும் அவர்களுக்கு வெளிப்படுத்தாமல், அதை அவர்களுக���கு முன்பாக மறைத்து வைத்தார். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அவர் பிரசங்கம் செய்தார். அவர் ஞானத்தின் ஆரம்பமாகிய இறைவனுக்குப் பயப்படும் பயம் என்னும் முதல்படியிலிருந்து ஆரம்பிக்கிறார். இந்த ஞானமுள்ள பிரசங்கி முதலில் அத்தேனர்களுடைய பலதெய்வ வழிபாட்டிலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிசெய்கிறார். இறைவன் ஒருவர் என்பதை அவர்களுக்குக் காண்பித்து, அவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதால் அவர்கள் அவருடைய சித்தத்தை நாட வேண்டும் என்றும் அவர்களுக்குப் பிரசங்கித்தார். அப்பொழுதுதான் அவர்கள் பரிசுத்தமான இறைவனுக்கு முன்பாக நடுங்கி மனந்திரும்புவார்கள்.\nதத்துவஞானிகளும் அறிஞர்களும் இறைவனை அறியாதிருந்தமைக்காக பவுல் அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய பலதெய்வ வழிபாட்டைப் பார்த்து மிகவும் கவலைகொண்டாலும், அவர்களுடைய மேலோட்டமான இறைபக்திக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி, அவர்களுடைய நல்ல நோக்கத்தைக் கனப்படுத்தினார். அப்போஸ்தலனாகிய பவுல் தொலைந்துபோன மனிதர்களுக்கும் அவர்களுடைய தொலைந்துபோன நிலைமைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக் கண்டார். தொலைந்துபோன மனிதன் இறைவனைத் தேடுகிறான். அவ்வாறு தேடுகிற மனிதனை அவர் புறக்கணிப்பதில்லை. அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறவரை பவுல் அவர்களுக்கு முன்பாக வைத்தார். அனைத்து மனிதர்களும் இறைவனுக்காக தங்கள் இருதயங்களில் ஏங்குகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களில் இருப்பதால் அவர்களால் இறைவனை அறியவும் முடியவில்லை அவரிடம் வரவும் முடியவில்லை என்பது பரிதாபத்திற்குரிய உண்மையாகும்.\nபவுல் அந்த அகம்பாவமுள்ள ஞானிகளின் நடுவில் எழுந்து நின்று அவர்கள் அறியாத இறைவனைத் தனக்குத் தெரியும் என்று தைரியமாக அறிவித்தார். பவுல் பிரசங்கித்த இந்த அறிப்படாத இறைவன் அவர்களுக்கு மறைவானவராகவே இருந்தார். ஆயினும் அத்தேனர்கள் தங்களுக்குத் தெரியாத ஒரு தெய்வத்தைக்கூட ஆராதனை செய்யாமல் விட்டுவிட விரும்பாதவர்களாயிருந்தார்கள். அறியப்படாத தெய்வத்தினுடைய கோபத்திற்கு அவர்கள் ஆளாகிவிடக்கூடாது என்று அதற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி பலிகளைச் செலுத்தி வந்தார்கள். இந்த பொய்தெய்வ வழிபாட்டிற்கான பலிபீடத்தை அவர்களுடைய சிலைவழிபாட்டிற்கும் தன்னுடை விசுவாசத்திற்குமான தொடர்புப்புள்ளியாக பவுல் பயன்படுத்தினார். அதைப் பயன்படுத்தி இன்றும் வானத்தையும் பூமியையும் மேகங்களையும் காற்றுகளையும் ஆளுகைசெய்யும் எல்லாவல்ல இறைவனை அவர்களுக்குக் காண்பித்தார். அவர் தம்முடைய கரத்தில் வானத்தையும் சமுத்திரத்தையும் நட்சத்திரங்களையும் வைத்திருக்கிறார். அவர் நம்முடைய தலைகளில் உள்ள முடிகளைக்கூட எண்ணியிருக்கிறார். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில்கூட எல்லாவற்றையும் படைத்த இந்த மாபெரும் இறைவனுடைய மகிமையையும் மேன்மையையும் ஆழமாக அறிந்துகொள்ளும் தேவையில் மனிதர்களாகிய நாம் இருக்கின்றோம். இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் வானவியல் ஆகிய அனைத்தும் அவருடைய அளவற்ற ஆற்றலை விளக்குவதற்கான முறைகளேதவிர வேறல்ல என்பதை நாம் உண்மையாக உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த உயிருள்ள இறைவன் நமது சிந்தையைவிட மேலானவர், நம்முடைய புரிந்துகொள்ளுதலைவிட உயர்வானவர். நம்முடைய மூளையைப் பாதுகாக்கும் சிறிய மண்டையோட்டை அவர்தான் படைத்தார். நாம் அனைவரும் அவருடைய படைப்புகளாயிருக்கிறோம். அவரோ படைக்கும் ஆவியாயிருக்கிறார். நம்முடைய பாவத்தின் காரணத்தினால் நாம் அவரைவிட்டுப் பிரிந்திருக்கிறோம். இதுதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள உறவாகும். நாம் இந்த படைப்பின் இறைவனை புதிதாக அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சிந்தைகளை அவரை நோக்கிச் செலுத்தும்போதுதான், விஞ்ஞானத்தையோ, தொழில்நுட்பத்தையோ, மனிதர்களையோ, பணத்தையோ இறைவனாக மாற்றாமல் ஒன்றான மெய் இறைவனாகிய அவரையே நினைக்கிறவர்களாயிருப்போம்.\nஇந்த மாபெரும் இறைவன் தன்னில் பரிசுத்தமும் மேன்மையும் உள்ளவராயிருப்பதால், நாம் அவரை ஆராதித்து அவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று அவசியமில்லை. அவர் மனிதர்களுடைய ஆதரவை நாடி நிற்பவரல்ல, தனக்கு உணவும் பலிகளும் தேவை என்று அவர் நம்மிடத்தில் கேட்கிறவர் அல்ல. மேலும் அவர் கோவில்களுக்குள்ளோ அல்லது தேவாலயங்களுக்குள்ளோ கட்டுப்பட்டு இருப்பவருமல்ல. அவருடைய ஆவி சிலைகளுக்குள்ளும் வித்தியாசமான கற்களுக்குள்ளும் பொதிந்திருப்பதும் இல்லை. நம்முடைய இறைவன் எதற்கும் கட்டுப்படாதவரும் மகிமை நிறைந்தவருமாயிருக்கிறார். மனிதர்களிலும், மிருகங்களிலும், தாவர��்களிலும் தொடர்ந்து உயிர்களை உருவாக்கும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வெளிச்சத்திலும் வாயுக்களிலுமிருந்து கெட்டியான நட்சத்திரங்களாக உருவாக்கப்படும் புதிய நட்சத்திரங்கள் கூட அவருடைய சித்தமின்றி உருவாவதில்லை. படைப்பவராகிய இறைவனுக்கு மரியாதை செய்கிறவர்கள் முதலில் அவருக்கு தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். நாம் அவருடைய மகிமையை உணர்வோமாகில் அவருக்கு நன்றியையும் ஆராதனையையும் செலுத்தும் நம்முடைய செயல் மிகவும் இன்றியமையாதவைகளாகும். இவ்விதமாக பவுல் பொற்சிலைகளிலும் பளிங்கு ஆலயங்களிலும் நம்பிக்கைகொண்டிருந்த அந்த மக்களுடைய அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுதலைசெய்ய முயற்சி செய்தார். அவர்கள் அனைத்தையும் படைத்தவராகிய இறைவனிடத்தில் அவர்களை வழிநடத்த அவர் நாடினார்.\nஅதன் பிறகு அனைத்தையும் ஆளுகை செய்யும் இந்த இறைவன் மனிதர்களுடைய வரலாற்றில் தலையிடுகிறார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். மனிதர்களை ஆதாமில் இறைவன் படைத்திருந்தார். அவர்களுடைய உடல்களில் பாவத்தின் ஆற்றல் இருந்தபோதிலும் அவர்களுடைய இனங்களுக்கு அவர் கட்டளைகொடுத்து, அவர்கள் செழிப்படையும்படி செய்தார். அவருடைய பரிசுத்த சட்டத்தைக் கைக்கொள்கிறவர்கள் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் யார் இறைவனை விட்டுவிடுகிறார்களோ அவர்கள் சுயநலம் என்னும் சுகபோகத்தில் மூழ்கிப்போகிறார்கள். இரக்கமுள்ள இறைவன் ஒவ்வொரு மக்களினங்களும் அவர்களுடைய திறமைகளையும் வெற்றிகளையும் அடையும்படி தங்களை உணர்ந்துகொள்ளும் தருணங்களை அவர்களுக்குக் கொடுக்கிறார். அவர்கள் வாழ வேண்டிய எல்லைகளையும் இறைவனே அவர்களுக்குக் குறித்திருக்கிறார். இறைவனை மதிக்கத் தவறும் மனிதர்கள் மனித உரிமைகளையும் மதிக்கத் தவறுகிறவர்களாக மாறுகிறார்கள். அனைத்து மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற முக்கிய கடமை யாதெனில் அவர்கள் இறைவனைத் தேடி அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். நம்முடைய வாழ்வின் நோக்கம் பணமாகவோ, கனமாகவோ, வல்லமையாகவோ, விஞ்ஞானமாகவோ இருக்க முடியாது. உயிருள்ள இறைவனே நம்முடைய வாழ்வின் நோக்கமாயிருக்க முடியும். இந்த இறைவனை நோக்கிப் பயணிக்காத எந்தவொரு மனிதனும் தொலைந்துபோனவனாக இருக்கின்றான். நீங்கள் உங்கள் ஆண்டவரைத் தேடுகிறீர்களா அல்லது உங்கள் வாழ்வு உங்களைச் சுற்றித்தான் ஓடிக்கொண்டிருக்கிறதா அழிந்து போகிற காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது அனைத்தையும் உங்களுக்குக் கொடுக்கக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா அழிந்து போகிற காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது அனைத்தையும் உங்களுக்குக் கொடுக்கக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா அவர் மட்டுமே அனுதினமும் நமக்கு வாழ்வைப் படைத்துக் கொடுப்பவர். மக்களை அவர்களுடைய செயல்களுக்கு ஏற்றாற்போல ஆளுகை செய்பவரும் அவரே.\nஇந்த மாபெரும் இறைவன் வானத்து மேகங்களின் மேல் அமர்ந்திருப்பவரோ, கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் குடியிருப்பவரோ அல்ல. ஏனெனில் அவர் ஆவியானவராக எங்கும் எப்போதும் இருக்கிறார். அவர் நம்மைவிட்டு தூரமாக இருப்பவரும் அல்ல, நாம் அவரை அடைய முடியாதபடி விலகியிருப்பவரும் அல்ல. அவர் நமக்கு அருகில் இருந்து நம்முடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்கிறவராகவும் நம்முடைய சிந்தனைகள் அனைத்தையும் அறிந்தவராகவும் இருக்கிறார். உங்களுடைய மனசாட்சி அவருக்கு முன்பாக திறந்திருக்கிறது. எப்படி ஒரு மருத்துவ ஆய்வுக் கருவியில் ஒளியில் மனிதனுடைய உடல் வெட்ட வெளிச்சமாயிருக்கிறதோ அப்படி உங்களுடைய மனசாட்சி இறைவனுக்கு முன்பாக இருக்கிறது. அவரிடத்திலிருந்து நீங்கள் எதையும் மறைக்க முடியாது. உங்களுடைய மனசாட்சி உங்கள் பாவங்களை வெளிப்படுத்துகிறது.\nஇறைவனுடைய அழைப்பை உணர்ந்துகொள்ளும் ஒருவன் தான் பாவமுள்ளவனாயிருந்தாலும் அவருடைய அன்பிற்கு முன்பாக நடுக்கமுற்று, மனிதர்களை தம்முடைய சாயலில் படைத்த அவரை வணங்குவான். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள இந்த முதன்மையான உறவை விளக்குவதற்காக பவுல் ஒரு கிரேக்க தத்துவ ஞானியின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார்: “நாம் இறைவனுடைய சந்ததியாயிருக்கிறோம்”. இந்தக் கூற்று அற்புதமானது. நம்முடைய இருப்பின் ஆதாரம் வெறுமையோ, இறந்த பொருளோ, தீமையோ அல்ல. நாம் இறைவனிலிருந்து வந்தவர்களாகவும் அவரில் வாழ்கிறவர்களாகவும் இருக்கிறோம். அவரிலேதான் நாம் வாழ்கிறோம், அவரில்தான் நாம் முடிவடையப்போகிறோம். நம்முடைய சிந்தனைகள் இறைவனை நோக்கியிருக்க வேண்டும், அல்லது நாம் பாவம் செய்கிறவர்களாயிருப்போம். கலைநுணுக்கமான உ��ுவங்களோ, சூரியனுடைய வெளிச்சத்தில் தங்கத்தைப் போல ஒளிரும் மிகப் பிரமாண்டமான கட்டடங்களோ, முறைப்படுத்தப்பட்ட தத்துவஞானங்களோ இறைவனுடைய மகிமையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவதில்லை. ஒவ்வொரு மனிதனும் இறைவனுடைய சாயலைச் சுமந்தவர்களாக அவருடைய சந்ததியாக வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.\nவிண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவா நீர் இவ்வுலகத்தைப் படைத்து உம்முடைய பொறுமையினால் அதை ஆண்டு வருகிறீர். உம்மில் நாங்கள் வாழ்ந்து உம்முடைய கிருபையில் நாங்கள் தொடர்ந்துசெல்கிறோம். உம்முடைய மாபெரும் அன்பிற்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். எங்கள் சிந்தைகள் எப்போதும் உம்மை நோக்கியிருக்கச் செய்யும்.\nஅத்தேனே தத்துவ ஞானிகளுக்கு முன்பாக பவுல் செய்த பிரசங்கத்தின் முதல் பகுதியின் மூன்று முக்கிய கருத்துக்கள் யாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/33", "date_download": "2021-05-10T02:18:45Z", "digest": "sha1:MHFNLNJB6SWXZSWU27ICSCXTYSHIJGXH", "length": 19809, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nபுலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி\n1970களில் கோடாலி, வெண்புறா, வெட்டுப்புலி ஆகிய மூன்று தீப்பெட்டிகள் பிரபலம். அதில், வெட்டுப்புலி தான் நன்றாக இருக்கும் என நம்பினார்கள். காரணம், அதற்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அந்தப் பெட்டியில் பதிவு செய்திருந்தார்கள்.\nகையில் அரிவாளுடன் ஒருவர் பாய்ந்துவரும் சிறுத்தைப் புலியை நோக்கி ஓட, அவருக்கருகில் நாய் ஒன்றும் ஓடிவருவதாக அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். தனது நாயைத் தாக்கக் காட்டிலிருந்து வெளிவந்த சிறுத்தைப் புலி ஒன்று முயற்சிக்கும்போது அதனை எதிர்த்துத் தாக்கிக் கொன்றதால், அந்த வீரத்தைப் பறைசாற்றும் விதமாக இந்தப் பெட்டியில் அச்சடிக்கப்பட்டதாகச் சொல்வார்கள். காட்டில் உணவு கிடைக்காதபோது மனிதர்கள் வாழும் பகுதியில் நடமாடும் வளர்ப்பு மிருகங்களை வேட்டையாடச் சிறுத்தைப் புலிகள் முயற்சிக்கும். வளர்ப்பு மிருகங்களைப் பாதுகாக்க அதனுடன் தனித்து நின்று போராடிக் கொல்வது வீரமாகவும் கருதப்படும். அதில் இரு தரப்பிலும் உயிர் பிரிவது உண்டு.\nஇந்தச் சம்பவத்தைப் ���ின்னணியாக வைத்து எழுத்தாளர் தமிழ்மகன் தனது வெட்டுப்புலி எனும் நாவலை எழுதியிருப்பார். கதையின் நாயகன் சிறுத்தைப் புலியைக் கொன்ற ‘சிறுத்தை சின்னாரெட்டியை’ தனது மூதாதையராக நினைத்து, தனது வரலாற்றைத் தேடிச் செல்வதாக கதை நகரும்.\nகொசஸ்தலை ஆற்றின் ஓரம் இருந்த ஜகநாதபுரம் எனும் கிராமத்தில், விவசாயத்தின்போது தனது நாயைத் தாக்க வந்த சிறுத்தைப் புலியைத் தனியே போராடிக் கொன்றதால் அவருக்குச் சிறுத்தை சின்னாரெட்டி என்று பெயர் வந்தது. இந்தப் பரபரப்பான சம்பவத்தை அறிந்த விம்கோ நிறுவனம் தனது தீப்பெட்டிக்குச் சித்திரமாக வரைந்து தன்னையும் சேர்த்து விளம்பரப்படுத்திக் கொண்டது.\nகதை இந்தச் சம்பவத்தை ஒரு தொடக்கமாகக் கொண்டிருந்தாலும், வெட்டுப்புலி நாவல் திராவிட இயக்கத்தைப் பற்றி அதிகம் பேசும். திராவிட இயக்கத்தின் தோற்றம், மக்கள் மீது செலுத்திய ஆதிக்கம், பாதிப்பு, அதன் வெற்றி, தளர்வு, பயணம் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டே அதன் கதை நகரும். யதேச்சையாக வெட்டுப்புலி சம்பவமும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தவை. எனவே, தமிழ்மகனுக்குப் பல இடங்களில் இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது.\nதீப்பெட்டியில் வரைந்து, அதற்கு ஒரு நாவல் எழுதி, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அதற்கு ஒரு கட்டுரையும் எழுதுவது தேவையா, புலியைக் கொல்வது வீரமா என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. வரலாற்றின் ஆடி வழியே பார்க்கும்போது, பல்லவர் காலம் முதலே விலங்குகள் மீதான வெற்றியை நினைவுச் சின்னங்களின் மூலம் பறைசாற்றிக்கொண்டனர். பல்லவர் காலத்து நடுகற்களில் புலி குத்தி வீரர்கள் என்ற குறிப்பும், புலிகுத்தி பட்டான் கல் என்ற நினைவுச் சின்னம் இருந்ததற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.\nவிளைநிலத்துக்குள் நுழையும் காட்டு மிருகங்களைக் கொல்லும் அல்லது கொல்ல முயற்சிக்கும் வீரர்களுக்கு இந்த மாதிரி நினைவுப் பெயர்களும், நினைவுச் சின்னங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் பெயர்பெற்றவர்கள் அனைவருமே புலியை வென்றவர்கள் அல்ல. பலர் புலியினால் இறந்தும் இருக்கிறார்கள். உயிருடன் மீள்பவர்களுக்கு பட்டப் பெயரும், இறந்துவிட்டால் நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப��படி உருவாக்கப்பட்ட கற்கள்தான் காலப்போக்கில் குலதெய்வங்களாக மாறியிருக்கின்றன.\nஇப்படிப் பல கதைகள் இருப்பதுபோல, சின்னாரெட்டி சம்பவத்திலும் பல கதைகள் உண்டு. சிறுத்தைப் புலியைத் தாக்கியபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது என்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாமல் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அவரே மருத்துவர் என்பதால், தனக்குத்தானே சிகிச்சை செய்துகொண்டார் என்றும் கதை குறிப்பிடுகிறது. தமிழ்மகன் அந்நாவலில், சின்னாரெட்டி புலியைத் தாக்கியதால் அது இறக்கவில்லை; வேறு யாரோ அதனைத் துப்பாக்கியால் சுட்டார்கள் என்றும் குறிப்பிட்டு புலியின் மரணத்தையே மர்மமாக்கியிருப்பார். இவற்றையெல்லாம் தாண்டி வெட்டுப்புலியில் தமிழ்மகன் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு பயணத்தைக் குறிப்பிட்டிருப்பார்.\nசின்னாரெட்டி சிறுத்தைப் புலியைக் கொன்ற சம்பவம் ரெட்ஹில்ஸ் (செங்குன்றம்) பகுதிக்கு அருகில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. கதைப்படி, கொசஸ்தலை முதல் ஆந்திரா வரையிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து அந்தச் சிறுத்தைப் புலி தப்பியிருக்க வேண்டும். கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக கொசஸ்தலை முதல் ஆந்திரா வரை மிகப் பெரிய வனப்பகுதி ஒரு காலத்தில் இருந்தது. அந்த வனப் பகுதியை அழித்தே இன்றைய தடா (ஸ்ரீசிட்டி), தேர்வாய் கண்டிகை ஆகிய பெரும் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காடும் அழிந்து, அதுசார்ந்த உயிரினங்களும் அழிந்துபோகும்போது மிருக இனங்கள் மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைவது இயற்கையானது.\nகிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய ரெட்ஹில்ஸ் பகுதியில் சிறுத்தைப் புலி இருந்ததாகச் சொல்லப்படுவது போலவே, வேலூர் ஜவ்வாது மலைப் பகுதியிலும் புலிகள் வாழ்ந்ததாக பிரிட்டிஷ் ஆட்சியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள் சொல்கின்றன. எனவே, 20ஆம் நூற்றாண்டில்தான் நகரமயமாக்கலின் மூலம் வன ஒழித்தழிப்பு எனும் வேலையை மனித இனம் மிகத் தீவிரமாகச் செய்திருப்பது தெரிகிறது. தஞ்சாவூர் பிரதாப சிம்மன் எனும் மன்னன் ஊருக்குள் வரும் புலிகளை வேட்டையாடியதாகச் சொல்லப்படுவதிலிருந்து, தஞ்சாவூர் வரை எங்கும் காணப்பட்ட புலிகள் இப்போது உயிரியல் பூங்காக்களில் மட்டும் காணக் கிடைப்பதை உணர முடிகிற��ு. வேலூர் விரிஞ்சிபுரம் கோயில்களில் உள்ள விஜயநகர, நாயக்கர் கால மண்டபத் தூண்களில் குதிரை மீதமர்ந்து புலியைக் குத்தும் வீரர்களின் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறதன் மூலம் மனிதனுக்கும் புலிக்கும் இடையேயான போட்டி பல நூறு வருடங்களாக நடைபெறுவதை அறியலாம்.\nபல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை புலி, சிறுத்தைப் புலி ஆகியவற்றுடன் மனித இனம் மோதிக்கொண்டே இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் புலி எனும் சொல் சிறுத்தைப் புலியையும், வரிப்புலியையும் குறிக்கும். பெரும்பாலான காடுகளை அழித்துப் பல உயிர்களை அருகிவரும் உயிர்களாகப் பட்டியலிட்ட பின்னும்கூட இரு இனத்துக்கிடையேயான மோதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.\nகிருஷ்ணகிரியில் உள்ள மேலுகொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்கிற 62 வயது விவசாயி சிறுத்தைப் புலி ஒன்றை அரிவாளால் வெட்டிக்கொன்றது தமிழ்நாடு முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்த நிகழ்வாக இருந்தது. மனிதர்கள் விலங்கிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள். விலங்குகளுடன் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம். நாகரிகம் தோன்றிய பிறகு அவற்றிலிருந்து பிரிந்து வந்து கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கியிருக்கிறோம் என்ற வரலாறு தெரியும். ஆனாலும், ஒரு சிறுத்தைப் புலியை விவசாயி கொல்லும்போது, அதை நோக்கி நம்மை இழுத்துச் செல்வது எது என்று தெரிவதில்லை.\nவிலங்குகளைக் கொல்வதும், அவற்றைக் கட்டுப்படுத்துவதும் வீரம், மனித சக்தி என்று நம் மனதின் ஆழத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டில் காளை மாடுகளை அடக்குவதை எடுத்துக்கொள்ளலாம். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பெருங்கூட்டமாக வாழ்ந்த மனித இனங்கள் பலவற்றில் இப்படிப்பட்ட தடயங்களைக் காண முடியும். எந்த மிருகம் அதிகமாக இருக்கிறதோ, அது இதுபோன்ற போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படுவது மனிதர்கள் உருவாக்கிய கலாச்சாரத்தின் அங்கமாகவே மாறிவிட்டது. இவற்றைப் பெருமையாக எடுத்துக்கொள்வதும் காலப்போக்கில் ஆழ்மனதில் தங்கிவிட்டன.\n1500 வருடங்களுக்கும் மேலாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மோதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வனப்பகுதியின் குறிப்பிட்ட இடத்தைத் தன் சிறுநீர் மூலம் எல்லை பிரித்து வாழ்ந்துவரும் வன விலங்குகளுக்கிடையில் உணவு - உறவு ஆகி��� இரண்டை அடிப்படையாக வைத்து மட்டுமே மோதல் நிகழ்கிறது. ஆனால், அவை மனிதர்களுடன் நடத்தும் மோதல் அவற்றின் இன அழிப்புக்கு இட்டுச்செல்கிறது.\nஇவற்றையெல்லாம் புரிந்துகொண்டு எந்த மாதிரியான முன்னெடுப்புகளின் மூலம் இயற்கையுடன் இணைந்து வாழ மனித இனம் முயற்சி செய்யப் போகிறது என்பதைத் தீர்மானிக்காவிட்டால், இன்றைய மனிதர்கள்; நாளைய புலிகள்.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2020/10/31/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-05-10T01:45:50Z", "digest": "sha1:NUKV25YYYWCL33XSBUH3RRLTSYE5SSBT", "length": 13028, "nlines": 119, "source_domain": "savaalmurasu.com", "title": "நன்றி தமிழ் இந்து: கல்வித் தகுதியைப் பார்க்காமல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nநன்றி தமிழ் இந்து: கல்வித் தகுதியைப் பார்க்காமல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசவால்முரசு\tவகைப்படுத்தப்படாதது\t Oct 31, 2020 Oct 31, 2020\nமணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களைப் போல் தமிழகத்தில் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை கல்வித்தகுதியை பார்க்காமல் உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் மதுரேசன். இவர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாற்றுத்திறன் வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 90 பதக்கம் பெற்றுள்ளார்.\nஇவர் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பொதுவான விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவது போல் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு முன்னுரிமை கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅரசு வழக்கறிஞர் முத்துகீதையன் வா���ிடுகையில், மனுதாரர் 9-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். இதனால் அவர் அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.\nவழக்கறிஞர் கே.சாமிதுரை வாதிடுகையில், தமிழக அரசு மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகையை ரூ.15 லட்சம் (தங்கப்பதக்கம்), ரூ.10 லட்சம் (வெள்ளி பதக்கம்), ரூ.5 லட்சம் (வெண்கலம்) என உயர்த்தி 2019-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த அரசாணை அடிப்படையில் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. மத்திய அரசு தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம், வெள்ளிப் பதக்கம் வெற்றவர்களுக்கு ரூ. 3 லட்சம், வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் வழங்குகிறது. இது மிகவும் குறைந்த தொகையாகும் என்றார்.\nஇதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாக்கிங் வீரர் மேரி கோம் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் மணிப்பூரில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமன எம்பியாக உள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் 12-ம் வகுப்பு தான் படித்துள்ளார். அவர் பஞ்சாப்பில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார்.\nகிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ், உயர் நிலைக் கல்வியை தாண்டவில்லை. அவர் ரிசர்வ் வங்கி உதவி மேலாளாக நியமிக்கப்பட்டார். மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில், மத்திய அரசும் கூட விளையாட்டு வீரர்களின் சாதனையை அங்கீகரித்து உயர் பதவிகளில் அவர்களை நியமனம் செய்கிறது. இதேபோல் தமிழகத்திலும் விளையாட்டு வீரர்களை உயர் பதவிகளில் நியமிக்க தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை.\nஇந்த வழக்கில் மத்திய அரசு அதிகாரிகள் 10.11.2020-ல் பதிலளிக்க வேண்டும். தவறினால் மத்திய அரசு அதிகாரிகள் காணொலி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மத்திய அரசு மாற்றுத்திறன் விளையாட்டுகளில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்துவது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு மனுதாரருக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாகவும், மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத் தொகையை உயர்த்தி 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாகவும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். பின்னர் விசாரணையை நவ. 10-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nPrevious Post நன்றி தினமலர்: மாற்று திறனாளி கிரிக்கெட் : காசின்றி தவிக்கும் கம்பம் வீரர்\nNext Post மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு: டாராடாக் நிறைவேற்றிய முத்தான மூன்று தீர்மானங்கள்\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-05-10T03:16:47Z", "digest": "sha1:HPJ5GKIQLRA5TIJGD24NI4CIV2FFKNBJ", "length": 5746, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப. மனோன்மணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nப. மனோன்மணி (P. Manonmani) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வீரபாண்டி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]\n2016 வீரபாண்டி அதிமுக 94,792 46.49%\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2021, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:35:56Z", "digest": "sha1:AKAU2X3BHVY7QLCFOQAB2QESHJO4M4BU", "length": 3294, "nlines": 56, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சேவாக் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநடுவ���ின் இந்த தீர்ப்பால் பஞ்சாப் தோற்றது – புகைப்பட ஆதாரத்துடன் ஷேவாக் போட்ட பதிவு.\nநேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தோல்விக்கு நடுவரின் தவறான முடிவு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷேவாக் சூசகமாக தெரிவித்துள்ளார்....\nதோனியை பொறுத்த வரை நாங்கள் இப்படிபட்ட பீல்டர் தான். சேவாக் ஆதங்கம்\nபிசிசிஐ நிர்வாகம் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இந்திய அணியில் இருந்து வீரர்களை நீக்கும் போது அது குறித்த சரியான தகவல்களை அவர்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது தான். சமீபத்தில் கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=92988&name=R.%20Vidya%20Sagar", "date_download": "2021-05-10T01:43:44Z", "digest": "sha1:PKWYJT6FSRUD45WST6YEOP6ROLDD6Z4S", "length": 11757, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: R. Vidya Sagar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் R. Vidya Sagar அவரது கருத்துக்கள்\nபொது கடந்த 7 நாட்களாக 180 இந்திய மாவட்டங்களில் கொரோனா இல்லை..\nஅப்படியே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் எடுத்து விடுங்கள், காசா பணமா\nகோர்ட் தமிழகத்துக்கு போதிய ஆக்சிஜன் உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு\nஸ்டெர்லைட் தயாராக இருக்கும் பொழுது கோர்ட் மற்றும் அரசு மெதுவாக முடிவெடுத்தார்கள். இப்பொழுது என்ன அவசரம்\nஅரசியல் சோனியா தலைமையில் எம்.பி.,க்கள் கூட்டம்\nஇதில் காங்கிரசின் நிரந்தர தலைவர் பற்றியும் முடிவு எடுப்பார்கள். 07-மே-2021 10:29:06 IST\nகோர்ட் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது துவங்கும்\nஇவர்களுக்கு பதில் கொடுத்துக்கொன்டே இருந்தால் அதிகாரிகள் கொரோனா வேலை செய்ய முடியாது. 06-மே-2021 10:33:02 IST\nஅரசியல் வெளிநாட்டு உதவிகளால் பயனடைவது யார் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஅரசியல் மத்தியில் ஆட்சி மாற்றம் சிதம்பரம் யோசனை\nமொதல்ல உங்க கட்சிக்கு நிரந்தர தலைவர் கிடைப்பாரா என்று பாருங்கள். 04-மே-2021 10:34:43 IST\nஅரசியல் தேர்தல் முடிவல்ல புதிய அனுபவம் கமல்\nஅரசியல் கண் விழித்து கடமையாற்றுங்கள் அரசுக்கு சோனியா அறிவுறுத்தல்\nவாய் கிழிய பேசும் இந்த தலைவர்கள் யாருமே ஏன் மக்களை ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று வற்புருத்தவில்லை சரி, ஷெல்ப்பில் கொஞ்சம் புத்தகம் காண வில்லை. ராகுல் படிக்க எடுத்துட்டு போய்ட்டாரா சரி, ஷெல்ப்பில் கொஞ்சம் புத்தகம் காண வில்லை. ராகுல் படிக்க எடுத்துட்டு போய்ட்டாரா\nஅரசியல் பிரதமரை நம்பாதீர்கள் நீங்களே உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்- ராகுல்\nஅப்பொழுது கூட ஊசி போடுங்க என்று சொல்ல வாய் வர மாட்டேங்குது. இவர் ஊசி போட்ட மாதிரியும் தெரிய வில்லை. பண மதிப்பீடு நீக்கத்தின் பொது வரிசையில் நின்று பணம் எடுத்த போட்டோ போட்ட இவர் வரிசையில் நின்று ஊசி போட்ட படத்தையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். 02-மே-2021 10:37:40 IST\nகோர்ட் கொரோனா காலத்தில் வீண் அரசியல் கூடாது கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அட்வைஸ்\nகிடுக்கிப்பிடி 30-ஏப்-2021 22:15:29 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/farmers-scheme/", "date_download": "2021-05-10T01:50:14Z", "digest": "sha1:MQ3I6SG5BUCGAJHPEIH73VWJ5JYVV4U7", "length": 17697, "nlines": 109, "source_domain": "www.pothunalam.com", "title": "கால்நடை காப்பீடு திட்டம்..! Livestock Insurance Scheme..!", "raw_content": "\nவிவசாயிகளுக்கான கால்நடை காப்பீடு திட்டம்..\nபயிர்களுக்கு இருப்பது போல் கால்நடைகளுக்கும் காப்பீடு உள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோய்யுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உள்நாடு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகிய கால்நடைகள் அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. சந்தையின் அதிகபட்ச விலையினை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீடு முகவர் ஆகிய மூவராலும் நிர்ணயம் செய்யப்படும்.\nசரி கால்நடை காப்பீடு திட்டம் பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க..\nLivestock Insurance Scheme: ஒன்றிரண்டு கால்நடைகளை கொண்ட ஒரு சிறிய விவசாயிதான் நமது நாட்டில் ஒரு பொதுவான கால்நடை உரிமையாளராக இருக்கின்றன. பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை உள்ளடக்கிய கலப்பு விவசாய முறையின் ஒரு பகுதியாக விவசாயி கால்நடைகளை வளர்க்கிறார். சிறு விவசாயிகள் தங்கள் வருமானத்தில் மேலானதை கால்நடையிலிருந்தே பெறுகின்றனர், கால்நடைகளின் மதிப்பே விவசாயிகளின் செல்வத்தில் கணிசமான சதவீதத்தை பிரதிபலிக்கிறது. எனவே கால்நடைகள் இறப்பு என்பது கணிசமான ஆபத்தை ஏற்படுத்துவதுடன் விவசாயின் நிகர மதிப்பு மற்றும் வருவாயையும் பாதிக்கிறது. இந்த காப்பீடு திட்டமானது இரட்டை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும். மற்றொன்று, காப்பீடின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து திட்டத்தை பிரபலப்படுத்தி கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதற்கும்.\nஇந்த திட்டத்தின்கீழ் உள்நாட்டு மற்றும் கலப்பின் வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகிறது. காப்பீட்டிற்கான பிரிமிய கட்டணத்தில் 50% வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த மானியச் சலுகை, ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகள் வீதம், அதிபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கால்நடை மேம்பட்டு கழகத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.\nஇதையும் படியுங்கள் 👉 நவீன விவசாய கருவிகள் பெயர்கள்\nகாப்பீடு திட்டமானது உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகியவற்றிற்கு பொருந்தும். ஏற்கனவே ஒரு கன்று ஈன்ற, தற்போது பால் கறந்துகொண்டிருக்கும், கறவை மற்றும் கர்ப்ப காலத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட கால்நடைகளுக்கு, அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.\nகால்நடை காப்பீடு மானியம் எப்பொழுது கிடைக்கும்\nவிபத்து (வெள்ளம், சூறாவளி, பஞ்சம் உட்பட) அல்லது ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலைகளில் இடர்பாடுகள் ஏற்படும்பட்சத்தில், குறைவான செலவில் அதிக காப்பீடு பலன் பெற முடியும்.\nவிவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு காப்பீடு செய்துகொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியம். அவ்வாறு செய்யும் போது, அதே கால்நடைக்கு மீண்டும் காப்பீடு செய்யும்போது திட்ட நடைமுறையில் உள்ளபடி, உரிய காப்பீடு மானியம் கிடைக்கும். சந்தையின் அதிகபட்ச விலையினை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீடு முகவர் ஆகிய மூவராலும் சேர்ந்து நிர்ணயம் செய்யப்படும்.\nஇதையும் படியுங்கள் 👉 சிறு குறு விவசாய கருவிகள் மானியம்\nகால்நடை காப்பீடு காலத்தில் பயனாளர் மாறினால் என்ன செய்யலாம்\nகாப்பீடு காலத்தில் தாங்கள் வைத்திருக்கும் கால்நடையை யாரிடமாவது விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடம் கொடுத்தாலோ பயனாளியின் அங்கீகாரம் புதிய சொந்தக்காரருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.\nஎனவே காப்பீடு கழகத்தில் காப்பீடு செய்ய செல்வதற்கு முன்பே இதற்கான விதிமுறையை கட்டாயம் தீர்வு செய்து கொள்ளவும்.\nகாப்பீடு தொகை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை தேவையான ஆவணங்கள் அளித்த 15 நாட்களுக்குள் கிடைக்கும், காப்பீடு நிறுவனத்துடனான முதல் தகவல் அறிக்கை, காப்பீடு பாலிசி ஆவணம் இழப்பீடு கோரும் படிவம் மற்றும் இறந்த கால்நடையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகிய நான்கு ஆவணங்களின் அடிப்படையிலேயே காப்பீடு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கும். கால்நடைகளை காப்பீடு செய்யும் போதே காப்பீடு கழகம் காப்பீட்டை கோருவதற்கான சரியான வழிமுறைகளையும் என்னென்ன சான்றுகள் வேண்டும். என்றும், இவைகளை பயனாளிகளுக்கு பாலிசி எடுக்கும் போதே வழங்கும்.\nஒரு கால்நடை உரிமையாளர் சரியான காரணங்களுக்காக மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு காப்பீடு எடுக்க விரும்பினால் அவர்களுக்கு காப்பீடு கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு மானியம் நீட்டிப்பு கிடைக்காது.\nகாப்பீடு தொகை செலுத்திய பத்து நாட்களுக்குள் கால்நடைகள் இறந்துவிட்டால் காப்பீடு தொகை வழங்காது. காப்பீடு செய்யும் போது அந்நிறுவனத்தால் காது மடலில் பொருத்தப்பட்ட அடையாளத் தகடு காணாமல் போனால் அந்நிறுவனம் காப்பீடு தொகை வழங்காது.\nஇதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil\nமிக சுலபமாக பூண்டு சாகுபடி செய்வது எப்படி\nபலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்..\nநவீன விவசாய கருவிகள் பெயர்கள்..\nநிலக்கடலை சாகுபடி முறையில் இவ்வளவு வருமானமா \nகோழி முட்டை அடை வைப்பது எப்படி..\nSIPPO புதிய திட்டம் | இலவச தொழில் பயிற்சி மற்றும் 20 லட்சம் சுயதொழில் கடன்\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்பட���\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-05-10T02:02:16Z", "digest": "sha1:CHGJBOCLYVSGR4W3P4HB2JWG4USRCJES", "length": 9949, "nlines": 103, "source_domain": "www.tamilceylon.com", "title": "மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது – இரா.சம்பந்தன் | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது – இரா.சம்பந்தன்\nமலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது – இரா.சம்பந்தன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களிற்காக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது. அமைச்சர் தொண்டமான் அவர்கள் அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் வழியில் மலையக மக்களின் விடிவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு தலைவராவார்.\nஅமைச்சராக பதவி வகித்த காலப்பகுதிகளில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நன்மை கருதி அநேக வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒரு தலைவராகவும் மக்களின் நலனை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட்ட ஒரு மக்கள் தலைவராகவும் செயற்பட்டார்.\nஅன்னாரது மறைவானது மலையக மக்களிற்கு மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் மக்களிற்கும் ஒரு பாரிய இழப்பாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் மறைவிற்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு தலைமைத்துவம் கொடுத்து மலையக மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஒரு தலைவராக கௌரவ ஆறுமுகம் தொண்டமான் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார்கள்.\nஇந்த துயரமான சந்தர்ப்பதில் அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது கும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nமலையக மக்களின் உயர்விற்கும் விடிவிற்கும் அன்னார் முன்னெடுத்த முயற்சிகளை அயராது தொடர்ந்தும் முன்னெடுப்பதன் மூலம் அம்மக்களின் உயர்வினை உறுதி செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.\nஅன்னாரது ஆன்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious articleயாழில் வீடொன்றின் மீது தாக்குதல் – வீட்டிலிருந்தவர் படுகாயம்\nNext articleஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்..\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-05-10T02:20:50Z", "digest": "sha1:VS6ASYNUEP3X2GG2DQQL3UVFFG2KQPQU", "length": 20142, "nlines": 119, "source_domain": "www.tamilceylon.com", "title": "மூன்றாம் உலகப்போரின் பாகமா???? covid 19 | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் மூன்றாம் உலகப்போரின் பாகமா\nஉலகம் இதுவரை கண்டிராத மாற்று ஒழுங்கில் இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றது. புராணக்கதைகளிலும், சினிமாக்களிலும் பேசிக் கொண்டதைப் போன்று கற்பனையோடு மாத்திரம் நின்றிருந்த மனிதகுலம் அதே நிகழ்வுகளை ஒத்ததாக இன்று அனுபவிக்க தொடங்கி இருக்கின்றது.\nஅதுதான் covid 19 என்ற கொரோனா வைரஸ்தாக்கம். சீனாவின் வூகான் நகரில் முதன்முதலாக அறியப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இதன் உண்மைத்தன்மை இன்றும் அறிய முடியாமல்தான் இருக்கின்றது.\nபல கோணங்களால் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டாலும், இது இயற்கையாக இருந்தாலும் செயற்கையாக இருந்தாலும் இது உலகிற்கு அல்லது உலக வல்லரசாகத் துடிக்கும் சில முதலாளித்துவ நாடுகளுக்கு ஒரு பாதையை காட்டி நிற்கின்றது என்பதுதான் உண்மை.\nஇந்த நிலைமை உலக ஒழுங்கில் அச்சுறுத்தலாக அமையுமா இல்லையா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுவரை உலகளவில் 18லட்சத்திற்கும் மேற்பட்டோர தொற்றுக்குள்ளாகி 412,534 மேற்பட்டோர் குணமாகினாலும், 114,000 பேருக்கு மேல் இந்த உலகு பலி கொடுத்து இருக்கின்றது.\nமருத்துவ உலகின் உச்சம் என்று இப்போது பேசிக் கொண்டாலும் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உலகு இன்று இருக்கின்றது. உதாரணமாக இதுபோன்ற தொற்றுக்கள் நிகழ்கின்ற பொழுது ஆசியா குறிப்பாக தெற்காசியா போன்ற சிறிய வறுமையான நாடுகள் தான் இலகுவில் பாதிக்கப்படுவதும் அதில் இருந்து மீளமுடியாமல் அவதிப்படுவதும் வழமை. செல்வந்த நாடுகள் தமது பணபலம், தொழிநுட்ப, மருத்துவ மேன்மையால் இலகுவாக தப்பித்துக் கொள்ளும்.\nஆனால் இன்று உலக வல்லரசே (அமெரிக்கா) திணறுகின்ற நிலையில் குறிப்பாக உலக அளவில் கொரோனா covid 19 இழப்பு மரணவீதத்தில் அமேரிக்கா இதுவரையில் 20,000க்கும் மேற்பட்டோரை இழந்து முன்னிலையில் இருப்பதானது உலக வல்லரசு படுதோல்வியடைந்து இருப்பதை காட்டுகின்றது.\nஇதன்பின் ஸ்பெயின், இத்தாலி பிரான்ஸ், ஐரோப்பா என நீண்டு செல்கின்றது. இந்த நிலைமை உலகம் எதை நோக்கிச் செல்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது.\nஇது எல்லாம் வைத்துத்தான் இந்த வைரஸ் தொற்று உலகில் (உயிரியல்) உயி���்தாக்குதல் இடம்பெறுவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என ஐ.நா பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் அதன்\nசெயலாளர் ஆண்டனியோ குட்டரெய்ஸ் கூறி இருக்கின்றார். இந்த கருத்தைத்தான் நாம் சொல்கின்றோம். இது மூன்றாம் உலகப் போரின் வெள்ளோட்டமா அல்லது இந்த கொரோனா மூன்றாம் உலகப்போரை முன்னெடுக்க ஒரு புதிய உத்தியாக அமையுமா அல்லது இந்த கொரோனா மூன்றாம் உலகப்போரை முன்னெடுக்க ஒரு புதிய உத்தியாக அமையுமா முன்பு கூறியது போல இது இயற்கையாக உருவாக்கப்பட்டு இருந்தாலும் அல்லது செயற்கையாக நடைபெற்று இருந்தாலும் இது நிச்சயமாக (ஒரு பாதையை) உலக ஒழுங்கை மாற்றி இருக்கின்றது. உலக வல்லரசு கனவில் இருப்பவர்களுக்கு இது ஒரு மூலதனமே.\nகாரணம் சத்தமில்லை, இரத்தமில்லை, பிணக்குவியல்களுக்குள் நின்று இயந்திரங்களுடன் போராடவில்லை. அணு ஆயுத யுகம் கடந்து இன்று உயிரியல் ஆயுதங்கள் அதன் பாவணை என்கின்ற உலகிற்கு செல்கின்றோம் என்ற பயங்கரம் பலருக்குள் இன்று எழுந்திருக்கின்றது. குறிப்பாக அமெரிக்கா அதை உணர்ந்து இருக்கின்றது.\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பல ஆய்வுகளை செய்யத்துவங்கி இருக்கின்றது. அதில் ஒன்று குறிப்பாக 73 கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் covid 19 தொடர்பான மூலங்கள் ஆராயப்படுகின்றது. இந்த ஆய்வுகளின் மூலம் குறித்த பல்கலைக்கழகம் பல விடயங்கள் வெளிக்கொண்டு வந்து கொண்டு இருக்கின்றார்கள்.\nகுறிப்பாக ஒரு இடத்தில் ஆரம்பித்து மிகமிக குறுகிய நாட்கள் அல்லது மாதங்களில் உலகில் இருக்கின்ற 203 நாடுகளுக்கு மேல் கொரோனா covid 19 தொற்று ஏற்பட்டு பீதியில் இருக்கின்றது.\nஉலகையே இன்று ஆட்டிப்படைகின்ற ஒரு சர்வதேச அரக்கனாக பார்க்கப்படுகின்றது. இதை ‘அண்டனியோ குட்டரெய்ஸ்’ கூறியது போன்று உயிரியல் தாக்குதலாக இருக்குமானால் இதன் சூத்திரதாரி இந்த உலகிற்கு ஒரு செய்தியை நிச்சயமாக சொல்லித்தான் இருக்கின்றான் என்று பார்க்க முடிகின்றது.\nஎதுவும் கடந்து போகும் என்ற மனநிலை உலக வழமையில் உண்மை. ஆனால் கடந்து போனாலும் கழன்று போகாது என்பது தான் உண்மை நிலவரம்.\nஇதெல்லாhம் இருக்க மறுபுறம் இந்த உலகு தனது பழைய நாகரீக முறைமைதான் நடைமுறை வாழ்க்கைக்கும், மனித மேன்மைக்கும் உகந்தது என்ற எண்ணக்கருவை உருவாக்கி இருக்கின்றது என்ற உண்மை���ை மறுப்பதற்கில்லை.\nஇந்த நோய் தொற்று காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு நிலை, வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலையில் உலகம் தள்ளப்பட்டு இருக்கின்றது. இப்படி நிலைகள் ஏற்பட்டால் ஒருநாள், இரண்டு நாள் அல்லது ஒருவாரங்கள் தாக்குப்பிடிக்கலாம்.\nகையிருப்பில் இருக்கின்ற உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் முடிவடைந்தால் மனிதன் என்ன செய்வது இங்கு மீள் பாதைக்கு செல்ல மனிதன் ஆரம்பித்து இருக்கின்றான். வேகமாக ஓடிய மனித வாழ்வு திசை திரும்பி பயணிக்க ஆரம்பித்து இருக்கின்றது.\nதனக்கானதை தானே உற்பத்தி செய்தல், கிராமப்புறங்களை நாடுதல், வீட்டுத்தோட்டம் உணவு, உற்பத்தி என ஆரம்பித்து பழமையை நினைக்க வைத்திருக்கின்றது.\nஇது நிலைக்கும் என்பது கேள்விக்குறி நிலைத்தால் நன்று. இருந்தாலும் covid 19 இனை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் முயற்சிக்கின்றன. அதில் இந்தியா உலகளவில் முண்ணனியாக இருக்கின்றது.\nஆகஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா covid 19 தொற்று ஏற்பட்ட 73 முண்ணனி நாடுகளை எடுத்து மேற்கொண்ட ஆய்வில் முழஎனை 19 இனை கட்டுப்படுத்துவதற்கு கையாண்டமுறைமைகளுக்காக அதனை தனது நாட்டில் வேகமாக பரப்புவதை குறைத்ததுக்காக 100% புள்ளிகளை வழங்கி (ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்) உலகளவில் முதல் இடத்தில் இருக்கின்றது இந்த covid 19 பரவுதை குறைப்பதில்.\nஇவ்வாறு கடந்த காலங்களில் பலவகையில் சிந்தித்து ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாக புதுமைகளை படைத்துக் கொண்டு இருந்த பொழுது யாருக்கும் தெரியாமல் உலகில் ஒரு அசரீதி எழுப்பப்பட்டு இன்று covid 19 கொரோனா என்கின்ற ஒன்றைப்பற்றி மாத்திரம் அதை முறியடிப்பதை அல்லது அதை வெற்றி கொள்வது என்பது தொடர்பாக இந்த உலக பார்வையை ஒருபுள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது. இது உண்மையிலேயே செயற்கையானதாக இருந்தால் இதன் பாரதூரமானதான விளைவுகளை இந்த உலகம் சந்தித்தே ஆக வேண்டும்.\nஎனவே இது covid 19 இதுவரையில் இலங்கையில் 210 தொற்றுள்ள நோயாளர்களாகவும், 147 பேர் சிகிச்சை பெறும் நோயாளர்களாகவும், 154 பேர் சந்தேகத்திற்கிடமாக வைத்தியசாலைக் கண்காணிப்பிலும், 56 பேர் குணமடைந்து வெளியேறியும், 07 நபர்கள் இதுவரையில் மரணமடைந்தும் இருக்கின்றார்கள் (இலங்கை இழந்திருக்கின்றது). எனவே முழஎனை 19 இலங்கையில் எப்படி இதை எவ்வாறு கட்டுப்படுத்த���கின்றது. இதன் மூலம் ஆளும் அரசுகள் தங்களை எவ்வாறு தயார் செய்கின்றார்கள்.\nமனிதாபிமான பணிகள் தொடர்பாக அடுத்த பந்தியில் சந்திப்போம். …………….\nPrevious articleயாழில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது சாத்தியமில்லை- பாதுகாப்புச் செயலாளர்\nNext articleகொரோனாவின் தாக்கம் முற்றாக நீங்கும் வரை பொதுத்தேர்தலை நடத்தக் கூடாது – சி.வி.விக்னேஸ்வரன்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/12/blog-post_60.html", "date_download": "2021-05-10T01:42:12Z", "digest": "sha1:ZGQDONFC7XA2U62PK2CM47FKLFLFWZ52", "length": 6173, "nlines": 38, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "மத்திய அரசு – விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தை", "raw_content": "\nமத்திய அரசு – விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 தினங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nபுராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது. டெல்லியின் அனைத்து சாலைகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட��டு வருகின்றனர்.\nவிவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.\nஇதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர்.\nடெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதகமான அம்சங்கள் குறித்த கருத்தையும் வரவேற்பதாகவும் மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.\n40- விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த பேச்சுவார்த்தையின் போது பஞ்சாபி மொழியில் பேசிய வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பர்காஷ், பஞ்சாபின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்வதாக கூறினார்.\n4 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.\nதீர்க்கமான முன்மொழிவை வழங்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nஇதற்கு ஒப்புக்கொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் வரும் 9 ஆம் தேதி மீண்டும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldevinews.com/2020/11/blog-post_20.html", "date_download": "2021-05-10T01:51:21Z", "digest": "sha1:YGF4T7NTTL7AQXHJMI23VCEQEDXV6YJP", "length": 5092, "nlines": 42, "source_domain": "www.yarldevinews.com", "title": "பணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...!", "raw_content": "\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nபச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காட்டி வரவும். இதனால் செல்வம் பெருகும். இல���ங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பணபெட்டியில் வைத்து வர பணவரவு பெருகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒரு வழியாகும்.\nபுதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண மிகும் நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்.\nஅதிகாலை 5 மணிக்கு முன் வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும். அதிகாலை விழித்தவுடவுன் பசு அல்லது தனது முகத்தை அல்லது தனது வலது உள்ளங்கையை முதலில் பார்க்க வேண்டும்.\nசெவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ கூடவே சிறிது எடுத்து செல்லலாம்.\nவெந்தயம் சிறிது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.\nவீட்டில் கிழக்குப் பக்கம் துளசிச் செடி அல்லது வேப்ப மரம் இருந்தால் மிகவும் நல்லது. தீய சக்திகளும் எதிர்மறை செயல்களும் உங்களை நெருங்காது.\nநெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவை எண்ணெயில் 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் மந்திர சக்தியும், செல்வமும் கொழிக்கும்.\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்பெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_641.html", "date_download": "2021-05-10T02:33:18Z", "digest": "sha1:3CH22CJMNMZRMYXCEQDXZPJUUWTAV7J6", "length": 2908, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கைக்கு அபாய எச்சரிக்கை? நாட்டில் பல கொரோனா கொத்தணிகள்!", "raw_content": "\n நாட்டில் பல கொரோனா கொத்தணிகள்\nநாட்டில் ஏராளமான கொரோனா தொற்று கொத்தணிகள்; உருவாகி வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் தென்ன��லங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது,\nபல கொத்தணிகள் தோன்றியுள்ளமையால்; தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், நாடு முழுவதும் நோய் பரவுவதற்கான அறிகுறியாக இதை பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று, தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் சுகாதார விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇதேவேளை கொரோனா பரவல் காரணமாக மேல், வடமேல் மற்றும் திருகோணமலை கல்வி வலய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt05AcCh087", "date_download": "2021-05-10T02:18:50Z", "digest": "sha1:IYZ6SRFA3GN3W2AFJP3AZJBSXZX5OJO5", "length": 28761, "nlines": 95, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, Acts, Lesson 087 - அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34) | Waters of Life", "raw_content": "\nஅப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி\nபகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)\nஇ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)\n7. அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34)\n30 அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். 31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். 32 மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள். 33 இப்படியிருக்க, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான். 34 சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்த���ர்கள்.\nஅனைத்தையும் படைத்தவராகிய இறைவனுடைய மேன்மையையும் அவருடைய படைப்பாகிய மனிதன் இறைவனுடைய சாயலைப் பிரதிபலிப்பதால் மனித வாழ்வின் பொருளையும் கிரேக்க தத்துவ ஞானிகளுக்கு பவுல் விளக்கப்படுத்தினார். ஒரு மனிதன் தன்னில் இருக்கும் இறைவனுடைய குணாதிசயத்தைக் கெடுத்தால் அவன் இறைவனுடைய நீதியான தண்டனைக்கு ஆளாவான். இறைவன் அனைத்து மனிதர்களையும் நியாயம் விசாரித்து அவர்களுக்குக் தண்டனை வழங்குவதற்கென்று ஒரு நாளை நியமித்திருக்கிறார். ஒவ்வொரு மனசாட்சியும், உண்மையின் அடிப்படையில் அமைந்த எந்தக் கருத்தும், அனைத்து மதங்களும் இறைவன் இவ்வுலகத்தின் மனிதர்கள் ஒவ்வொருவரையும் நியாயத் தீர்ப்பிடுவார் என்பதை வலியுறுத்துகின்றன. இறைவனுடைய இந்த நியாயத்தீர்ப்பை யாரும் தவிர்க்க முடியாது. மேலும் இந்த நியாயத்தீர்ப்பின் அளவுகோல் இறைவனாகவே இருக்கிறார்: “நான் பரிசுத்தராயிருப்பதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்று அவர் சொல்லியிருக்கிறார். பவுலுடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு பவுல் முன்வைத்த நான்காவது உண்மை இறைவனுடைய நியாயவிசாரணையையும் நியாயத்தீர்ப்பையும் பற்றியது.\nவரவிருக்கின்ற இந்த நீதியின் தண்டனையிலிருந்து தப்புவதற்கு மனிதர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, மனமாற்றமடைந்து, தங்கள் உள்ளங்களைப் புதிதாக்கிக்கொள்ள வேண்டும் என்று பவுல் அழைப்பு விடுக்கிறார். நாம் இலட்சியவாத நோக்கங்களைப் பின்பற்றுவதோ, தெய்வங்களையும் ஆவிகளையும் குறித்த மூடப்பழக்கவழக்கங்களில் பங்கேற்பதோ இல்லை. ஆனால் நாம் அனைவருமே மனுக்குலத்தின் முடிவாகிய நடுத்தீர்வை நாளை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறோம். வாழ்வின் பொருள் கனவுகளிலோ, இறைநம்பிக்கையற்ற சிந்தனைகளிலோ அல்லது இவ்வுலகத்தின் கலையையும் கலாச்சாரங்களையும் அனுபவிப்பதிலோ தங்கியிராமல், அந்த நடுத்தீர்வை நாளுக்கு ஆயத்தப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. ஒரு மனிதன் இந்த நடுத்தீர்வை நாளுக்கு ஆயத்தப்படுவதை இறைவன் அவனுடைய விருப்பத்தேர்வாக விட்டுவிடவில்லை. மாறாக, இறைவன் இவ்வுலகத்தில் எங்கும் குடியிருக்கும் மனிதர்கள் அனைவரும் இறைநம்பிக்கையற்ற மூடத்தனமான நம்பிக்கைகளையும் உயிரற்ற தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் நம்பாமல் அவற்றை விட்டு விட்டு தன்னில் நம்பிக்கை வைத்து அவரிடத்தில் திரும்ப வேண்டும் என்று அழைக்கிறார். இறைவன் மட்டுமே உயிராயிருக்கிறார். இந்த நடுத்தீர்வையின் நாள் இல்லாமல் மெய்யான இறைபக்தியில்லை. இவ்வாறு அத்தேனர்களோடு பவுல் பேசியபோது அவர்களுக்கு மனந்திரும்பும்படி அவர் விடுத்த அழைப்பு அவரது ஐந்தாவது செய்தியாக இருந்தது.\nஅப்போஸ்தலனாகிய பவுல் நீண்ட முகவுரைக்குப் பிறகு தன்னுடைய பிரசங்கத்தின் இரண்டாம் பாகத்திற்கு வருகிறார். அப்பகுதியில் இந்த நியாயத்தீர்ப்பு பரிசுத்தமும் குற்றமற்றவரும் மரணத்தை வென்றவருமாகிய இயேசு என்னும் மனிதனாலேயே நிறைவேற்றப்படும் என்று எடுத்துரைக்கிறார். இந்த மனிதனாகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே இறைவன் இறந்தவர்களிலிருந்து உயிரோடு எழுப்பியிருக்கிறார். அவர் இன்றும் உயிருள்ளவராக இருந்து பாவம், மரணம் ஆகியவற்றையும் அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டிருக்கிறார். ஆகவே அவர் அனைத்து மனிதர்களையும் நியாயத்தீர்ப்பிட உரிமையும் அதிகாரமும் உடையவராயிருக்கிறார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவே மனிதனுடைய நீதிபதி என்பதுதான் மார்ஸ் மேடையில் பவுலுடைய ஆறாவது பிரசங்கக் குறிப்பாயிருந்தது.\nபாவிகளை அழித்து ஒழிப்பது கிறிஸ்துவினுடைய திட்டமல்ல. தம்முடைய சமாதானத்தின் அரசை நிறுவி அனைத்து மக்களுக்கும் விடுதலையைக் கொடுப்பதே அவருடைய திட்டமாகும். இறைவனுடைய அதீனத்திற்குள் நாம் செல்வதற்கு தத்துவஞானக் கருத்துக்களை அறிந்துகொள்வதால் நமக்குக் கிடைக்காது. அது நம்பிக்கையின் மூலமாகவும் முற்றிலும் நம்மை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலமாகவுமே நமக்குக் கிடைக்கும். இந்த நம்பிக்கைக்குள் வர கிறிஸ்து நமக்கு உதவிசெய்து, புதிய உடன்படிக்கையை அவர் நமக்குக் கொடுக்கிறார். அதன் மூலமாக நாம் வரவிருக்கும் அந்த நீதியான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு வழி உண்டாகிறது. நாமாகவே மனந்திரும்பி நம்முடைய மனோபலத்தினால் நாம் மனமாற்றம் அடைய வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. மனந்திரும்புதல், மனமாற்றம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் அவரே நமக்கு உதவிசெய்கிறார். இது வெறும் நம்பிக்கையாக மட்டுமின்றி உயிருள்ள கிறிஸ்துவோடு நமக்���ிருக்கும் உறவாகவே மலருகிறது. நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தி, நமது நடத்தையை தூய்மைப்படுத்தும் செயலை பரிசுத்த ஆவியின் வல்லமை நமக்குக் கொடுக்கிறது. கிறிஸ்துவில் நாம் வைக்கும் நம்பிக்கை நம்முடைய உள்ளான மனிதனைப் புதுப்பிக்கிறது. அதனால்தான் நாம் கிறிஸ்துவைப் பின்பற்றினால் பல தெய்வங்களையோ, ஆவிகளையோ அல்லது தத்துவங்களையோ நம்ப முடியாது. நாம் நம்மை முற்றிலுமாக நமது மீட்பருக்கு ஒப்புக்கொடுக்கும்போது அவர் நம்மைத் தம்முடைய சாயலில் உருவாக்குகிறார். பவுலுடைய பிரசங்கத்தின் ஏழாவது குறிப்பை நீங்கள் கவனித்தீர்களா நிலையான விடுதலைக்கான வழியாகிய நம்பிக்கையை நமக்குக் கொடுக்கத்தக்கவர் கிறிஸ்து மட்டுமே தத்துவஞானமல்ல.\nகிறிஸ்துவின் வாழ்வில் நாம் அதிகம் கவனிக்க வேண்டிய முக்கிய காரியம் அவருடைய உயிர்த்தெழுதலாகும். அவருடைய உயிர்தெழுதலில்தான் இறைவனுடைய வல்லமையும், பரிசுத்தமும், ஞானமும் உறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மரணத்தை முற்றிலுமாக உடைத்தெறிந்தார். அவருடைய உயிர்தெழுதலினால் அனைத்து துக்கமும் கண்ணீரும் மேற்கொள்ளப்பட்டது. மனிதன் சந்திக்கப்போகும் நீதியான நியாயத்தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அல்லது வாழ்க்கை பொருளற்றது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது மனித வாழ்விற்கு நம்பிக்கையில்லை என்று நாம் கருதத் தேவையில்லை. நாம் துறவறக் கருத்துடைய ஸ்தோக்கியர்களுடைய சிந்தனைக்கு உட்படக்கூடாது. தூய்மை, மகிமை, மகிழ்ச்சி ஆகியவை ஒளிரக்கூடிய எதிர்கால நிலை வாழ்வை நாம் நம்பிக்கையோடு தேட வேண்டும். பவுலுடைய பிரசங்கத்தின் எட்டாவது குறிப்பும் மிகவும் முக்கியமானதுமானது. அது தத்துவஞானிகள் வாழ்வளிப்பவராகிய உயிருள்ள கிறிஸ்துவை நம்பவேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பாகும். அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையினால் அவருக்குள் நமக்கு நிலைவாழ்விருக்கிறது. இந்த இறுதிக் கருத்துடன் வரலாற்றில் இந்த உண்மை எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதையும் அவர்களுக்கு பவுல் காண்பித்தார். அவர்கள் கிறிஸ்தவ வாழ்வை ஏற்றுக்கொள்வதற்கு உதவியாயிருக்கும் அடிப்படையான புரிதலையும் அவர்களுக்குக் கொடுத்தார்.\nமனிதனுடைய தத்துவத்தின்படி வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிவடைகிற காரணத்தினால், பவுல் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசியபோது அது அவர்களுக்கு நகைப்பிற்குரியதாக இருந்தது. நிலைவாழ்வில் நுழையும் வாசலோடு மனிதனுடைய அனைத்து சிந்தனைகளும் முடிவடைந்து விடுகின்றன. மனிதனுடைய சிந்தனை ஆற்றலுக்கு உட்பட்டதும் அதன்படி சாத்தியமானதுமாக இருக்கும் அளவில் மட்டுமே தன்னால் சிந்திக்க முடியும் என்று உண்மையான சிந்தனையாளன் அறிக்கை செய்கிறான். கிறிஸ்துவின் உயிர்தெழுதல் மனித அறிவிற்கு புரிந்துகொள்ள முடியாததாகவும் சாத்தியமற்றதாகவும் தோன்றுகிறது. அத்தேனர்கள் கிறிஸ்துவின் திறக்கப்பட்ட கல்லறையினிமித்தம் இடறலடைந்தார்கள். அது அவர்களுக்கு ஏற்க முடியாததாயிருந்தது. அவர்களுடைய தத்துவங்கள் அனைத்தும் மனிதனுடைய கற்பனா சக்திக்கும் மனித சிந்தனையில் குறைபாட்டிற்கும் உட்பட்டதாகவே இருந்தது. முழுமையான அவநம்பிக்கையில் அகப்பட்டிருந்த அவர்களுடைய புரிதல் மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதைக் குறித்து மிகவும் குழப்பத்தில் இருந்தது. பரிசுத்த ஆவியானவரினாலே அன்றி ஒருவராலும் கிறிஸ்துவைப் பற்றிய இரகசியங்களை யாராலும் அறிந்துகொள்ள முடியாது என்று பவுல் தன்னுடைய கடிதத்தில் வெளிப்படையாக எழுதுகிறார். இவ்வாறு தன்னுடைய சுய ஆவியினால் கட்டுப்படுத்தப்படுகிற ஒரு மனிதன் இறைவனுடைய ஆவியானவர் தன்னுடைய வாழ்வில் குடிகொள்வதற்கு இடந்தர முடியாதவனாயிருக்கிறான்.\nஅத்தேனேயில் இருந்த உலகத்தின் முக்கியமான தத்துவஞானிகளும் அவர்களுடைய சீடர்களும் பவுலை பொதுஇடத்தில் வைத்து அவமானப்படுத்தியது பவுலுக்கு ஒரு கசப்பான அனுபவமாயிருந்தது. அவர்கள் பவுலைவிட்டுத் திரும்பிப் போகும்போது “நீ சொல்லுகிற காரியங்களை இன்னொரு சமயத்தில் கேட்போம்” என்று பரிகசித்தவர்களாக சென்றார்கள். ஆனால் அவர்கள் இன்னும் ஒரு முறைகூட அவர்கள் இறைவனுடைய வார்த்தையைக் கேட்கவில்லை. காரணம் பவுல் துக்கத்தோடு அமைதியாக அந்நகரத்தைவிட்டு வெளியேறி விட்டார். தத்துவஞானிகளின் பெருமை கிறிஸ்துவினால் உண்டாகும் விடுதலையைக் குறித்து தப்பெண்ணம் கொண்டது. பவுல் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் கடிதத்தில் தத்துவஞானத்திற்கும் நம்பிக்கைக்கும் இருக்கும் துல்லியமான, தீர்க்கமான வித்தியாசத்தை தெளிவுபடுத்துகிறார் (1:12-2:15). கொரிந்தியருக்கு எழுதப���பட்ட இந்தக் கடிதத்தின் இப்பகுதியை நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பவுலுக்கு அத்தேனே பட்டணத்தில் ஏற்பட்ட அனுபவத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.\nஇருப்பினும் மாபெரும் படைப்பாளியாகிய ஒரே இறைவனைக் குறித்து பவுலுடைய பிரசங்கமும் இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு முன்பாக மனந்திரும்பி, உயிர்தெழுந்த கிறிஸ்துவை நம்பவேண்டும் என்ற அவருடைய அழைப்பும் பயனற்றதாயிருக்கவில்லை. சிலர் கிறிஸ்துவை விசுவாசித்து பவுலைச் சேர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய சிந்தனைகள் கிறிஸ்துவினால் மறுரூபமடைந்தது, அவர்கள் நிலைவாழ்வைப் பெற்றுக்கொண்டார்கள். மார்ஸ் மேடையின் அங்கத்தவர்களில் ஒருவரும் மதிப்பிற்குரிய ஒரு பெண்மணியும் அவர்களில் அடங்கும். இறுதியில் அங்கு மனமாற்றமடைந்தவர்கள் சிலரே. அந்த பெருமை மிகுந்த தத்துவஞானிகளிருந்த அத்தேனே பட்டணத்தில் ஒரு தாழ்மையான திருச்சபை உருவானது. மரணத்திலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்துவின் வாழ்வை அவர்கள் நிறைவாக வாழ்ந்தார்கள்.\nவிண்ணப்பம்: பரிசுத்த இறைவனே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உம்முடைய அரசு நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதிலோ, தத்துவங்களைப் புரிந்துகொள்வதிலோ இல்லாமல் உம்முடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புவதில் இருப்பதால் உமக்கு நன்றி. அவர் எங்களை வரப்போகும் இறுதி நீதித் தீர்ப்பிலிருந்து எங்களைத் தப்புவித்து, நிலைவாழ்வின் மகிழ்ச்சியினால் எங்களை நிரப்புகிறார்.\nஇறுதி நாளில் இறைவனுடைய நீதித் தீர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி யாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/tag/actor-vikram/", "date_download": "2021-05-10T02:16:56Z", "digest": "sha1:HVCZP4ZWQWONUEGCJ5DQQ2VNOJEKZZT6", "length": 2677, "nlines": 84, "source_domain": "kollywoodvoice.com", "title": "Actor vikram Archives - Kollywood Voice", "raw_content": "\nதுருவ நட்சத்திரம் ஒரு மனம் வீடியோ சாங்\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச் சவால் சிறுமி\nசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தின் \"தும்பி துள்ளல்\" என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு…\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார�� – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\nValai Pechu | விஜய் சம்பளம் 120 கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/p/blog-page_8070.html", "date_download": "2021-05-10T01:36:25Z", "digest": "sha1:JMEAL2GM3OESXWB7VVXQ5EESEFD7OYRO", "length": 45661, "nlines": 217, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மஹாபாரதப் பாத்திரங்களின் பெயர்க்காரணங்கள்", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதந்தை: பாண்டு / {தேவர்களின் தலைவன் இந்திரனின் உயிர்வித்து}\nஅர்ஜுனன், பல்குனன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்சு, விஜயன், கிருஷ்ணன் [1], சவ்யசச்சின், தனஞ்சயன் என்பவையே அவை” என்றான்.\n“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னைத் தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.\nஒப்பற்ற மன்னர்களுடன் போர்புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தைவிட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை விஜயன் என்று அழைக்கிறார்கள்.\nஎதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை ஸ்வேதவாஹனன் என்று அழைக்கிறார்கள்.\nஅடிவானில் உத்திர நட்சத்திரக்கூட்டம் {உத்தரப் பல்குனி} தோன்றிய நாளில் {உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்} இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னைப் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.\nமுன்னர், வலிமைமிக்கத் தானவர்களுடன் நான் மோதும்போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், நான் கிரீடி என்று பெயர் பெற்றேன்.\nபோர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் பீபத்சு என்று நான் அறியப்படுகிறேன்.\nகாண்டீவத்தை எனது இருகரங்களாலும் இழுக்கவல்லவனாக நான் இருப்பதால், சவ்யசச்சின் {சவ்யசாசி} என்று தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் நான் அறியப்படுகிறேன்.\nபூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.\nஅணுகமுடியாதவனாகவும், அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகனாகவும் இருப்பதால் மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.\nஎனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் [2] என்பது, கரிய தோலும் {நிறமும்} பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட எனது தந்தையால் {பாண்டுவால்} எனக்கு வழங்கப்பட்டதாகும்.\n10) சியவனன் = கருப்பையில் இருந்து நழுவி விழுந்தவன்\n9) குந்தி {Kunti} = குந்திபோஜனின் (வளர்ப்பு) மகள்\nஇயற்பெயர் : பிருதை {Pritha}\nபெற்ற தந்தை : சூரன் {சூரசேனன்}\nவளர்ப்புத் தந்தை : குந்திபோஜன்\nபிள்ளைகள் : கர்ணன், யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன்\nயாதவர்களுக்குள் அவர்களது தலைவனாக சூரன் {சூரசேனன்} இருந்தார். சூரசேனருக்கு பிருதை {Pritha} என்ற மகளும், *வசுதேவர் என்ற மகனும் பிறந்தனர்.\nசூரசேனன், தான் முன்பே வாக்கு கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும் மைத்துனனுமான {தந்தையின் சகோதரியின் மகனான} குந்திபோஜனுக்குத் தனது மகளை {பிருதையை} சுவீகாரமாகக் கொடுத்தான். {பிருதை {Pritha} குந்திபோஜனின் மகளாக வளர்ந்ததால் குந்தி என்றே அழைக்கப்பட்டாள்}\n*வசுதேவர் : வசுதேவரின் பிள்ளைகளே கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகியோர். குந்தியின் மகன் அர்ஜுனனே சுபத்திரையின் கணவன் என்பதனையும் அறிக.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nபிறந்தான் கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 111\n8) திலோத்தமை {Tilottama} = ரத்தினங்களால் ஆனவள்\n............... அந்த தெய்வீக மங்கை, பெரும் ரத்தினக் குவியல்களால் படைக்கப்பட்டாள். விஸ்வகர்மனால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த மங்கை, மூவுலகில் உள்ள பெண்களிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதிருந்தாள். பார்வையாளர்கள் பார்த்து ஸ்தம்பிக்காத ஒரு சிறு பகுதியேனும் அவளது உடலில் இல்லாதிருந்தது. அனைத்து உயிர்களின் இதயங்களையும் கண்களையும் கொள்ளை கொண்டாள். அனைத்து ரத்தினங்களில் இருந்தும் சிறு பகுதிகளை எடுத்து அவள் உருவாக்கப்பட்டதால், பிரம்மன் அவளுக்கு திலோத்தமை {Tilottama} என்ற பெயரைக் கொடுத்தார்.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nதிலோத்தமையால் சிவனுக்கு வந்த மூன்று முகங்கள் - ஆதிபர்வம் பகுதி 213\n7) திரௌபதி = துருபதன் மகள்\n1. கிருஷ்ணை {கருப்பி / கருப்பானவள்}\n2. பாஞ்சாலி {பாஞ்சால நாட்டின் இளவரசி}\n3. யக்ஞசேனி {யக்ஞசேனன் {துருபதன்} மகள்}\nதுரோணரின் மீது கொண்ட பகையால் பாஞ்சால மன்னன் துருபதன் என்று அழைக்கப்பட்ட யக்ஞசேனன் ஒரு யாகம் வளர்த்தான். வேள்வி மேடையின் மத்தியில், பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்ட ஒரு மகள், மிகுந்த அழகுடன் தோன்றினாள். அவளது நிறம் கறுமையாக இருந்தது, கூந்தல் நீல நிறத்துடன் சுருள் முடியாக இருந்தது. அந்தப் பெண் பிறந்த போது, ஒரு அரூப ஒலி, \"இந்த கறுநிற மங்கை பெண்களில் முதன்மையானவளாக இருப்பாள். பல க்ஷத்திரியர்கள் அழிவுக்கு இவள் காரணமாக இருப்பாள். கௌரவர்களுக்கு ஆபத்தையும் விளைவிப்பாள்.\" என்றது.\"இந்தப் பெண் கறுநிறத்தில் இருப்பதால், கிருஷ்ணை {கருப்பி} என்று அழைக்கப்படட்டும்\", என்றனர்.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nதிருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 169\n6) பரதன் {Bharata} = ஏற்றுக் கொள்ளப்பட்டவன்\nதந்தை : துஷ்யந்தன் {Dushmanta}\nதாயார் : சகுந்தலை {Sakuntala}\nஇயற்பெயர் = சர்வதமனா {Sarvadamana}(அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்)\nசர்வதமனாவிற்கான குறிப்பு: கன்வரின் {Kanwa} ஆசிரமத்தில் வளர்ந்த 6 வயதே நிரம்பிய சகுந்தலையின் குழந்தையானவன் எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால் சர்வதமனா (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படட்டும் என்று சொன்னார்கள்.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nதுஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ\nபரதனுக்கான குறிப்பு: துஷ்யந்தனால் சகுந்தலையும், அவள் குழந்தை சர்வதமனாவும் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனவுடன், வானத்திலிருந்து ஒரு அசரீரி, \"ஓ புரு குலத்தில் வந்தவனே {துஷ்யந்தனே}, சகுந்தலைக்குப் பிறந்த உனது உயர் ஆன்ம மகனை ஏற்றுக் கொள். எமது வார்த்தையால், நீ இந்தப் பிள்ளையை ஏற்றுக் கொள்வதால், இந்தப் பிள்ளை இது முதல் பரதன் (ஏற்றுக் கொள்ளப்பட்டவன்) என்று அறியப்படட்டும்\", என்றது.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nபரதனை ஏற்றான் துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 74இ\nதந்தை : பீமா / பீமன் / பீமசேனன் / Bhima / Bhimasena\nதாயார் : ராட்சசி ஹிடிம்பை / ஹிடும்பி/ இடும்பி / Hidimva\nஹிடிம்ப வத பர்வம் (Hidimva-vadha Parva)- ஆதிபர்வம் 157- முழு மகாபா��தம்\nஹிடிம்பை அழகான பெண்ணுரு கொண்டு பீமனுடன் விளையாடி அவனை மகிழ்வித்தாள். சில காலத்தில், ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள். அவன் மனிதனுக்குப் பிறந்திருந்தாலும், மனிதனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதிருந்தான். பிசாசங்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களையும் பலத்தால் விஞ்சியிருந்தான்.\nஅவன் குழந்தையாக இருந்தாலும், பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஒரு இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான். அந்த வழுக்கைத் தலையுடைய பிள்ளை, அந்த பெரும் வில்லாளி, தான் பிறந்தவுடனேயே, கீழே குனிந்து தனது தாய் மற்றும் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவனது தாய், அவனது தலை கடத்தைப் {பானையைப்} போல (வழுக்கையாக) இருப்பதைக் குறிப்பிட்டாள். பெற்றோர் இருவரும் சேர்ந்து அவனை கடோத்கசன் (பானைத்தலையன்) என்று அழைத்தனர்.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nகடோத்கசன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 157\n4) பாண்டு = மங்கலானவன் / வெளிறிப் போனவன்\nதந்தை : விசித்திரவீரியன் / வியாசரின் உயிர் வித்து\n{**வியாசர்-சத்தியவதி சந்தனுவை திருமணம் செய்து சித்திராங்கதனும், விசித்திரவீரியனும் பிறப்பதற்கு முன்பே, சத்தியவதிக்கும் பராசரருக்கும் பிறந்தவர் தான் இந்த வியாசர் என்பதனை அறிக}\nவிசித்திரவீரியனின் இரண்டாவது மனைவி அம்பாலிகை. விசித்திரவீரியனின் மறைவிற்குப் பிறகு பீஷ்மர் மற்றும் சத்தியவதியின் ஏற்பாட்டால் அம்பாலிகை வியாசருடன் பிள்ளைப் பெற கேட்டுக்கொள்ளப்பட்டாள்...............\nவியாசர், அம்பாலிகை பயத்தால் வெளிறிப்போவதைக் கண்டு அவளிடம் {அம்பாலிகையிடம்}, \"எனது கொடும் உருவத்தைக் கண்டு நீ பயத்தால் வெளிறிப் போனதால், ஒளியிளந்து வெளிறிய நிறத்தில் மகனைப் பெறுவாய். ஓ அழகான முகம் கொண்டவளே, உனது மகனின் பெயரும் பாண்டு (மங்கலானவன்) என்று வழங்கப்படும்.\" என்றார் {வியாசர்}.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nசத்தியவதி சொன்ன இரகசியம் | ஆதிபர்வம் - பகுதி 105\nதிருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு - பகுதி 106\n3) பீஷ்மன் = பயங்கரமானவன்\n{எட்டு வசுக்களின் உயிர் பகுதிகளால் உருவானவன்}\nதந்தை : சந்தனு மன்னன்\nதாயார் : கங்கை நதி\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nபயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100\n2) சகுந்தலை = பறவைகளால் காக்கப்பட்டவள்\nதாயார் : மேனகை {தேவலோக அப்சரஸ்}\nகன்வர், “கானகத்தில் தனிமையில் பறவைகளால் (சங்குந்தா) சூழப்பட்டு இருந்ததால், என்னால் அவளுக்கு சகுந்தலை (பறவைகளால் காக்கப்பட்டவள்) என்ற பெயர் சூட்டப்பட்டது”.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nவிஸ்வாமித்ரரும் மேனகையும் | ஆதிபர்வம் - பகுதி 72\n1)கிருஷ்ண துவைபாயணர் = வியாசர்\nதுவைபாயணர் = தீவில் பிறந்தவர்\nவியாசர் = தொகுப்பாளர் (அ) அடுக்குபவர்\nதந்தை : பராசரர் (பராசர முனிவர்)\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nபராசரரின் ஆசைக்கிணங்கிய சத்தியவதி | ஆதிபர்வம் - பகுதி 63இ\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை த��ச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன�� வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/596636/amp?ref=entity&keyword=Sitaram%20Yechury", "date_download": "2021-05-10T02:46:42Z", "digest": "sha1:XFKIKN5MKFRM3XCEGNA3PI7D6P6ZWMPA", "length": 10470, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Sitaram Yechury condemns killing of merchants in Satan | சாத்தான்குளத்தில் வியாபாரிகள் கொலை சீத்தாராம் யெச்சூரி கண்டனம் | Dinakaran", "raw_content": "\nசாத்தான்குளத்தில் வியாபாரிகள் கொலை சீத்தாராம் யெச்சூரி கண்டனம்\nசென்னை: சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பில் கொல்லப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பின்போது கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மாநில அரசாங்கம் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும்.\nகொல்லப்பட்டவர்களுக்குக் கொடுங்காயங்கள் இருந்தபோதிலும், அவர்களைக் காவல் அடைப்பு செய்த நீதித்துறை நடுவரின் நடவடிக்கை வெகு தூரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டமை, மருத்துவர்கள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறைக்கு அனுப்பியுள்ளமை மற்றும் சிறை அதிகாரிகள் அவர்களின் கொடுங் காயங்களைக் குறித்துக்கொள்ளாமல் அவர்களைச் சிறைக்குள் அனுமதித்திருப்பது முதலானவை குறித்து ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது\nஇன்று முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு பஸ்களில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பட்டால் மக்கள் நிம்மதி: சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியது\nஅதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாததால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை\nகொரோனா விதிமீறிய 123 கடைகளுக்கு சீல் : ஒரே மாதத்தில் 1.18 கோடி அபராதம் வசூல் : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nமருத்துவர் பற்றாக்குறை மூதாட்டி, வாலிபர் பலி\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு செவிலியர் பலி\nதேவைக்கு அதிகமாக மதுபாட்டில்கள் வாங்கிய 17 பேர் மீது வழக்குப்பதிவு\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி\n5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேம.நாராயணன் பாராட்டு\nஎனது கனவை நிறைவேற்றும் அரிய வாய்ப்பு: தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவேன்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்\nஇறுதி ஊர்வலத்தில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் அமரர் ஊர்தியுடன் சென்ற 2 பேர் பலி: 7 பேர் காயம்\nதிமுக நிர்வாகி தாயார் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி\nகூட்டம், கோஷம் இல்லாமல் கொரோனா விதிகளை பின்பற்றி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தலாம்: சென்னை மாநகர போலீஸ் அனுமதி\nகொரோனா 2வது அலை பாதிப்பால் தமிழகத்தில் 20% சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கம்: அரசு உதவி செய்ய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 59 கோடி ஒதுக்கீடு\nகொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு\nவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்ற முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்\nமுழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்புக் கோரி தொழில் வணிக அமைப்பினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/34", "date_download": "2021-05-10T01:53:10Z", "digest": "sha1:CVWGPCJOACIYHFX5GDRJNKZWA5R3TDGB", "length": 3562, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியாவைக் குறிவைக்கும் ஆப்பிள்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஸ்மார்ட் வாட்ச் விநியோகத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது.\n2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் உலக��வில் 35 லட்சம் வாட்ச்சுகளை (கைக்கடிகாரம்) விநியோகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் விற்பனை அளவை விட 30 விழுக்காடு கூடுதலாகும். ஆப்பிளின் விநியோகப் பட்டியலில் வியப்பூட்டும் விதமாக இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.\nசீனாவைத் தவிர்த்து இதர ஆசிய நாடுகளுக்கு 2,50,000 யூனிட் வாட்ச்சுகளை ஆப்பிள் நிறுவனம் விநியோகித்துள்ளது. இதில் எல்டிஇ (LTE) வசதி கொண்ட வாட்ச்சுகள் 60 விழுக்காடு பங்கைக் கொண்டுள்ளதாகச் சிங்கப்பூரைச் சேர்ந்த சந்தை ஆய்வு நிறுவனமான கேனலிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில், ‘ஆப்பிளின் பட்டியலில் வியப்பூட்டும் விதமாக இந்தியாவும் இணைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்களது உயர் மதிப்பு வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல மூலோபாயமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/187023", "date_download": "2021-05-10T02:25:20Z", "digest": "sha1:PG7KG6U3NKZYZVDFNDNZ6PMHCFP5XMEK", "length": 8673, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "மீண்டும் அரசதந்திர நெறிமுறையை மீறிய இம்ரான் கான், சமூக பக்கங்களில் கடும் விமர்சனம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் மீண்டும் அரசதந்திர நெறிமுறையை மீறிய இம்ரான் கான், சமூக பக்கங்களில் கடும் விமர்சனம்\nமீண்டும் அரசதந்திர நெறிமுறையை மீறிய இம்ரான் கான், சமூக பக்கங்களில் கடும் விமர்சனம்\nபிஷ்கெக்: கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அரசதந்திர நெறிமுறையை மீறிவிட்டார் என்ற பதிவுடன் டுவிட்டரில் பதிவொன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.\nகடந்த முறை சவூதியில் நடைபெற்ற ஒஐசி மாநாட்டில் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இம்முறை கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சமாநாட்டின் தொடக்க விழாவில் அவ்வமைப்பின் தலைவர் அரங்கத்தின் உள்ளே ந��ழையும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கையில், இம்ரான் கான் மட்டும் அமர்ந்திருப்பது போன்ற காணொளியும் புகைப்படங்கள் சமூகப் பக்கங்களில் நிரம்பின.\nஅவர் மட்டுமே அமர்ந்திருப்பதை உணர்ந்தவுடன், அவர் எழுந்து நின்று, பிறகு அனைவரும் அமர்வதற்கு முன்பதாகவே அமர்ந்துவிட்டார். இம்மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற 14 –வது ஒஐசி உச்சமாநாட்டில் இம்ரான் கான் அவ்வமைப்பின் இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாகக் குறிப்பிடப்பட்டார்.\nஅந்த மாநாட்டின் போது, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ்ஸுடனான சந்திப்பின் போது, இம்ரான் கான் சல்மானின் மொழிபெயர்ப்பாளரிடம் பேசி, அச்செய்தி மன்னருக்கு மொழிபெயர்ப்பதற்கு முன்பதாகவே அவர் அவ்விடத்தை விட்டு நடந்து சென்றதாகக் கூறப்பட்டது.\nஅந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது கடும் விமர்சனத்திற்கு இம்ரான் ஆளானார்.\nPrevious articleபிரதமரின் நியமனத்திற்கு எதிராக பிஎஸ்சி செயல்படுகிறதா 3 விவகாரங்களை லத்தீஃபா தெளிவுப்படுத்த வேண்டும்\nNext articleஜாகிர் நாயக்: நம் நாட்டின் நீதித்துறையை பிறர் விமர்சித்தால் ஏற்க இயலுமா\nபாகிஸ்தான் சந்தையில் புரோட்டோன் சாகா கார் நுழைகிறது\nசீனத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 2 நாட்களில் இம்ரான் கானுக்கு கொரொனா\nபாகிஸ்தானில் 1,300 வருட விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு\nபில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்வதாக அறிவிப்பு\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nபிபைசர் தடுப்பூசியை 12 வயது மற்றும் மேற்பட்டவர்களுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்\nஸ்பேஸ்எக்ஸ் விண்கலன் வெற்றிகரமாகப் பறந்து தரையிறக்கப்பட்டது\nசினோபார்ம்: 6-வது கொவிட்-19 தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/211476", "date_download": "2021-05-10T01:56:24Z", "digest": "sha1:SJ7QRCIAHLTCXIGEFZVIGPWYVTLGWWC7", "length": 10514, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "கெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 கெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா\nகெந்திங் உள்ளிட சூதாட்ட மையங்கள் மீட்சி பெற முடியுமா\nகோலாலம்பூர் – உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொவிட்-19 பிரச்சனைகளால் பெரும் இழப்பை எதிர்நோக்கியுள்ளன கெந்திங் போன்ற சூதாட்ட மையங்கள்.\nகெந்திங், உலகம் எங்கிலும் இருந்து இலட்சக்கணக்கான வருகையாளர்களை ஈர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதிக மக்கள் கூட்டம், ஏராளமான எண்ணிக்கையிலான அறைகளைக் கொண்ட சொகுசு உல்லாச விடுதிகள், குடும்பத்தினரோடு குதூகலிக்க பிரம்மாண்டமான விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காக்கள் என அந்த மையம் வடிவமைக்கப்பட்டது.\nதொடர்ந்து சிங்கையில் திறப்பு விழா கண்ட இரண்டு சூதாட்ட மையங்களும் இதே பாணியில்தான் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு மையங்களில் கெந்திங் நிறுவன சூதாட்ட மையமும் ஒன்று.\nஇப்போதோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.\nவிமானப் பயணங்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் வெளிநாட்டுப் பயணிகள் இந்த மையங்களுக்கு வருவது முற்றாக நின்று விட்டது. உள்நாட்டு வருகையாளர்களை மட்டும் நம்பி இந்த மையங்கள் இயங்க முடியாது.\nகுறிப்பாக சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த சூதாட்ட ஆர்வலர்கள்தான் இது போன்ற மையங்களுக்கு வருமானத்தை ஈட்டித் தந்தனர்.\nமக்காவ் தீவில் சூதாட்ட விடுதிகள் பிப்ரவரி 19-ஆம் தேதியே திறக்கப்பட்டு விட்டன. ஆனால், மக்கள் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு வருகை தரவில்லை. சீனாவிலிருந்தும் ஹாங்காங்கில் இருந்தும் மக்கள் வருவதற்கு இன்னும் தடைகள் நீடிப்பதால் வருகையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றன.\nசிங்கப்பூரிலோ, ஜூன் மாதம் வரை சூதாட்ட விடுதிகள் திறக்கப்படாது என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.\nஇதன் காரணமாக, நிறைய தங்கும் விடுதிகளின் அறைகள் காலியாகக் கிடப்பதாலும், சூதாட்ட மையங்களில் வருகையாளர்கள் குறைந்து விட்டதாலும் ஏற்பட்டிருக்கும் பெரும் வருமான இழப்பை எப்படி சரி செய்வது என சூதாட்ட நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.\nஉதாரணமாக, கெந்திங் மையத்தில் சுமார் 10 ஆயிரம் தங்கும் விடுதிகள் அறைகள் இருக்கின்றன. உள்நாட்டு மக்களால் இவற்றை எந்தக் காலத்திலும் நிரப்ப முடியாது. வெளிநாட்டுப் பயணிகளால்தான் முடியும்.\nவெளி��ாட்டுப் பயணிகள் வருகை தர முடியாது என்ற நிலைமையில் வருமானத்தை எப்படி சரிகட்டுவது என்பது சூதாட்ட நிறுவனங்களின் பெரும் சவாலாகும்.\nஅண்மையக் காலங்களில் கெந்திங் மையங்களுக்கு இந்தியாவிலிருந்தும் நிறைய பயணிகள் வருகை தந்தார்கள். அதுவும் இப்போது நின்று விட்டது.\nஉல்லாசக் கப்பல் பயணங்களும் முடக்கம்\nகெந்திங் இன்னொரு பிரச்சனையையும் எதிர்நோக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் உல்லாசக் கப்பல் பயணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாக இது திகழ்ந்தது.\nபல உல்லாசக் கப்பல்கள் கொவிட்-19 பாதிப்பால் நடுக்கடலில் நிலைகுத்தி தத்தளித்துக் கிடந்த நிலைமைகளை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஇனி எப்போது மக்கள் மனம் மாறி மீண்டும் உல்லாசக் கப்பல் பயணத்திற்கு ஆர்வத்துடன் திரும்புவார்கள் என்பது இன்னொரு பெரிய கேள்விக் குறியாகும்.\nஇதன் காரணமாக கெந்திங் நிறுவனத்தின் உல்லாசக் கப்பல் வணிகமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது.\nஇயங்கலை சூதாட்ட விளம்பரங்களை அரசு தடுக்க முடியும்\nரமலான்: சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க பாஸ் கோரிக்கை\nகெந்திங் பூங்கா 800 மில்லியன் அமெரிக்கா டாலர் வரை செலவு\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-05-10T00:41:42Z", "digest": "sha1:PU4E22NKGX3LFNIGW6IEUMGI4CXMZZXF", "length": 20252, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]\n2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\nத. புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், செய்யாமங்கலம், அச்சங்குளம், அ. தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள் ஆகும்.\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]\n2019 இடைத்தேர்தல் சதர்ன் பிரபாகர் அதிமுக\n2016 டாக்டர் சி. முத்தையா அதிமுக\n2011 எஸ். சுந்தர்ராஜ் அதிமுக\n2006 ஆா். இராம்பிரபு இ.தே.கா 45.36\n2001 ஆா். இராம்பிரபு த.மா.கா 49.58\n1996 U.திசை வீரன் திமுக 43.18\n1991 S.சுந்தர ராஜ் அதிமுக 66.72\n1989 S.சுந்தர ராஜ் அதிமுக 36.53\n1984 K.பாலுச்சாமி அதிமுக 58.19\n1980 R.தவசி அதிமுக 54.22\n1977 K.உக்கிர பாண்டியன் அதிமுக 36.31\nஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 11 மே 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n1. கும்மிடிப்பூண்டி • 2. பொன்னேரி • 3. திருத்தணி • 4. திருவள்ளூர் • 5. பூந்தமல்லி • 6. ஆவடி\n7. மதுரவாயல் • 8. அம்பத்தூர் • 9. மாதவரம் • 10. திருவொற்றியூர் • 11. ராதாகிருஷ்ணன் நகர் • 12. பெரம்பூர் • 13. கொளத்தூர் • 14. வில்லிவாக்கம் • 15. திருவிக நகர் • 16. எழும்பூர் • 17. ராயபுரம் • 18. துறைமுகம் • 19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • 20. ஆயிரம் விளக்கு • 21. அண்ணா நகர் • 22. விருகம்பாக்கம் • 23. சைதாப்பேட்டை • 24. தியாகராய நகர் • 25. மயிலாப்பூர் • 26. வேளச்சேரி\n28. ஆலந்தூர் • 29. திருப்பெரும்புதூர் • 36.உத்திரமேரூர் • 37. காஞ்சிபுரம்\n27. சோளிங்கநல்லூர் • 30. பல்லாவரம் • 31. தாம்பரம் • 32. செங்கல்பட்டு • 33. திருப்போரூர் • 34. செய்யூர் • 35. மதுராந்தகம்\n38. அரக்கோணம் • 39. சோளிங்கர் • 41.இராணிப்பேட்டை • 42. ஆற்காடு\n40. காட்பாடி • 43. வேலூர் • 44. அணைக்கட்டு • 45. கே. வி. குப்பம் • 46. குடியாத்தம்\n47. வாணியம்பாடி • 48. ஆம்பூர் • 49. ஜோலார்பேட்டை • 50. திருப்பத்தூர்\n51. ஊத்தங்கரை • 52. பர்கூர் • 53. கிருஷ்ணகிரி • 54. வேப்பனஹள்ளி • 55. ஓசூர் • 56. தளி\n57. பாலக்கோடு • 58. பென்னாகரம் • 59. தருமபுரி • 60. பாப்பிரெட்டிப்பட்டி • 61. அரூர்\n62. செங்கம் • 63. திருவண்ணாமலை • 64.கீழ்பெண்ணாத்தூர் • 65. கலசப்பாக்கம் • 66. போளூர் • 67. ஆரணி • 68. செய்யாறு • 69. வந்தவாசி\n70. செஞ்சி • 71. மயிலம் • 72. திண்டிவனம் • 73. வானூர் • 74. விழுப்புரம் • 75. விக்கிரவாண்டி • 76. த���ருக்கோவிலூர்\n77. உளுந்தூர்பேட்டை • 78. இரிஷிவந்தியம் • 79. சங்கராபுரம் • 80. கள்ளக்குறிச்சி\n81. கங்கவள்ளி • 82. ஆத்தூர் • 83. ஏற்காடு • 84. ஓமலூர் • 85. மேட்டூர் • 86. எடப்பாடி • 87. சங்ககிரி • 88. சேலம்-மேற்கு • 89. சேலம்-வடக்கு • 90. சேலம்-தெற்கு • 91. வீரபாண்டி\n92. இராசிபுரம் • 93. சேந்தமங்கலம் • 94. நாமக்கல் • 95. பரமத்தி-வேலூர் • 96. திருச்செங்கோடு • 97. குமாரபாளையம்\n98. ஈரோடு கிழக்கு • 99. ஈரோடு மேற்கு • 100. மொடக்குறிச்சி • 103. பெருந்துறை • 104. பவானி • 105. அந்தியூர் • 106. கோபிச்செட்டிப்பாளையம் • 107. பவானிசாகர்\n102. காங்கேயம் • 113. திருப்பூர் வடக்கு • 114. திருப்பூர் தெற்கு • 115. பல்லடம் • தாராபுரம் • 125. உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • 112. அவிநாசி\n108. உதகமண்டலம் • 109. குன்னூர் • 110. கூடலூர்\n111. மேட்டுப்பாளையம் • 118. கோயம்புத்தூர் வடக்கு • 119. தொண்டாமுத்தூர் • 120. கோயம்புத்தூர் தெற்கு • 121. சிங்காநல்லூர் • 122. கிணத்துக்கடவு • 123. பொள்ளாச்சி • 124. வால்பாறை\n127. பழனி • 128. ஒட்டன்சத்திரம் • 129. ஆத்தூர் • 130. நிலக்கோட்டை • 131. நத்தம் • 132. திண்டுக்கல் • 133. வேடசந்தூர்\n134. அரவக்குறிச்சி • 135. கரூர் • 136. கிருஷ்ணராயபுரம் • 137. குளித்தலை\n138. மணப்பாறை • 139. ஸ்ரீரங்கம் • 140. திருச்சிராப்பள்ளி மேற்கு • 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு • 142. திருவெறும்பூர் • 143. இலால்குடி • 144. மண்ணச்சநல்லூர் • 145. முசிறி • 146. துறையூர்\n147. பெரம்பலூர் • 148. குன்னம் •\n149. அரியலூர் • 150. ஜெயங்கொண்டம்\n151. திட்டக்குடி • 152. விருத்தாச்சலம் • 153. நெய்வேலி • 154. பண்ருட்டி • 155. கடலூர் • 156. குறிஞ்சிப்பாடி • 157. புவனகிரி • 158. சிதம்பரம் • 159. காட்டுமன்னார்கோயில்\n160. சீர்காழி • 161. மயிலாடுதுறை • 162. பூம்புகார்\n163. நாகப்பட்டினம் • 164. கீழ்வேளூர் • 165. வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி\nஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2021, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/sikhs/", "date_download": "2021-05-10T02:32:04Z", "digest": "sha1:XOOYXZM3YIB3SUNTGSSKJT252324XUKA", "length": 11482, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "Sikhs – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதுபாயில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் போட்டி : இலவச தடுப்பூசி போடும் சீக்கியர்கள்\nதுபாய் துபாயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடையே கடும் போட்டி நிலவும் வேளையில் சீக்கியர்கள் இலவச தடுப்பூசி போடும்…\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\nபுதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்…\nஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் 10 நாட்களில் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் : தீவிரவாதிகள் எச்சரிக்கை\nகாபூல் ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில்…\nமதரீதியாக அதிகமாக பாதிக்கப்படுவதில் சீக்கியர்களுக��கு மூன்றாம் இடம் : எஃப் பி ஐ தகவல்\nவாஷிங்டன் மதரீதியாக அதிகமாக பாதிப்பு அடைபவர்களில் சீக்கியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறையான எஃப் பி ஐ…\nபாகிஸ்தானின் கார்டர்பூர் குருத்வாரா செல்ல எம்-விசா வழங்க வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கோரிக்கை\nபஞ்சாப்: பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கார்டர்பூர் குருத்வாராவை பார்வையிட புதிதாக அமைக்கப்படவுள்ள வளாகம் வழியாக வரும் யாத்ரீகர்களுக்கு அந்நாட்டு…\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு\nஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/04/cnuOHf.html", "date_download": "2021-05-10T01:14:10Z", "digest": "sha1:CVDL7QSA5UYMJ2SGTJOMTUOL6W2VWZIE", "length": 13925, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "கொரோனா பரவலை தடுக்க வெங்கடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் முகக் கவசங்கள் தயாரிப்பு.", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகொரோனா பரவலை தடுக்க வெங்கடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் முகக் கவசங்கள் தயாரிப்பு.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் முகக்கவசம் விலை தாறுமாறாக உயர்ந்ததோடு, முகக்கவசம் கிடைக்காமல் பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் நிறுவனர் பூ.திருமாறன் ஆலோசனையின் பேரில் டிரஸ்ட் ஊழியர்கள் திலகவதி மற்றும் சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் கணேசன், மாரிச்செல்வம், சுகுமார், சுரேஷ், சிவா, பூரணி, சுப்புலட்சுமி, முத்துப்பேச்சி, தங்க புஷ்பா, ஆகியோர் முக கவசம் தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட முகக் கவசங்களை தயாரித்து வருகிறார்கள்.\nஇங்கு தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பணியாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை செய்துவரும் பணியாளர்கள் மற்றும் கிராமங்களில் வாழும் ஏழை எளிய பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nதென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் நிறுவனர் பூ.திருமாறன், செங்கோட்டை ராம்மோகன்,\nஏ.பி.நாடாரூர் தர்மா, டாக்டர் சுமித்ரா, கனகம்மாள், பல் டாக்டர் அரிச்சந்திர ராஜா, டாக்டர் விஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முக கவசங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆதிநாராய���ன் ரவிக்குமார் ஆகியோர் வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் நிறுவனர், நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற ��னைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2021-05-10T02:11:12Z", "digest": "sha1:6GMWKVMJ5M4OZECY7N6WNY3LJ7QRT6RC", "length": 6088, "nlines": 98, "source_domain": "www.tamilceylon.com", "title": "கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு! | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு\nஇலங்கையில், மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ���ுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.\nஅதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேவேளை, இன்று மேலும் ஒருவர் குணமடைந்ததாகவும் அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.\nPrevious articleமட்டக்களப்பில் மாபெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை\nNext articleஅக்கரைப்பற்றில் தொற்றுக்குள்ளானவரின் மனைவிக்கும் வைரஸ் தொற்று\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/play-store-added-student-app", "date_download": "2021-05-10T02:37:27Z", "digest": "sha1:2RYVCLIXZMI2BRBG6IQ25FMKW5UW2ZNI", "length": 6587, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! - TamilSpark", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்\nதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தாமரைப்பாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் 13 வயது மகன் பிரனேஷ். இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரனேஷ் ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் பற்றிக் கூடுதலாகப் படித்துவந்திருக்கிறார். அவரின் ஆர்வம் தற்பொழுது அவரை மொபைல் ஆப்ஸ் உருவாக்கச் செய்துள்ளது.\nமாணவர் பிரனேஷ் ஜெட் லைவ் சாட் (jet live chat) என்ற செயலியை உருவாக்கி கூகுளில் சேர்க்க விண்ணப்பித்தார். அந்த செயலியை பரிசீலித்த கூகுள் பல கட்ட ஆய்வுக்குப் பின் அங்கீகரித்து கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்த்துள்ளது.\nஅந்த செயலியின் சிறப்பு என்னவென்றால் ஆடியோ வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும், அதிகளவு எம்பி கொண்ட பைல்களை அதாவது ஒருமுழு திரைப்படத்தை கூட இந்த செயலி மூலமாக அனுப்ப முடியும். அதேபோல், முகநூல் பதிவுகளில் 'லைக்' பதிவிடுவது போல, இந்த செயலியிலும் தகவல்களின் மீது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல 1000க்கும் மேற்பட்ட இமோஜிகளை பதிவிட இவரின் செயலி பயனாளர்களுக்கு அனுமதி வழங்குகிறது. இவரின் ஜெட் லைவ் சாட் செயலிக்குக் கூகிள் நிறுவனம் 2048 ஆண்டு வரை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஅட..சீரியல் நடிகை சரண்யாவின் அம்மா இவர்தானா எவ்ளோ மங்களகரமா இருக்காங்க..முதன்முறையாக வெளியான புகைப்படம்\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh023", "date_download": "2021-05-10T03:05:19Z", "digest": "sha1:IC4UOHESCMPNTYC5S64XL2RUFUBQO43E", "length": 20567, "nlines": 99, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, John: Lesson 023 - மறுபிறப்பின் தேவை (யோவான் 3:1-13) | Waters of Life", "raw_content": "\nயோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது\nயோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்\nபகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)\nஇ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை\n2. இயேசு நிக்கோதேமுவோடு பேசுகிறார் (யோவான் 2:23 – 3:21)\nஆ) மறுபிறப்பின் தேவை (யோவான் 3:1-13)\n6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்னஇடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.\nஒவ்வொரு மனிதனிலும் ஏற்பட வேண்டிய அடிப்படையான மாற்றத்தை இயேசு நிக்கோதேமுவுக்குக் காண்பித்தார். இந்த மாற்றம் மாம்சத்திற்கும் ஆவிக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் போல மிகவும் பெரிய மாற்றமாகும். புதிய ஏற்பாட்டில் மாம்சம் என்ற வார்த்தை கடவுளைவிட்டுப் பிரிந்துபோன மனிதனுடைய விழுந்துபோன சுபாவத்தையும் அழிவை நோக்கிச் செல்லும் ஒரு துன்மார்க்கனையும் குறிக்கிறது. அந்த வார்த்தை சரீரத்தை மட்டும் குறிக்காமல், கலகம் பண்ணும் மனதையும் ஆவிகளையும் குறிக்கிறது. இது முழுவதும் சீரழிந்த நிலை. இயேசு குறிப்பிட்டதுபோல, இருதயத்திலிருந்து தீய எண்ணங்கள் புறப்பட்டு வருகிறது. எந்த மனிதனும் இறை வனுடைய இராஜ்யத்தில் நுழைவதற்குத் தகுதியானவன் அல்ல. மனிதன் பிறப்பிலிருந்தே தீயவனாக இருப்பதால் தீமையின் பிறப்பிடமாகவும் இருக்கிறான்.\nஆவி என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. சத்தியத்தினாலும், தூய்மையினாலும், வல்லமையினாலும், அன்பினாலும் நிறைந்த பரிசுத்த ஆவியாகிய கடவுளைக் குறிக்கிறது. கடவுள் தீயவர்களை வெறுத்துத் தள்ளாமல், மாம்சம் என்னும் பிரமாணத்தை கிறிஸ்துவினால் மேற் கொண்டிருக்கிறார். இது இரண்டாவது பிறப்பின் நோக்கத்தைக் காட்டுகிறது. நம்முடைய அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழும்படி நம்மில் இருக்கும் ஆவியானவர் நம்முடைய மாம்சத்தின் இச்சைகளை அழித்துப்போடுகிற��ர். நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா மாம்சத்தின் கொடுங்கோல் அட்சியிலிருந்து விடு விக்கப்பட்டிருக்கிறீர்களா\nமூன்றாவது முறையாக இயேசு நிக்கோதேமுவுடன் பொறுமை யாகப் பேசுகிறார். நீயும் உன்னுடைய சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், ஆபிரகாமுடைய வித்துக்கள் அனைவரும் மறுபடியும் பிறக்க வேண்டும். இது ஒரு கடமை, பரிசுத்த கடமை. இயேசு மறுபடியும் பிறக்க வேண்டும் என்று சொன்ன படியால் இது ஒரு கட்டளை என்று நாங்கள் சாட்சியிடுகிறோம். ஒரு அடிப்படையான புதுப்பித்தலின்றி இறைவனை நீங்கள் அறியவும் முடியாது, அவருடைய அரசில் நுழையவும் முடியாது.\n வீசும் காற்றைப் போலவே மறுபடியும் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். காற்று வெறுமையிலிருந்து வந்து வெறுமைக்குச் செல்லுகிறது. அதுபோலவே இறைவனுடைய பிள்ளைகளும் மேலிருந்து வந்து, தங்கள் பிதாவினிடத்திற்குச் செல்லுகிறார்கள். காற்றின் சத்தத்தை வைத்தே அங்கு காற்றிருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம்.\nமறுபடியும் பிறந்தவர்களுடைய வாழ்க்கை மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் பேசுவதே அவர்களுடைய மறுபிறப்பிற்கான தெளிவான அடையாளமாயிருக்கிறது. சாதாரண மனிதர்களுடைய சிந்தையிலிருந்து வருகிற இயற்கையான காரியங்களை நாம் பேசுவதில்லை. விசுவாசியில் இறைவனுடைய வல்லமையின் சத்தம் வருவதுபோல, இவ்வுலகத்திற்கு வெளியிலிருந்து பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வருகிறார். அவர் உம்முடைய இருதயத்தில் இறங்கியிருக்கிறாரா\n9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10 இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா 11 மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 12 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள் 11 மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 12 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள் 13 பரலோகத்திலிருந்திறங்கின வரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.\nகிறிஸ்து தந்த விளக்கத்தில் நிக்கோதேமு பரிசுத்த ஆவியின் தேவையை உணர்ந்து கொண்டார். அந்த தெய்வீக காரியத்தின் கவர்ச்சிக்கு அவருடைய இருதயம் மறுவினையாற்றத் தொடங் கியது. ஆனால் இந்த சத்தியத்தின் ஆழத்தை அறிந்துகொள்ள முடியாதபடி அவருடைய மனம் தடுமாறியது. இந்தக் காரியங்கள் எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே என்று முணகினார். அது அவருடைய இயலாமையை ஒத்துக்கொள்ளும் அறிக்கையாகும். இயேசு அவருக்குத் தொடர்ந்து வழிகாட்டினார். ஆம், மற்றவர்கள் என்னிடம் வந்து பேசத்தயங்குகிறார்கள். அது அவர்களுடைய அறிவுக்கும் அந்தஸ்துக்கும் இழுக்கு என்று நினைக்கிறார்கள். நீர் என்னி டத்தில் வந்து பேசுவது மதிப்பிற்குரிய போதகராகிய உமக்கு பெரிய காரியம்தான். ஆனால் உமக்குப் பரிசுத்த ஆவியானவரின் நோக்கங்கள் நன்கு விளங்கவில்லை. உங்கள் ஆராதனைகள், காணிக்கைகள், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதற்கான உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணானவைகள். இறைவ னுடைய இராஜ்யத்தின் எளிய விதிமுறைகள்கூட உங்களுக்குத் தெரியவில்லை.\nமூன்றாவது முறை, மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல் லகிறேன் என்று முக்கியமான வாக்கியத்தைக் கூறுகிறார். இவ்வாறு அவர் சொல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய வெளிப்பாட்டை அவர் அறிவிக்கிறார். மனிதர்களாகிய நம்முடைய மனங்கள் புரிந்துகொள்வதில் அத்தனை மந்தமுள்ள வையாயிருப்பதினால் இவ்வாறு அவர் கூறுகிறார்.\nநிக்கோதேமு கற்றுக்கொள்ளும் புதிய பாடம் எது கிறிஸ்து நான் என்ற ஒருமையிலிருந்து நாம் என்ற பன்மைக்குச் செல்லுகிறார். அவர் இப்போது நம்முடன் இணைந்து பரிசுத்த ஆவியானவருக்குச் செவிகொடுக்கிறார். கிறிஸ்துவும் கடவுளும் ஒன்றாயிருக்கிறார்கள். அவரே மனுவுருவான கடவுளின் வார்த்தை. எல்லாராலும் புரிந்துகொள்ள முடியாத உண்மையை இயேசு போதிக்கிறார். அவர் பரிசுத்த ஆவியானவருடனுள்ள ஐக்கியத்தில் தான் கவனித்த காரியங்களுக்குச் சாட்சி கொடுக்கிறார். இந்த சாட்சியை நாம��� ஏற்றுக்கொண்டு விசுவாசிக் கிறோம்.\nமற்ற அனைத்து மனிதர்களையும்விட அவர் நன்கு அறிந்துள்ள இந்தக் காரியம் என்ன அவர் இறைவனை அறிந்தவராக அவரை பிதாவே என்று அழைத்தார். பரிசுத்த ஆவியானவருடைய உதவி யின்றி இந்த தலைவர்களுடைய தப்பெண்ணமுள்ள மனதில் இந்த இரகசியம் ஒருபோதும் செல்லாது. கிறிஸ்து பிதாவினிடத் திலிருந்து வந்தவரும் அவரிடம் திரும்பச் செல்லுகிறவருமா யிருக்கிறார். அவர் பரலோகத்திலிருந்து இறங்கினவரும் பரலோ கத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். இறைவனுடைய ஆவியானவர் இயேசுவில் மாம்சமானபோது இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையிலான பிரிவினை நீக்கப்பட்டது. நித்தியம் என்பது தூரமானதும் பயங்கரமானதுமல்ல, சமீபமானதும் மென்மையா னதுமாகிவிட்டது. இறைவனுடைய இந்த சத்தியத்தின் சாட்சியை மனிதர்கள் புரிந்துகொள்ளாதிருப்பது ஆச்சரியமானது. அவர்கள் விசுவாசிக்க மறுப்பதாலும், தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்ய தவறுவதாலும், பிதாவினாலும் ஆவியினாலும் பிறந்த ஒருவரை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மறுபிறப்பின் தேவையை உணராமல் தாங்கள் நல்லவர்கள் என்றும் புத்திமான்கள் என்று நினைத்துக்கொண்டு தங்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சுய திருப்தி பரிசுத்த திரித்துவத்தின் ஒருமையை அறிய அவர்களை வழிநடத்தாது.\nவிண்ணப்பம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரே நாங்கள் உம்மை ஆராதிக்கின்றோம். உம்முடைய அன்பின் நிச்சயத்தினால் நீர் எங்களைப் புதுப்பித்து உம்முடைய சத்தியத்தின் பிள்ளைகளாக்கியிருக்கிறோம். உம்முடைய சத்தியமும் ஆவியானவரும் எங்களுடைய தேசத்தின் மீது வீசட்டும். பல மனிதர்கள் இரட்சிக்கப்படட்டும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைக் குறித்த சாட்சி எங்கும் பரவட்டும். அது உள்ளூர் மொழியில் எல்லாருக்கும் தெளிவாகி பலர் மறுபடியும் பிறக்கட்டும்.\nவிசுவாசிகளிலுள்ள மறுபிறப்பின் அடையாளங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt05AcCh088", "date_download": "2021-05-10T01:42:09Z", "digest": "sha1:JN2EZLBNMYBRPGULNZ35DM43QX76HA2H", "length": 40383, "nlines": 103, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, Acts, Lesson 088 - கொரிந்துவில் திருச்சபையை நிறுவுதல் (அப்போஸ்தலர் 18:1-17) | Waters of Life", "raw_content": "\nஅப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி\nபகுதி 2 - புறவின��்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)\nஇ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)\n8. கொரிந்துவில் திருச்சபையை நிறுவுதல் (அப்போஸ்தலர் 18:1-17)\n1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; 2 யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான். 3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான். 4 ஓய்வு நாள்தோறும் இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.\nஇறைபக்தியுள்ள மக்களுடைய பக்தியைக் கவனத்தில்கொண்டு, அதை வைத்து அத்தேனே மக்களுடன் பேசிய ஞானமான பவுலின் அணுகுமுறை அவருக்கு அங்கு பெரிய அளவில் உதவியாக இருக்கவில்லை. யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் எவ்வாறு கிறிஸ்துவையும் அவர் தரும் விடுதலையையும் பரிகசித்ததைப் போலவே கிரேக்கர்களும் கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலைப் பரிகசித்தார்கள். ஆண்டவருடைய கட்டளையின்படி (மத்தேயு 10:14) பவுல் இந்தப் பெருமையுள்ள நகரத்தைவிட்டு வெளியேறினார். யூத வேத அறிஞர்களும் கிரேக்க தத்துவ ஞானிகளும் ஒரேவிதமான நோயினால்தான் பீடிக்கப்பட்டிருந்தார்கள். யூதர்கள் தங்களுடைய சொந்த பலத்தினால் கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முடியும் என்று கருதினார்கள். கிரேக்கர்கள் தங்களுடைய சொந்த அறிவினால் இறைவனை அறிந்துகொள்ள முடியும் என்று எண்ணினார்கள். இரண்டுமே சாத்தியமற்ற காரியங்கள். இலவசமாகக் கொடுக்கப்படும் விடுதலையைப் பெற்றுக்கொள்ள யூதர்கள் விருப்பமற்றிருந்தார்கள். இறைவனுடைய வெளிப்பாட்டினால் தங்கள் மனக்கண்கள் தெளிவடைவதை கிரேக்கர்கள் விரும்பவில்லை. அவர்கள் சுயத்தினாலும் பெருமையினாலும் நிறைந்தவர்களாயிருந்த காரணத்��ினால் இறைவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.\nபரிசுத்த ஆவியானவரினால் ஒரு மனிதனுடைய இருதயம் ஒளியூட்டப்படாத போது மாம்சத்திற்குரிய மனிதனால் மெய்யான இறைவனை உணர்ந்துகொள்ள முடியாது. இறைவனுடைய ஆவியானவருக்கு கீழ்ப்படியாமலும் அவரை அன்பு செய்யாமலும் ஒரு மனிதனால் இறைவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முடியாது. யூத சட்ட அறிஞர்கள் தங்கள் இருதயத்தில் கடினப்பட்டவர்களாயிருந்தார்கள். தத்துவஞானிகள் அபரிமிதமான கற்பனா சக்தியுள்ளவர்களாயிருந்தாலும் அவர்கள் மூடர்களாக அறியாமையில் இருந்தார்கள். பரிகசிக்கப்பட்ட பவுல் அதிகம் பாதிக்கப்பட்டவராக சிலைவழிபாடும் சிந்தனையாளர்களும் நிறைந்த அந்த நகரத்தைவிட்டு வெளியேறினார். இந்த இறைநம்பிக்கையற்ற சிந்தனை அலைகள் திருச்சபை வரலாற்றில் மாபெரும் பாதிப்பையும் சீரழிவையும் உண்டுபண்ணும் என்று அவர் அப்போதே உணர்ந்துகொண்டார். இந்த சிந்தனைப் போக்குகள் இறைவனுக்கு தங்களை ஒப்புக்கொடாதவைகள்.\nஆண்டவர் பவுலை ஒரு யூத தம்பதியினரிடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அதிகம் பேசாதவர்களாகவும், இறைவனிடம் எப்போதும் விண்ணப்பிக்கிறவர்களாகவும், இறைவனை நம்புகிறவர்களாகவும், தங்கள் சொந்தக் கைகளினால் வேலை செய்கிறவர்களாகவும் இருந்தார்கள். அதனால் பவுலுக்கு நன்மை ஏற்பட்டது. அவர்கள் ரோமாபுரியில் இருந்தபோது விசுவாசிகளாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிலவுதி இராயனுடைய காலத்தில் (கி. பி. 41-54) தலைநகரமாகிய ரோமாபுரியில் அரசாங்கம் யூதர்களுக்கு எதிரான உபத்திரவத்தை ஆரம்பித்தபோது, கூடாரம் செய்யும் தொழிலைச் செய்துவந்த இந்தத் தம்பதியினர் செழிப்பான கடற்கரை நகரமாகிய கொரிந்துவிற்கு வந்து சேர்ந்தார்கள். அது ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கு பெயர்போன பட்டணமாயிருந்தது. அந்நகரத்துக் குடிமக்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குடியேறியிருந்தார்கள். அந்த தம்பதியினரோடு சேர்ந்து பவுலும் கூடாரம் செய்யும் தொழிலைச் செய்தார். பவுல் மற்றவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தனக்கும் தன்னோடு இருந்தவர்களுக்கும் வேண்டிய பொருளாதாரத் தேவைகளைச் சந்திப்பதற்காக தன்னுடைய சொந்த தொழிலைச் செய்தார்.\nகொரிந்து பட்டணத்தில் பவுல் பகல்பொழுதில் கூடாரம் ���ெய்தார். மாலை நேரங்களில் நற்செய்தியைப் பிரசங்கம் செய்தார். அவர் மாலை வேளையிலும், விடுமுறை மற்றும் ஓய்வு நாட்களிலும் ஓய்வெடுக்காமல் ஆண்டவருக்காக தன்னுடைய நேரத்தையும் பெலத்தையும் தியாகம் செய்தார். ஆரம்ப நாட்களில் பவுல் தன்னுடைய பிரசங்கப்பணியை ஜெப ஆலயத்திலிருந்த யூதர்கள் நடுவில் மட்டும் மேற்கொண்டார். அத்தேனே பட்டணத்தில் பவுலுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவருடைய விண்ணப்பத்தையும் தியானத்தையும் அதிகப்படுத்தியிருக்கும். ஒருவேளை அவர் தன்னுடைய நற்செய்தி அறிவிக்கும் முறையைப் பற்றி அதிகம் சிந்தித்திருப்பார். அதைக் குறித்து அவர் கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது கடிதத்தில் வாசிக்கிறோம் (1:18 - 2:16). இந்த வசனங்களை நீங்கள் கவனமாக வாசித்தால் பவுல் அத்தருணத்தில் எந்த நிலையிலிருந்தார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\n5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். 6 அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி, 7 அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது. 8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.\nதீமோத்தேயும் சீலாவும் பவுலிடத்தில் வந்தபோது அவர் ஆவியில் மிகவும் நெருக்கப்பட்டவராக இருந்தார். சகோதரர்களுடைய ஐக்கியம் கிடைத்தபோது தன்னுடைய பிரசங்கப்பணியை இன்னும் தீவிரப்படுத்தினார். மக்கதோனியா திருச்சபையிலிருந்து தாராளமான நன்கொடையுடன் அவர்கள் வந்திருந்த காரணத்தினால் (2 கொரிந்தியர் 11:9), பிரசங்கம் செய்வதற்கு பவுலுக்கு அதிக நேரமிருந்தது. யூதர்களால் புறக்கணிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவே கிறிஸ்து என்பதை ஜெபஆலயத்தில் வந்திருந்தவர்களுக்கு நீதிச்சட்டத��திலிருந்து விளக்கப்படுத்திக் காண்பித்தார். அதனால் அனைத்து இடங்களிலும் நடைபெறுவதுபோல, பெரும்பான்மையான யூதர்களினால் அவர் பகைக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டார். அவருடைய நற்செய்தி பளித்துரைக்கப்பட்டது. ஆகவே அவர் அவர்களை விட்டு விலக வேண்டியது அவசியமாயிற்று. “உங்கள் இரத்தப்பலி உங்கள் தலைமேலேயே இருக்கும். விடுதலைதரும் அனைத்து வார்த்தைகளையும் நான் உங்களுக்கு அறிவித்துவிட்ட காரணத்தினால் இப்போது நான் இரத்தப்பலிக்கு நீங்கி சுத்தமாயிருக்கிறேன்” என்று சொல்லி பவுல் அவர்களை விட்டு விலகினார். இந்த வார்த்தையின்படி சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் புறக்கணிப்பவர்கள் தற்கொலை செய்துகொண்டவர்களைப் போல இறைவனுடைய நீதியான தீர்ப்புக்கு முன்பாக நிற்க வேண்டியவர்களாயிருப்பார்கள். அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணிப்பவர்கள் விடுதலையின் ஆசீர்வாதத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள். அவர்களுக்கென்று செலுத்தத்தக்க வேறொரு பலியில்லாத காரணத்தினால் தங்களுக்குத் தாங்களை அழிவைத் தீர்ப்பாக எழுதிக்கொள்கிறார்கள்.\nஇத்தருணத்திலிருந்து பவுல் புறவினத்து மக்கள் மீது தன்னுடைய கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். ஆயினும் அவர் ஜெப ஆலயத்தைவிட்டு வெகுதூரம் சென்றுவிடாமல். அதற்கு அருகாமையிலேயே உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, இறைபக்தியுள்ளவனாகிய யுஸ்து என்பவரோடு தங்கியிருந்தார். கிறிஸ்துவுக்காக மனிதர்களைப் பிடிப்பவராயிருப்பதற்கு அவர் அஞ்சவில்லை. அவர் ஜெப ஆலயத்திற்குச் செல்பவர்களைச் சந்தித்து தன்னுடைய வீட்டில் நடைபெறும் கூட்டங்களில் பங்குபெறும்படி செய்தார். அவர் வார நாட்கள் முழுவதும் கூட்டங்களை நடத்தினார். அவர் ஜெப ஆலயத் தலைவனை கனப்படுத்தி, அவரை அடிக்கடி சந்தித்து, அவரோடு பேசி, சத்தியத்தை அவருக்கு உணர்த்தியதால் அவர் விசுவாசியானார். இது கொரிந்தியர்களுக்கு ஒரு அற்புதமாகத் தோன்றியது. பழைய உடன்படிக்கையின் அங்கத்தவர்களில் மிகவும் முதிர்ச்சியடைந்த ஒருவர் கிறிஸ்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அவர் பவுலுடைய கைகளினாலேயே தன்னுடைய குடும்பத்தோடு திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார். அவர் கிறிஸ்துவின் அரசாங்கத்திற்குள் நுழைந்தார் (1 கொரிந்தியர் 1:14). அவருடைய மனமாற்றத்திற்குப் பிறகு பலர் கிறி��்துவினிடத்தில் வந்தார்கள். கொரிந்து திருச்சபை வேகமாக வளர்ச்சியடைந்து செழித்தது.\n9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; 10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். 11 அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான். 12 கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்: 13 இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள். 14 பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும். 15 இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து, விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, 16 அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான். 17 அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.\nஜெப ஆலயத்தலைவனுடைய மனமாற்றத்தின் காரணமாக யூதர்கள் கொதித்தெழுவார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார். ஆகவே அவர் கொரிந்துப் பட்டணத்தில் இருப்பதா அல்லது அங்கிருந்து தப்பிச் செல்வதா என்ற கேள்வி எழுந்தது. அவர் அங்கிருப்பதா அல்லது வெளியேறுவதா எது கொரிந்துவில் தோன்றி வளரும் இளைய திருச்சபைக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். அவர் இதைப் பற்றி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்தார். ஆண்டவர் அவருக்கு பதிலுரைத்தார். ஆண்டவர் பவுலுக்குக் கொடுத்த கட்டளையைப் புதுப்பித்து, நற்செய்தியை தெளிவாக, முழுமையாக, தைரியமாக அறிவிக்கும்படி கட்டளையிட்டார். இந்த தெய்வீக வார்த்தைகளை நீங்கள் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றினால் இறைவ���ுடைய சித்தம் தெளிவாக வெளிப்படுகிறது.\nதெய்வீக அன்பில் பயமேதும் இல்லாத காரணத்தினால், கிறிஸ்து உங்களை அனைத்துவித பயத்திலிருந்தும் விலக்கிக் காக்கிறார். கிறிஸ்து உங்களுக்கு அருகில் இருப்பதால் நீங்கள் பெலனடைந்து, தைரியத்துடன் பேசுங்கள், அமைதிகாக்க வேண்டாம். இறைவானால் உயிரோடு எழுப்பப்பட்டவரைக் குறித்த சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்து தைரியமாகப் பேசுங்கள். நம்முடைய நம்பிக்கை ஒரு மதமோ, தத்துவமோ அல்ல. அது நாம் இணைக்கப்பட்டிருக்கும் நபரைப் பற்றிய செய்தியாக இருக்கிறது. கிறிஸ்து உண்மையிலேயே உயிரோடு எழுந்தார். அவர் தம்முடைய பணியாளர்கள் அனைவருக்கும் தான் உயிரோடிருப்பதை என்றென்றும் உறுதிசெய்துகொண்டிருக்கிறார். இது அவருடைய அப்போஸ்தலர்களுக்கும், பணியாளர்களுக்கும், சீடர்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய ஆறுதலைக் கொடுக்கிறது. நீங்கள் கைவிடப்பட்டவரோ, தனிமைப்படுத்தப்பட்டவரோ அல்ல. காரணம் உங்களுடைய ஆண்டவர் எப்போதும் உங்களை நீதிமான்களாக்குகிறார், உங்களுடன் வருகிறார், உங்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடுவதில்லை. கிறிஸ்துவினுடைய அன்பின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட எதுவும் உங்களுக்கு நேரிட்டுவிடாது. அவரே உங்கள் வழிகாட்டியாக இருக்கிறார். உங்களுடைய ஆண்டவர் உங்களைப் பாதுகாப்பதால், பிசாசின் சதித்திட்டங்கள் எதுவும் உங்களைத் தொடாது.\nஉங்களைச் சுற்றியுள்ள மக்கள் பலரை வென்றெடுக்க வேண்டும் என்பதுதான் இறைவனுடைய சித்தமாயிருக்கிறது. அவர் அவர்களை விடுதலைக்காக தெரிந்துகொண்டு உங்கள் மூலமாக அவர்களை அழைக்கிறார். அவர்கள் உங்கள் குரலில் இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, நம்பிக்கையினால் புதுப்பிக்கப்படும்படி அவரிடத்தில் வருகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் அன்பினால் ஒரே திருச்சபையில் கூட்டப்பட்டு, இறைவனுடனான உறவிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தங்களை இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அவருடைய பரிசுத்த மக்கள் எப்போதும் அறிவித்துக்கொண்டே இருப்பார்கள். உங்களுடைய நகரத்தில் இறைவனை துதித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கின்ற ஒவ்வொரு இருதயத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நீங்கள் கலங்காமல் கிறிஸ்துவின் வெற்றி இப்போது நிறைவடைந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அவரை நம்புகிறவர்கள் அவருடைய வெற்றிபவனியில் அவருடன்கூட வருவார்கள்.\nஅந்தியோகியா, லிக்கோனியா, லீஸ்திரா, பிலிப்பு, தெசலோனிக்கேயா மற்றும் பெரோயா ஆகிய பட்டணங்களில் நடைபெற்றதைப் போல கொரிந்து பட்டணத்தில் யாரும் பவுலுக்குத் தீங்கு செய்ய முடியாது என்பதை இறைவன் அவருக்கு உறுதிசெய்தார். அவருக்கு தீங்கு செய்ய நினைப்பவர்கள் இறைவனுடைய கண்டிப்பைச் சந்திக் நேரிடும். ஆகவே இந்த தீமைநிறைந்த பட்டணத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒன்றரை வருடகாலம் தங்கியிருந்து, தடையின்றி நற்செய்தியைப் பிரசங்கித்து, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து, மீட்கப்பட்டவர்களுடைய ஐக்கியத்தை அனுபவித்தார்.\nகொரிந்து ஆகாயா மாகாணத்தின் தலைநகராயிருந்தது. கி. பி. 53-ல் கல்லியோன் என்பவர் ஆகாயா மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக உபத்திரவத்தைத் தூண்டிவிடும்படி யூதர்கள் அங்கு பெரிய கலகத்தை உண்டுபண்ணினார்கள். ஒரு தெய்வீக அரசனைப் பற்றி பரப்புரை செய்துவரும் பவுல் இராயனுக்கு எதிரி என்று அவர்கள் குற்றஞ்சாட்டவில்லை. அவர் யூத மார்க்கத்திற்கும் அதனால் ரோம சட்டத்திற்கும் எதிரான ஒரு சமயத்தைப் பரப்பி வருவதாகவுமே குற்றஞ்சாட்டினார்கள். ரோமச் சட்டம் யூத மதத்தை சட்டபூர்வமான மதமாக அங்கீகரித்திருந்தது. ஆனால் ஆளுனராகிய கல்லியோன் அடிப்படையில் யூதர்களுக்கு எதிரானவர். பழைய ஏற்பாட்டு மக்களாகிய யூதர்களை ரோமைவிட்டு விரட்டியடித்த கிலவுதி இராயனுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர் கல்லியோன். ஆகவே அவர் அந்தக் குற்றச்சாட்டை புறக்கணித்துவிட்டு, பவுல் தன்னையே காத்துக்கொள்ளும் நிலை ஏற்படாதவாறு செய்தார். கிறிஸ்து தம்முடைய பணியாளனைக் காத்துக்கொண்ட காரணத்தினால் பவுல் தனக்காக ஒரு வார்த்தைகூட பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை.\nபவுலுக்கு எதிராக ஆளுனரிடத்தில் முறையிட்ட ஜெப ஆலயத்தலைவர் தனது முயற்சியில் தோல்வியடைந்தார். ஆகவே ஜெப ஆலயத்திலிருந்தவர்கள் அந்த புதிய ஜெப ஆலயத் தலைவனைப் பிடித்து கல்லியோனுக்கு முன்பாக அடித்தார்கள். ஏனெனில் அவர் புதிய ஆளுனருக்கு முன்பாக இந்த புதிய ஜெப ஆலயத் தலைவர் தங்களை அவமதித்துவிட்டதாக அவர���கள் கருதினார்கள். கிறிஸ்துவின் கரம் பவுலைப் பாதுகாப்பதை இந்த தலைவர் தடுக்க நினைத்தார். ஆனால் கிறிஸ்துவின் கரம் அந்தத் தலைவர் மீது கடுமையாக விழுந்தது. இறைவன் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைப் பாதுகாக்கும்வரை அவருடைய திருச்சபை நிறுவப்படுவதை யாரும் தடைசெய்ய முடியாது. ஆகவே இறைவனை நம்பி எப்போதும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். உங்கள் சகோதரர்களுடைய ஐக்கியத்தில் இரவும் பகலும் ஆண்டவரைப் பற்றிப் பேசி அவருக்கு நன்றி செலுத்துங்கள்.\nவிண்ணப்பம்: ஆண்டவராகிய கிறிஸ்துவே நீர் பவுலோடு இருந்து, கொரிந்து பட்டணத்தில் அவரைப் பாதுகாத்து, அவரைப் பெலப்படுத்தி, உறுதிப்படுத்தியதால் உமக்கு நன்றி. எங்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தி, எங்கள் அன்பைப் பெருகப்பண்ணி, உயிருள்ள நம்பிக்கையில் எங்களைக் காத்துக்கொள்ளும். விலகிப் போகிறவர்களை நீர் நிச்சயமாகவே விடுவிக்கிறீர் என்பதை நாங்கள் காண்பிக்கும்படி அவர்களுக்கு முன்பாக தைரியமாக சாட்சிபகர எங்களுக்கு உதவிசெய்யும்..\nகொரிந்து பட்டணத்தில் பவுலுக்கு இறைவன் கொடுத்த குறிப்பான வாக்குறுதி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karaya.one/albums/index.php?/categories/posted-monthly-list-2019-3-16&lang=ta_IN", "date_download": "2021-05-10T01:58:41Z", "digest": "sha1:7L4TUJRH2CFS6KCIUMZVQZBRM6IOVOFH", "length": 4659, "nlines": 87, "source_domain": "karaya.one", "title": "Karaya One", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / ஆல்பங்கள் 107\nபதிந்த தேதி / 2019 / மார்ச் / 16\n« 6 மார்ச் 2019\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/28931/mushroom-masala-in-tamil.html", "date_download": "2021-05-10T02:37:42Z", "digest": "sha1:7MNRWYDGPDLOIX72SA6I2565A7WWAQAY", "length": 13828, "nlines": 248, "source_domain": "www.awesomecuisine.com", "title": "மஷ்ரூம் மசாலா ரெசிபி | Mushroom Masala Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil மஷ்ரூம் மசாலா\nவழக்கமாக செய்யும் சைடிஷ்கள் அலுத்து போய் இருந்தால் இந்த மஷ்ரூம் ��சாலா தான் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்தசைடிஷ்\nஉலகம் முழுவதும் மஷ்ரூம் ஐ கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளுக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு தனி வரவேற்பு உண்டு என்றால் அது மிகை அல்ல. குறிப்பாக உணவு பிரியர்கள் மத்தியில் அதற்கு தனி மவுசு உண்டு. பொதுவாக மஷ்ரூம்களை நாம் பல விதமாக சமைத்து சுவைத்திருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மஷ்ரூம் மசாலா. இவை நான், ஃபுல்கா, சப்பாத்தி, பரோட்டா, ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், ரசம் சாதம், மற்றும் ஒயிட் ரைஸ்ஸில் போட்டு சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.\nமஷ்ரூம் மசாலா நாம் வழக்கமாக நான், ஃபுல்கா, சப்பாத்தி, பரோட்டா, ஃப்ரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ்க்கு தொட்டுக்கொள்ளும் சைடிஷ்களுக்கு ஒரு அருமையான மாற்று. நாம் வழக்கமாக செய்யும் சைடிஷ்கள் அலுத்து போய் இருந்தால் இந்த மஷ்ரூம் மசாலா தான் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த சைடிஷ். நம் குழந்தைகளும் இதை விரும்பி உண்பார்கள். அது மட்டுமின்றி மஷ்ரூம்மில் பல சத்துக்கள் இருக்கிறது, குறிப்பாக பெரும்பாலும் மாமிசத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய விட்டமின் டி இதில் அதிகம் உண்டு. அதனால் இவை உடம்புக்கு மிகவும் நல்லது.\nமஷ்ரூம் மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், மஷ்ரூம் வேகுவதற்கு வெகு நேரம் எடுக்காது என்பதால் இதை வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். மேலும் மஷ்ரூம் மசாலாவை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. வெறும் மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மற்றும் வீட்டில் இருக்கும் மசாலாக்கள் இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக செய்து விடலாம்.\nஇப்பொழுது கீழே மஷ்ரூம் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nவழக்கமாக செய்யும் சைடிஷ்கள் அலுத்து போய் இருந்தால் இந்த மஷ்ரூம் மசாலா தான் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்தசைடிஷ்\nமஷ்ரூம் மசாலா செய்ய தேவையான பொருட்கள்\n½ மேஜைக்கரண்டி கரம் மசாலா\n¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்\n1 மேஜைக்கரண்டி சீரக தூள்\n1 மேஜைக்கரண்டி தனியா தூள்\nதேவையான அளவு மிளகாய் தூள்\nமுதலில் மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்���ில் வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் சோம்பை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.\nஅரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும்.\nதக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூம்மை சேர்த்து அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை பக்குவமாக கிளறி விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும்.\n10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை நன்கு ஒரு கிளறு கிளறி விட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (3 கையளவு தண்ணீர் தெளித்தால் சரியாக இருக்கும்.)\nபின்பு அதில் கரம் மசாலா மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வேக விடவும்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மஷ்ரூம் மசாலா எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மஷ்ரூம் மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2019/08/BP8_sZ.html", "date_download": "2021-05-10T01:44:58Z", "digest": "sha1:6TEQ2AA7GYLOC7MFYKTTBJOTQYFP2FYK", "length": 13966, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஊத்துக்குளியில் மடிக்கணினி, அம்மா இருகக்கார வாகனம் வழங்கினார் : பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஊத்துக்குளியில் மடிக்கணினி, அம்மா இருகக்கார வாகனம் வழங்கினார் : பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம்\nதிருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 1226 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.27 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் மகளிர்த்திட்டத்தின் சார்பில் 72 உழைக்கும் மகளிருக்கு ரூ.18.00 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம் வழங்கினார்.\nவிழாவில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர்த்திட்டத்தின் சார்பில் 72 உழைக்கும் மகளிருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.18.00 இலட்சம் மதிப்பில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களும் மற்றும் பள்ளிக்கல்வித்தறையின் சார்பில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சரவணபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளிரவெளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 391 மாணவர்கள் மற்றும் 835 மாணவியர்கள் என 1226 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,400 மதிப்பில் ரூ. 1,27,50,400 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் என 1298 நபர்களுக்கு 1,45,50,400 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு.என்.டி.வெங்கடாச்சலம் வழங்கி தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொது மக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்(பொ)பழனிசாமி, உதவி திட்ட அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், தாமஸ், மார்டின், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், சந்திரிகா, ஊத்துக்குளி வட்டாட்சியர் கார்த்திக்கேயன், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் உள���ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ண���மலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/01/dM7kiK.html", "date_download": "2021-05-10T02:22:27Z", "digest": "sha1:37CCX3EFQ6HGXTMTT4UG2BJDCKMW3YQV", "length": 10207, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "செய்தியாளர் ராஜசேகர் மறைவு: தமிழ் அஞ்சல் இரங்கல்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசெய்தியாளர் ராஜசேகர் மறைவு: தமிழ் அஞ்சல் இரங்கல்\nதிருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் ராஜசேகரும் அவரது தாயாரும் காரில் சென்று கொண்டிருந்த போது அவிநாசியை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில் ராஜசேகர் மற்றும் அவரது தாயாரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்தனர். செய்தியாளர் ராஜசேகர் மற்றும் இவரதுு தாயார் மறைவுக்கு தமிழ் அஞ்சல் ஆழ்ந்த இரங்கலைை தெரிவித்துக்கொள்கிறது.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும��� மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/vasanthakumar", "date_download": "2021-05-10T00:54:18Z", "digest": "sha1:RJU7WWXX5PQ4UB5E4ZEPGTR6BQ6GUVR5", "length": 5470, "nlines": 54, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடலுக்கு இறுதிச் சடங்கு\nசொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் வசந்தகுமார் உடல் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்\nஎனது அப்பா கொரோனாவால் இறக்கவில்லை கண்ணீருடன் பேசிய வசந்தகுமாரின் மகன்.\nபலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட என் சித்தப்���ாவை காப்பாற்றவில்லையே கண்ணீருடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்\nமுதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட வசந்த் & கோ கடைக்கு கொண்டு செல்லப்படும் எம்.பி வசந்தகுமார் உடல்\nகொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானார்\nகொரோனா பாதித்த எஸ்.பி.பி., வசந்தகுமார் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nவசந்த் & கோ உரிமையாளரும், காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமாருக்கு கொரோனா\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\nபசு மாட்டு சிறுநீரை குடித்ததால் கொரோனாவில் இருந்து தப்பித்தேன். வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க எம்எல்ஏ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2021/05/blog-post_5.html", "date_download": "2021-05-10T02:44:21Z", "digest": "sha1:IC756AQND3Z4TE7QZKXWLIH3EZYHBG44", "length": 9215, "nlines": 56, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இன்றைய ராசிபலன்", "raw_content": "\nவியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.\nஅரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பணிகளில் மந்தத்தன்மையால் சாதகமற்ற சூழல் உண்���ாகும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.\nபிறமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்கும். பணி தொடர்பான இடமாற்றம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். புதுவிதமான ஆசைகள் மனதில் தோன்றும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.\nகொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற சூழல் ஏற்படும்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான முடிவுகளை ஆலோசனைகள் செய்து எடுக்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.\nஎதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்\nஇழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் அகலும். வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். இணையதள பணியில் நல்ல லாபம் மேம்படும். புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும\nஎதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதரர்களுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடும்.\nபணி தொடர்பான புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் கனிவாக பேசவும். மனதில் தைரியம் உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இழுபறியான செ���ல்களை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.\nதாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும்.\nஉறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வீடு பராமரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valliyur.com/murugan-temple/", "date_download": "2021-05-10T00:49:19Z", "digest": "sha1:YIMZYFBGUFPPTGIVCXMTSX3J2BLMJPNR", "length": 3149, "nlines": 67, "source_domain": "www.valliyur.com", "title": "Murugan Temple - Valliyur.com", "raw_content": "\nமுருகப் பெருமான் கிழக்கு முகமாய் நின்�\t[...]\nMurugan Temple : முருகப் பெருமான் கிழக்கு முகமாய் நின்று அகஸ்தியருக்கு நான்கு வேதங்களை உபதேசம் செய்த ஸ்தலம். ப்ரம்ம ஞான உபதேசத்தை நாரத முனிவருக்கு முருகப் பெருமான் வழங்கிய ஸ்தலம் என்பர்.\nவள்ளியை குமரன் மணம் புரிந்த ஸ்தலம். சிங்கமுகன், தாரகன், சூரபத்மன் ஆகிய மூவரின் மாயையின் வடிவம் கொண்ட தாரகாசூரனை முருகன் சம்ஹாரம் செய்த இடம் என்பார்கள். தேவ வடிவமாயிருந்த முருகப் பெருமானை பிம்ப வடிவமாக இங்கு கோவில் கொள்ளுமாறு தேவேந்திரன் வேண்டியதன் பேரில் காட்சி தந்தார் எனக் கூறப்படுகிறது. நாரதர், அகஸ்தியர் மற்றும் இந்திரன் வழிபட்ட ஸ்தலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://kaargipages.wordpress.com/category/facist/", "date_download": "2021-05-10T02:17:20Z", "digest": "sha1:C4P4F3NBK4OARIO3T7JL3X6HXOVY4FML", "length": 60816, "nlines": 268, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "facist « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\nகால வெளியைக் கிழித்துக் கொண்டு\nகாலை – உச்சி – அந்தி – இரவு\nகாலை – உச்சி – அந்தி – இரவு\nகாலை – உச்சி – அந்தி – இரவு\nஒரு கோட��� குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….\nகல்தோன்றி முன் தோன்றா காலத்தே\nமுன் தோன்றி மூத்த குடிகளின் மேல்\nவருகிறாள் கோண்டு இனக் கிழவி….\nவழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத\nகருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..\nசுகுணா சிவராமனின் இமெயிலைத் திருடிப் பெற்று வெளியிட்டதன் மூலம் நர்சிம் விவகாரத்தில் அடுத்த சுற்று காவாளித்தனம் ஆரம்பமாகியுள்ளது.சில நாட்களாக வெறுமனே கத்திக் கொண்டிருந்த தவளைகள் சிலதுக்கு இப்போது சாரலடித்தது போல – அல்லது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகியுள்ளது. நேற்று வேலை அதிகம் இருந்ததால் இவ்விவகாரத்தி சுருக்கமாக எனது கருத்தை வினவு தளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன் அதுவும் இன்னும் கொஞ்சம் ஆப்புமாக சேர்த்து இந்தப் பதிவைக் கருத்துக் காவாளி அணியினர்க்கும் அந்தோனியார் பக்தகோடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.\nசிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது; அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும் அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில் சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன்; அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.\nஇந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும் தாண்டி இவ்���ிவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார்; அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார் எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.\nசுகுணாவின் – மற்றுமுள்ள கூழ்முட்டைகளின் – இதே அளவுகோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்\nகைதான சமயத்தில் எழுதிய கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட “ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி\nவாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம்\nகட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது” என்று ஒருவர் சொல்லி விட முடியும்.. அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..\nநாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில் இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை\nமடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.\nஇப்போதும் வினவு தளத்தில் எங்கள் அரசியலை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலர் கட்டுரைகளை வைக்கிறார்கள். எமது\nபதிவுகளில் தொடர்ந்து ஆதரவுப் பின்னூட்டமிடும் பதிவர் ஒருவர் கோக் பதிவில் தன்னால் இவ்வகை மென்பானங்களை சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை என்று நேர்மையாகவே சொல்லியிருக்கிறார் – அந்தக் கருத்து தோழமையுடன் சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது.\nஒருவன் பார்ப்பனியவாதியா அல்லவா என்று எடைபோடுவது எப்படி\nஎன்னைப் பொருத்தளவில் பொதுவெளியில் அவரது செயல்பாடுகளின் பின்னேயான அரசியலைக் கொண்டும் அந்தச் செயலின் பின் உள்ள\nவர்க்க நோக்கைக் கொண்டுமே பார்ப்பனவாதியா அல்லவா என்று எடை போடமுடியும். எப்படிப் பார்த்தாலு��் எல்லாச் சூழலிலும் நரி பரியாக\nவேடமிட்டு விட முடியாது. வேடம் வெளியாகும் நாளில் அதை அம்பலப்படுத்தி விமர்சிக்கும் முதல் நபராக நாமே இருப்போம் – உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் திருப்பூர் பக்கத்தில் இது பற்றி விசாரித்துக் கொள்ளலாம்.\nஏன் ஆரம்பத்திலேயே பதிவுக்கான தரவுகளைக் கொடுத்தது சிவராமன் என்று வினவு சொல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது\nஅவசியமில்லை என்பது எனது கருத்து. அவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் அது இரண்டு நன்பர்களுக்குள்ளான முரண்பாடாகவும் நட்பா அரசியலா என்கிற முட்டல்களும் முன்வந்திருக்கும். உண்மைத்தமிழன் சொம்போடு ஆஜராகி ‘ரெண்டு பேரும் கை கொடுத்து கட்டிப் புடிச்சி எல்லாத்தியும் மறந்திருங்க’ என்றிருப்பார். இப்போது சுகுணா அடிக்கும் ரங்காராவ் டயலாகான – “அது எப்படிங்க நன்பனையே போய்….” என்கிற ஊளைத்தனமான் போலி செண்டிமெண்டுகள் முன்வந்து பார்ப்பனிய அரசியல் பின்னுக்குப் போயிருக்கும். சந்தனமுல்லைக்கு நேர்ந்த அநீதி மறைந்து போயிருக்கும்.\nஎமது வினவு தோழர்களுக்கோ அவ்விதமான உட்டாலக்கடி செண்டிமெண்டுகள் எதுவும் கிடையாது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் நட்பு, உறவு, பாசம், நேசம் என்று எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு இடையில் வருமானால் தூக்கியெறியவும் தயங்காதவர்கள்.\nஉண்மைத்தமிழனின் சொம்பு வினவு தோழர்களிடம் பஞ்சராகி விடும். இந்த உண்மையை எமது செயல்பாடுகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்\nசிவராமன் அறிந்திருக்க வேண்டும் – எனவே தனது பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கோரியிருக்கிறார். மேலும் எல்லாப்\nபதிவுகளிலும் தரவுகள் கிடைத்த மூலம் என்று அறிவித்துக் கொள்வது இயலாதவொன்று. அவ்வாறு செய்யுமாறு ஒரு பதிவரை நெருக்குதல்\nகொடுப்பதும் அவரது எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே கருத முடியும்.\nசோபாசத்தி எனும் லும்பன் குறித்து –\nலீனா விவகாரத்தில் காயம்பட்டுப் போன தனது பின்புறத்தை இப்போது சொரிந்து விட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது இந்த\nமேட்டுக்குடிகார லும்பனுக்கு. முல்லையும் லீனாவும் ஒன்றா இருவரையும் இணைவைப்பது என்பதே நர்சிம் முல்லைக்கு இழைத்த அநீதியைக்\nகாட்டிலும் பெரிய அநீதி. தனது பதிவில் ம.க.இ.க தோழர்கள் அ��்படிப் பேசினார்கள் இப்படிப் பேசினார்கள் என்று நீட்டி முழக்கும் சோ.ச,\nஅந்த அரங்கத்தில் எமது தோழர்கள் ஒவ்வொருவர் முகத்துக்கு நெருக்கமாகவும் கேமராக்களைப் பிடித்து எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகளை வெளியிடலாமே. அவரது பதிவில் எமது தோழர்கள் சொன்னதாக சொல்லப்படும் ஒவ்வொரு வசனத்தையும் தில் இருந்தால் வீடியோ ஆதாரமாக வெளியிடட்டும் என்றே சவால் விடுக்கிறேன்.\nஎல்லாவற்றையும் வெளியிட அவருக்கு மனத்தடைகள் இருக்கலாம் – ஏனெனில் அப்படி அனைத்தையும் பதிவு செய்துள்ள வீடியோ கிளிப்புகளில் அவர்கள் பேசியதும், ஏசியதும், கூச்சலிட்டதும், விசிலடித்ததும், எமது தோழர்களை அடிக்கப் பாய்ந்ததும் கூட பதிவாகியிருக்கும். குறைந்த பட்சம்\nஅவர் பதிவில் எழுதியுள்ள கீழ்கண்ட வசனங்களை மட்டுமாவது எடிட் செய்து வெளியிடுமாறு கேட்கிறேன் –\nசோபாசக்தி குறித்து சிற்றிலக்கிய வட்டாரத்தில் இயங்கும் எனது நெருங்கிய நன்பனிடம் நேற்றி தமிழச்சி வெளியிட்ட தகவலைச் சொன்னேன். அதில் உண்மையிருக்கலாம் என்று அவனும் என்னிடம் உறுதிப்படுத்தினான் – அதையொத்த வேறு சில தகவல்களையும் கூட பகிர்ந்து கொண்டான்.\nஆனால் அதை இந்தப் பதிவில் வைப்பது எனது நோக்கமல்ல; இது கருத்துரிமைக் காவாளித்தனத்தை மட்டும் தோலுரிக்கும் நோக்கத்தோடு\nஎழுதப்படுவதால். மேற்கொண்டு தொடர்கிறேன் –\nலீனாவின் கவிதையின் ‘நான்’ அவரில்லை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு படைப்பை ஒருவர் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அது\nநடைமுறையில் உள்ள ஒரு அரசியலின் மேலும் அதன் ஸ்தாபகர்களின் மேலும் மூத்திரம் பெய்கிறது; சாமர்த்தியமாக தனது நலன் சார்ந்த\nஆளுமைகளின் ஆண்குறிகளை லீனா அந்தக் கவிதையில் இழுக்கவில்லை – இது பற்றி குறைந்தபட்சமாக விளக்கம் கேட்பது கூட சோபாவின்\nபார்வையில் ‘நர்சிம் வேலையாகி’ விடுகிறது. ஆனால், விளக்கமளிக்க மறுத்ததோடல்லாமல் கேள்யெழுப்புபவர்களை செருப்போடு அடிக்கப் பாய்வது மட்டும் “கருத்துரிமையைக் காப்பது, ஜனநயகத்தைக் காப்பது, முற்போக்கு, கலகம், கன்றாவி.. இத்யாதி இத்யாதி” நல்லா இருக்குடா உங்க\nஅவரது இந்தப் பதிவை அவர் வெளியிடும் நேரம் தான் முக்கியமானது – சரியான தருணத்தில் ஒரு பார்ப்பன வெறியனையும் அவன்\nஆதரவாளர்களையும் அம்பலப்படுத்த தனித்து நின்று எமது தோழர்கள் ப���ராடிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பு ஒரு மேட்டுக்குடி சீமாட்டியின் அலுக்கோசுத்தனத்திற்கும், செருப்பைத் தூக்கிக் காட்டியதற்கும், காவல் நிலையத்தில் வைத்து ஒரு கீழ்மட்ட தொழிலாளியை அடிக்கப் பாய்ந்ததற்கும் கிடைத்த எதிவினையை இப்போது பார்ப்பன நரித்தனத்தால் காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணோடு இணைவைக்கிறார். இதன் மூலம் இணையத்தில் இயங்கும் வினவுக்கும் ஜனநாயக புரட்சிகர சக்திகளுக்கும் எதிரான சிண்டிகேட்டுக்கு பெட்ரோல்கேனும் தீப்பெட்டியும் சப்ளை செய்து அம்பலப்பட்டுப் போகிறார்.\nதிருப்பூர் தியாகு குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்று யோசித்தேன்.. அப்புறம் முடிவை மாற்றிக் கொண்டேன்.\nஅவரு இப்பத்தான் “ஆட்டையை ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்; நீங்க திரும்ப புரோட்ட போடுங்க; குட்டி நீ கோட்ட கவனிடா” என்று முதல் புரோட்டாவில் வாய் வைத்திருக்கிறார்.\nவிடியவிடியா ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் “உலகின் சகல ஜீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் என்றும் மாறாத அன்பையே இயேசு – ச்சீ… ஸோ ஸ்ஸார்ரீ – காரல் மார்க்ஸ் போதித்தார்” என்று துவங்கியிருக்கிறார்.\nரெண்டாவது புரோட்டாவாக – “சுதந்திரம் கருத்துரிமை என்பதற்கு வர்க்க சார்பில்லை” என்றும்\nஅனேகமாக தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக காரல் மார்க்சுக்கும் இயேசு கிருஸ்துவுக்கும் இடையே குழம்பி விட்டார் என்று\nஅவரோடு பின்னால் பொறுமையாக, விளக்கமாக உரையாடி புரியவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். எனவே இந்த கெடா வெட்டில்\nதியாகுவுக்கு பங்கு தருவதற்கில்லை. தோழர்கள் அவரைச் சாடி பின்னூட்டமிட வேண்டாம் – பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nஜூன் 3, 2010 Posted by kaargipages | Alppaigal, உண்மைத்தமிழன், கார்பொரேட் ஜெயேந்திரன், நர்சிம், பதிவர் வட்டம், போலி கருத்துரிமை, culture, facist, politics, tamil blogsphere, terrorism\t| 8 பின்னூட்டங்கள்\nஇந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்\nபுதிதாக ஒரு இம்சை கிளம்பியிருக்கிறது – ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு.\nசில நாட்களுக்கு முன் மங்களூரில் கேளிக்கை விடுதி ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை சராமாரியாக தாக்கியதில் தான் முதன் முதலாக இந்த அமைப்பு “புகழ்”அடைந்தது. இப்போது காதலர் தினக் கொண்டாடங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள இதன் தலைவன் மு��்தலிக் என்பவன், காதலர் தினத்தன்று ஆண்களும் பெண்களும் ஜோடிகளாய்த் திரிந்தால் பிடித்து கல்யாணம் செய்து வைத்துவிடுவோம் – இல்லை என்றால் கையில் ராக்கி கட்ட வைப்போ்ம் என்று சொல்லி வைக்க, குமுறி எழுந்த நவயுக முற்போக்கு ( தங்களை ‘லூசு’ பெண்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்) பெண்கள் சிலர் காதலர் தினத்தன்று முத்தலிக்குக்கு பிங்க் நிற ஜட்டிகளை பார்சல் அனுப்பப் போவதாக சொல்லி இனையத்தளம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.\nஆமா, யார் இந்த ராம் சேனா யார் இந்த முத்தலிக்\nமேலே படத்தில் கண்ணக்கோல் வைப்பவன் போலவே திருட்டு முழி முழிக்கிறான் அல்லவா, இவன் தான் முத்தலிக் – ப்ரமோத் முத்தலிக்\nகருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன். 2000ம் ஆண்டுத்\nதொடக்கம் எட்டே ஆண்டுகளில் 45 கிரிமினல் வழக்குகள் இவன் மேல் பதிவாகியிருக்கிறது. தனது பதிமூன்றாம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததில் ஆரம்பித்த கிரிமினல்\nவாழ்க்கை இப்போது ஸ்ரீ ராம் சேனா வரையில் வளர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்து தற்கொலைப் படை அமைத்துள்ளதாக அறிவிக்கும் அளவுக்கு\nஉயர்ந்து நிற்கிறது. வருடம்தோறும் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் நடைபெறும் நாதுராம் கேட்ஸேவின் நினைவு நாள் கூட்டத்தில் தவறாமல் பங்கு பெறுவதை பெருமையாக அறிவித்துக்\nகொள்ளும் இந்தக் கிரிமினல் மிகச் சுதந்திரமாகச் சுற்றி வருவதுடன் அவ்வப்போது கலாச்சார ஃபத்வாக்களையும் விதித்து வருகிறான்.\nஇந்த இடத்தில் சாதாரண ப்ளேடு பக்கிரிகளிடம் வீரம் காட்டும் போலீசு 45 வழக்குகள் பதிவாகியிருக்கும் ப்ரமோத் முத்தலிக்கின் மயிரைக் கூட அசைக்க முடியவில்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்\nஇந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று இப்போது (பிரச்சினைகள் ஆரம்பித்த பின்) ஆர்.எஸ்.எஸ் சொல்வதெல்லாம்\nஏற்கனவே கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்\nலை என்று ரீல் விடுவதைப் போலத்தான். பொதுவாக ஆர்.எஸ்.எஸின் தந்திரம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான இயக்கங்களை நடத்துவது தான்; ஏனெனில் பின்னால் தடை\nசெய்யும் அளவுக்கு பிரச்சினை வந்தால் அந்த குறிப்பிட்ட முகமூடியை மட்டும் அப்போதைக்கு கழட்டி விட்டுவிடலாம் அல்லவா – அதாவது ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ் என்றால் சல்லி\nவேர் ஸ்ரீ ராம் சேனா.\nஇந்த காட்டுப்பயல்களை எதிர்த்து களத்தில் நிற்பதாக மீடியாக்களால் வெளிச்சம் போட்டுக்காட்டுவது “பிங்க் ஜட்டி” இணையக் குழுமத்தினர். ராம் சேனை காதலர் தினத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தவுடன் களத்தில் குதித்த – தம்மை லூசு / முற்போக்குப் பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் – பெண்கள் இணையம் வாயிலாக ஒன்றினைந்து சேனையின் தலைவன் முத்தலிக்கு பிங்க் நிற ஜட்டிகளை காதலர் தினத்தன்று பாரிசாக அனுப்பப்போவதாக அறிவித்துள்ளனர் ( முன்னா பாய் எபக்ட்) . அறிவித்த சில நாட்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் / ஆண்கள் இந்த இணையக் குழுமத்துக்கு ஆதரவளித்து முன்வந்துள்ளனர்.\nஇவர்கள் ராம் சேனாவின் காதலர் தின எதிர்ப்பு என்ற அம்சத்தை மட்டும் தனியே கத்தரித்து எடுத்து, ராம் சேனா என்பது பெண்களுக்கு எதிரானது என்ற அம்சத்தை மட்டும் மைய்யப்படுத்தி தமது பிரச்சாரத்தை அமைத்து வருகிறார்கள். இந்த பிரச்சாரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கும் வேலையை ஆங்கில மீடியாக்கள் செய்துவருவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.\nஇந்த போராட்ட முறையின் அயோக்கியத்தனம் ஒருபக்கம் இருக்கட்டும் – இதனால் வசதியாக மறைந்து போவது ராம் சேனையின் மக்கள் விரோதத் தன்மை\nகேளிக்கை விடுதிகளில் குடித்துக் கும்மாளமிடும் உரிமையும், முறையற்ற உறவுகள் கொள்ள உரிமை பெற்றிருப்பதுமே பெண் விடுதலையின் உச்சம் என்பது தான் இவர்கள் செய்யும்\nபிரச்சாரத்திலிருந்து விளங்க வருவது. நகரங்களில் கட்டிடங்களில் சித்தாள் வேலையிலும், மற்றக்கூலி வேலைகளிலும் , கிராமப்புரங்களில் விவசாயக்கூலி வேலையிலும் மிகக்\nகொடூரமான முறையில் சுரண்டப்படும் பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் – குடும்பம் என்ற அமைப்பு முறைக்குள் கணவன், மகன், தந்தை என்று எல்லா உறவுகளாலும் ஈவு இரக்கமற்று\nசுரண்டப்படும் பெண்கள் கொண்ட நாட்டில், பெண்விடுதலை என்பதை குடித்துக் கும்மாளமிடுவதற்கான உரிமை என்ற அளவில் சுருக்கும் அயோக்கியத்தனத்தையே இவர்கள் செய்கிறார்கள்.\nஇந்துத்துவம் என்பதே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது – மட்டுமல்லாமல் அது மக்களுக்கே எதிரானது. பரந்துபட்ட ஒரு தளத்தில் நின்று இந்துத்துவ இயக்கங்களின் மக்கள்\nவிரோத ஜனநாயக விரோத அடித்தளத்தை மக்கள் மத்தில் அம்பலப��படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என்ற அத்தியாவசிய தேவையை மறக்கடிக்கும் வகையில் இப்போது\nபிங்க் ஜட்டியா பிங்க் சேலையா என்ற அளவில் விவாதத்தை சுருக்கியது தான் இந்த ஜட்டிக் குழுவினர் செய்த வேலை.\nகழிசடைத்தனம் செய்யும் உரிமையே விடுதலை என்று கோரும் இந்தப் பெண்கள் உண்மையில் ராம் சேனையை புனிதப்படுத்தும் வேலையையே செய்கிறார்கள். பிங்க் நிற ஜட்டியின்\nபிரகாசிக்கும் ஒளியில் ராம் சேனையின் மற்ற எல்லா மக்கள் விரோத தன்மையும் மறைந்து போகிறது.\nராம் சேனை போன்ற கிரிமினல் கூட்டத்துக்கு சரியான உடனடி பதில் என்பது தெருவில் இறங்கி திருப்பி அடிப்பது ஒன்று தான் – அவர்களுக்கு வன்முறை தவிர்த்து வேறு எந்த\nமொழியும் புரியாது. இவர்களுக்கான நீண்டகால பதில் என்பது இந்துத்துவ அரசியல் நிலவ அடித்தளமாய் இருக்கும் சமூகப் பொருளாதார நிலையை மாற்றியமைக்கு புரட்சி மட்டும்\nசமீபத்தில் 1933 மார்ச் 6ம் தேதி ஹிட்லரின் நாஜி கட்சி தேர்தலில் 43.9 சதவீத வாக்குகள் பெற்று வென்றது. தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு\nரேய்ச்ஸ்டெக் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டு அந்தப் பழி கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்தப்பட்டது. வெறியூட்டும் பேச்சுக்களால் மக்களை\nசுயநினைவற்றவர்களாக மாற்றி நாஜிக் கட்சி இந்த வெற்றியை அடைந்தது. நாஜிக்கள் அதிகாரத்தில் இருந்த பன்னிரண்டு ஆண்டுகளும்\nஅவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தனர். இந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மக்களிடையே கம்யூனிசத்தின் மேலான\nஅச்சத்தை பூதாகரமாக ஊதிப் பருக்க வைத்திருந்தனர்.\nநாஜிக்கள் மக்களிடையே அச்சத்தின் அரசியலை நடத்தி அதன் மூலம் அவர்களிடையே கண்மூடித்தனமான வெறியை ஏற்றி அதன் மூலமே\nதமக்கான ஆதரவு தளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். கோயபல்ஸ் போன்ற தேர்ந்த பொய்யர்கள் மிகத் திறம்பட பொய்ப்பிரச்சாரத்தின்\nமூலம் மக்களை ஆடுமாடுகள் போல தமக்குப் பின் அணி திரள வைத்தனர். ஆரிய இனத் தூய்மை, யூத இன எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்பு\nபோன்ற மக்கள் விரோத தளத்தின் மேலேயே நாஜிக்களின் சித்தாந்தங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தது.\nபொதுவாக இது போன்ற பாஸிஸ்டுகள் ஒரு நார்ஸிஸ்டைப் போல தம்மையே ரசித்துக் கொள்ளும் மனநோய் கொண்டவர்கள். ஆங்கிலத்தில்\nபர்சனாலிடி கல்ட் என்பார்கள்; அதாவது தங்கள் தலைமையை ஈடுஇனையற்றது, கடவுளுக்கும் மேலானது, என்பது போல் ஊதிப்பெறுக்கி\nகாட்டுவதில் வல்லவர்கள் ( larger than life image). தமது குறுகிய வெற்றியை நிலையானது என்று நம்பும் மனநோயாளிகள் இவர்கள். கும்பல்\nசார் நீதியே இவர்கள் நம்பும் நீதியாகும். இது போன்ற பாஸிஸ்டுகளின் வீழ்ச்சியானது எந்தளவுக்கு கொடுரமாக இருக்கும் என்பது ஹிட்லரின்\nபாஸிஸ்டுகள் தமது அரசியல் எதிரிகளை தேசத்துக்கே எதிரிகள் என்பது போல உருவகப்படுத்தி தேசிய வெறியை தூண்டி விடுவதை ஒரு முக்கியமான\nதந்திரமாகக் கொண்டிருப்பார்கள். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ஜெர்மானியின் விரோதிகள் என்பது போல சித்தரிப்பதில் ஹிட்லர் குறுகிய கால\nநாஜிக்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத் தான் ஒரு மயிரளவும் பிசகாமல் பின்பற்றுகிறது இங்கேயுள்ள இந்துத்துவ பார்ப்பனிய பாஸிஸ்ட்\nகும்பல். இதில் அவர்களுக்கு அவ்வப்போது வெற்றியும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் வரலாற்றில் பாஸிஸத்துக்கு ஏற்பட்ட கதியை;\nஅதற்கு ஏற்பட்ட முடிவை இவர்கள் சந்திக்கப்போகும் நாள் விரைவில் வந்தே தீரும். அன்று ஹிட்லரின் முதுகெலும்பை முறித்து அவனது\nசித்தாந்தத்தை மரணக் குழிக்குள் அனுப்பியவரின் சீடர்கள் இந்திய ஹிட்லராக உருவெடுத்து வரும் மோடிக்கான மரணக்குழியை தோண்டுவார்கள்.\nகுஜராத் தேர்தல் நமக்கு நிறைய பாடங்களை போதிக்கிறது. ஹிட்லருக்கு எதிரி யூதர்களும் கம்யூனிஸ்டுகளும்; மோடி தனக்கு எதிரிகளாக\nஇஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் முன்னிருத்துகிறான். ஹிட்லர் எப்படி தனது அரசியல் எதிரிகளை ஜெர்மானியின் எதிரிகளாகவே\nசித்தரித்தானோ அதே போல் மோடியும் இஸ்லாமியர்களை இந்தியாவின் எதிரிகளாக சித்தரிக்கிறான். தேர்தல் மேடைகளில் முஷாரஃபை நோக்கி\nவாய்சவடால்களை வீசி இங்குள்ள முஸ்லிம்களும் முஷாரஃபும் ஒன்று தான் என்பதாக பெரும்பான்மை “இந்துக்கள்” மனதில் பதிய வைக்கிறான்.\nநாஜிக்கள் நடத்திய அதே அரசியல் தான் மோடியினதும் – அச்சத்தின் அரசியல்\nஹிட்லரைப் போலவே மோடியின் அடிப்பொடிகள் இவனை ஒரு பிதாமகனாக சித்தரிக்கிறார்கள். தேர்தல் கூட்டமெங்கும் மோடி கவர்ச்சியாக\nசிரிப்பது போன்ற முகமூடிகளை தொண்டர்கள் அணிந்து வலம் வருகிறார்கள். ஹிட்லரிடம் ஒரு கோயபல்ஸ் தான் இருந்தான் ஆனால் மோடியைச்\nசுற்றி இருப்பவர்களெல்லாம் கோயபல்ஸையும் விஞ்சும் வாய் வீரர்களாய் இருக்கிறார்கள். தெகல்காவினால் பச்சையாக அம்பலப்பட்ட பின்னும்\nஎந்த வித வெட்கமோ கூச்சமோ இன்றி அந்தக் கொலைகளை தொலைக்காட்சி காமெராக்கள் முன்னே நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nரேய்ச்ஸ்டெக் கட்டிட எரிப்பின் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்திய ஹிட்லரைப்போலவே கோத்ரா ரயில் எரிப்பை முஸ்லிம்களை கொடூரமானவர்களாக காட்ட மோடி பயன்படுத்திக் கொண்டான். அந்த சம்பவங்களுக்குப் பின் ஹிட்லரைப் போலவே மிகத் தெளிவாக திட்டமிட்டு ஒரு இஸ்லாமிய இனவொழிப்பை நடத்திக் காட்டினான் மோடி. கொலைகளை ஜெர்மானிய பெருமை – ஆரியப் பெருமை என்னும் போர்வைக்குள் ஒளித்த ஹிட்லரைப் போலவே மோடியும் குஜராத்தி அஸ்மிதாவுக்குள் ஒளிக்கிறான். குஜராத்தி அஸ்மிதா என்னும் ஒளிவட்டத்துக்குள் சோராபுத்தின் சேக் போன்ற அப்பாவி முஸ்லிம் விட்டில்களின் ஆவிகள் ஏராளமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது.\nமோடிக்கு எதிராய் குஜராத்தில் “அரசியல்” செய்யும் காங்கிரஸோ ஓனாயின் முன்னே நிற்கும் புடுக்கறுந்த சொறிநாய் போல கூனிக்குறுகி\nநிற்கிறது. மோடியின் அராஜக அரசியலைப் பற்றி முனகும் அளவுக்குக் கூட தெம்பில்லாமல் குரல்வளை அறுந்த பன்றியைப் போல தேம்பிக் கொண்டிருக்கிறது\nகாங்கிரஸ். ஒருவேளை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றிருந்தால் கூட அது இந்துத்துவத்தின் தோல்வியாய் இருந்திருக்காது. இது பற்றி\nமுன்பு கார்க்கி பக்கங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் நாம் எழுதிய கட்டுரை – https://kaargipages.wordpress.com/2007/12/12/%e0%ae%95%e0%af%\nஆனால் வரலாறு ஹிட்லர்களை எப்படி சந்தித்தது என்பது நம் முன் ஒரு பாடமாக இன்றும் நிற்கிறது. அன்று செம்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு\nதற்கொலை செய்து கொண்ட ஹிட்லரும் மரணக் குழிக்குள் நாஜிக்கள் அமிழ்த்தப்பட்ட சம்பவங்களும் நமக்கு நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது.\nஇங்கும் பார்ப்பன பாஸிஸத்தை முறியடிக்கப்போகிறவர்கள் தோழர் ஸ்டாலினின் சீடர்களான கம்யூனிஸ புரட்சியாளர்கள் தாம்; நக்சல்பாரி அரசியலே\nஇந்துத்துவ கொடூரத்திற்கான சரியான தீர்ப்பை வரலாற்றில் எழுதப்போகிறது.\nஅது வரையில் மோடியின் வெற்றியென்னும் சிற்றின்பத்தால் இங்கே தமிழ் வலைத்தளங்களில் துடிக்கும் பூனூல்களுக்கு சொல்லிக் கொள்வது – அடங்குங்கட��…\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் காஷ்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு விவேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/36", "date_download": "2021-05-10T00:44:14Z", "digest": "sha1:HXXIBGX24V2NJH5QTQQOMRLAKTK4TL6K", "length": 4833, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காவேரியின் புதிய அறிக்கை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\n“திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” என்று காவேரி மருத்துவமனை நேற்றிரவு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதிமுக தலைவர் மு.கருணாநிதி ரத்த அழுத்தம் குறைவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதனையடுத்து மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்தனர். அடுத்த சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.\nபல்வேறு தலைவர்களும் கருணாநிதி உடல்நிலை குறித்து நேற்று நேரில் நலம் விசாரித்த நிலையில், மருத்துவமனையை விட்டு மதியம் புறப்பட்டுச் சென்ற ��்டாலின், மாலை 6 மணியளவில் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அவரை தொடர்ந்து அழகிரி, தமிழரசு, செல்வி, கனிமொழி எனக் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்தனர்.\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து நேற்றிரவு 8 மணியளவில் அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை, “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மருத்துவ உதவியுடன் தொடர்ந்து சீராக இருந்துவருகிறது. அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் திறமை வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறது” என்று தெரிவித்தது. அறிக்கை வெளியிடப்பட்டதையடுத்து மருத்துவமனை முன்பு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nவருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி\nவேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி\nகூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2021-05-10T01:40:20Z", "digest": "sha1:MXLIBYJXFODELJ6NBYMWHHLJQOH6EQ6P", "length": 4564, "nlines": 89, "source_domain": "newneervely.com", "title": "[:ta]நன்றி நவில்கின்றோம்……[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n06.08.2017 நேற்று நடைபெற்ற வாய்க்காற்தரவைப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது Drone Camera மூலம் காணொளி எடுக்கப்பட்டது. இதற்கு கனடாவில் இருந்து வருகை தந்திருந்த திரு.ஜீவா கோபாலசிங்கம் அவர்கள் நிதியுதவி செய்திருந்தார். அவருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.\n[:ta]வானத்தில் இருந்து நீர்வேலி கிராமத்தின் பிரதான பகுதிகளை காணுங்கள்[:] »\n« [:ta]க.பொ.த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1829313", "date_download": "2021-05-10T02:59:18Z", "digest": "sha1:INWFSMVF3P6G7VOEMESO4XRJQZP6TJEF", "length": 21784, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரூமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரூமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:53, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:19, 5 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\n21:53, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\nகடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள் ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடய ஆன்மீக வழிமுறையை போற்றிவருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களை கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவமாற்றங்களை அடைந்துள்ளன. 2007ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று அறிவிக்கப்பட்டார்.\nரூமியின் படைப்புகள் அனைத்தும் பெர்சிய மொழியில் எழுதப்பட்டவை. இவரின் மானஸ்வி தூய்மையான பெர்சிய இலக்கிய பெருமையை கொண்டது. இது பெர்சிய மொழிக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருக்கிறது. இன்றளவும் இவரது படைப்புகளை பெருமளவு பெர்சியர்கள் பெர்சிய மொழியிலேயே படித்து வருகிறார்கள். (இரான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் பெர்சிய மொழிபேசும் மக்கள்). இவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஏனைய நாடுகளில் மிகுந்த புகழுக்குரியதாக இருக்கின்றன. இவரின் கவிதைகள் பெர்சிய, உருது, பஞ்சாபி மற்றும் துருக்கிய இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்யிருக்கின்றன. துருக்கிய மற்றும் இண்டிக் மொழிகள் பெரிசியோ அரபிக் வரிவடிவத்தில் எழுதப்படுகின்றான. பாஸ்த்தோ, ஒட்டாமன், துருக்கி, சாகாடை மற்றும் சிந்தி மொழிகள் இதற்கு உதாரணம்.\nஜலாலு-தின் முஹம்மத் பால்ஹி (பெர்சியப் பெயர்: جلالالدین محمد بلخى பெர்சிய உச்சரிப்பு : [dʒælɒːlæddiːn mohæmmæde bælxiː]) இவர் ஜலாலு-தின் முஹம்மத் ரூமி (جلالالدین محمد رومی பெர்சிய உச்சரிப்பு : [dʒælɒːlæddiːn mohæmmæde ɾuːmiː]).என்றும் அழைக்கப் படுவார். இவர் இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெரும்பாலானோரால் மௌலானா(பெர்சிய உச்சரிப்பு : مولانا : [moulɒːnɒː]) என்ற சிறப்பு பெயரால்அழைக்கப்பட்டார். துருக்கியர்கள் இவரை மெவ்ளானா என்றும் அழைத்தனர்.\nசிக்காகோ பல்கலைக்கழகத்தின் பிராங்க்ளின் லூயிசின் ரூமியின் வாழ்க்கை வராலாற்றாய்வு நம்பகத்தன்மைமிக்கது. இவரின் கூற்றுப்படி பைசாந்திய பேரரசின் அல்லது கிழக்கு ரோமப் பேரரசிற்கு சொந்தமானது அனோடோலியன் குடாநாடு. இது வரலாற்றில் வெகு அண்மையில்தான் இஸ்லாமியர்களினால் வென்றெடுக்கப்பட்டது. இது துருக்கிய இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டபோதும் அரபியர்களும், பெர்சியர்கள், துருக்கியர்கள் இந்த நிலப்பரப்பை ரம் என்றே அழைத்து வந்தனர். எனவே அனோடோலியாவில் பிறந்த பல வரலாற்று பிரமுகர்களும் ரூமி என்கிற பெயரில் அழைக்கப்பட்டனர். ரூமி என்கிற வார்த்தை அரபி மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் ரோமன். இந்தத் தொடர்பில் நோக்கினால் ரோமன் என்பது பைசாந்திய பேரரசின் குடிமக்களை குறிக்கிறது அல்லது அநோடோலியாவில் வாழ்ந்தமக்களையும் அதனோடு தொடர்புடைய பொருட்களையும் குறிக்கிறது.\nஇக்காரணங்களால் இஸ்லாமிய நாடுகளில் பொதுவாய் ஜலாலுதீன் ரூமி என்ற பெயரில் அழைக்கப்படுவதில்லை. பெர்சிய வார்த்தையான மௌலவி என்றோ துருக்கிய வார்த்தையான மெவ்ல்வி என்றோ அழைக்கப்படுகிறார். இவ்வார்த்தை \"இறைவனுடன் பணியாற்றுபவர்\" என்கிற பொருளுடையது.\nமௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) ஹிஜ்ரி ஆண்டு 604 இல் பாரசீகத்தின் கொரசான் மாகாணத்திலுள்ள 'பல்கு' நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் முகம்மது என்பதாகும். ரூமி பாரசீக மண்ணை சார்ந்த, பாரசீக மொழி பேசும் பெற்றோர்களுக்கு பிறந்தவர். அவரின் தந்தையார் பகாவுத்தீன் முகம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க ஞானியாகத் திகழ்ந்தார்கள். மௌலானா ரூமி அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பரம்பரை இசுலாமிய அரசின் முதலாவது கலீபாவான ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களிடமிருந்து தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர் வாக்ஸ் என்கிற சிறு கிராமத்தில் பிறந்திருக்கலாம். இது பெர்சிய நதியான வாக்ஸின் கரையில் அமைந்திருக்கிறது. (தற்போது தஜகிஸ்தான்) வாக்ஸ் பால்க் என்கிற பெரிய பகுதிக்கு சொந்தமானது. (இப்போது இதன் பகுதிகள் புதிய ஆப்கானிஸ்தானிலும், தஜகிஸ்தானிலும் உள்ளது). ரூமி ��ிறந்த ஆண்டு அவரது தந்தை பால்கில் ஒரு அறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.\nபால்கின் பெரும் பகுதி அப்போது பெர்சிய கலாச்சார மையமாக இருந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக குரானிய சுபியிசம் வளர்ந்து வந்திருந்தது. உண்மையில் ரூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் அவரது தந்தைக்குபின் பெர்சிய கவிஞர்களான அட்டார் மற்றும் சானைக்கும் பெரும் பங்குண்டு.\nஇவ்விதமாக நான்கு ஆண்டுகள் கழிந்த சந்தர்ப்பத்தில் மௌலானா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக சூபி வாழ்க்கைக்கு மாற்றிவிட்ட, மர்மங்கள் நிறைந்த ஷம்ஸுத் தப்ரேஸ் என்ற பெரியாரைச் சந்தித்தார். அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ரூமி, இரண்டு ஆண்டுகள் தங்களுடைய வீட்டின் ஒரு அறையில் ஷம்ஸுத் தப்ரேஸோடு தனித்திருந்து ஆத்மஞானப் படித்தரங்களை எய்தப் பெற்றார்கள். இந்த இரண்டு ஆண்டுக்காலத்தில் தம்முடைய குருநாதர் நம்மிடமிருந்து விலகிவிட்டார், இதற்குக் காரணமாக அமைந்தவர் ஷம்ஸுத் தப்ரேஸ்தான் என்று எண்ணி சீடர்கள் அவரை மிக இழிவாகப் பேசத் தொடங்கினர். இது தெரிந்த ஷம்ஸுத் தப்ரேஸ் யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார். இந்த ஷம்ஸுத் தப்ரேஸியை விளித்துப் பாடிய பாடல்கள்தான் \"திவானே ஷம்ஸே - தப்ரேஜ்\" என்ற நூலாகப் பெயர் பெற்றது. இந்த நூலில் சுமார் 2500 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.\nரூமி தனது ஒரு கவிதையில் அட்டாரை தனது ஆன்மாகவாகவும் சானையை தனது இரு கண்களாகவும் கொண்டதால் அவர்களின் சிந்தனை தொடரில் வந்தவன் நான் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு கவிதையில் அட்டார் இன்றும் இருக்கும் ஒரு தெருவின் திருப்பத்தில் உள்ள ஏழு காதல் நகரங்களின் ஊடே பயணித்தவர் என்கிறார். ரூமியின் தந்தையும் நிஜாம் அல் டின் குப்ராவின் ஆன்மீக வழியுடன் தொடர்புடையவர்.\nமௌலானா அவர்களுடைய ஆத்மஞான போதனைகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, எல்லோரும் வட்டமாக நிற்க பின்னணியில் புல்லங்குழல் இசை ஒலிக்க தெய்வநாம பூஜிப்பில் ஈடுபட்டு பரவசநிலையை எய்துவதை தம்முடைய ஆன்மீகப் போதனையில் புகுத்தினார். மௌலானா அவர்களுடைய பிரதான சீடராகவும், உற்ற தோழராகவும் விளங்கிய ஹுஸாமுதீன் ஹஸன் இப்னு அகீ துருக்கைப் பற்றி தன்னுடைய உபன்னியாசங்கள் அனைத்திலும் பாராட்டிப் பேசாமல் இருப்பதில்லை. மௌலானா அவர்கள் தனது தோழர் ஹுஸாமுதீன் மீது வைத்திருந்த அபரிமிதமான அன்பின் காரணமாக \"மஸ்னவி\" யில் ஓரிடத்தில் \"ஹுஸாம் நாமா\" என்று இரண்டு பாடல்களுக்கு பெயரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். \"மஸ்னவி\" நூலை தினமும் பாடல்களைச் சொல்லச்சொல்ல ஹுஸாமுத்தீன் அவர்கள் எழுதிவந்தார்கள். மொத்தம் ஆறு பாகங்களில் 25600 பாடல்கள் எழுதி முடிந்தபோது, மௌலனா அவர்கள் தமது 68 வது வயதில் (ஹிஜ்ரி 672 ஜமாதுல் ஆகிர் 5ம் நாள் / கி.பி. 1273 டிசம்பர் 16) காலமானார்கள். \"மஸ்னவி\" முற்றுப்பெறாத நிலையிலே மௌலானா இறையடி சேர்ந்தாலும், மஸ்னவி ஒரு பூரணமானதாகவே காணப்படுகின்றது.\nA.J. Arberry தன்னுடைய 'Rumi, Poet and Mystic' புத்தகத்தில் \" மௌலானா ரூமி பாரஸீகத்து மெய்நிலை கண்ட ஞானத்தை மிக உன்னதமாக வெளியிட்டவர்கள். ஸூபி பாடல்கள் என்ற பரந்த காட்சியைக் கண்ணோட்டமிடுவோமாயின் அவற்றிடை அவர்களை உன்னதமான மலைச்சிகரமாகவே பார்க்கிறோம். அவர்களுக்கு முன்னும், பின்னும் வந்த கவிஞர்களை அவர்களோடு ஒப்பிடின் சாதாரணக் குன்றுகளாகவே தென்படுகின்றனர். மௌலானா அவர்களுடைய முன்மாதிரி, சிந்தனை, மொழி ஆகியவற்றின் பலம், மௌலானா அவர்களுக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த பாரஸீக மொழியைப் படிக்கும் திறனுள்ள ஸூபி ஒவ்வருமே தன்னகரில்லாத மௌலானா அவர்களுடைய தலைமையை ஒப்புக்கொண்டே வந்துள்ளனர். \"\nரோஜா மறைந்து, பூந்தோட்டத்தின் பசுமை மாண்டபின் புல்புல்லின் கதையை நீ கேட்க முடியாமல் போய்விடும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/lic-policyholders-alert-learn-how-to-check-premium-status-online/articleshow/82197446.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-05-10T00:56:37Z", "digest": "sha1:B5IPMM25NFVB52DVKYYKN5Q55IR5WWSH", "length": 9963, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "LIC premium online: LIC: இனி எல்லாமே ஈசிதான்.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nLIC: இனி எல்லாமே ஈசிதான்.. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்\nஎல்ஐசி பாலிசி தொடர்பான தகவல்களை ஆன்லைனில் தெரிந்துகொள்ள வழிமுறை.\nஎல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஎல்ஐசி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வாடிக்கையாளர் பட்டாளம் இருக்கிறது. 2020-21ஆம் நிதியாண்டில் 1.84 லட்சம் கோடி ரூபாய் பிரீமியம் வாயிலாக வருமானம் வசூலித்துள்ளது எல்ஐசி நிறுவனம்.\nபெரும்பாலான இந்திய குடும்பங்கள் ஏதோவொரு எல்ஐசி பாலிசியில் முதலீடு செய்துள்ளதாக சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் பிரீமியம் மற்றும் மெச்சூரிட்டி நிலவரத்தை கண்காணிக்க வேண்டியது அவசியம்.\nஆன்லைனிலேயே பாலிசி பிரீமியம், மெச்சூரிட்டி நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம். இதுபோக, SMS மூலமாக தகவல்களை தெரிந்துகொள்ளவும் எல்ஐசி ஏற்பாடு செய்துள்ளது.\n* எல்ஐசி இணையதளத்துக்கு செல்லவும்\n* உங்கள் பாலிசி நம்பர் மற்றும் பிறந்த தினத்தை வைத்து பதிவு செய்துகொள்ள வேண்டும்\n* இதன்பின் ஆன்லைனிலேயே உங்கள் பாலிசி தொடர்பான விவரங்களை எப்போது வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.\nPF: அதிக வருமானம் வேணும்னா இதை பண்ணுங்க\nஉங்கள் மொபைலில் ASKLIC PREMIUM என டைப் செய்து 56677 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் பிரீமியம் தொடர்பான தகவல்கள் வந்துவிடும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇதென்னடா கிரெடிட் கார்டுக்கு வந்த சோதனை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஎல்ஐசி மெச்சூரிட்டி எல்ஐசி பிரீமியம் எல்ஐசி பாலிசி எல்ஐசி LIC premium online LIC policy lic maturity status LIC\nதமிழ்நாடுஆக்சிஜன் உற்பத்தி: விஜய் வசந்த் வரவேற்பு\nதிருச்சிதிருச்சி சிறப்புமிக்க எம்ஜிஆர் சிலை உடைப்பு: உடனே ஸ்பாட்டிற்கு வந்த வெல்லமண்டி நடராஜன்\nவணிகச் செய்திகள்ஆதார் கார்டு இல்லையா\nதமிழ்நாடுமதுரையில் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு: வைகோ இரங்கல்\nசினிமா செய்திகள்கொரோனா பயத்தால் ஷூட்டிங்கிற்கு வர மறுத்த சமந்தா\nசினிமா செய்திகள்அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கை\nஇந்தியாகுப்பை வண்டியில் எடுத்து செல்லப்பட்ட சடலம்.. உதவிக்கு யாரும் வராததால் அவலம்\nஇந்தியாராஜ்ய சபா எம்.பி. கொரோனாவால் மரணம்\nபொருத்தம்திர��மண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nவங்கிSBI ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkateshr.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-10T02:16:25Z", "digest": "sha1:PFSNZEKOTDMFEAIBGIW6DQPHIJUKKEDR", "length": 25893, "nlines": 125, "source_domain": "venkateshr.wordpress.com", "title": "கல்வி – நேசமுடன்", "raw_content": "\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\nமுதலில் சில பெயர்களைச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:\nகே.ஆர்.பார்த்தசாரதி, சி.எஸ். சேஷாத்ரி, எம்.எஸ். நரசிம்மன், வி.எஸ். வரதராஜன், எஸ்.ஆர். ஸ்ரீனிவாச வரதன், எம்.எஸ். ரகுநாதன், இ.எம்.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ரமணன், எஸ். ராகவன், ஆர். ஸ்ரீதரன், ஆர். பார்த்தசாரதி, டி.பார்த்தசாரதி, ஆர்.பாலசுப்பிரமணியன், அண்ணாமலை ராமநாதன், வி.கே. சுந்தர், டி.ஆர்.\nராமதாஸ், ராமன் பரிமளா, எஸ். தங்கவேலு…\nஉலக கணித வரைபடத்தில் இந்தியாவின் புகழை நிலைநாட்டிய அற்புத தமிழர்கள் இவர்கள். நான் அடிப்படையில் கணிதம் படித்தவன். எப்போதும், கணிதத் துறையின் மீது ஆர்வமுண்டு.\nதினமலர் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழின் கணித பக்கத்துக்கு இந்திய கணித மேதைகளைப் பற்றி எழுதலாம் என்று ஆசை வந்தது. தேடத் தொடங்கியபோது தான் பெரிய வரலாற்று உண்மை என்னைத் தாக்கியது.\nஅதாவது, 1930கள் முதல், சுமார் 1970கள் வரை, தமிழகத்தில் இருந்து கணித அறிவுஜீவிகளின் வற்றாத ஆறு ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. மிகவும் சுவாரசியமான வரலாறு இது.\nதமிழகத்தின் பல்வேறு சிற்றூர்களில் இருந்தெல்லாம் கணித மேதைகள் தோன்றியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் சென்னை நோக்கிய படையெடுப்பார்கள்.\nஇவர்களுக்கு இருந்தது இரண்டே முகவரிகள் தான். ஒரு பகுதியினர் இலயோலா கல்லூரிக்குப் போவார்கள். இன்னொரு குழுவினர் விவேகானந்தா கல்லூரிக்கும்,மாநிலக் கல்லூரிக்கும் செல்வார்கள்.\nஇலயோலாவில் அந்தக் காலத்தில், ஃபாதர் ரெசின் (Fr. C. Racine, S. J) என்றொரு உயர்ந்த கணித பிதாமகர் இருந்துள்ளார். இவரே அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தி, மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் கணிதத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளார். அங்கே சென்றவர்கள் எவரும் சோடை\nபோனதில்லை. தொடர்ச்சியாக கணித ஆய்வுகள் மேற்கொள்ள இவர்கள் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் புகழ்பரப்பினார்கள்.\nஇந்தப் பக்கம், விவேகானந்தாவிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்றவர்கள், நேராக கொல்கத்தாவில் இருக்கும் இந்தியப் புள்ளியியல் இன்ஸ்டிடியூட்டுக்குப் போனார்கள். அங்கே கணித ஆய்வுகளில் கொடிகட்டிப் பறக்க, இவர்கள் எல்லோரையும் அமெரிக்கா அரவணைத்துக்கொண்டது.\nமும்பையில் கே.எஸ். சந்திரசேகரனும் கொல்கத்தாவில் சி.ஆர். ராவும் தான் தமிழக கணித மாணவ அறிவுஜீவிகளுக்கு குருமார்கள். அப்படியொரு வாய்ப்பை இவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க, உலக அளவில் கணிதத்தில் தமிழகம் கோலோச்சியுள்ளது.\nஎண்பதுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றில் பெரிய தொய்வு. இலயோலாவும் விவேகானந்தாவும் மாநிலக் கல்லூரியில் இத்தகைய உயர்தரமான கணித அறிஞர்களை உற்பத்தி செய்யவில்லை. தமிழகப் பெற்றோர்களின் முன்னுரிமைகள் மாறியிருப்பதையே இது உணர்த்துகிறது.\nசுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், பிற்பாடு கணினி அறிவியலும் கோலோச்சத் தொடங்க, அடிப்படைக் கணிதத்தை தமிழகப் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டனர்.\nஇன்னொருவிதமாகவும் புரிந்துகொள்ளலாம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் மிகப்பெரும் பொருளாதார மந்தநிலை நீடித்தது. தனியார் வேலைவாய்ப்புகள் சரிந்திருந்தன. ஆசிரியர் பணியும் வங்கித் துறை வேலைகளும் தான் அப்போதைய கனவு. நடுவே சில ஆண்டுகள் விளம்பர ஏஜென்சிகள் (அதுவும் வெளிநாட்டு\n) ஒரு கற்பனை உலகைச் சிருஷ்டித்தன. இந்நிலையில், எது பணம் சம்பாதிக்க ஏதுவான துறையோ, அதில் தம் குழந்தைகளை ஈடுபடுத்தினர். இவையெல்லாம் 1991க்கு முன்புள்ள இரண்டு தசாப்தங்களில் தமிழகத்தின் வரலாறு.\nஇங்கே தான், கணிதம் பின்தங்கிப் போனது.\nஇப்போதும் தமிழக பெற்றோர்கள் சிலரிடத்தில், அறிவியலுக்கும் கணிதத்துக்கும் மவுசு உள்ளதென்றால், அது தமிழகத்தின் பழைய வாசனையால் தான். எந்த மாணவரேனும் கணிதத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டால், நாம் உச்சிமுகர்ந்து கொண்டாடுவதற்கும் காரணம், நம் மரபணுவிலேயே கணிதம் ஊறிக் கிடக்கிறது என்பதுதான்.\nமுடங்கிப் போன கணித நதி எப்போது ஓடப் போகிறதோ\nvenkateshr\tஇந்தியா, ஐடியாஸ், கணிதம், கல்வி, தமிழ் நாடு\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 31, 2020 1 Minute\nகணித அறிஞர்களைத் தேடிக்கொண்டு போனபோது, என் கண்ணில் தட்டுப்பட்ட முத்துதான், ‘பாவனா.’ பேரா.சி.எஸ். அரவிந்தாவை ஆசிரியராக கொண்டு வெளிவரும் அற்புத கணித இதழ் இது. ஆண்டுக்கு நான்கு இதழ்கள் தான். பெங்களூருவில் இருந்து வெளிவருகிறது.\nஒவ்வொரு இதழிலும் இந்திய கணித அறிஞர்களின் மிக விரிவான பேட்டிகள் இடம்பெறுகின்றன. பல்வேறு கணிதத் துறைகள் தொடர்பான கட்டுரைகளும் உண்டு. பழைய இதழ்களை எல்லாம் இணையத்தில் சேமித்து வைத்துள்ளனர்.\nஅனைத்து இதழ்களையும் பைத்தியம் மாதிரி நான் ஒரே இரவில் படித்திருக்கிறேன். பலமுறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் இதைப் பற்றி வாய் ஓயாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இந்தியக் கணிதவியலின் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேட்டிகள் இவ்விதழ்களில்\nஎன் வாழ்நாளுக்குள் நான் செய்ய விரும்பும் ஏராளமான வேலைகள் உண்டு. அதில் முக்கியமானது, இவ்விதழ்களில் வெளியாகியுள்ள பேட்டிகளைத் தொகுத்து, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது. இதில் தான், தமிழகத்தின் முக்கியமான கணித அறிஞர்களின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.\nஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கணித வளம் எப்படிப்பட்டது, பெற்றோர்கள் அந்தக் காலங்களில் எப்படி தம் பிள்ளைகளை ஊக்குவித்தார்கள், எத்தகைய\nஅற்புதமான ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவைச் செழுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் இந்தப் பேட்டிகள் தெரிவிக்கின்றன.\nஅப்பப்பா… பெரிய கணித யாகம் அன்றைய கல்லூரிகளில் நடைபெற்றுள்ளன என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது.\nஉண்மையில் எனக்கு வேறொரு எண்ணமும் உண்டு. மத்திய அரசு விஞ்ஞானியான நண்பர் த.வி. வெங்கடேஸ்வரனிடமும் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். விஞ்ஞான் பிரசார் சார்பாக, அவர்கள் ஒருசில நூல்களை வெளியிடும் முயற்சியில் உள்ளனர். தமிழகத்தின் கணித அறிஞர்களில் தற்போது இன்னும் உடல்நலத்துடன் உள்ளவர்களைப் பேட்டி கண்டு எழுதி, புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் அவா. ஆதரவு தாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.\nசில சமயங்களில் என் நடத்தை எனக்கே ���ச்சரியமளிப்பது உண்டு. ‘பாவனா’ இதழ் ஆசிரியரிடம் பேசவேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு.\nதிடீரென்று அவர்களுடைய வலைத்தளத்தில், ஒரு அலைபேசி எண் கொடுக்கப்பட்டது. அழைத்துப் பேசியபோது, அரவிந்தாவே எதிர்ப்பக்கம் உரையாடினார்.\nஉண்மையில் நான் சிறுகுழந்தையின் குதூகலத்தோடு என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். தமிழகத்தில் அந்த மனிதர் சுமார் 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார். என் குரலில் தெரிந்த மகிழ்ச்சி அவரையும் தொற்றிக்கொண்டது.\nஅனைவரிடமும் கணிதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காகவே, ஒரு மனிதர் இவ்வளவு தூரம் உழைக்கும்போது, அவரை மெச்சாமல் எப்படி இருக்க\nகணித ஆர்வம் உள்ளவரா நீங்கள் இதோ ‘பாவனா’ இதழ்கள். படியுங்கள்: http://bhavana.org.in/\nvenkateshr\tஇந்தியா, ஐடியாஸ், கணிதம், கல்வி, பத்திரிகை, Uncategorized\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 31, 2020 1 Minute\nதற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியிருக்கவேண்டும். கரோனா கொள்ளை நோயினால் தள்ளிப் போயிருக்கிறது. ஏப்ரல் 15 முதல் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஏப்ரல் 14இல் தான் பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நிறைவுபெறவிருக்கிறது. அடுத்த நாளே, பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று நம்புவதற்கில்லை. இதுபற்றி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிவிட்டு, வீடு திரும்பினேன். என் முதல் விமர்சகரான, என் மனைவி சுபாஷிணி பிடித்துக்கொண்டுவிட்டார்.\n“இன்னிக்கு நீங்க பேசினது எனக்குப் பிடிக்கவே இல்லை.”\nலேசான ஜெர்க். பொதுவாக விமர்சனங்கள் கறாராக இருந்தாலும் இதமாக ஆரம்பிக்கும். இன்று நேரடித் தாக்குதல்.\n“பத்தாம் கிளாஸ், பிளஸ் டூ வெல்லாம் அப்படியே கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை வெச்சே, பாஸ் போடலாம். மார்க் போடலாம்னு பேசறீங்களே என்ன நியாயம் இது\n“இன்னிக்கு இருக்கிற சூழ்நிலைய நினைச்சு அப்படி சொன்னேன். பசங்களை எல்லாம் எக்ஸாம் எழுதச் சொல்றது நியாயம்னு தோணல சுபா.”\n குவார்ட்டர்லிலேயும் ஹாஃப் இயர்லிலேயும் பசங்க மார்க்கே வாங்கியிருக்க மாட்டாங்களே. ரிவிஷன் எக்ஸாம் சமயத்துல தான் கொஞ்சம் சீரியஸ்னஸ் வந்திருக்கும். ஸ்டடி லீவுல தான் படிச்சிருப்பாங்க. படிப்படியாக முன்னேறியிருப்பாங்க. எக்ஸாம் கிட்ட வரும்போதுதான் ராவும் பகலும் படிச்சிருப்பாங்க. இப்போ போய், அவங்களோட, கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னா, அவங்க உழைப்புக்கு என்ன அர்த்தம் நம்ம நிதர்சனாவுக்கு என்ன ஆச்சு நம்ம நிதர்சனாவுக்கு என்ன ஆச்சு\nஎன் இரண்டாவது மகள், நிதர்சனா, சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு. அவளது பள்ளியில், கணிதம் மிகவும் சிரமம், சிரமம் என்று சொல்லியே பயமுறுத்திவிட்டார்கள். விளைவு, ‘ஸ்டாண்டர்ட் மேத்ஸ்’க்குப் பதில், ‘பேசிக் மேத்ஸ்’ எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். ரிவிஷன் தேர்வுகளில் எல்லாம் பயந்து, பயந்து எழுதினாள்.\nசி.பி.எஸ்.இ. நடத்திய இறுதித் தேர்வில், பேசிக் மேத்ஸ் மட்டுமல்ல, ஸ்டாண்டர்டு மேத்ஸும் வெகு சுலபமாக இருந்தது. இப்போது, பிளஸ் 1 போகும்போது, அவள் பேசிக் மேத்ஸ் எடுத்ததால், கணிதம் உள்ள எந்த குரூப்பும் கொடுக்கப்பட மாட்டாது. சி.பி.எஸ்.இ.யில் மட்டுமல்ல, மாநில பாடத் திட்டத்திலும் அவளால், கணிதத்தை உயர்நிலைப் பள்ளியில் எடுத்துப் படிக்க முடியாது. இதைத் தான் என் மனைவி சுட்டிக்காட்டினார்.\n“கரோனா பயமாத்தான் இருக்கு. ஆனால், பத்துக்கும் பிளஸ் டூவுக்கும் ஆல் பாஸ் போடுங்கறதோ, கால் பரீட்சை, அரைப் பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னு சொல்றதெல்லாம் ரொம்ப தப்பு. அவங்களோட முயற்சியையும் வேகத்தையும் நீங்க சிதைக்கறீங்க. என்ன இப்போ கொஞ்சம் தள்ளி எக்ஸாம் வெக்கறது. மே மாசம் கூட வெக்கட்டுமே. அடுத்த வருஷம் ஸ்கூலை ஜூலை, ஆகஸ்டுல ஆரம்பிச்சா போச்சு. ஜூன் மாசத்துலேயே தான் ஆரம்பிக்கணுமா கொஞ்சம் தள்ளி எக்ஸாம் வெக்கறது. மே மாசம் கூட வெக்கட்டுமே. அடுத்த வருஷம் ஸ்கூலை ஜூலை, ஆகஸ்டுல ஆரம்பிச்சா போச்சு. ஜூன் மாசத்துலேயே தான் ஆரம்பிக்கணுமா இஞ்சினியரிங்க் காலேஜெல்லாம் ஆகஸ்டுல தானே ஆரம்பிக்குது இஞ்சினியரிங்க் காலேஜெல்லாம் ஆகஸ்டுல தானே ஆரம்பிக்குது 210 நாட்களுக்குப் பதில் 160 நாள் ஸ்கூல் நடத்தறது. சனிக்கிழமை நடத்தலாம், பண்டிகை விடுமுறையெல்லாம் கேன்சல் பண்ணிடலாம். இதையெல்லாம் சொல்றதை விட்டுட்டு, அரசாங்கத்துக்கு கிறுக்குத்தனமா ஐடியாவெல்லாம் கொடுக்கறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையே பேசுங்க.”\nvenkateshr\tகல்வி, தமிழ் நாடு, தேர்வு, Uncategorized\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 29, 2020 1 Minute\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2010/02/01/", "date_download": "2021-05-10T02:40:37Z", "digest": "sha1:J6QXPXRFCWTYNO62UEPW7WSWWKLNBRI3", "length": 11117, "nlines": 161, "source_domain": "vithyasagar.com", "title": "01 | பிப்ரவரி | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஅவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய – மிதிவண்டி\nPosted on பிப்ரவரி 1, 2010 by வித்யாசாகர்\nஅரைபெடல் அடித்தே உலகம் சுற்றிய காலமது விழுந்து முட்டி உடைந்த பல தடவைக்குப் பிறகும் – மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை விழுந்து முட்டி உடைந்த பல தடவைக்குப் பிறகும் – மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை அப்பாவின் – பழைய ராலி சைக்கிள் தாண்டி BSA SLR கனவு மிதிவண்டியாகவே கடந்துவிட்டது வாழ்க்கை அப்பாவின் – பழைய ராலி சைக்கிள் தாண்டி BSA SLR கனவு மிதிவண்டியாகவே கடந்துவிட்டது வாழ்க்கை நானும் அண்ணனும் ஊர் ஊராய் சுற்றியதும்; என் ஒரே தங்கை இறந்துப் போவாளென்று தெரியாமல் அவளை மிதிவண்டியில் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள்\t| Tagged கவிதை, கவிதைகள், வித்யாசாகர்\t| 6 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சி���ுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/splpart_main.asp?cat=0", "date_download": "2021-05-10T02:44:45Z", "digest": "sha1:HD4XP27TXNNUERRHVKRIPEAIEQBDIZ4C", "length": 36917, "nlines": 361, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு பகுதிகள் செய்தி\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று தமிழகம் வருகை மே 10,2021\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் சர்ச்சை மே 10,2021\nகாலியாகும் கூடாரம் விரக்தியில் கமல் மே 10,2021\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nகட்டுமான பணிகளுக்கு பயன்படும் நவீன கட்டுமான கருவிகள்\nஇக்காலத்தில் அமைக்கும் கட்டடங்கள் 'பிரேம்டு ஸ்ட்ரக்சர்' முறையில் உள்ளன. பில்லர்கள், காலம்கள், பீம்கள், லிண்டல் போன்ற செங்குத்து, குறுக்கு துாண்களில் நீளம், அகலம், உயரங்களில் அமைக்கப்படும் முறை. பில்லர்களுக்கு இடையில் ...\nதட்டோடுகளுக்கு மாற்றாக 'கூல் ரூப் டைல்ஸ்' கற்கள்\nவீட்டு அறைகளின் வெப்பநிலையை சமமாக வைத்திருப்பதில் ஓடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும், தரைதளத்தில் இருந்து கூரைகள் அமையும் உயரத்திற்கு ஏற்ப வெப்பம், குளிரும் இருக்கும். உதாரணமாக சிமென்ட் ஓடுகளை சரியான அளவில் பொருத்தவில்லை என்றால் வெப்பம் உள் கிரகிப்பு அதிகரிக்கும். இதனால், வீட்டிற்குள் ...\nவீடுகளுக்கான 'டைல்ஸ்' வகைகளை தேர்ந்தெடுக்கும் முறைகள் என்ன\nநாம் வீடு கட்டும் போது, சீரமைக்கும் போது சரியான டைல்ஸ்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது வீட்டின் ...\nரூ.2.55 கோடி மோசடி கோவை நபர் கைது\nஈரோடு:சேலம் அரசு ஊழியரிடம், 2.55 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, ஈரோடு குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஓமலுார், முத்துநாயக்கன்பட்டி, ஈஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 38; அரசு லேப் டெக்னீஷியன். இவர், ஈரோடு மாவட்ட பொருளாதார குற���றப் பிரிவில் அளித்த புகார்:கோவை, ...\n'திருப்பூர் மாவட்டம், அவிநாசி, புதிய பஸ் நிலையத்தில், ...\n'தப்பான நபரை தேர்வு செய்து விட்டோமோ...' என, உத்தரகண்ட் முதல்வர் தீரத் ...\nஅம்பானிக்கு மிரட்டலா; என்.ஐ.ஏ., விசாரணை\nமும்பை:முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாஸேவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த சம்பவத்தை நடித்துக் காட்டவைத்தனர்.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' தலைவரும் ...\n'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' பயன்படுத்துவது எப்படி\nஒரு கட்டடத்தின் அடித்தளத்தை உறுதியாக அமைக்க தரமான கான்கிரீட் கலவை தயாரிக்க வேண்டும். நாம் கட்டும் எந்த கட்டடமும் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் கான்கிரீட் கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், இந்த அவசர உலகில் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க 'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' அதிகளவில் ...\nநீண்டகாலம் உழைக்கும் அலுமினிய ஜன்னல் கொசுவலை\nஎன்ன தான் அழகான ஜன்னல்கள் அமைத்தாலும் அதன் வழி கொசுக்கள் நுழைய தான் செய்யும். அதை தடுக்க நைலான் கொசுவலைகள் பயன்படுத்தினாலும் காலப்போக்கில் சேதமாகி விடும். இப்பிரச்னைக்கு தீர்வாக பல்வேறு வகையான ஜன்னல் கொசுவலைகள் வந்து விட்டன. அலுமினிய கொசுவலைவீட்டு ஜன்னல்களில் பொருத்தும் நைலான் கொசுவலை ...\nவீடு, நிலம் வாங்க தேவையான சான்றிதழ்கள்\nநாம் சொந்தமாக ஒரு வீடு அல்லது நிலம் வாங்கும் போது மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தை மூலதனமாக வைத்து சிலர் வீடு வாங்குவார்கள். வங்கி, அல்லது வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று சிலர் வீடு வாங்குவார்கள். சிலர் முதலீடு செய்யும் நோக்கத்திலும் ...\nதுணி கடைக்கு தீ வைத்த ஐவர் கைது\nசூளைமேடு, : வாடகை தகராறில் துணிக்கடைக்கு தீ வைத்து எரித்த வழக்கில், ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடுகின்றனர். சூளைமேடு, நீலகண்டன் தெருவைச் சேர்ந்த பெட்ராம் ஸ்வாரிஸ், 53, சவுராஷ்டிரா நகர், 1வது தெருவில் வாடகைக்கு கடை எடுத்து, துணி வியாபாரம் செய்கிறார்.இரு மாதங்களுக்கு முன் ...\nபோலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தல்\nமதுரை மதுரை நகரில் குற்றவாளிகளை க��யாளும்போது என்னென்ன பின்பற்ற வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சில நாட்களுக்கு முன் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் தாக்கியதில் தொழிலாளி ஒருவரின் முகத்தாடை எலும்பு உடைந்தது. இதுதொடர்பாக எஸ்.ஐ., 'சஸ்பென்ட்' செய்யப்பட்டார். ...\nநகராட்சி 'டெண்டர்' பணி ஒத்திவைப்பு\nகாஞ்சிபுரம்: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பேரூராட்சி, நகராட்சி, ஒன்றியங்களில், 'டெண்டர்' பணிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை, அதிகாரிகள் பின்பற்ற துவங்கி உள்ளனர். அதில் குறிப்பிடும்படியாக, பேரூராட்சி, நகராட்சி, ...\nகனவு இல்லங்களில் கொரோனாவை விரட்டுவது எப்படி\nகொரோனா காலம் நம்மை விட்டு நீங்கியதாக நினைத்து கிருமிகளை அழிக்கும் பணிகளை செய்ய தவறி ...\nசமையலறை அமைப்பும் பயன்படுத்தும் முறைகளும்\nஒரு வீட்டின் மிக முக்கியமான அறைகளில் ஒன்று சமையலறை. இந்த அறை மட்டும் தான் அதிகம் பயன்படுத்தும் ...\nகட்டுமான பூச்சு வேலையில் கவனிக்க வேண்டியவை\nஒரு கட்டுமானத்திற்கு முழு வடிவம், அழகை கொடுப்பது சிமென்ட் பூச்சு தான். நவீன கட்டுமான ...\nஇது உங்கள் இடம்: பாஷ்யம் யாரென்று தெரியாதா\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய ...\nவீட்டு தோட்டத்தை பராமரிப்பது எப்படி\nவீட்டு தோட்டம் அமைப்பதோடு கடமை முடிந்து விட்டது என பலரும் நினைக்கிறார்கள். அப்படி நினைத்தால் அது பலன் தராது. ஆரம்பத்தில் எப்படி ஆர்வமாக தோட்டம் அமைத்தோமோ அதே போல் தினமும் முறைப்படி அதை பராமரிப்பதும் அவசியம்.வீட்டு வளாகத்தில் குறைந்த இடம் இருந்தால் இடத்தை ஆக்கிரமித்து வளரும் செடிகளுக்கு ...\nஇயற்கை முறையில் வெப்பத்தை விரட்டி வீட்டை குளிர்ச்சியாக்கலாம்\nகோடை காலம் துவங்கவில்லை என்றாலும் துவங்கும் முன்பே வீட்டுக்குள் வரும் வெப்பத்தை விரட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ளலாம். கோடை காலம் மட்டுமல்ல எப்போதும் வீடு குளிர்ச்சியாக இருக்க சில இயற்கை முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.பொதுவாக வீட்டு சமையல் அறைகளில் உலவும் ...\nகட்டுமான செலவை குறைக்கும் வழிமுறைகள்\nவீடு கட்ட வேண்டும் என்ற ஆர்வம், ஆசை இருந்தும் பட்ஜெட் குறித்த கவலை நமக்குள் எப்ப���தும் இருந்து கொண்டே தான் இருக்கும். வீட்டு கட்டுமானத்தில் செலவை குறைக்கும் வழிமுறைகளை தெளிவாக தெரிந்து கொண்டு பணிகளை துவங்குவது நல்லது. இன்றைய கட்டுமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆற்று மணல், செங்கல், கம்பிகள் ...\nதிருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று இரவு 9 மணிக்கு சர்வ பூபாள ...\nபிரம்மோற்சவ நான்காம் நாளில் சர்வபூபாள வாகனத்தில் மலையப்பசுவாமி\nதிருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று இரவு 9 மணிக்கு சர்வ பூபாள ...\nஅயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, பிரதமர் மோடி தலைமையில் நடந்து முடிந்தது. பல கோடி ...\nகோவைக்கு மேலே கொஞ்சம் பறந்து பார்ப்போமா\nநாட்டில் எந்த மூலையில் எந்த பிரச்னை இருந்தாலும் முதலில் உதவிக்கரம் நீட்டும் ஊர் என்றால் அது ...\nபகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்\nபகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்நாடகமல்ல அது ஒரு ஆன்மீக அனுபவம்ஆன்மீகப் பேரலையை ...\nபுன்னகை பூக்கும் புத்தாண்டே வருக\nஅப்துல் கலாம் கனவு கண்ட 2020ம் ஆண்டு பிறந்துவிட்டது. பூக்கும் பூ மரத்தை போல இந்த இனிய ஆண்டு ...\nபோலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்ட நளினி\nவேலுார், பரோலில் வந்துள்ள நளினி நேற்று சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது மகள் அரித்திராவின் திருமண ஏற்பாடுகளுக்காக சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ...\nதிருப்புவனம் பேரூராட்சி வாகனத்தில் மணல் கடத்தல்\nதிருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றில் பேரூராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் மணல் அள்ளப்பட்டு கடத்தல் நடப்பது தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டம். திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து லாரி, வேன், டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் நடந்து வந்தது. கெடுபிடி காரணமாக மணல் கடத்தல் குறைந்த ...\nதிறக்கப்படாத அரசு கட்டடம் வாடகையில் வீணாகும் வரிப்பணம்\nபுதுக்கோட்டை, புதுக்கோட்டையில், 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்கள், இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாததால், மக்களின் வரிப்பணம், வாடகையாக வீணடிக்கப்படுகிறது.புதுக்கோட்டை அருகே, திருக்கோகர்ணம் அரசு, ஐ.டி.ஐ., பகுதியில், ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களுக்கு, பொதுப்பணித் ...\nசிக்கினார் சிறை வார்டன்ரூ.46 லட்சம் கொள்ளை\nதர்மபுரி, பொம்மிடி தனியார் நிதி நிறுவனத்தில், 46 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில், சேலம் சிறை வார்டன் உட்பட, மூன்று பேரை பிடித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில், 'எல் அண்டு டி பைனான்ஷியல் சர்வீசஸ்' என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ...\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கொளுத்தும் வெயிலை தாங்க முடியாததால், பெரும்பாலோர் மின் சாதனங்களான, 'ஏசி' மற்றும் மின் விசிறிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், சின்ன காஞ்சிபுரத்தில், இரு நாட்களாக, பகல் நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் ...\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒரே ஒரு படத்தில் சொல்வதுதான் பத்திரிகை புகைப்படக்கலை.அந்த ஒரே ஒரு ...\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் நிர்வாகிகள்\nநிலக்கோட்டை உள்ளாட்சி தேர்தலுக்கு இப்போதே அலுவலகங்களும், அரசியல்வாதிகளும் தயாராகி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஐகோர்ட் கண்காணித்து வருவதால் அது குறித்த பணிகள் அலுவலகங்களில் துரிதமாக நடக்கின்றன. இதில் போட்டியிட உள்ளூர் நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களைத் ...\nகிராமத்துக்கு ஒரு விவசாய நியாய விலைக்கடை 1.68 லட்சம் கடைகள் திறக்க திட்டம்\nகோவை:தமிழகத்தில், 500 ரேஷன் கார்டுகளுக்கு, ஒரு கடை வீதம், விவசாய நியாய விலைக்கடைகள் திறக்கப்பட ...\nஅறிவியல் ஆயிரம்நீர்நாய்கள்நீர்நாய் என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்து கொண்ட ஒருவகைப் பாலுாட்டி விலங்கு. மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களுடன் நீர்நாய்களை அழைத்து செல்கின்றனர். படகுகளுடன் கட்டப்பட்டு இருக்கும் இந்த நீர்நாய்கள் ஆற்றுக்குள் ...\nவாடகை உயர்வால் விழி பிதுங்கும் தொழிலாளர்கள்\nபல்லடம், : திருப்பூர் மற்றும் பல்லடத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி, சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன.வேலையை நம்பி தங்கி பிழைப்பு நடத்த வரும் ...\n--மதுரை, மதுரை ம��நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.இதற்காக நேற்று பள்ளம் தோண்டியபோது, ஒன்றரையடி உயர பெருமாள் சுவாமி கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.அதை கைப்பற்றிய மாநகராட்சி ஊழியர்கள் கமிஷனர் விசாகனிடம் ஒப்படைத்தனர். அவர் வடக்கு தாசில்தார் செல்வராஜிடம் ஒப்படைக்க ...\nதாசில்தார் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்\nமதுரை, தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட இருவரது சஸ்பெண்ட்டை ரத்து செய்ய கோரி மதுரையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் நடராஜனிடம் முறையிட்டனர்.வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலர் பாண்டி முன்னிலை வகித்தார்.மாநில செயலர்முருகையன், நிர்வாகிகள் முகைதீன், ...\nஆதி கூத்தாண்டவர் தேரோட்ட உற்சவம்\nதிருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டில் நடந்த ஆதிகூத்தாண்டவர் திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் ஆதிகூத்தாண்டவர் கோவில் 4ம் ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, கூத்தாண்டவர் தேரோட்டம் நடந்தது. காலை 9:00 ...\nஎஸ்.ஐ.,க்கு மிரட்டல் வாலிபர் கைது\nவிழுப்புரம்:விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், மரகதபுரம் மந்தக்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சங்கர், 30; என்பவர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி சென்றார்.இதைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், மாட்டு வண்டியை மடக்கி விசாரித்தார். இதனால், ஆத்திரமடைந்த ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2021/02/0173.html", "date_download": "2021-05-10T01:29:19Z", "digest": "sha1:4WVR6GFIJ3N4WEWF5AYSQWE6JQN6VK6C", "length": 16380, "nlines": 248, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி கிடையாது: மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தகவல்", "raw_content": "\nHomeMJKஅதிமுகவுடன் மீண்டும் கூட்டணி கிடையாது: மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தகவல் MJK\nஅதிமுகவுடன் மீண்டும் கூட்டணி கிடையாது: மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தகவல்\nஅதிமுகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை எ��� மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக நினைப்பது வருத்தம் அளிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையடையச் செய்துள்ளது. சாமானிய மக்களின் மீது மத்திய அரசு பொருளாதார யுத்தத்தை மேற்கொண்டிருப்பதாக கருதுகிறோம்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து ஏற்கெனவே நாங்கள் வெளியேறிவிட்ட நிலையில், மீண்டும் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு கிடையாது. தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து பிப்.25-ம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் த��க்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்08-05-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 32\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 20\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 28\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி சட்டமன்ற தேர்தல் 2021: கோபாலப்பட்டிணத்தில் பூத் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்\nமே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு\nமே 6 முதல் மளிகை, காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\nவெளியானது புதிய அமைச்சரவை பட்டியல்… எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை… இதோ முழு லிஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/High-Court-Madurai-branch-notice-to-the-election-commission-9135", "date_download": "2021-05-10T03:13:13Z", "digest": "sha1:MKAWW5OK7WUECCZH572RYCDR2O7DPX2K", "length": 11161, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை ம��நகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nகாவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல்…\nகோவை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\nதேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்\n18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில்ல��� என 18 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதிகேசவுலு மற்றும் சசீதரன் அமர்வு, வரும் 22ஆம் தேதிக்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.\n« அமைச்சர்கள் குறித்த ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்கத்தக்கது-அதிமுக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசு தலைவர் வாழ்த்து »\nஜிம்பாப்வேயின் அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எமர்சன் மங்காக்வா மீண்டும் பதவியேற்க இருப்பது உறுதி\n2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரிக்கை\nதேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல்\nகாவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல்…\nகோவை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/video/176759-news-analysis-03-10-2020.html", "date_download": "2021-05-10T01:31:50Z", "digest": "sha1:FRCMU2AV2L24JHXVJ5UW66MECCV3VI2M", "length": 22137, "nlines": 398, "source_domain": "dhinasari.com", "title": "செய்திகள்... சிந்தனைகள்... 03.10.2020 - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழ��்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதண்டவாளத்தில் விழுந்த சிறுவன்; விரைந்து காத்த பணியாளருக்கு குவியும் பாராட்டு\nகோவில் நிலத்தை பட்டா போட திமுக கூட்டணி கட்சிகள் கோரிக்கை\nதென்னிந்திய காட்டுப்பகுதிகளில் தனி மாகாணம் உருவாக்க ஐ.எஸ்.ஐ.எஸ் முயற்சி\nதமிழகத்தில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் நக்ஸல் நடவடிக்கைகள் அதிகரிப்பு – NCRB\nஅடிப்படைவாத இஸ்லாமிய நடவடிக்கைகளைத் தடுக்க கிடிக்கிப்பிடி சட்டங்களை இயற்ற இருக்கிறது ப்ரான்ஸ்\nஉலகில் அதிக உயரத்தில் கட்டப்பட்ட மிக நீண்ட அடல் சுரங்க சாலையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.\nஅண்ணாமலைக்கு வாக்கு சேகரித்த அமித் ஷா\nபார் புகழும் தலைவன் மோடி\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்கு���ெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=centers", "date_download": "2021-05-10T02:22:14Z", "digest": "sha1:PE6VZPZPLGDLHZWF2NZNRLCSFEG6ETLB", "length": 5413, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"centers | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா மருந்து தட்டுப்பாடு 91 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nநாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி: விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் \nசித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையம் திறப்பு: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nகொரோனா மையங்களில் சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் நியமனம் \nசென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் ஆரம்பிக்க அனுமதி.: ஆணையர்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அமெரிக்க நோய் தடுப்பு மையம் பரிந்துரை\nகொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் : தமிழக அரசுக்கு உத்தரவு\nகுமரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘கோவாக்சின்’ தட்டுப்பாடு நீடிக்கிறது\nவேளாண், தோட்டக்கலைத்துறை பதவிகளுக்கு தேர்வு 11 தேர்வு மையங்களில் 6,686 பேர் எழுத ஏற்பாடு\nஒரே அறையில் 40 மாணவர்கள் டியூசன் சென்டர்களால் கொரோனா பரவும் அபாயம்\nகொரோனா பாதித்தோரை அனுமதிக்க 415 படுக்கை வசதிகளுடன் கூடுதலாக 3 சிகிச்சை மையம்\nதிருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அதிகரிப்பு\nவாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 4 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு கேமரா மூலமும் கண்காணிப்பு\nஒடிசாவில் பற்றாக்குறை காரணமாக 300 கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடல்..\nதிருச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று 800 படுக்கைகளுடன் 2 மையங்கள் திறப்பு\nதடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் மும்பை மாநகராட்சி பகுதியல் 26 கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடல்\nதமிழகம் முழுவதும் 75 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீசார்\n6 மையங்களில் பயிற்சி வகுப்பு தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு தபால் வாக்குப்பதிவு தொடக்கம்\nசென்னையில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி தொடக்கம்: முதற்கட்டமாக சுமார் 15 மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல்\n7 தொகுதி வாக்கு இயந்திரங்கள் இரண்டு மையங்களில் பூட்டி சீல் வைப்பு காலை 8 மணி வரை வந்த பெட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/257/articles/9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-10T01:48:05Z", "digest": "sha1:OZTBHMWXDL7QB3YDQIXZ43PDEBL2BKOH", "length": 18662, "nlines": 176, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | இரண்டு கவிஞர்கள் ஏழு கவிதைகள்", "raw_content": "\nதனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை\nஇந்துத்துவ அரசியலின் கருப்பை ஆர்எஸ்எஸ்\nசிவந்த மண்ணில் படரும் காவி\nஅதிகாரம் பற்றிய உண்மையையும் சொல்லல்\nஆவுடையக்காளை இருட்டடிப்புச் செய்தாரா பாரதி\nஇரண்டு கவிஞர்கள் ஏழு கவிதைகள்\nபுதுச்சேரிப் பேராசிரியருக்கு பிரஞ்சு அரசின் உயரிய விருது\nஅஞ்சலி: ஹெச். பாலசுப்பிரமணியன் (1932 - 2021)\nகொரோனா இரண்டாம் அலையின் முன்னே...\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு மே 2021 கவிதைகள் இரண்டு கவிஞர்கள் ஏழு கவிதைகள்\nஇரண்டு கவிஞர்கள் ஏழு கவிதைகள்\nகவிதை மொழிபெயர்ப்பு: சிவசங்கர் எஸ்.ஜே.\nஇரண்டு கவிஞர்கள் ஏழு கவிதைகள்\nஎன்னுடைய கல்லறை வாசகம் இதுவாக இருக்கலாம்\nஅது எங்காகவுமிருக்கலாம், ஒருவர் மரிப்பதற்கு உத்தரவாதமில்லை\nஎங்கு பிறந்தாள் எங்கு வாழ்ந்தாள்\nநல்ல நாடென்றோ கெட்ட நாடென்றோ ஏதுமில்லை\nஒரு குறியீடாக நானொரு சிறிய நட்சத்திரமாக விரும்புகிறேன்\nஆறுகோணங்களோடு மினுமினுப்பாக என் நைந்துபோன சிறுவயது கோட்டின்\nகல்லில் செதுக்கிய அழகான நட்சத்திரமாக\nஎன் தோலில் தசையில் உள்ளில் அவர்கள் செதுக்கியது போன்று\nஉங்களுக்கு ஒரு முறை ஆஸ்விட்சை\nஒருவர் மட்டும் உண்டென்றால் அது\nகாற்றைக் கண்டு என்ன ஊளை\nஎவற்றைக் கண்டும் என்ன பீதி\nசிறு அங்குல அந்நிய மண்ணிற்கு\nஇத்தாலியரான இவர் 1932இல் ஹங்கேரியில் பிறந்தவர். தனது நண்பரான பிரைமோ லெவி போலவே ஆஸ்விட்ச் வதை முகாமிலிருந்து உயிர் பிழைத்தவர். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைத் தொகைகள் தந்தவர். Letter to my mother நாவல், ராப்பெல்லோ விருதை 1989இல் பெற்றுத்தந்தது. Tatuaggio, Monologo ஆகியன இவரது கவிதைத் தொகுதிகள்.\nசர்வாதிகாரி ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்பு\nஅது சந்தைவிதிகளுக்குப் புறம்பான கண்டுபிடிப்பு\nஅதிசயங்களின் காட்சியகத்தில் புகழ்ந்து களிக்க\nஆர்வங்களின் கண்காட்சியில் சில நொடிகள் பார்த்துக் களிக்க\nஏகாதிபத்தியம் ஒரு பிசின் உதிர்க்கும் எந்திரம்\nஇறுதியாக மூன்று இழுப்பு புகை முடிந்��பின் நசுக்கப்படும் சிகரெட்\nஹாஸ்பாட்ச் விளையாடுவதற்கான நீல சிவப்புக் கோடுகள்\nபிரம்புக்குப் பதில் துப்பாக்கிகளை ஏந்தித் தெருவைக் கடக்கும் சிறு மூதாட்டி\nஏகாதிபத்தியம் அர்த்தம் உற்பத்தி செய்யும் ஓர் எந்திரம்\nஇன்று பார்க்கையில் நமக்குத் தட்டையாகத் தோன்றும் பதினெட்டாம் நூற்றாண்டின் கொண்டாடப்பட்ட மூன்று எந்திர மனிதர்கள் அவற்றின் பாகங்கள் எளிமையானவை. இருப்பினும், அவை இன்னும்கூட உள்ளூட்டப்பட்ட சூழல்களில் பேசும்படி வடிவமைத்திருக்கிறார்கள். எழுதும் செயல் ஒருபோதும் அழியாதது. எந்தத் தளத்தில் எந்த எழுத்துருக்களை, அல்லது நாம் எந்த குறியீட்டைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமல்ல. நித்தியத்தோடு தொடர்ந்து எழுதுவோம் என்பதில் சந்தேகமில்லை. சாராம்சத்தில், எழுதுவது ஒரே மாதிரியாக இருக்கும். பிறகு ஓவியம் வரைதல் என்கிற ஒன்று உள்ளது: தொலைநோக்குடைய, காட்சிப் புலனின் பதங்கமாதல்: அடிமட்டத்தில் உள்ளதை நாம் தொடர்ந்து தேட வேண்டும் என்பதற்கான உறுதிமொழி. இறுதியாக, கூட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமைவாதிகள் உறுதிப்படுத்தியுள்ள ஆர்கனை வாசிக்கின்ற சிலரோ அல்லது பியானோவை வாசிக்கின்ற ஒரு பெண்ணுரு, உண்மையில், அவள் ஒரு யாழிசைக் கலைஞர்: அவள் இப்போது நம்மில் மிகச் சிலருக்குத் தெரிந்த ஒரு கருவியை வாசிக்கும் கலைஞர். ஒவ்வொரு முறையும் அந்த இசைக்குறிப்புகளைக் கேட்கும்போது மீண்டும் மீண்டும் உலகை மறு வரையறை செய்ய நம்மைத் தூண்டும் அதே உருவம்.\nமாட்ரிட் பல்கலையில் ஸ்பானிய மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கவிதைத் தொகுதிகளையும் விவிலியப் புனைவு நாடகத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார்.\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவன��்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/616900/amp?ref=entity&keyword=Representatives%20Conference", "date_download": "2021-05-10T00:49:22Z", "digest": "sha1:PLAHCOEQBUFCPYLAGAY2MUZNBO2IPA5D", "length": 10318, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு | Dinakaran", "raw_content": "\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு\nகாஞ்சிபுரம்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுத்தனர்.\nஜாக்டோஜியோ மாநில அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் முடிவின்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மேல் எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுத்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமையில் காஞ்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தி.சேகர், லெனின் ஆகியோர் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் கௌரி அன்பு, உத்திரமேரூர் வட்டார செயலாளர் பாலமுருகன், உத்திரமேரூர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடபதி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணலரசு, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், காஞ்சி ஒன்றிய அமைப்பு செயலாளர் சரவணன் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.\nஇந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தமிழக ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி மரணம்\nதிருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ம் ஆண்டு ஆராதனை\nகுமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 ��ன் ரேஷன் அரிசி பறிமுதல்\nகர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே தமிழகம் வரும் தொழிலாளர்கள்\nகடந்த ஓராண்டில் நடந்த ‘தகிடுதத்தங்கள் ’ அம்பலம் மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு\nமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு 236 பேர் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 23,515 பேர் குணமடைந்தனர்: சென்னையில் 7,130 பேருக்கு தொற்று\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசேலம் அரசு மருத்துவமனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு: டீன் தகவல்\nகோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு.: டீன் அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு\nசாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கைகளை தேடி செல்ல வேண்டாம்: மா.சுப்பிரமணியம்\nசென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/37", "date_download": "2021-05-10T02:24:23Z", "digest": "sha1:D353SHUD2VELTN26AEEGLB3D2EJXOERA", "length": 4390, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவத் தயார்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஎய்ம்ஸ் மருத்துவர்கள் உதவத் தயார்\nதிமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு ���ருகிறார்.\nஅவரது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் வெகுவாகக் குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக்க மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். அதன்படி ஹெவி டோஸ் கொண்ட மருந்தை ஊசி மூலம் செலுத்தியிருக்கிறார்கள். நேற்று ஓர் ஊசி, இன்று ஓர் ஊசி, நாளை ஓர் ஊசி என்று அந்த மருந்தை செலுத்தத் திட்டமிட்டுள்ளார்கள் மருத்துவர்கள்.\nநேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் விசாரித்து அறிந்தார்.\nகருணாநிதியின் மருத்துவ ஆவணங்களைப் பற்றி மருத்துவர்களிடம் விசாரித்த நிர்மலா சீதாராமன், ’‘என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். எய்ம்ஸ் டாக்டர்களை வேண்டுமானால் அனுப்பி வைக்கட்டுமா\nகாவேரி மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த மருத்துவ ஆவணங்களை அவர் டெல்லி எய்ம்ஸுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.\nஏற்கனவே ஸ்டாலினிடம் பேசியபோது பிரதமர் மோடி, ’‘கருணாநிதி உடல் நலம் பெற மத்திய அரசு என்ன வித உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t8554p250-topic", "date_download": "2021-05-10T02:29:41Z", "digest": "sha1:VRU6CVUKRFNOFILCRZLNBECF3NQAG6UB", "length": 30520, "nlines": 334, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ... - Page 11", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க\n» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க\n» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க\n» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ\n» உன் கிளையில் என் கூடு நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே\n» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி\n» காதல் கவிதைகள் – தபூ சங்கர்\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.\n» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்\n» பசி வயிற்றுப் பாச்சோறு நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» துரோகம் – ஒரு பக்க கதை\n» நகை – ஒரு பக்க கதை\n» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» பேர் சொல்லும் குக்கர்\n» தலைவருக்கு தேர்தல் ஜூரம்\n» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\n» யாருமற்ற என் கனவுலகு (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி\n» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்\n» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு\n» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்\n» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்\n» கனமான சொற்கள் - கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» – தென்றல் விடுதூது விட்டேன்…\n» காற்றில் அவள் வாசம்..\n» உழவே தலை- கவிதை\n» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்\n» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்\n» மாமூல் தராம சிரிங்க\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பா��ாணன்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் :: வரவேற்புச் சோலை :: அறிவிப்பு பலகை\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nஅன்பான தோட்டத்தின் உறவுகளே .. அனைவருக்கும் வணக்கம் ...\nநீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும் ஒரு சிறு ஆசை இல்லை விண்ணப்பம் ..\nநாம் அனைவரும் ஒரு தினத்தில் ஒரு இடதில் ஒன்று சேர்ந்து நட்பை நேரிடையாக பகிர்ந்து கொள்ளலாம்\nஎன்று தான் ஆசை ...\nதங்களின் மேலான கருத்துக்களை கூறுங்கள் ......\nதோட்டத்தின் மலர்கள் ஓரிடதில் பூக்க ஆசை ....\nLocation : என் ஊர்ல தான்\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nவாழ்த்துகள். நாங்கள் வெகு தூரத்தில் இருக்கின்றோம். இருந்தாலும் உங்கள் சந்திப்பு சிறப்பாக அமையா வேண்டும் என்று மனதார வாழ்த்துய்கிறேன்.\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nkowsy2010 wrote: வாழ்த்துகள். நாங்கள் வெகு தூரத்தில் இருக்கின்றோம். இருந்தாலும் உங்கள் சந்திப்பு சிறப்பாக அமையா வேண்டும் என்று மனதார வாழ்த்துய்கிறேன்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nகவிக்காதலன் wrote: வாழ்த்துகள் தலிவா \nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nஅரசன் wrote: அன்பான தோட்டத்தின் உறவுகளே .. அனைவருக்கும் வணக்கம் ...\nநீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும் ஒரு சிறு ஆசை இல்லை விண்ணப்பம் ..\nநாம் அனைவரும் ஒரு தினத்தில் ஒரு இடதில் ஒன்று சேர்ந்து நட்பை நேரிடையாக பகிர்ந்து கொள்ளலாம்\nஎன்று தான் ஆசை ...\nதங்களின் மேலான கருத்துக்களை கூறுங்கள் ......\nதோட்டத்தின் மலர்கள் ஓரிடதில் பூக்க ஆசை ....\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nkowsy2010 wrote: வாழ்த்துகள். நாங்கள் வெகு தூரத்தில் இருக்கின்றோம். இருந்தாலும் உங்கள் சந்திப்பு சிறப்பாக அமையா வேண்டும் என்று மனதார வாழ்த்துய்கிறேன்.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nஇந்த ஆண்டு நாம் திட்டமிட்டு சந்திக்கலாமா\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nநாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் திட்டமிடலாம்...\nஏற்கனவே இதில் ஆர்வம் காட்டிய உறவுகளுக்கு\nதனி மடல் இட்டு கருத்து கோரலாம்..\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nஅ.இராமநாதன் wrote: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் திட்டமிடலாம்...\nஏற்கனவே இதில் ஆர்வம் காட்டிய உறவுகளுக்கு\nதனி மடல் இட்டு கருத்து கோரலாம்..\nநல்லது ஐயா, அப்படியே செய்வோம்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த��தோட்டம் :: வரவேற்புச் சோலை :: அறிவிப்பு பலகை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/shivratri-date/", "date_download": "2021-05-10T00:50:57Z", "digest": "sha1:BHM5S2VBNWOOYIWH64JPXJTCJIVU4GXH", "length": 9228, "nlines": 110, "source_domain": "www.pothunalam.com", "title": "(May 2021) மஹா சிவராத்திரி 2021 | Shivratri Date 2021", "raw_content": "\nShivratri Date 2021:- சிவபக்தர்களால் கொண்டாடப்படும் ஒரு நாள் தான் சிவராத்திரி. சிவராத்திரி என்பது சிவனுக்கு மிகவும் உகந்த இரவு என்று கூ��ுவார்கள். சிவராத்திரியில் ஐந்து வகை உள்ளது அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி மற்றும் மாத சிவராத்திரி. இந்த மாத சிவராத்திரி மாதம் மாதம் தேய்பிறை சதுர்தசி இரவு கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி நாளில் சிவபக்தர்கள் விரதம் எடுத்தும், சிவாலயம் சென்று இரவு கண் விழித்தும் எம்பெருமானை வழிபடுவார்கள். அந்த வகையில் 2021-ம் ஆண்டு மாத சிவராத்திரி எப்போதெல்லாம் வருகின்றது அந்த நேரம் போன்ற விவரங்கள் இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை இப்பொழுது நாம் படித்தறியலாமா..\nநாள் ஆரம்பிக்கும் நேரம் முடிவடையும் நேரம் சிவராத்திரி வகை\nஇதையும் படியுங்கள்–> மகா சிவராத்திரி வரலாறு..\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்\n(May 2021) குழந்தைக்கு மொட்டை அடிக்க சிறந்த நாள் 2021..\nவிரதங்களும் பலன்களும் | Viratham Palangal in Tamil\nகேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..\nயாரும் அறியாத சிவனின் அவதாரம் எத்தனை தெரியுமா..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_241.html", "date_download": "2021-05-10T02:27:17Z", "digest": "sha1:UOACDVVY5WNGV5ROIDYXM34IIR7X4WU2", "length": 9464, "nlines": 48, "source_domain": "www.yazhnews.com", "title": "மன்னார் மாவட்ட மக்களுக்கான விசேட எச்சரிக்கை!", "raw_content": "\nமன்னார் மாவட்ட மக்களுக்கான விசேட எச்சரிக்கை\nமன்னார் மாவட்டம் தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பாக உள்ள போதிலும், நாங்கள் கவனமின்றி நடந்து கொண்டால் எதிர்வரும் நாட்களில் நாங்கள் பாரதூரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.\nஎனவே மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்று (28) மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nகுறித்த விசேட ஆலோசனைக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முப்படையினர், அரச தனியார் போக்குவரத்து சங்க பிரதி நிதிகள், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் துறைசார் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.\n”போக்குவரத்துத்துறை சார்ந்து பயணம் செய்பவர்களுக்கு போக்குவரத்து துறையினர் உரிய சுகாதார நடைமுறைகளை அறிவுறுத்தி போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதோடு, பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதோடு, பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிவதை பேரூந்தின் சாரதி, நடத்துனர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு வந்த 04 நபர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.\nஅவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது இந்திய மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வருவதாக குறித்த கலந்துரையாடலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nமீனவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், விழிர்ப்புணர்வையும் வழங்க ஆலோசித்துள்ளோம்.\nமீனவர்களின் கிராமங்களுக்குச் சென்று கொரோனா தொற்று தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கவும், இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மிக பாரதூரமான சூழலை அவர்களுக்கு தெழிவுபடுத்தி அந்த சூழல் எமது மாவட்டத்தில் ஊடாக இலங்கைக்குள் நுழையாத வகையில் தடுத்து நிறுத்தவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.\nஎனவே பொதுமக்கள் சுகாதார அமைச்சினால் வெ��ியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.\nபொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் மாவட்டத்தில் நடை முறைப்படுத்துவதற்கு கலந்துரையாடி உள்ளோம்.\nதற்போது ஏற்பட்டுள்ள மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையை பொதுமக்கள் கருத்தில்கொண்டு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இருக்கமாக பின்பற்ற வேண்டும்.\nமன்னார் மாவட்டம் தற்போதைய சூழ்நிலையில் பாதுகப்பாக உள்ள போதிலும், நாங்கள் கவனம் இன்றி நடந்துகொண்டால் எதிர்வரும் நாட்களில் நாங்கள் பாரதூரமான நிலையை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.\nஎனவே பொது மக்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்லுதல், பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவும். குறிப்பாக இந்த காலங்களில் மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.\nகூடுதலாக ஒன்று கூடுவது, முகக்கவசம் அணியாது பயணம் மேற்கொள்வது போன்ற விடையங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் எமது சமூகத்தை பாதுகாக்க தனிப்பட்ட ஒவ்வொறு நபரும் இந்த விடையங்களில் கவனம் எடுத்து செயல் பட வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/viswasam-certified-u/", "date_download": "2021-05-10T00:46:55Z", "digest": "sha1:54JGJ454WOUMCWUCWVVMCEQJEM4QT67R", "length": 6157, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "Viswasam Certified “U” – heronewsonline.com", "raw_content": "\n“11 பெண்களை அடிக்க 1000 ஆண்கள் துரத்தி வந்தது அசிங்கம்\nஉதிரிப்பூ உதிர்ந்தது: மகேந்திரன் மறைந்தார்\nபாலா இயக்கத்தில் ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’: ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து\n”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: புதிய முதல்வர் பதவி ஏற்றார்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: பெயர்கள் மற்றும் துறைகள் விவரம்\nபிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்: தலைவர்கள் இரங்கல்\n”கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகளை அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்\nஅங்கே தான் ’காக்கும் தேவதைகள்’ இருக்கிறார்கள்…\nஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை\nபி���ச்சனை அடிப்படையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்\nதிமுக கூட்டணி 160 – 195 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்\n“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்” – பிரஷாந்த் பூஷண்\nஉண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம் – ‘கொற்றவை’\nசி.வி.குமாரின் ’கொற்றவை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஎங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா…\n“ஏன் தடுப்பூசி தவிர்க்க முடியாத ஆயுதம்” – மருத்துவர் கு.சிவராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2020/02/sivanthiaditanar-manimandabam-special-4.html", "date_download": "2021-05-10T01:48:45Z", "digest": "sha1:DE6CIODZKQG2JMVDEFXLBCVMG744VPU7", "length": 7080, "nlines": 150, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4", "raw_content": "\nமுகப்புபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4\nசிலையாய் நின்றதனோ எங்கள் சின்னையா...\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh026", "date_download": "2021-05-10T01:09:02Z", "digest": "sha1:NY6OWWXJHFLG4JCQSBTCCTNOPENDSH6N", "length": 20832, "nlines": 95, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, John: Lesson 026 - மணவாளனாகிய இயேசுவுக்குச் சாட்சிகொடுக்கும் ஸ்நானகன் (யோவான் 3:22–36) | Waters of Life", "raw_content": "\nயோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது\nயோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்\nபகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)\nஇ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை\n3. மணவாளனாகிய இயேசுவுக்குச் சாட்சிகொடுக்கும் ஸ்நானகன் (யோவான் 3:22–36)\n22 இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். 23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. 26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்��ொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.\nபஸ்காப் பண்டிகைக்குப் பிறகு இயேசு எருசலேமைவிட்டுச் சென்று ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். மறுபிறப்புக்கு முன்பிருக்க வேண்டிய உடைந்த இருதயத்தைப் பற்றி சீஷர்கள் இப்போது அறிந்திருந்தார்கள். பாவ அறிக்கையில்லாமல் இரட்சிப்பு நடைபெறாது. ஞானஸ்நானத்தின் மூலமாக மனமுடைந்த பாவி இறைவனுடனான புதிய உடன்படிக்கைக்குள் நுழைவதற்கான தன்னுடைய ஏக்கத்தைத் தெரிவிக்கிறான் அதனால் பாவமன்னிப்புக்கென்ற ஞானஸ்நானம் உடைந்த இருதயத்தை அடையாளப்படுத்துகிறது.\nயோவான் ஸ்நானகன் தன்னுடைய ஊழிய இடத்தை யோர்தான் பள்ளத்தாக்கின் வடக்கு முனையிலிருந்த ஆயினோனுக்கு மாற்றி யிருந்தார். அவர்கள் யோவான் ஸ்நானகனிடம் வந்து தங்களு டைய இருதயத்தை ஊற்றினார்கள்; அவரும் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, இயேசுவைச் சந்திப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார்.\nபஸ்காப் பண்டிகைக்குப் பிறகு இயேசு நேரடியாக கலிலேயாவுக்குப் போகாமல், வேறு இடங்களில் மனந்திரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். அவருடைய ஊழியம் அதிக அதிகாரபூர்வமாயிருந்தபடியால் யோவானிடம் சென்றவர்களைக் காட்டிலும் பலர் இயேசுவிடம் வந்தார்கள். இதன் விளைவாக இரண்டு சாராருக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. இந்த இரண்டு தலைவர்களில் நம்முடைய பாவங்களைச் சுத்திகரிப்பதற்கு ஏற்றவர் யார் என்பதே பிரச்சனையாக இருந்தது. இவர்கள் இருவரில் இறைவனுக்கு மிகவும் நெருக்க மானவர் யார் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை முழுவதும் பரிசுத்தப்படுத்த நினைத்தபடியால் இது முக்கியமான கேள்வியாக இருந்தது. சகோதரனே உங்களுடைய முழு குணாதிசயமும் மாற்றப்படக்கூடிய வழியைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர���களா அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை முழுவதும் பரிசுத்தப்படுத்த நினைத்தபடியால் இது முக்கியமான கேள்வியாக இருந்தது. சகோதரனே உங்களுடைய முழு குணாதிசயமும் மாற்றப்படக்கூடிய வழியைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா உங்களை முழுவதும் சுத்திகரிக்க நீங்கள் போராடுகிறீர்களா அல்லது உங்களுடைய பாவத்தை முழுவதும் உங்களைவிட்டுத் தொலைத்துவிட தொடர்ந்து முயற்சிக்கிறீர்களா\nயோவான் ஸ்நானகன் மிகப்பெரிய சோதனையை வெற்றி கொண்டார். இயேசுவின் ஆச்சரியமான வெற்றியைப் பார்த்து அவர் பொறாமைகொள்ளவில்லை, தன்னுடைய ஊழியத்திற்குரிய எல்லையைப் புரிந்தகொண்டார். சாதாரண மனிதன் அப்படிப் பட்ட நற்கிரியையை தானாகச் செய்ய முடியாது. இறைவன் அவருக்கு வல்லமையையும், ஆசீர்வாதத்தையும், பலனையும் கொடுத்திருந்தால் மட்டுமே அவர் அதைச் செய்யக்கூடும் என்று தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் நாமோ நம்முடைய ஆவிக்குரிய அறிவு, பிரார்த்தனைகள் மற்றும் அழகிய சொற் பொழிவுகள் இவற்றைப் பற்றி பெருமையடித்துக் கொள்கிறோம். நீங்கள் ஒரு ஆவிக்குரிய வரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டு மாயின், அது இறைவனிடமிருந்துதான் வர வேண்டும். இறைவன் விரும்புகிற எல்லாவற்றையும் செய்தால்கூட, நீங்கள் இன்னும் அடிமையாகவும் தகுதியற்றவராகவுமே இருக்கிறீர்கள். யோவான் ஸ்நானகன் தாழ்மையுள்ளவனாக இருந்தார், தன்னைப் பற்றி எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணவில்லை, இறைவனை மட்டுமே மகிமைப்படுத்தினார்.\nதான் மேசியா அல்ல என்பதை ஸ்நானகன் மீண்டும் தன்னுடைய சீஷர்களுக்குச் சாட்சியாக அறிவித்தார். கிறிஸ்து எருசலேமுக்குள் வெற்றிவீரராக நுழைவார் என்று அவர் ஒருவேளை எதிர் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக இயேசுவும் யோவானைப் போல ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் ஸ்நானகன் குழப்பம டைந்தாலும், கீழ்ப்படிதலோடும் தாழ்மையோடும் நிலைத் திருந்தார். கிறிஸ்துவுக்கு முன்னோடியாக அவருக்கு வழியை ஆயத்தம் செய்யவேண்டும் என்று இறைவனால் தனக்குக் கொடுக் கப்பட்ட பணியில் தன்னை அடக்கிக்கொண்டார்.\nயோவான் தனக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தலுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார். அவர் இயேசுவே மண வாளன் என்று சாட்சியிடுகிறார். மனந்திரும்புகிறவர்கள் மண வாட்டியாக இருக்கிறார்கள். இன்று ஆவியானவர் இந்த ஆவிக்குரிய ஐக்கியத்தை உருவாக்குகிறார். அதனால்தான் பவுல், நாம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களாயிருக்கிறோம். அவர் நமக்குத் தலையாயிருக்கிறார்; நாம் அவருடன் ஒன்றாயிருக் கிறோம் என்று கூறுகிறார். கிறிஸ்து இனி நமக்கு நியாயாதிபதி யல்ல, அவர் நம்முடைய இரட்சகரும் மணவாளனுமா யிருக்கிறார். திருமணத்தைக் குறித்த மகிழ்ச்சியான இந்த உருவகம் கிறிஸ்துவில் நமக்கு நம்பிக்கையிருப்பதைக் காட்டுகிறது.\nஸ்நானகன் தூரத்தில் நின்று, விசுவாசிகளின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். ஆனால் அவர் இயேசுவின் சபையோடு நிற்காமல் அவருக்கு அருகில் நிற்கிறார். அவர் இயேசுவுக்கு உண்மையுள்ள நண்பன் என்று அறிக்கையிடுகிறார். அவர் வனாந்தரத்தில் இருந்தபோது, இயேசு நேரடியாக தலைநகரத்திற்குள் சென்று அற்புதங்களைச் செய்து நற்செய்தியைப் பிரசங்கித்தார். ஸ்நானகன் இராஜ்யத்தின் முன் னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். மணவாளனின் பேச்சும் மேன்மையும் அவருக்குப் பிரியமாயிருந்தது. கிறிஸ்துவின் வெற்றிச் செய்திகள் அவருக்கு பரலோக இசையாக ஒலித்தது. யோவானுடைய ஊழியத்தின் இறுதி நாட்களின் கரடுமுரடான தன்மையை கிறிஸ்துவின் மென்மை சரிப்படுத்தியது. அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்காளியைப் போல மகிழ்ச்சியடைந்தார்.\nதன்னுடைய சீஷர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கவலைப்படாத யோவான் மரணத்தைச் சந்திக்கவும் ஆயத்தமாயிருந்தார். விசுவாசிகள் வளரும்படியாக தான் குறை யவும் மறையவும் விரும்பினார்.\nவாசகரே, யார் உங்களுடைய கூட்டங்களை நடத்துகிறார் தலைமைத்துவத்துக்காக ஒருவரோடொருவர் போட்டியிடுகிறீர்களா அல்லது மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறீர்களா தலைமைத்துவத்துக்காக ஒருவரோடொருவர் போட்டியிடுகிறீர்களா அல்லது மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறீர்களா கிறிஸ்து உங்களில் வளரும்படி நீங்கள் சிறுக ஆயத்தமாயிருக்கிறீர்களா கிறிஸ்து உங்களில் வளரும்படி நீங்கள் சிறுக ஆயத்தமாயிருக்கிறீர்களா அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்று யோவான் ஸ்நாகனுடன் சேர்ந்து சொல்லுங்கள்.\nகிறிஸ்து மணவாளன் என்றால் என்ன பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626890/amp?ref=entity&keyword=Delhi%20Conference", "date_download": "2021-05-10T02:37:02Z", "digest": "sha1:MFNAVFCJRVUGYRQQZVK6C6EMNRRLZO3R", "length": 8856, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை: டெல்லி வந்தனர் அமெரிக்கா அமைச்சர்கள் | Dinakaran", "raw_content": "\nஇந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை: டெல்லி வந்தனர் அமெரிக்கா அமைச்சர்கள்\nடெல்லி: இந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அமைச்சர்கள் டெல்லி வந்துள்ளனர். இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை மார்க் எஸ்பெர் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி வந்தனர்.\nபாஜ எம்எல்ஏவின் 25 வயது மகனுக்கு தடுப்பூசி: முன்களப் பணியாளர் என முறைகேடு\nபிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கிமீ நடந்த தந்தை: மத்திய பிரதேசத்தில் பரிதாபம்\n‘அஞ்சானத்திரி மலையில் அனுமன் பிறந்தார்’ திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்புக்கு கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு: கர்நாடகாவில் அனுமன் பிறந்ததாக தகவல்\nஅன்னையர் தினத்துக்காக சிறப்பு கூகுள் டூடுல்\nஇன்று பதவியேற்கிறார்: அசாம் முதல்வராகிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா\nஎச்சரிக்கைகளை புறக்கணித்து, தகவல்களை மறைத்து மத்திய பாஜ அரசு செய்த தவறுகளே கொரோனா பேராபத்து ஏற்பட காரணம்: லான்செட், ஐஎம்ஏ கடும் விமர்சனம்\nமத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்\nகொரோனா நோயாளிகளுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும் ‘பங்கஸ்’ பாதிப்புக்கு தனி வார்டு\nகொரோனாவை விரட்ட கோமியம் குடிக்கும் பாஜ எம்எல்ஏ வீடியோ\nகொரோனா தடுப்பு பணிக்காக 25 மாநில உள்ளாட்சி அமைப்புக்கு 8,923 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு: தமிழகத்திற்கு 523 கோடி விடுவிப்பு\nபிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்: மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்\n5வது நாளாக தினசரி தொற்று 4 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பில் சற்று குறைவு: ஒரே நாளில் 4,092 பேர் பலி\nசந்திரபாபு நாயுடு பேச்சால் சர்ச்சை: கொரோனாவை விட வீரியமிக்க என்440 கே வைரஸ் பரவுகிறது: தொற்றுநோய் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு��திவு\nமூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா தாக்கும்; மோசமாக பாதித்த மகாராஷ்டிரா... முன்னுதாரணமாக மாறியது சுப்ரீம் கோர்ட்டின் பாராட்டை பெற்ற முன்மாதிரி திட்டங்கள்\nஆபத்தான நிலையில் 400 கொரோனா நோயாளிகள்; ஆக்சிஜன் லாரியுடன் ‘தாபா’வில் தூங்கிய டிரைவர்: அதிரடியாக உயிரை காப்பாற்றிய ஆந்திரா போலீசார்\nநாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nகொரோனா தொற்றில் இருந்து தப்ப பசு மாட்டின் சிறுநீரை குடிக்கும் பாஜக எம்எல்ஏ\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/03/23/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-10T02:51:11Z", "digest": "sha1:72LBNZJMTYL2MBHXPVIZNLLWF4OSIVRL", "length": 8109, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "சவுதி அரேபியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News சவுதி அரேபியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு\nசவுதி அரேபியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு\nசவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ், திங்கள் மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.\nசவுதிஅரேபியாவில் கொரோனாவிற்கு 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதன் அடுத்த கட்டமாக சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ், திங்கள் மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.ஊரடங்கு உத்தரவின் கீழ் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் காலை 7 மணி முதல் காலை 6 மணி வரை தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஊரடங்கு உத்தரவை அமல்��டுத்த உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், மேலும் இது தொடர்பாக அனைத்து உள்ளுர் மற்றும் ராணுவ அதிகாரிகளும் அமைச்சகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவின் போது குடிமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தடை இல்லாத நேரத்தில் தீவிர தேவை ஏற்பட்டால் தவிர, வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.\nஏனெனில் பொது சுகாதாரத்தை பாதுகாப்பது மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாக மாறியுள்ளது, மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான அபாயத்திற்கு தங்களையும் தங்கள் நாட்டையும் ஆளாகக்கூடாது என தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொரோனா: காக்பிட் அறையில் இருந்து குதித்த விமானி\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி தகவல்\nஇந்த கடவுளை வழிபாடு செய்தால் பணப்பிரச்சனையே இருக்காது\nசீனா பகுதிக்கு விமானம் தாங்கிய போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா\nசாலை தடுப்பில் நிற்காமல் சென்ற ஜோடி கைது\nஇத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்கள்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஹரிராயாவின் போது 50,000 செயலில் உள்ள தொற்றாக இருக்க கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/38", "date_download": "2021-05-10T02:00:10Z", "digest": "sha1:QFYSCOHAQ4JM2KHZYJQTTZTCH7LPK23J", "length": 3486, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்\nடிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை பொதுவெளியில் வெளியிட்டு சவால் விடுத்ததைத் தொடர்ந்து அவரது தனிப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்பட்டன.\nதொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ். ஷர்மா. இவர் தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு ஆதார் எண் மிகவும் பாதுகாப்பான���ு என்றும் ஏதாவது தீங்கு செய்ய முடியுமா என்றும் சவால் விட்டார்.\nஅவர் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலியட் அல்டர்சன் என்னும் ஹேக்கர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி போன்ற தகவல்களைப் பதிவிட்டார்.\nஆதாரை பொதுவெளியில் பகிர்ந்தால் ஆபத்து என்றும் அல்டர்சன் எச்சரித்துள்ளார். அவருக்கு ஆர்.எஸ். ஷர்மா பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால், சமூக வலைத்தளங்களில் ஆதார் எண்ணின் பாதுகாப்பு குறித்தான சர்ச்சைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/222766", "date_download": "2021-05-10T02:35:36Z", "digest": "sha1:RHKJAPTJ7HZ2ATMKZYLQRZ3JADEMITDQ", "length": 6105, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "பிக்பாஸ் 4 : நடிகை சனம் வெளியேற்றப்பட்டார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 பிக்பாஸ் 4 : நடிகை சனம் வெளியேற்றப்பட்டார்\nபிக்பாஸ் 4 : நடிகை சனம் வெளியேற்றப்பட்டார்\nசென்னை : தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 60 நாட்களைக் கடந்து தொடர்ந்து ஒளியேறி வரும் பிக்பாஸ் (4) தொடர் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து நடிகை சனம் வெளியேற்றப்பட்டார்.\nஇந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட 7 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஆஜித், ஆரி அர்ஜூனன், அனிதா சம்பத், நிஷா, ரம்யா பாண்டியன், சனம், ஷிவானி ஆகியோரே அந்த எழுவராவார்.\nநேற்று சனிக்கிழமை (டிசம்பர் 5) ஒளியேறிய நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஆரியும், ரம்யா பாண்டியனும் இரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.\nஎஞ்சிய ஐவரில் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியின் மூலம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படவிருந்த நிலையில் சனம் பெரும்பான்மை இரசிகர்களின் வாக்களிப்பின்படி வெளியேற்றப்பட்டார்.\nகடந்த வாரத்தில், பிக்பாஸ் இல்லத்திலிருந்து மாடலிங் துறையில் புகழ்பெ��்ற பங்கேற்பாளரான சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்.\nPrevious articleகொவிட்19: 1,600 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்\nNext articleஹாங்காங் விவகாரத்தில் சீன அதிகாரிகள் மீது தடைகள்\nதமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் தோல்வி – வானதி சீனிவாசன் வெற்றி\nதமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: பின்னடைவுக்குப் பின் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலை\nபெருநாள் துணிமணிகள், பலகாரங்கள் வழங்க மாவட்ட எல்லைகளை கடக்கின்றனர்\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.abdulkalamvip.org/member-register.jsp", "date_download": "2021-05-10T02:18:07Z", "digest": "sha1:SDX4UI56Y7CFMASA5P5CVWTGB5Y4JAMT", "length": 10206, "nlines": 78, "source_domain": "www.abdulkalamvip.org", "title": "ABDUL KALAM VISION INDIA PARTY", "raw_content": "\nLogin / உள் நுழைக |\nJOIN NOW / உறுப்பினராக சேர\nDonate / நன்கொடை வழங்க\nAbout Us / எங்களை பற்றி\nGallery / புகைப்படத் தொகுப்பு\nஉறுப்பினர் பதிவு படிவம் பதிவிறக்கம் செய்ய\nPrimary Member Registration / அடிப்படை உறுப்பினர் பதிவு படிவம்\n(OR / அல்லது )\n1. டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் தந்த உறுதிமொழியை நான், என் வாழ்நாள் முழுவதும் உண்மையாக என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் பின்பற்றி வளர்ந்த, வளமான, அமைதியான தமிழகத்தை மற்றும் இந்தியாவை உருவாக்குவதற்கு இதய சுத்தத்தோடு பாடுபடுவேன்.\n2. என் அன்றாட வாழ்க்கையில் நேர்மையாகவும், நாணயமாகவும், எளிமையாகவும் வாழ்வேன்.\n3. இந்த இயக்கத்தை என்னை விட பெரிதாக மதிப்பேன். என் தமிழ் நாட்டை, என் இந்திய தேசத்தை என்னை விட உயர்வாக மதித்து நடப்பேன் .\n4. நான், அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தின் குறிக்கோள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக நடக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்\n5. நான் அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தின் நோக்கத்தின் மூலம் மக்களுக்காகவும் சமுதாய மாற்றத்திற்கான என்னுடைய பங்களிப்பை மகிழ்வுடன் உளமாற செயல்படுத்துவேன் .\n6. அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தின் சேவையில் என்னை முழு அர்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொள்வேன்.\n7. அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தையை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் என்னுடைய சொந்த தேவைக்காகவும், வியாபார ரீதியாகவும் பயன்படுத்த மாட்டேன். அப்படி பயன்படுத்தினால் அமைப்பு எடுக்கும் எந்த முடிவிற்கும் நான் கட்டுப்படுவேன் .\n8. நான் ஏதாவது குற்றம் செய்தாலோ அல்லது அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி இயக்கத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டாலோ, என்னை அமைப்பில் இருந்து நீக்கி, அமைப்பு எடுக்கும் நடவடிக்கைக்கு நான் கட்டுப்படுவேன்.\n9. நான் சமர்பித்த என்னுடைய முகவரி ஆதாரம், அடையாள அட்டை , கல்வி மற்றும் பணி அனுபவம் ஆதாரம் எல்லாம் உண்மையானது என்பதை என் சுய நினைவுடன் உறுதி கூறுகிறேன் .\nமேற் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் உள்ள விதிமுறைகளை என் சுயநினைவுடனும் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் படித்து தெரிந்த பின் உறுப்பினர் ஆவதற்கு ஒப்புக் கொள்கிறேன் .\nLogin / உள் நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/cultivation-of-pomegranate/", "date_download": "2021-05-10T02:12:27Z", "digest": "sha1:EUI7EPHCWMO2FIWVL2PJPUGTQ2GEKFEB", "length": 16362, "nlines": 119, "source_domain": "www.pothunalam.com", "title": "மாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..!", "raw_content": "\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..\nவணக்கம். இன்று நாம் மாடித்தோட்டம் பதிவில் மாதுளை சாகுபடி முறையை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க. அதாவது நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக மாதுளை சாகுபடி முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை ஆகியவற்றை இந்த பகுதியில் நாம் மிகவும் தெளிவாக படித்தறிவோம் வாங்க.\nமல்லிகை பூ சாகுபடி முறைகள்..\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை..\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை தொட்டிகளை வைப்பதற்கு முன் சிறு கற்களை நிரப்பி பின்பு அதன் மீது தொட்டிகளை வைக்க வேண்டும். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.\nபெரும்பாலும் வட்ட வடிவங்களில் உள்ள தொட்டிகளை விட நீள்வட்டம், செவ்வகம் போன்ற மற்ற வடிவ தொட்டிகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.செம்மண் மற்றும் மணலுடன் குறைந்த அளவு எரு உரம் கிடைத்தால் போதுமானத��.\nமிகவும் மெதுவாக உரங்கள் செடியின் வளர்ச்சிக்குக் கிடைப்பதால் செடி மிக வேகமாக வளருவதைக் கட்டுப்படுத்தலாம்.\nமாடித்தோட்டம் மாதுளை பயிரிடும் முறை:\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை செடிகளை தொட்டியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். செம்பு, அலுமினிய கம்பிகளை கிளைகள் மீது சுற்ற வேண்டும். இதன் மூலம் அதன் வளர்ச்சியை தடுக்கலாம்.\n6 முதல் 8 மாதங்கள் வரை இக்கம்பிகளை நீக்கக் கூடாது. அதன்பின் கம்பிகளை நீக்கும் பொழுது கம்பிகளின் வடிவத்திற்கேற்ப கிளைகள் வளைந்து காணப்படும்.\nதேனீ வளர்ப்பு முறை – முழு விளக்கம்..\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை கன்றுகளை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.\nதண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தென்னை நார்க்கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.\nமாடித்தோட்டம் மாதுளைப்பழம் பயிரிடும் முறை பொறுத்தவரை தண்ணீர் அதிகளவில் ஊற்ற கூடாது. அவ்வப்பொழுது தண்ணீர் தெளிக்க வேண்டும்.\nமாதுளை சாகுபடி முறை – உரங்கள்:\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.\nபஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.\nஇதற்கு உரங்கள் எதுவும் இடத் தேவையில்லை. தொட்டியில் நிரப்பும் அடியுரங்களே ஒரு வருடம் வரை போதுமானது.\nபூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூள், வேப்பங்கொட்டை தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.\nவேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.\nநுனி கிளைகளை நீக்கி கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக பக்கக்கிளைகள் தோன்றும். நன்கு ஆரோக்கியமான கிளைகளை வளர அனுமதிக்க வேண்டும்.\nஆண்டுக்கு ஒருமுறை தொட்டியிலிருந்து செடியினைத் தனியாக வெளியில் எடுக்க வேண்டும். அப்பொழுது வேறு உரத்தினை நிரப்ப வேண்டும். செடியில் வளர்ந்துள்ள அதிகப்படியான வேர்களை அகற்ற வேண்டும். ஆணி வேரின் வளர்ச்சியை குறைத்து, பக்க வேர்களின் வளர்ச்சியைத் தூண்டி விடவேண்டும். அதிகமாக வளர்ந்து தொட்டியின் ஓரங்கள் வரை சென்று சுருண்டு உள்ள அனைத்து வேர்களையும் வெட்டி விடலாம். அதன் மூலம் அதிகமாக வளர்ந்து, வேர்களே தொட்டியை உடைத்துவிடும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மேலும் வேர்கள் குறைவதால் செடியின் வளர்ச்சியும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.\nஅதேபோல ஆண்டிற்கு ஒரு முறை நீண்டு வளரும் கிளைகளையும், இலைகளையும் தண்டுப்பகுதியில் வெட்டி விட வேண்டும். மரத்தின் அமைப்பு தெரியும் அளவிற்கு மட்டும் கிளைகளைப் பராமரிக்க வேண்டும். தினமும் 4 முதல் 6 மணி நேரம் வரை சூரிய ஒளி, மரங்கள் மீது விழுமாறு வைக்க வேண்டும்.\nமாதுளை சாகுபடி முறை – அறுவடை:\nமாடித்தோட்டம் மாதுளை சாகுபடி முறை பொறுத்தவரை நன்கு திரண்ட காய்களை அறுவடை செய்ய வேண்டும்.\nநன்றாக பராமரிக்கப்பட்ட போன்சாய் மரங்களை வீட்டின் வரவேற்பறையிலோ அல்லது வீட்டின் முன்புறம் உள்ள தோட்டப் பகுதிகளிலோ வரிசையாக வைத்து அலங்கரிக்கலாம். தொட்டிகளின் வண்ணமும் நன்கு எடுப்பாகத் தெரியும் வகையில் இருந்தால் மிகவும் அழகாக இருக்கும்.\nஅதிக லாபம் தரும் சாமந்தி பூ சாகுபடி\nஇதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்.\nஒரே ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது\nமாடித்தோட்டம் கருணை கிழங்கு விவசாயம் மற்றும் அதன் பயன்கள்..\nமாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..\nமாடி தோட்டம் தர்பூசணி சாகுபடி | Watermelon cultivation..\nரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..\nஉருளைக்கிழங்கில் கூட ரோஸ் செடி வளர்க்கலாம் தெரியுமா உங்களுக்கு..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளி��ையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/sports/tkr-won-the-championship-in-cpl-2020", "date_download": "2021-05-10T02:00:33Z", "digest": "sha1:ZNRGWLHQG2KGIBHSI4R2S2MFAQLMWAWK", "length": 6069, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "CPL 2020: இறுதிப்போட்டியில் அசால்டாக வென்று கோப்பையை கைப்பற்றிய டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ்! - TamilSpark", "raw_content": "\nCPL 2020: இறுதிப்போட்டியில் அசால்டாக வென்று கோப்பையை கைப்பற்றிய டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ்\nகடந்த மாதம் துவங்கிய கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியும் சம்மி தலைமையிலான செயிண்ட் லூசியா சாக்ஸ் அணியும் மோதின.\nடாஸ் வென்ற TKR அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆரம்பம் முதலே TKR பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் STZ அணியினர் தடுமாறினர். 19.1 ஓவரிலேயே ஆல் அவுட் ஆன STZ 154 ரன்கள் மட்டுமே எடுத்தனர். TKR அணியின் கேப்டன் பொல்லார்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஅதனைத் தொடர்ந்து களமிறங்கிய TKR அணியின் துவக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். வெப்ஸ்டர், சீபர்ட் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் நான்காவதாக களமிறங்கிய டாரன் பிராவோ நேர்த்தியாக விளையாடினார்.\nTKR அணி 18.1 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சிம்மன்ஸ் 84, பிராவோ 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிம்மன்ஸ் ஆட்டநாயகன், பொல்லார்ட் தொடர்நாயகன் விருதினை பெற்றனர்.\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Youngster-arrested-because-of-prank-video-in-YouTube-Used-toothpaste-instead-of-cream-in-buiscuit-5752", "date_download": "2021-05-10T02:06:34Z", "digest": "sha1:XCD4YJMMN6E34M57I4ZCH7L3AXQJABEN", "length": 9463, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "YouTube சேனலில் அதிகம் சம்பாதிக்க இளைஞர் செய்த தகாத செயல்! கம்பி எண்ணும் பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nYouTube சேனலில் அதிகம் சம்பாதிக்க இளைஞர் செய்த தகாத செயல்\nயூடியூப் சேனலில் கண்டிக்கத்தக்க வகையில் வீடியோ அப்லோட் செய்த ஒருவரை ஸ்பெயின் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nயூடியூப் எனும் செயலி நம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. உலக நிகழ்வுகளையும் நம் நாட்டு நடப்பையும் தெரிந்து கொள்வதற்கு youtube மிகவும் உதவிக���மாக இருக்கின்றது. யூடியுபின் மூலம் நம்மால் நிறைய சம்பாதிக்கவும் இயலும். இதனை அறிந்து கொண்ட பல்வேறு இளைஞர்கள் யூடியூபில் தங்கள் சேனலை தொடங்கி அதில் அவர்களின் வீடியோக்களை அப்லோடு செய்து வருகின்றனர்.\nஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டில் வசித்து வருபவர் கங்குவா ரென். இவரின் வயது 21. இவர் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் பிராங்க் வீடியோக்களை அப்லோட் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் 2017-ஆம் ஆண்டில் இவர் அப்லோட் செய்த ஒரு பிராங்க் வீடியோ கடும் கண்டனத்தை வரவேற்றது.\nஅதாவது ஒரு நவீன ரக டிபார்ட்மென்டல் ஸ்டோர் வாசலில் இருந்த ஒரு ஆதரவற்ற அவரிடம் க்ரீம் பிஸ்கெட் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் கிரீமுக்கு பதிலாக பல் தேய்ப்பதற்கு உதவக்கூடிய பற்பசையை உபயோகத்தியுள்ளார். அதனை தெரியாது அந்த ஆதரவாளர் உட்கொண்டுள்ளார். சாப்பிட்ட பிறகு அவர் உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த வீடியோவை தனது சேனலில் upload செய்த உடன் அனைத்து இடங்களில் இருந்தும் அவர் கண்டிக்கப்பட்டார். சமூகநல விரும்பி ஒருவர் அவர் மீது பார்சிலோனா நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பார்சிலோனா நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nஅந்தத் தீர்ப்பில், கங்குவா ரென்னுக்கு 20 ஆயிரம் யூரோக்கள் அபராதம் மற்றும் 15 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு சமூகவலைத்தளங்களில் எந்தவித பதிவு ஏற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/here-some-good-news-about-corono-19881", "date_download": "2021-05-10T01:30:30Z", "digest": "sha1:OFGI7A5ZOGPSJRASU3VVV4EKZ5GEBXHB", "length": 10787, "nlines": 87, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோனாவை பற்றி வரும் எல்லா செய்திகளும் கெட்டவை அல்ல..! இதோ உங்களுக்கு நிம்மதி தரும் செய்திகள்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nகொரோனாவை பற்றி வரும் எல்லா செய்திகளும் கெட்டவை அல்ல.. இதோ உங்களுக்கு நிம்மதி தரும் செய்திகள்\nஇதோ பல நல்ல செய்திகள்...\n1. சீனாவின் கடைசி கொரோனா மருத்துவமனை புது நோயாளிகள் இல்லாததால் மூடப்பட்டு விட்டது.\n2. மருத்துவர்கள் மலேரியா மருந்துகள் மூலம் வெற்றிகரமாக கொரோனாவைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடித்து விட்டனர்.\n3. ஐரோப்பிய ஆய்வகம் ஒன்றில் கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.\n4. 103 வயது சீன மூதாட்டி ஒருவர் 6 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் பூரண குணம் பெற்று வீடு திரும்பி விட்டார்.\n5. சீனாவில் ஆப்பிள் நிறுவனம் கொரோனாவால் மூடப்பட்டிருந்த தனது அனைத்துக் கிளைகளையும் மீண்டும் திறந்து விட்டது. பணிகள் முன் போல் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.\n6. கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை அமெரிக்காவின் க்ளீவ்லெண்ட் ஆய்வகம் உடனுக்குடன் சில மணித்துளிகளில் தருகிறது. இந்தியாவுக்கும் அந்தத் தொழில் நுட்பம் விரைவில் வந்து விடும்.\n7. தென்கொரியாவில் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. புது நோயாளிகள் எண்ணிக்கையும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது.\n8. இத்தாலியில் எப்படி இத்தனை இறப்புகள் என்று தாங்கள் கேட்பது புரிகிறது. ஐரோப்பாவிலேயே மிக வயதானவர்கள் வாழ்வது இத்தாலியில் தான் என்பதால் தான் இத்தனை இறப்பும். அதுவும் குறைந்து வருகிறது.\n9. இஸ்ரேல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.\n10. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட யாரும் உயிரிழக்கவில்லை.\n11. அமெரிக்காவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் முற்றிலும் குணமாகி தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி பணிக்கும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.\n12. கனடா மருத்துவ ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.\n13. சான்டியாகோ, ட்யூக் மற்றும் சிங்கப்பூர் தேசிய மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விட்டது.\n14. ஜரோப்பாவின் முதல் கொரோனா நோயாளி முற்றிலும் குணமடைந்து விட்டார்.\n15. புதுடெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 கொரோனா நோயாளிகள் அனைவரும் முற்றிலும் குணமடைந்து விட்டனர்.\n16. கொரோனாவிலிருந்து குணமானவர்களின் நிணநீரிலிருந்து கண்டறிந்த மருந்துகள் மூலம் கொரோனா நோயாளிகள் அனைவரையும் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதோடு மீண்டும் வராமல் தடுக்கலாம் என்பதும் உலகம் உய்யக் கிடைத்த வரப்பிரசாதம்.\nநல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்.....\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/superstar-rajinikanth-new-film-still-release-1220", "date_download": "2021-05-10T01:29:34Z", "digest": "sha1:GFMVUC4NFHWA473NZZLY5XFPF2OGYY4J", "length": 9110, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஜினி புது ஸ்டில்! புது ஸ்டைல்! சூட்டிங் விரைவில் ஆரம்பம்! பி.ஜே.பிக்கு எச்சரிக்கையா? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்திய���ல் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nதீவிர அரசியலில் இருந்து விலகியிருப்பதற்காக ரஜினி மீண்டும் சினிமா அவதாரம் எடுக்கிறார். இதோ அடுத்த படத்திற்கு ஸ்டில்.\nலைக்கா தயாரிப்பில் வெளியான ரஜினியின் 2.0 படம் படு மோசமான கலெக்ஷன். ஊரெல்லாம் நல்ல வசூல் என்று பேசிக்கொண்டாலும் உண்மை அது அல்ல என்று ரஜினியிடம் கெஞ்சியது லைக்கா. அதனாலே மீண்டும் ஒரு படம் லைக்காவுக்கு ஒப்பந்தமானார் ரஜினி. இந்தப் படத்தை ஏஆர்முருகதாஸ் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தன்னை அரசியலில் இறங்குமாறு பா.ஜ.க. தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகவே புதிய பட அறிவிப்பை வெளியிட்டு, விரைவில் சூட்டிங் கிளம்ப இருக்கிறாராம். பிப்ரவரி 10, 11. 12 ஆகிய தேதிகளில் மகள் திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு செல்லும் ரஜினி திரும்ப வந்தவுடன் தீவிர சூட்டிங்கில் இறங்குகிறாராம்.\nஅதற்கு முன்னோட்டமாகவே புது ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். ரஜினி 166 என்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் மரண மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார் ர்ஜினி. இது ஒரு டான் கதை என்பதை இந்தப் புகைப்படமே சொல்லிவிடுகிறது. இது தன்னை மற்ற கட்சியினர் நெருங்கக்கூடாது, நெருக்கக்கூடாது என்பதற்கான கட்டளையாம்\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து இளவரசன் வெளியேறிய நிலையில், மீண்டும் ராஜு மகாலிங்கத்தை கொண்டுவரவும் ரஜினி திட்டமிட்டு உள்ளாராம். ஆக, அடுத்த படத்துக்கு தயாராகுங்க ரசிகாஸ்,\nஇப்படி எல்லாம் தகவல் வெளியான நிலையில்படக்குழு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. ரஜினி 166 என்று வெளியாகியிருப்பது அதிகாரப்பூர்வமான புகைப்படம் அல்ல என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.\nரசிகர் ஒருவர் அன்பின் வெளிப்படாகா இதனை வெளியிட்டிருப்பதாக படக்குழு க���றியுள்ளது. இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி ரசிகர்களை சட்டென பறந்து போனது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2021/04/blog-post_90.html", "date_download": "2021-05-10T02:21:20Z", "digest": "sha1:P5NGAVYMSJLZRMR7NEBNQ74FF6VGJAEL", "length": 2030, "nlines": 29, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "சென்னையில் மேம்பாலங்கள் மூடப்படுகின்றன!", "raw_content": "\nசென்னையில் இரவுமுடக்கம்: இரவு 10 மணிக்கு மேல் 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய மேம்பாலங்களும் மூடப்படுகின்றன. அண்ணாசாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்பட அனைத்து சாலைகளும் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/gautami-announces-split-from-kamalhaasan/", "date_download": "2021-05-10T02:51:12Z", "digest": "sha1:NNYZFRWWAPRC2CMNE3LUCDZLAWA3NK5S", "length": 14495, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்”: கனத்த இதயத்துடன் அறிவித்தார் கௌதமி! – heronewsonline.com", "raw_content": "\n“நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்”: கனத்த இதயத்துடன் அறிவித்தார் கௌதமி\nமனைவி சரிகாவை விவாகரத்து செய்த நடிகர் கமல்ஹாசனும், தன் கணவரை விவாகரத்து செய்த நடிகை கெளதமியும், திருமணம் செய்யாமல் ‘லிவ்விங் டுகெதராக’ 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். இந்நிலையில், இந்த உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கௌதமி இன்று அறிவித்துள்ளார்.\nஇது குறித்து தனது அதிகாரப்பூர்வ வலைப்பூ பக்கத்தில் கெளதமி கூறியிருப்பது:-\nஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு.கமல்ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன���. 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்துவிட்ட பிறகு, நான் எடுக்க வேண்டியிருந்த இந்த முடிவு, என்னை முற்றிலும் நிலைகுலைய வைத்த ஒரு முடிவு.\nமிகுந்த ஆழமான உறவில் இணைந்திருக்கும் எவருக்கும் தங்கள் பாதைகள் திரும்பி வரவே முடியாத அளவிற்கு விலகி விட்டன என்பதையும், அவர்களுக்கு தற்சமயம் இருக்கும் தெரிவுகள், அவர்களது கனவுகளை விட்டுக்கொடுத்து வாழ்வதோ அல்லது தங்கள் தனிமையின் உண்மையை உணர்ந்துகொண்டு தொடர்ந்து தனியே பயணிப்பதோ தான் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்வது சுலபமான விஷயம் இல்லை.\nஇந்த உண்மையை புரிந்துகொள்ள எனக்கு வெகுகாலம் தேவைப்பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே என்னால் இந்த மனதை முறிக்கும் உண்மையை ஏற்றுக் கொண்டு இன்று நான் எடுத்துள்ள இந்த முடிவுக்கு வர முடிந்தது.\nஇந்த தருணத்தில் என்னுடைய நோக்கம் பரிவை தேடுவதோ, பழி சுமத்துவதோ அல்ல. மாற்றம் என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்று நான் எனது வாழ்க்கையின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளேன். மேலும், மனித இயல்பு இந்த மாற்றத்தை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக கொண்டு சேர்க்கும் என்பதையும் தெரிந்து கொண்டுள்ளேன். இந்த மாற்றங்கள் எல்லாமே நாம் விரும்புவதாகவோ, எதிர்பார்ப்பதாகவோ இருக்காது என்பதையும் புரிந்துகொண்டேன். ஆனால், இந்த புரிதல் மட்டுமே ஒரு உறவில் இணைந்திருக்கும் இருவரிடையே வெவ்வேறு முன்னுரிமைகள் குறித்து வேறுபாடு இருப்பதினால் ஏற்படும் தாக்கத்தை எந்த வகையிலும் குறைக்காது..\nஎனது வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் தனியே தொடர்வது என்ற இந்த முடிவை எடுப்பது என்பது எனக்கு மட்டும் அல்ல, எந்த பெண்ணுக்குமே மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் எனக்கு இதை செய்வது அத்தியாவசியமாகி விட்டது. ஏனென்றால், நான் முதலில் ஒரு தாய் என்பதையும், எனது முதல் கடமை எனது பிள்ளைக்கே என்பதையும் முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன். எனது கடமையை நான் சரிவர செய்வதற்கு நான் எனக்குள் அமைதியை உணர்வது மிகவும் அவசியம் என்பதையும் உணர்கிறேன்.\nநான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே திரு.கமல்ஹாசன் அவர்களின் மிக பெரிய விசிறியாக இருந்தேன் என்பது பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. நான் இப்பொழுதும் அவரது அசாத்திய திறமையையும் சாதனைகளையும் ஆராதிக்கிறேன். அவருக்கு சோதனைக���் பல வந்தபோதும் நான் அவருக்கு துணையாக நின்றதை நான் மிகவும் அரிய தருணங்களாக கருதுகிறேன். அவரது திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவரது கற்பனை நோக்கிற்கு உதவி செய்ய முடிந்ததை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். இன்று வரை அவர் சாதித்ததின் கூடவே அவர் அவரது நேயர்களுக்கு இன்னும் அதிகமாக கொடுக்கப் போகிறார் என்பதையும் உணர்கிறேன். அவரது வருங்கால சாதனைகளை கைதட்டி வரவேற்க நானும் காத்திருக்கிறேன்.\nஎன் வாழ்க்கையின் இந்த மிக பெரிய தீர்மானத்தை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்வதன் காரணம், நான் இதுவரை, என்னால் முடிந்தவரை, உங்களிடையே மிகுந்த கண்ணியத்துடனும் கௌரவத்துடனும் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதும், நீங்கள் அனைவரும் என் வாழ்க்கை பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறீர்கள் என்பதும் தான். கடந்த 29 வருடங்களில் உங்களிடமிருந்து மிகுந்த அன்பையும் ஆதரவையும் பெற்று இருக்கிறேன். எனது வாழ்வின் மிகவும் இருண்ட மற்றும் வலி மிகுந்த தருணங்களில் நீங்கள் என்னுடன் இருந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\n← போபாலில் பாஜக-வின் தீபாவளி நரபலி\nகமல்ஹாசன் – கௌதமி பிரிவுக்கு காரணம் ஸ்ருதிஹாசன்\nதி.மு.க. அழைப்பு: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஏற்பு\nகமல்ஹாசன் ‘கபாலி’ பார்க்கவும் இல்லை; விமர்சிக்கவும் இல்லை: கவுதமி விளக்கம்\nஹன்சிகா நடிக்கும் திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து\n”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: புதிய முதல்வர் பதவி ஏற்றார்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: பெயர்கள் மற்றும் துறைகள் விவரம்\nபிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்: தலைவர்கள் இரங்கல்\n”கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகளை அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்\nஅங்கே தான் ’காக்கும் தேவதைகள்’ இருக்கிறார்கள்…\nஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை\nபிரச்சனை அடிப்படையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்\nதிமுக கூ���்டணி 160 – 195 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்\n“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்” – பிரஷாந்த் பூஷண்\nஉண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம் – ‘கொற்றவை’\nசி.வி.குமாரின் ’கொற்றவை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஎங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா…\n“ஏன் தடுப்பூசி தவிர்க்க முடியாத ஆயுதம்” – மருத்துவர் கு.சிவராமன்\nபோபாலில் பாஜக-வின் தீபாவளி நரபலி\nமத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருக்கிறது உயர் வகை பாதுகாப்பு வசதி கொண்ட மத்திய சிறை. இங்கிருந்து திங்கள் 31.10.2016 அதிகாலை 3 மணி அளவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Central%20America", "date_download": "2021-05-10T01:32:48Z", "digest": "sha1:2ENGKJTYNT2QNMIUJC35HORRELGZSBPC", "length": 5571, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Central America | Dinakaran\"", "raw_content": "\nஅமெரிக்காவில் குறையும் பாதிப்பு.. தினசரி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nஅமெரிக்கா போட்டியை மட்டுமே விரும்புகிறது சீனாவுடன் மோத விரும்பவில்லை: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பைடன் முதல் பேச்சு\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கொலை.. டெரிக் சாவ்வின் குற்றவாளி என தீர்ப்பு : 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு\nபுதுவை சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர்கள் பட்டியல் தயாராகிறது\nமத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தம்\nதன்பாத்-ஆலப்புழா ரயில் சென்ட்ரலில் நிற்காது\nபோலீசார் அதிரடி உர விலையை மத்திய அரசே நிர்ணயிக்க கோரி கோணிப்பையை சட்டைபோல் அணிந்து வந்து விவசாயிகள் மனு\n: மதுரை மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு..\nமதுரை விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய விமான போக்குவரத்துத்துறை பதில் தர ஆணை\nஜிஎஸ்டி ஆலோசனை கூட்டம் உடனே நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கமல் கோரிக்கை\nசென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nதேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆய்வு: மேற்கு வங்கம் வந்தது மத்திய குழு\nதமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nசெங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தில் வசதிகள் இருந்தும் தடுப்பூசி தயாரிப்புக்கு மத்திய அரசு பயன்படுத்தாது என்...மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nமேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிறகான வன்முறை குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அமைப்பு\nஆக்கப்பூர்வமான வகையில் மத்தியஅரசின் உதவியை பெற்று மாநில வளர்ச்சிக்கு பணியாற்றுவோம்: வானதி சீனிவாசன்\nகொரோனா பரவலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு..\nவீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை : மத்திய அரசு திட்டவட்டம்\nஉக்கிரத்தில் கொரோனா: அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நிலைமை மோசம்.. பிரேசிலில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2020/11/16/nws-about-the-murder-of-disabled/", "date_download": "2021-05-10T01:42:15Z", "digest": "sha1:BMP6LUNB64TJDQHLMALOZ72VILZ7FEV4", "length": 8791, "nlines": 119, "source_domain": "savaalmurasu.com", "title": "நன்றி மாலைமலர்: அரும்பாவூரில் கிணற்றில் பிணமாக மிதந்த மாற்றுத்திறனாளி: கொலையா? போலீசார் விசாரணை. – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nநன்றி மாலைமலர்: அரும்பாவூரில் கிணற்றில் பிணமாக மிதந்த மாற்றுத்திறனாளி: கொலையா\nசவால்முரசு\tசெய்திகள்\t Nov 16, 2020\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (வயது 27). மாற்றுத்திறனாளியான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.\nஅவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அந்நிலையில் அரும்பாவூர் திரவுபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் ஆறுமுகம் நேற்று பிணமாக மிதந்தார். இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து கிணற்றில் மிதந்த ஆறுமுகத்தின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.\nஇது தொடர்பாக அரும்பாவூர் போல��சார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்றார்களா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்றார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious Post இந்திய மறுவாழ்வு கவுன்சில் நடத்திடும் வகுப்புகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்திடும் அமைச்சகம் தலையிட ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை-NPRD கோரிக்கை\nNext Post அதிகாரப்பகிர்வை வென்றெடுக்க, அழைக்கிறது சங்கம்\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_-_29_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-05-10T02:59:16Z", "digest": "sha1:Z7KJ74KEBS4W5JH3C2QX5U7GJSU5W3AW", "length": 13238, "nlines": 427, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடுதுறை - 29 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆடுதுறை - 29 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடீ (என்) 1 x ஏடிடீ-27\n110 - 115 நாட்கள்\nஏ டி டீ - 29 (ADT 29) (வட்டார வழக்கு கரிகாலன் (Karikalan) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, டீ (என்) 1 மற்றும் ஏ டி டீ - 27 (T (N) 1/ ADT 27) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2018, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\n��னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-gave-back-to-sanam-shetty-for-advising-her/", "date_download": "2021-05-10T02:45:29Z", "digest": "sha1:U7AFIFLJX3D5FLCCEOGPNM6GLSESE5CP", "length": 9637, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Vanitha Gave Back To Sanam Shetty For Advising Her", "raw_content": "\nHome பிக் பாஸ் தர்ஷனுக்கு ஏகப்பட்ட கள்ளத் தொடர்பு இருந்தது. அதான் நீ – அட்வைஸ் செய்த சனம் ஷெட்டியை...\nதர்ஷனுக்கு ஏகப்பட்ட கள்ளத் தொடர்பு இருந்தது. அதான் நீ – அட்வைஸ் செய்த சனம் ஷெட்டியை அசிங்கப்படுத்திய வனிதா.\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது பெரும் சர்ச்சையான ஒரு விஷயமாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் சமீபத்தில் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி வனிதாவுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தர்ஷன் செய்தது தவறு என்றால் இந்த விஷயத்தில் நீங்கள் செய்ததும் தவறு தான். கள்ள தொடர்பை நியாயப் படுத்த வேண்டாம் என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார் சனம் ஷெட்டி.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டியிடம் வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமணவிஷயம் குறித்து கேட்கப்பட்டது. ஆனால், அப்போது பதிலளித்த சனம் செட்டி, வனிதாவை எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தான் தெரியும். அவருடன் நான் அவ்வப்போது பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், அந்த விவகாரம் குறித்து தான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியிருந்தார்.\nஆனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வனிதாவின் அட்ராசிட்டியால் தற்போது சனம் ஷெட்டியே வனிதாவுக்கு அட்வைஸ் செய்யும் அளவிற்கு ஆகிவிட்டது. இப்படி ஒரு நிலையில் வனிதாவிற்கு சனம் ஷெட்டி ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில்,நான் மாற்றப்பட்டபோது நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால், திருமணத்தை தாண்டி ஒரு ஆண் எத்தனை கள்ள உறவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.\nதயவுசெய்து இதுபோன்ற விஷ���ங்களை அளிக்காதீர்கள் #ஆண்கள்ஒன்றும்கடவுள்கிடையாது #நீங்கள்தவறு தான் என்றும் குறிப்பிட்டிருந்தார் சனம் செட்டி. சனம் ஷெட்டியின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த வனிதா, உன்னுடைய காதலர் நிறைய கள்ளத்தொடர்பை வைத்துக் கொண்டு உன்னை ஏமாற்றினார். ஆனால், என்னுடையவர் அப்படி கிடையாது. ஏழு வருடம் ஒருவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருபவர் சட்டரீதியாக விவாகரத்து பெறவில்லை என்பதால் அவருக்கு கள்ள தொடர்பு இருக்கிறது என்பது அர்த்தமில்லை. இருப்பினும் உன்னுடைய வழக்கிற்கு நன்றி உன்னுடைய வழக்கில் நீ அவனிடம் இருந்து மீண்டும் பணத்தை கேட்டிருக்கிறாய். மேலும், உனக்கு கணவர் வேண்டாம் பணம் தான் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.\nPrevious articleசர்ச்சையை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன் வெளியிட்ட புகைப்படம். வனிதாவுடன் இருக்கும் இவர் யார் தெரியுமா \nNext articleஇன்ஸ்பெக்ட்டர் முன்பே செருப்பை கழட்டி அடிக்க சென்றுள்ள வனிதா – வைரல் வீடியோ.\nஅவங்களுக்கு எப்படி handle பண்னனும்னு தெரியல – மீரா மிதுனுக்கு ஜூலி டிப்ஸ்.\nதுப்பி இருக்க கூடாது, செருப்பால அடிச்சி தொறத்தி இருக்கனும் – ப்ரோமோவை பார்த்து திட்டி தீர்த்த ரசிகர். ஜூலி கொடுத்த பதிலடி.\nபாலாஜியின் கண்ணாடியை போட்டுகொண்டு ஷிவானி அம்மா கொடுத்த போஸ் – கதறும் நெட்டிசன்கள்.\nபோதும் நிறுத்துங்க நான் பிக் பாஸ் போல. இளசுகளின் நெஞ்சில் இடியை இறக்கிய இளம்...\nவெளியானது பிக் பாஸ் சீசன் 3 யின் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/the-first-phase-of-the-corona-vaccine-in-tamil-nadu-will-be-given-to-health-workers-vin-392663.html", "date_download": "2021-05-10T01:20:35Z", "digest": "sha1:4QOY5V3HU7XWBSZQE767XKLM2UWKT3N4", "length": 14391, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி யாருக்கு? எத்தனை பேருக்கு? | The first phase of the corona vaccine in Tamil Nadu will be given to health workers.– News18 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி யாருக்கு\nCold chain எனப்படும் தடுப்பூசியை குளிரூட்டி வசதிகளில் பதப்படுத்துவதற்கான நடைமுறையை பிழையில்லாமல் பின்பற்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதுவரை நான்கரை லட்சம் பேர் கோ வின் செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர் . மேலும் 50,000 பேர் பதிவு செய்வார்கள் எ�� எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தமிழகத்தில் 47,200 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக மருத்துவமனைகள் உடன் இணைந்த 2000 மையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த மையங்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் , மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புறங்களில் 30 படுக்கை வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் , 500 சுகாதார பணியாளர்கள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு முதல் கட்டமாக இந்த இடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.\nமருத்துவமனையுடன் இணைந்த மையங்களாக இருந்தால் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், ஏதாவது உடல் நிலை மாற்றம் ஏற்பட்டால் உடனே கவனிக்கவும் வசதியாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசிடம் இருந்து விமானம் மூலம் தடுப்புமருந்து சென்னைக்கு வந்து சேரும் அவர் சென்னையிலிருந்து மாநிலம் முழுவதும் 10 மண்டல கிடங்கு களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். சென்னையில் இருந்து மண்டல கிடங்குக்கு அனுப்பும் வழியிலேயே மாவட்ட கிடங்கு இருந்தால் நேரடியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் இல் மட்டுமே பதப்படுத்தி வைக்க வேண்டும் என்பதால் இதுபோன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.\nCold chain எனப்படும் தடுப்பூசியை குளிரூட்டி வசதிகளில் பதப்படுத்துவதற்கான நடைமுறையை பிழையில்லாமல் பின்பற்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை சென்னையில் மாநகராட்சி ஆணையரும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரும் கண்காணிக்கும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தலைமையில் மதுரை பகுதியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nAlso read... திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு...\nஇதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தபோது, \" தமிழகத்தில் ஆயிரம் தடுப்பூசி மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தாலே மாநிலத்திலுள்ள உள்ள சுகாதார பணியாளர்களுக��கு ஐந்து நாட்களில் தடுப்பூசியை போட்டு முடிக்க முடியும். போலியோ சொட்டு மருந்தை போல இது ஒரே நாளில் போட வேண்டியது அல்ல ஒவ்வொரு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும்.\nஎனவே தமிழகத்தில் 15000 முதல் 20000 மையங்கள் செயல்பாட்டில் இருந்தாலே போதுமானது என்பது எங்கள் கணிப்பு. தமிழகத்துக்கு எப்போது எவ்வளவு தடுப்பூசி வரும் என்பது குறித்து மத்திய அரசு விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம்\" சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து காவல்துறையினர் தடுப்பூசிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு வராது - மு.க.ஸ்டாலின்\nவ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nநீட் இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nதமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி யாருக்கு\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதல்வர் மு.க.ஸ்டாலின்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nமுழு ஊரடங்கு; டாஸ்மாக் கடைகளுக்கு சீல்; பாதுகாப்பு கருதி இரும்பு கம்பிகள் கொண்டு வெல்டிங் வைப்பு\n35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதல்வர் மு.க.ஸ்டாலின்\nRecruitment 2021 : வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nநீட் தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்புகள்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/04235241/chain-theft.vpf", "date_download": "2021-05-10T01:50:58Z", "digest": "sha1:5CXYUE4JZAZFUHAWLVR5D7CC2XYRGOUN", "length": 12460, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "chain theft || 2 பெண்களிடம் 10 பவுன் சங்கிலி பற��ப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n2 பெண்களிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு + \"||\" + chain theft\n2 பெண்களிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு\nவலங்கைமானில் வங்கி ஊழியர் மனைவி உள்பட 2 பெண்களிடம் மொத்தம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் கடந்த 30 நாட்களில் நடந்த 7-வது சம்பவத்தால் மக்கள் மிகவும் பீதி அடைந்து உள்ளனர்.\nவலங்கைமானில் வங்கி ஊழியர் மனைவி உள்பட 2 பெண்களிடம் மொத்தம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் கடந்த 30 நாட்களில் நடந்த 7-வது சம்பவத்தால் மக்கள் மிகவும் பீதி அடைந்து உள்ளனர்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது32). இவர் வலங்கைமானில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இதனால் அவர் பணி காரணமாக தான் பணியாற்றும் வங்கி அருகே அய்யனார்கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி திவ்யாவுடன்(27) வசித்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் திவ்யா தனது வீட்டு வாசல் முன்பு பூ வியாபாரியிடம் பூ வாங்கி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென திவ்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா கூச்சலி்ட்டார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர். ஆனால் அதற்குள் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரும் மாலை 6 மணி முதல் அப்பகுதியில் நோட்டமிட்டு திரிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளதாக என்று ஆய்வு செய்தனர்.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள் வலங்கைமான் அருகே உள்ள பூண்டி சந்திரசேகரபுரம் பகுதியில் அங்கன்வாடி பணியாளர் ஒருவரி்டம் 2 பவுன��� சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-\nவலங்கைமான் அருகே உள்ள பூண்டி சந்திரசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுரி(45). அங்கன்வாடி பணியாளரான இவர் நேற்று இரவு லாயம் பகுதியில் ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கவுரியின் ஸ்கூட்டரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து கவுரி வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.\nவலங்கைமான் அய்யனார்கோவில் தெரு, கண்ணாடிக்கார தெரு, மரவெட்டி தெரு, செட்டித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சுமார் 30 நாட்களில் 7 சங்கிலி பறிப்புகள் நடந்துள்ளன. எனவே அப்பகுதி பெண் மாலை நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து சங்கிலி பறிப்பு ஆசாமிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது\n2. சிறுமி பாலியல் பலாத்காரம்\n3. 9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.\n4. குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது\n5. மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: பண்டர்பூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/back-pain-treatment-at-home-in-tamil/", "date_download": "2021-05-10T02:52:12Z", "digest": "sha1:RU2CYECRSZQ7RCEBD64L3LWYED5F27RT", "length": 15649, "nlines": 129, "source_domain": "www.pothunalam.com", "title": "இடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த 5-ல் ஒன்னு போதும்", "raw_content": "\nஇடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த 5-ல் ஒன்னு போதும்\nஇடுப்பு வலி முற்றிலும் நீங்க இதை மட்டும் சாப்பிடுங்கள் போதும்..\nஇடுப்பு வலி குணமாக வீட்டு வைத்தியம் (Back pain treatment at home in tamil):-\nஇடுப்பு வலி சரியாக/ back pain home remedies tamil: இப்போது எல்லாம் கொஞ்சம் வேலை செய்தாலே போதும் இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, உடல் சோர்வு என்ற பலவகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.\nமுன்னெல்லாம் வயதான பிறகு தான் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தனர். ஆனால் இப்போதோ இளம் வயதிலேயே இடுப்பு வலி (Back pain treatment ) பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றன.\nசைனஸ் பிரச்சனையை போக்கும் பாட்டி வைத்தியம்..\nIduppu vali treatment in tamil:- இதற்கு என்ன காரணம் என்றால் இப்போது இருக்க கூடிய அவசர உலகத்தில் நாம் எடுத்து கொள்ளும் உணவுமுறை மாற்றங்களினால், உடலுக்கு தேவையான ஓய்வினை கொடுக்காமல் இருப்பதினால், குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்று பல காரணங்களினால் இந்த இடுப்பு வலி பிரச்சனையை சந்திக்கின்றனர்.\nஎனவே இந்த இடுப்பு வலி குணமாக வீட்டிலேயே (back pain treatment home remedies in tamil) செய்ய கூடிய 5 வகை மருத்துவ குறிப்புகள் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். இந்த ஐந்து டிப்ஸில் ஏதேனும் ஒன்றை பாலோ செய்தாலே போதும் இடுப்பு வலி, முதுகு வலி, உடல் சோர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.\nஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..\nஇடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 1\nBack Pain Home Remedies Tamil:- கொஞ்சம் வேலை பார்த்தாலே போதும் பலர் இடுப்பு வலி பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். அவர்கள் ஒரு கையளவு வறுத்த கொண்டக்கடலையுடன், 50 கிராம் நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிடுங்கள். இவற்றை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலை அருந்துங்கள், இவ்வாறு தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இடுப்பு வலி (Back pain treatment), உடல் சோர்வு போன்ற அனைத்து வகை பிரச்சனைகளும் குணமாகும்.\nஇடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 2\nஇந்த இடுப்பு வலி சரியாக சுக்கு டீ மிக சிறந்த மருந்து. இந்த சுக்கு டீ எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்வோம் வாங்க.\nசுக்கு – 1 கிராம்\nகொள்ளு – ஒரு ஸ்பூன்\nடீ தூள் – ஒரு ஸ்பூன்\nதண்ணீர் – ஒரு கிளாஸ்\nஇடுப்பு வலி நீங்க சுக்கு டீ செய்முறை:\nஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுங்கள். தண்ணீர் கொத்தி வந்தவுடன் ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும்.\nடீ தூள் சேர்த்த பிறகு மேல் கூறப்பட்டுள்ள சுக்கு, மிளகு, கிராம்பு, கொள்ளு ஆகியவற்றை சேர்க்கவும். பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் டீயை கொதிக்க விடுங்கள்.\nபின்பு அதனுடன் தேவையான அளவு பனைவெல்லம் கலந்து தினமும் காலை அல்லது மாலை வேளையில் அருந்தி வாருங்கள் இவ்வாறு அருந்தி வருவதினால் இடுப்பு வலி (Back pain treatment) உடனே சரியாகிவிடும்.\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..\nஇடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 3\nதினமும் இடுப்பு வலியால் அவஸ்த்தை படுபவர்கள் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் இலுப்பை எண்ணெயை வாங்கி வைத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து சூடுபடுத்தி கொள்ளும். பின்பு மிதமான சூட்டில் இடுப்பு வலி ஏற்படும் இடத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் இடுப்பு வலி உடனே சரியாகிவிடும்.\nஇடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 4\nஇடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த டிப்ஸ் மட்டும் பாலோ செய்தால் போதும் உடனே சரியாகிவிடும்.\nஅதற்கு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு நல்லெண்ணெயில் மூன்று மிளகு சேர்த்து காய்ச்சி அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து, தினமும் சாப்பிட்டு வர இடுப்பு வலி போன்று உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் சரி செய்யும் இந்த டிப்ஸ்.\nமுழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nஇடுப்பு வலி நீங்க டிப்ஸ்: 5\nஇடுப்பு வலி குணமாக: கொள்ளு குதிரைக்கு மட்டும் தீவனம் அல்ல மனிதனுக்கும் சிறந்த உடல் நல மருந்தாக விளங்குகிறது. குறிப்பாக இடுப்பு வலியை சரிசெய்ய சிறந்து மருந்து என்றுகூட சொல்லலாம். எனவே வாரத்தில் இரண்டு முறை கொள்ளு ரசம் செய்து சாப்பிட்டு வர இந்த இடுப்பு வலி பிரச்சனை சரியாகிவிடும்.\nஓகே பிரண்ட்ஸ் நான் கூறிய டிப்ஸில் ஏதேனும் ஒன்றை பாலோ செய்தாலே போதும் இந்த இடுப்பு வலி பிரச்சனை குணமாகிவிடும். கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..\nபுதினா மருத்துவ பயன்கள் | Pudina Benefits in Tamil\nயூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வ��ட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9268/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-05-10T02:33:39Z", "digest": "sha1:R7JJ3FKLDIJFMBSWYU47FAASHVJK5BZH", "length": 7700, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "கொக்குவில் இளைஞன் கைது - பின்னணியில் வாள்வெட்டுச் சம்பவம் - Tamilwin.LK Sri Lanka கொக்குவில் இளைஞன் கைது - பின்னணியில் வாள்வெட்டுச் சம்பவம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகொக்குவில் இளைஞன் கைது – பின்னணியில் வாள்வெட்டுச் சம்பவம்\nயாழில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அன்ரனி மெறிக்சன் யூட் (வயது 18) என்ற இளைஞரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅண்மையில் கோப்பாய் பகுதியில் கடை ஒன்று உடைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளியின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நபர் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் உட்பட கோப்பாய் மற்றும் முடாமவடி கடை உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன், இவரிடமிருந்து சிறு கைகோடரி ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இன்று (25) யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh028", "date_download": "2021-05-10T02:17:29Z", "digest": "sha1:EILL3DNS646QT5JTK7SHKO7PDNNCRE2Z", "length": 30794, "nlines": 106, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, John: Lesson 028 - இயேசு ஒரு விபச்சாரியை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறார் (யோவான் 4:1-26) | Waters of Life", "raw_content": "\nயோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது\nயோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்\nபகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)\nஇ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை\n4. சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)\nஅ) இயேசு ஒரு விபச்சாரியை மனந்திரும்புதலுக்கு நடத்துகிறார் (யோவான் 4:1-26)\n1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, 2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். 3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவரு��ைய சீஷர்கள் கொடுத்தார்கள். 4 அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால், 5 யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 6 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.\nநற்செய்தியாளனாகிய யோவான் இயேசுவைக் கர்த்தர் என்று அழைக்கிறார். அதாவது அவர் நித்திய காலமாக வரலாற்றை ஆளுகை செய்பவர். அவர் தண்டிக்கிறவரும் இரக்கம் காட்டுகிற வருமாயிருக்கிறார். அவர் மக்களை வழிநடத்துகிறவரும் நியாயம் தீர்க்கிறவருமாக இருக்கிறார். இயேசுவின் மகிமையைப் பார்த்த யோவான் இந்த மகத்துவமான பட்டத்தைக் கொடுத்து அவரைக் கனப்படுத்துகிறார்.\nபரிசேயர்கள் போராட்டத்திற்கு ஆயத்தமாக செயல்பட ஆரம் பித்தார்கள். யூதேயாவில் கிறிஸ்துவின் பிரசங்கம் பிரகாசமான வெற்றியாக இருந்தது. அவர் ஸ்நானகனைப் போலவே, மனந்திரும்பி தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும் என்று மக்களை அழைத்தார். அது ஸ்நானகனுடைய பணியை அவர் தொடருவதைப் போல காணப்பட்டது (அவர் ஞானஸ் நானம் கொடுக்காமல், அப்பணியைத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்திருந்தார்). தண்ணீர் ஞானஸ்நானம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துக்கு வெறும் அடையாளம் மட்டுமே என்று இயேசு போதித்தார். ஆனால் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை, அதனால் அவர் அந்த ஞானஸ்நானத்தைக் கொடுக்க வில்லை.\nபரிசேயர்களுடைய எதிர்ப்பு அதிகரித்தபோது இயேசு வடக்கு நோக்கிச் சென்றார். அவர் தன்னுடைய பிதாவின் சித்தப்படியே வாழ்ந்துகொண்டிருந்தார். இந்த நியாயப்பிரமாண வாதிகளுடன் நேரடியாகப் போராடும் நேரம் அவருக்கு இன்னும் வரவில்லை. அவர் மலைநாட்டுப் பாதையின் வழியாக நடந்து, சமாரியா வுக்குள் நுழைந்து, குறுக்கு வழியாக கலிலேயாவிற்குச் செல்ல விரும்பினார்.\nபழைய ஏற்பாட்டில் இந்த சமாரியர்கள் அங்கீகரிக்கப்படாத கூட்டமாயிருந்தார்கள். காரணம் அவர்கள் சில இஸ்ரவேலருடன் பல கலப்பினங்கள் சேர்ந்து உருவான ஒரு கூட்டம். கி.மு 722ல் அசீரியர்கள் சமாரியாவை ஊடுருவிய போது, ஆபிரகாமுடைய சந்ததியில் பெரும்பான்மையானவர்களை மெசபத்தோமியா விற்குக் கொண்��ுபோய்விட்டார்கள். சிலர் மட்டும் சமாரியாவில் அசீரியர்களுடன் தங்கி இவ்விதமாக கலப்பினமும் அவர்களு டைய சமய நம்பிக்கைகளில் கலப்பும் உருவானது.\nசீகேமுக்கு அருகிலுள்ள சீகார் என்ற இடத்திற்கு இயேசு வந்தார். அது முற்பிதாக்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடமாயிருந்தது. மக்க ளுக்கும் இறைவனுக்கும் இடையில் யோசுவாவின் காலத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையும் இவ்விடத்தில்தான் செய்யப்பட்டது (ஆதி. 12:6 மற்றும் யோசுவா 8:30 - 35). அங்கே ஒரு பழமையான கிணறு இருந்தது, அது யாக்கோபுடையது என்று கருதப்பட்டது (ஆதி. 33:19). யோசேப்பின் எலும்புகள் நாப்லஸ் என்ற இடத்திற்கு அருகில் புதைக்கப்பட்டது (யோசுவா 24:32). இது பழைய ஏற்பாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்தது.\nஇயேசு நீண்ட தூரம் மலைப்பாதையில் நடந்து வந்த காரணத்தி னாலும் மதிய வெய்யிலினாலும் களைப்படைந்து கிணற்றி னருகில் உட்கார்ந்தார். அவர் ஒரு மெய்யான மனிதனாக வாழ்ந்தார். அவர் மாயாவியோ அல்லது மனித உருவில் காணப் பட்ட தெய்வமோ அல்ல. ஒரு மனிதனுக்குரிய அனைத்து பெல வீனங்களுடனும் அவர் வாழ்ந்தார்.\n7 அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 8 அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். 9 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரைநோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். 10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். 12 இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருக ஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். 13 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். 14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். 15 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.\nஇயேசு கிணற்றுக்கருகில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக அங்கு வருகிறாள். மற்ற பெண்களைப் போல அவள் காலையிலோ அல்லது மாலையிலோ வராமல் மதியத்திலே தண்ணீர் எடுக்க வருகிறாள். அவள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை; அவளுக்கிருந்த கெட்ட பெயரினால் அவள் எங்கு சென்றாலும் எல்லாரும் அவளைப் பரிகசித்தார்கள். அவளுடைய கலங்கிய இருதயத்தை இயேசு தூரத்திலிருந்தே அறிந்தவராய், சுத்திகரிக்கப்பட வேண்டும் என்ற அவளுடைய தாகத்தை உணர்ந்து கொண்டார். அவளுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தார். அவர் பத்துக் கட்டளைகளை அவளிடம் எடுத்துக்கூறவில்லை, அவளுடைய நடத்தைக்காக அவளை அவர் திட்டவும் இல்லை; மாறாக அவர் தண்ணீர் தரும்படி அவளிடம் கேட்டார். அவள் தனக்குத் தண்ணீர் தரத் தகுதியானவள் என்று அவளுக்கு உணர்த்தினார். ஆனால் அவர் ஒரு யூதர் என்பதை அப்பெண் அறிந்துகொண்ட போது தயக்கம் காட்டினாள். அவளுடைய மக்களுக்கும் அவரு டைய மக்களுக்கும் இடையில் பெரிய பிரிவினை காணப்பட்டது. இரண்டு சாராரும் மற்றவர்களுடைய பாத்திரங்களைத் தொடுவ தில்லை. அவ்வாறு தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்று அவர் கள் கருதினார்கள். இயேசு அவ்விதமாக அவர்களுக்கு நடுவில் எந்த சடங்கு ரீதியான பிரிவினையும் இல்லாததுபோல, தண்ணீர் கேட்டதின் மூலமாக அவளைக் கனப்படுத்தினார்.\nஅந்தப் பாவியான பெண்ணுடைய இருதயத்தில் இறைவனைக் குறித்த பசியை உண்டுபண்ணுவதே கிறிஸ்துவின் நோக்கமாகும். அவர் கிணற்றுக்கு அருகில் இருந்த காரணத்தினால் தண்ணீரைப் பற்றி பேசுவது பொருத்தமாயிருக்கும். அது இறைவன் கொடுக் கும் கொடையைப் பற்றிய விருப்பத்தை அவளில் உண்டு பண்ணியது. இறைவனுடைய அன்பை ஒரு நோக்கமாக அவ ளுக்கு முன்பாக அவர் வைத்தார். அவளுடைய பாவத்திற்கான தண்டனையைக் குறித்து அவர் பேசாமல், கிருபையினால் ஆயத்தமாக்கப்பட்ட இறைவனுடைய அருட்கொடையைப் பற்றி பேசினார். எத்தனை பெரிய அற்புதம் இது.\nகிருபை காற்றிலே தானாக வருவதில்லை, அது இயேசு என்னும் நபரில் மட்டுமே வருகிறது. அவரே தாலந்துகளையும் தெய்வீக கிருபைகளையும் கொடுப்பவர். ஆனால் அந்தப் பெண் இயேசுவை இன்னும் சாதாரண மனிதனாகவே பார்த்தாள். கிறிஸ்துவின் மகிமை அவளுடைய கண்களிலிருந்து மறைக்கப் பட்டிருந்தாலும் அவருடைய தூய அன்பு அவளுக்கு முன்பாக பிரகாசித்தது. ஜீவ தண்ணீர் (வாழ்வளிக்கும் தண்ணீர்) தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். அவர் அருளும் பரலோக தண்ணீர் ஆத்துமாவின் தாகத்தைத் தணிக்கிறது. மக்கள் அன்புக்காகவும் சத்தியத்திற்காகவும் ஏங்கி இறைவனிடம் திரும்ப விரும்பு கிறார்கள். இயேசுவிடம் வருகிறவர்கள் தங்கள் தாகத்தைத் தீர்த் துக்கொள்கிறார்கள்.\nயாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு கிறிஸ்து இறை வனுடைய அருட்கொடைகளைக் கொடுக்கிறார். இயேசு எவ்வாறு தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டாரோ அவ்வாறு நாம் நம்முடைய தேவையை அறிக்கை செய்ய வேண்டும். யாரெல்லாம் தங்கள் தலைகளைத் தாழ்த்தி கேட்காவிட்டால், இலவசமாக அருளப்படும் பரலோக தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாது.\nஅந்தப் பெண் இயேசுவைப் புரிந்துகொள்ளவில்லை. அவள் நடைமுறை உண்மையைப் பற்றி பேசினாள்: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரம் இல்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவதண்ணீர் உண்டாகும் என்று கேட்டாள். அதேவேளையில் அவள் இயேசுவின் இரக்கத்தையும் அன்பையும் அனுபவித்தபடியால் ஆச்சரியமடைந்தவளாகக் காணப்பட்டாள். அவளுடைய அயல கத்தாரைப் போல அவர் அவளை வெறுக்கவில்லை. அவருடைய மகத்துவத்தில் அவளைவிட்டு விலகினவராகக் காணப்பட்ட போதிலும், அவருடைய பரிசுத்தத்தில் அவர் அவளை நேசித்தார். அவரைப் போன்ற தூய்மையான ஒரு மனிதனை அவள் தன்னுடைய வாழ்வில் சந்தித்திருக்க மாட்டாள். அதனால் அவள், எங்களுடைய முற்பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரா நீர் ஒரு அற்புதத்தைச் செய்து ஒரு புதிய கிணற்றை உருவாக்கித்தரப் போகிறீரா நீர் ஒரு அற்புதத்தைச் செய்து ஒரு புதிய கிணற்றை உருவாக்கித்தரப் போகிறீரா\nசரீரத்தில் ஏற்படும் தாகத்தை இவ்வுலகத்திலுள்ள தண்ணீரைக் கொண்டு தணிக்கும் எவருக்கும் மீண்டும் தாகமெடுக்கும் என்பதால் தான் இயற்கைத் தண்ணீரைப் பற்றி பேசவில்லை என்று இயேசு அவளுக்கு விளக்கமளித்தாள். உடல் சாதாரணமாக தண்ணீரைக் கிரகித்து வெளியேற்றிவிடும்.\nஆனால் இயேசு கொடுப்பதோ ஜீவ தண்ணீர். அது மனிதனுடைய அனைத்து ஆன்மீக தாகத்தையும் தணிக்கக்கூடியது. கிறிஸ்தவர்கள் இறைவனைத் தேடி கண்டடைகிறார்கள். அவர்கள் தத்துவ ஞானிகளைப்போல தாங்கள் அடைய முடியாத சத்தியத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்பதில்லை. இறைவன் அவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்; அவருடைய அடிப்படைத் தன்மையை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவருடைய அன்பு எப்போதுமே நமக்குப் போதுமானது. அவருடைய வெளிப்பாடுகள் ஒருபோதும் கடினமானதாகவோ காலத்துக்கு உதவாததாகவோ இருக்காது. எப்போதும் பிரவாகித்து வரும், அனுதினமும் புதுப்பிக்கப்பட்ட, தெளிவுள்ள, இறைவனைப் பற்றிய புத்துயிரூட்டும் வெளிப் பாடுகளாகிய அவை வெறும் சிந்தனைகள் அல்ல. அவை வல்லமை யாகவும் வாழ்வாகவும், ஒளியாகவும், அமைதியாகவும் காணப் படுகிறது. பரிசுத்த ஆவியானவரே இறைவனுடைய ஈவாகிய பரலோக தண்ணீர்.\nதான் மட்டுமே ஜீவதண்ணீரைக் கொடுப்பவர் என்று இயேசு மூன்று முறை வலியுறுத்திக் கூறுகிறார். எந்தவொரு மதமோ, மக்கள் கூட்டமோ, உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ யாரும் உங்களுடைய தாகத்தைத் தீர்க்க முடியாது. உங்கள் இரட்சகராகிய இயேசுவே உங்கள் ஆத்தும தாகத்தைத் தீர்க்க முடியும்.\nஇறைவனுடைய வரத்தைப் பெற்றுக்கொள்ளும் எவரும் மறுரூபமடைகிறார்கள். அப்போது தாகமுள்ள மனிதனுடைய உள்ளத்திலிருந்து ஜீவதண்ணீர் பிரவாகித்து வந்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தையும், கிருபையையும், சந்தோஷத்தையும், அன்பையும் மற்ற ஆவியின் கனிகளையும் கொடுக்கும். அவரில் நிலைத்திருப்பவர்கள் கிருபையின் மேல் கிருபை பெற்று மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுகிறார்கள்.\nஇயேசு ஒரு மாயவித்தைக்காரன் அல்ல என்றும் தன்னுடன் மெய்யாகவே அவர் உரையாடுகிறார் என்றும் அந்தப் பெண் அறிந்து கொண்டாள். அந்த ஜீவதண்ணீரைத் தனக்கும் தரும்படி அவள் இயேசுவிடம் கேட்டாள். அவள் தன்னுடைய தேவையை அறிக்கை செய்தாள், ஆனால் இன்னும் இயேசு உலகத்திற்குரிய தண்ணீரைப் பற்றி பேசுவதாகவே நினைத்துக்கொண்டிருந்தாள். அந்தத் தண் ணீரைப் பெற்றுக்கொண்டால் அவள�� மறுபடியும் தண்ணீர்க் குடத்தைத் தலையில் சுமந்துகொண்டு, தன்னை வெறுப்பவர்களுடன் தண்ணீர் எடுக்கும் செயலில் ஈடுபடத் தேவையில்லை என்று கற்பனை செய்தாள்.\nவிண்ணப்பம்: ஜீவதண்ணீரைக் கொடுக்கும் கர்த்தராகிய இயேசுவே, அன்பிற்காகவும் அறிவிற்காகவும் தவிக்கும் எங்கள் தாகத்தைத் தீரும். எங்கள் கேட்டை எங்களுக்கு மன்னித்து, எல்லாக் கறைகளையும் சுத்திகரித்து எங்களைத் தூய்மைப்படுத்தும். அப்போது பரிசுத்த ஆவியானவர் எங்களில் வந்து இறங்கி எப்போதும் எங்களில் வாசம்பண்ணுவார். எங்களுடைய உள்ளத்தில் ஊற்றப் பட்டுள்ள பரிசுத்த ஆவியானவரின் நிறைவினால் மற்றவர்களும் ஆசீர்வாதம் பெறும் நீரூற்றுகளாக எங்களை மாற்றும். சாந்தத்தையும், விண்ணப்பத்தையும், அன்பையும், விசுவாசத்தையும் எங்களுக்குப் போதித்தருளும்.\nஇயேசு நமக்குக் கொடுக்கும் கொடை எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2021/05/03/5/GST-collection-in-April-new-record", "date_download": "2021-05-10T01:19:58Z", "digest": "sha1:MBOTTPUS5W3C4352YN4P4PQEKDTGN4D5", "length": 6845, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மரண அவலங்களுக்கிடையில் ஜிஎஸ்டி ஏப்ரல் வசூல் ரூ.1.41 லட்சம் கோடி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nதிங்கள் 3 மே 2021\nமரண அவலங்களுக்கிடையில் ஜிஎஸ்டி ஏப்ரல் வசூல் ரூ.1.41 லட்சம் கோடி\nநாட்டில் கொரோனா கோரத்தாண்டவம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பல மாநிலங்களில் மரண ஓலம் ஒலித்துக்கொண்டிருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் புதிய உச்சமாக ஏப்ரல் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து, ஏழாவது மாதமாக வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.\nநாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசு அமல்படுத்தியது. கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு வரி வசூலில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் கடந்த ஏழு மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் வேகமெடுக்கத் தொடங்கியது.\nஇந்த நிலையில், நாட்டில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தினமும் மூன்று நான்கு லட்சம் பேர் பாதித்தும், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் வருகின்றனர். ��ல மாநிலங்களில் எங்கும் மரண ஓலம் கேட்கிறது அப்படி இருந்தபோதிலும், ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சமாக கடந்த மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவிகிதம் அதிகம். கடந்த மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி வசூலானது. தற்போது ரூ.1.41 லட்சம் கோடி வசூலில், மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.27,837 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.35,621 கோடியும் வசூலாகி உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ.68,421 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.9,445 கோடி வசூலானது.\nஜிஎஸ்டி வரி ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபின், 2021 மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி வசூலான தொகைதான் அதிகபட்சமாக இருந்தது. அதை ஏப்ரல் மாத வசூல் முறியடித்துள்ளது. ‘தொடர்ந்து ஏழாவது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகி வருகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சூழல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீண்டு வருவது தெளிவாகிறது என மத்திய நிதி அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் அனைத்து பரிவர்த்தனைகளையும் முடிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதால் வரி வசூல் அதிகரித்திருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு வருவதால், இந்த மாதம் உண்மையான சவால் காத்திருப்பதாகவும் அவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.\nவருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி\nவேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி\nகூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்\nதிங்கள் 3 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:18:52Z", "digest": "sha1:JZUFHRPJW4FOYSXBMIKNW2Q433JGTJMK", "length": 5175, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ராக்கி-சாவந்த்: Latest ராக்கி-சாவந்த் News & Updates, ராக்கி-சாவந்த் Photos&Images, ராக்கி-சாவந்த் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாஸ���க் போடாத உனக்கு செல்ஃபி கேட்குதா: ரசிகரை விரட்டிய சர்ச்சை நடிகை\nமேடையில் ஆடியபோது கிழிந்த ஜாக்கெட்: கடுப்பான சர்ச்சை நடிகை, வைரல் வீடியோ\nநான் குண்டா, அசிங்கமா இருக்கேனு கேவலப்படுத்தினாங்க: சர்ச்சை நடிகை\nசர்ச்சை நடிகையின் அம்மாவுக்கு புற்றுநோய்: முதல் ஆளாக உதவிய சூப்பர் ஸ்டார்\nதாயாக ஆசையா இருக்கு, ஆனால் எப்படி நடக்கும்னு தெரியல: சர்ச்சை நடிகை\nஎனக்குனே கெளம்பி வந்திருக்காளே: சர்ச்சை நடிகையால் கவலையில் இளம் நடிகை\nஎன் புருஷனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி புள்ள இருக்கு: வாயாடி நடிகை கண்ணீர்\nடிவி நடிகை கண் முன்பே அவரின் கணவருடன் சர்ச்சை நடிகை கள்ளக்காதல்\nபிக் பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல்: என்னய்யா நடக்குது\nகாசுக்காகத் தான் அந்த தொழில் அதிபரை கட்டிக்கிட்டேன்: பிக் பாஸ் பிரபலம்\nசர்ச்சை நடிகைக்கு கல்யாணமானது உண்மையே: கணவரே சொல்லிட்டார்\nஏழை மக்களுக்கு உதவி செய்ய நிர்வாண திருமணம்: ராக்கி சாவந்த்\nதனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன், என்னை பலாத்காரம் செய்துவிட்டார்: ராக்கி சாவந்த் பகீர்\nபிரபல நடிகையின் உடம்பில் கண்ட இடத்தில் கைவைத்த இளைஞர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/what-to-eat-after-delivery/", "date_download": "2021-05-10T02:26:05Z", "digest": "sha1:DCIW6IAIJRCSL3LRCCS5CB77GNKSHM7Z", "length": 13155, "nlines": 113, "source_domain": "www.pothunalam.com", "title": "பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்..!", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்..\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்..\nகுழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் பாலூட்டும்போது, தாயின் உடலில் ஆற்றல் குறைகிறது. தன்னுடைய உணவின் மூலமாக குழந்தைக்கு உணவு செல்வதால், பசி அதிகரிக்கும். அப்படி பசிக்கும்போது, வயிறை நிரப்புவதற்காக மட்டும் சாப்பிடும் சில உணவுகள் உடல் எடையை அதிகரித்துவிடுகின்றன.\nஅது போன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, சில குறிப்பிட்ட காலை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக, தாயின் உடலுக்கு ஆற்றலும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nஉங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் பாதாம், பிஸ்தா முந்திரி போன்ற பருப்பு வகைகளில் மிக அதிக அளவில் புரதச்சத்து இருக்கின்றது. மேலும் அவை உடலுக்குத் தேவையான நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன.\nஅதனால் லேசாக வறுக்கப்பட்ட பருப்பு வகைகளை சாப்பிடுவதால் வயிறும் நிரம்பிவிடும்.\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் பாலூட்டும் தாய்மார்கள் காலையில் சாப்பிடுவதற்கான சிறந்த உணவு நன்கு வேகவைத்த முட்டை தான். வேகவைத்த முட்டை முழுக்க முழுக்க புரதம் நிரம்பியது.\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் கோதுமையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கோதுமை பிரெட் எடுத்துக் கொள்வது நல்லது.\nஜாம் , சீஸ் போன்றவற்றை வைத்து சாப்பிடுவதற்குப் பதிலாக, கொத்தமல்லி இலை, தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை நறுக்கி உள்ளே வைத்து சான்விச் போல சாப்பிடலாம். அன்றைய நாள் முழுவதிற்குமான உடலுக்குத் தேவையான வைட்டமின்களைத் தருகிறது.\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய பழம்கள் ஆப்பிள் மிகச் சிறந்த காலை உணவு. ஆப்பிள் உடன் வேர்க்கடலை பட்டர் சேர்த்து சாப்பிட, வயிறு வேகமாக நிறைந்துவிடும். உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் கிடைக்கும்.\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் தயிரில் அதிக அளவிலான கால்சியம் நிரம்பியிருக்கிறது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.\nஅதிலும் தயிருடன் பழங்களையும் சேர்த்துப் போட்டு சாப்பிடலாம். ஆனால் தயிரில் இனிப்பு மற்றும் வேறு ஃபிளேவர் கொண்ட தயிரைப் பயன்படுத்தக்கூடாது.\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் பச்சை காய்கறிகளையும் நல்ல பழங்களையும் ஒன்றாகச் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.\nஇதில் உடலுக்குத் தேவையான எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதோடு, போதுமான அளவு நீர்ச்சத்தையும் தருகிறது.\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள்.\nமேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள���ள வேண்டும்.\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி – முழுமையான விவரங்கள்..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nதாய்ப்பால் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்\nபிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்\nதமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் 2021..\nந வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..\n6 மாத குழந்தைக்கு நோய்யெதிர்ப்பை அதிகரிக்க வைக்கும் உணவு..\nஎந்த தொட்டில் குழந்தைக்கு நல்லது..\nகுழந்தைகள் யோகா செய்வதினால் கிடைக்கும் 8 பலன்கள்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/61-years-old-man", "date_download": "2021-05-10T02:13:47Z", "digest": "sha1:TJCIY6LCIK7UQITX7WPEWKLRFKUGDU6T", "length": 3663, "nlines": 47, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nவித்தியாசமான கடைசி ஆசையுடன் உயிர் வாழ்ந்த 61 வயதுடைய முதியவர் ஆசை நிறைவேற்றிய 2 மணி நேரத்திற்குள் உயிர் பிரிந்த சோகம்\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ ��ினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/103502", "date_download": "2021-05-10T01:45:14Z", "digest": "sha1:KT232QWUX6RZ27RIJFBDNFPI7C6COYA4", "length": 13146, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழு யாழில் கைது | Virakesari.lk", "raw_content": "\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nவவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழு யாழில் கைது\nவவுனியாவில் வீடு புகுந்து தாக்கிய குழு யாழில் கைது\nவவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வேனில் வந்து வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய குழுவினரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றினுள் காதல் விவகாரத்தினால் வீடொன்றினுள் புகுந்து குழுவொன்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியிருந்தது.\nஇந்நிலையில் அக்குழுவினர் பயணித்த வாகனத்தின் இலக்கம் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் கவனத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினராலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் எவரும் கைது செய்யப்படாத நிலை காணப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தலையிட்டும் கைது நடவடிக்கை இடம்பெறாத நிலை காணப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, குறித்த சம்பவம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு வாகன இலக்கம் தரப்பட்டது. அவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி செல்வதாகவும் கூறப்பட்டது.\nநான் உடனடியாக குறித்த இலக்கத்தினை பொலிஸாருக்கு வழங்கி வானை மறித்து அதனுள் உள்ளவர்களை கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கேட்டிருந்தேன்\nஎனினும் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் கைது நடவடிக்கை இடம்பெறாமையினால் பொலிஸ் மேலதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன் வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தேன்.\nஇதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு விசேட குழுவொன்று அனுப்பப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.\nவவுனியா வீடு தாக்குதல் குழு யாழ்ப்பாணம் கைது Vavuniya House Assault gang Jaffna Arrest\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-10 07:04:43 ரமழான் பண்டிகை இராணுவத் தளபதி கொரோனா\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொள் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2021-05-09 22:18:27 மருந்து வகைகள் விசேட தொலைபேசி இலக்கங்கள் Types of drugs\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsmyth.com/2020/12/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-05-10T01:55:46Z", "digest": "sha1:J7ORSQK5TLKDZH257SX3BPEUKZZEFWHZ", "length": 15295, "nlines": 117, "source_domain": "newsmyth.com", "title": "அரசியல் பொய்யன் அமித் மால்வியா: டிவிட்டர் அறிவிப்பு | NewsMyth", "raw_content": "\nஅரசியல் பொய்யன் அமித் மால்வியா: டிவிட்டர் அறிவிப்பு\nராகுல் காந்தி வெளியிட்ட புகைப்படம் சம்பந்தப்பட்ட\nவீடியோவை எடிட் செய்து, திரித்து வெளியிட்டு\nபிஜேபி ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா\nபஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை முதலில் நியாயமற்றது என்றார்கள். பிறகு, காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது என்றார்கள். அதற்கும் பிறகு, போராட்டக்காரர்களை அரச படையினர் தாக்கவில்லை என்றார்கள். எல்லாமே பிஜேபி ஐடி பிரிவின் பொய்ப் பிரச்சாரங்கள்தான் என்பதை, டிவிட்டர் நிறுவனத்தின் அறிவிப்பு ஒன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பிஜேபி ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியாவை இந்தியாவின் முதலாவது டிவிட்டர் அரசியல் பொய்யன் என அறிவித்துள்ளது டிவிட்டர் நிறுவனம்.\nதலைநகரில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துகொண்டே செல்லும் நேரத்தில், பிஜேபி தகவல் தொழில்நுட��ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்க பிஜேபி துணைப்பொறுப்பாளருமான அமித் மால்வியா, “ஊடகத்தை தவறாக கையாளுகிறார்” என டிவிட்டர் நிறுவனம் இன்று (புதன்கிழமை) சிவப்புக்கொடி காட்டியுள்ளது.\nடிவிட்டரின் இந்த நடவடிக்கை பொய் செய்திகளை பரப்பும் முதலாவது இந்திய அரசியல்வாதி என மால்வியை குறிப்பிடுவதோடு, அமெரிக்க தேர்தல் சமயத்தில் டிவிட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்ட பல டிவீட்டுகளுக்கு சொந்தக்காரரான டொலான்டு டிரம்பின் கண்ணியமற்ற நடத்தையுடன் அமித் மால்வியாவையும் சேர்த்துக்கொண்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று, ராகுல் காந்தி டிவீட் செய்த பஞ்சாப் விவசாயி தாக்கப்படுகின்ற புகைப்படம் உண்மையில் அது காட்டுவதுபோல் அல்லாமல், அந்த விவசாயி உண்மையில் தாக்கப்படவேயில்லை என்று கூறும் ஒட்டுவேலை செய்யப்பட்ட வீடியோவை மால்வியா பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.\nகடந்த நவம்பர் 28-ஆம் தேதி, டெல்லி-ஹரியாணா எல்லையில், ஒரு வயதான விவசாயியை சிஆர்பிஎஃப் படைவீரர் அடிக்க குறிவைக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி டிவீட் செய்திருப்பதை மால்வியா குறிப்பிடுகிறார்.\nராகுல் காந்தி தனது டிவீட்டில்: “இது மிகவும் துயரமான புகைப்படம். ‘படைவீரன் வாழ்க விவசாயி வாழ்க’ என்பதே நம்முடை கோஷம், ஆனால் இன்று மோடியின் திமிர்த்தனத்தால் விவசாயிகளுக்கு எதிராக நிற்கின்றனர் வீரர்கள். இது மிகவும் ஆபத்தானது,” என கூறியுள்ளார்.\nமால்வியா பதிவிட்டுள்ள வீடியோ டிவீட்டில், அதே விவசாயி சிபிஆர்எஃப் ஆளைக் கண்டு ஓடுகிறார், இதில் அவர்களுடைய தடிகள் அவரை தொட்டனவா என்பதே தெளிவாகத் தெரியவில்லை. “மிக நீண்டகாலமாக இந்தியா பார்த்துள்ளதிலேயே ராகுல் காந்திதான் மிகவும் வெட்கமில்லாத மனிதராக இருக்க வேண்டும்,” என்று அந்த வீடியோவுக்கு மேலே எழுதியுள்ளார்.\nபின்னர் சில டிவிட்டர் பயனாளர்கள் ரஷ்யா டுடே மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகிய தளங்களில் இருந்து எடுத்த முழுமையான வீடியோ காட்சிகளைப் பகிர்ந்தனர், அவற்றில் மத்திய மாநில அரசுகளின் படைகள் பல விவசாயிகளையும் தாக்கியிருப்பதை காணமுடிந்தது, இவற்றில் ராகுல் காந்தி டிவீட் செய்திருந்த விவசாயியின் படமும் ஒன்று.\nஅந்த விவசாயியின் பெயர் கபுர்தலாவைச் சேர்ந்த சுக்தேவ் சிங். 58 வயதாகும் அவரை பூம்லைவ் வலைத்���ளம் நேர்காணல் செய்திருக்கிறது. அவருக்கு முழங்கை, முதுகு மற்றும் முழங்கால் தசைப்பகுதிகளில் காயங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.\nபார்வையாளர்களுக்கு டிவிட்டர் கூறியுள்ள செய்தியில்: “பூம்லைவ் மற்றும் ஆல்ட்நியூஸ் ஆகியவற்றின் கூற்றுப்படி, விவசாயிகள் போராட்டத்தின்போது ஒரு முதியவரை போலீஸ் தடி தாக்கும் தாக்கும் காட்சி இந்த வீடியோவில் காணப்படவில்லை. பிடிஐ புகைப்பட பத்திரிக்கையாளரால் படம்பிடிக்கப்பட்ட, ஒரு வயதான விவசாயியைத் தாக்கும் காவல்துறை தடியடி புகைப்படம் வெளியிட்ட உடனே வைரலாகியுள்ளது.”\n“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்த பின்னர், பிஜேபி-இன் அமித் மால்வியா அந்த நிகழ்வு குறித்த, எடிட் செய்யப்பட்ட வீடியோவை பதிவிட்டு பதிலளித்துள்ளார். மால்வியாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவில், அந்த வைரலான படத்தில் உள்ளவரின் மீது போலீஸ் தடி படாமல் இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், எடிட் செய்யப்படாத நீளமான வீடியோவை ஆய்வுசெய்த பூம்லைவ், அந்த மனிதரின் மீது இரண்டாவதாக ஒரு அதிகாரியின் தடி வீசப்படுவதை காணமுடிகிறது. பூம்லைவ் அந்த முதியவரை அடையாளம் கண்டிருக்கிறது. தனக்கு அடிபட்டிருப்பதையும், அந்த நிகழ்வினால் ஏற்பட்ட வீக்கங்களையும் அவர் காட்டியுள்ளார்.”\nகடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே தன்னுடைய தளத்தில் இருக்கும் பொய்யான செய்திகளை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது, ஆனால் இப்போது அதை இந்தியாவில் இருந்தே செய்யத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் அதனிடம் முதலில் பிடிபட்டது மால்வியாதானா என்பதை அந்த நிறுவனம் இன்னமும் வெளியிடவில்லை.\nஇந்த டிவிட்டர் செயல்பாடு பற்றி கருத்து கேட்டு, பூம்லைவ் நிறுவனம் அனுப்பிய வாட்சப் செய்திக்கு மால்வியா இன்னமும் பதில் சொல்லவில்லை.\nPrevious பள்ளிக்கரணை: நீர்த்தேக்கமாகும் சதுப்புநிலம்\nNext இந்திய அரசின் எதிர்ப்பை மீறி கனடா பிரதமர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: ராகுல் யோகி\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் க���்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-05-10T02:52:53Z", "digest": "sha1:YJ767YKZBIYCHQOVATLAPT7CDDYJR6BB", "length": 46419, "nlines": 176, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வை. மு. கோதைநாயகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவை. மு. கோதைநாயகி (திசம்பர் 1, 1901 - பெப்ரவரி 20, 1960), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரை சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.\n5 கருநாடக இசைப் பாடகராக\n6 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு\n11 வை.மு. கோதைநாயகி அம்மாளின் சில படைப்புகள்\nகோதைநாயகி, திசம்பர் 1, 1901 ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் வாழ்ந்த என். எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவரை சிறு வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைத்தனர். பிறந்த ஒரு வயதிலேயே தனது தாயை இழந்தார். அதனால் அவரது பாட்டி வேதவல்லி அம்மாளும், அவரது சிற்றப்பா மனைவியான கனகம்மாளும் அவரை வளர்த்தனர். தன் சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.\nசிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலம் என்பதால் 1907இல் கோதைநாயகிக்கு ஐந்தரை வயதான போது திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. ச��னிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். கோதைநாயகியின் புகுந்த வீட்டினர் தீவிர வைணவ மரபின் வழிவந்தவர்கள். ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ என்ற பெயர் பெற்ற அக்குடும்பத்தினருக்கு அக்காலத்தில் திருவல்லிக்கேணியிலும், வைணவ சமூகத்திலும் தனிமதிப்பு இருந்தது. அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் வை.மு. என்ற எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டனர். வைத்த மாநிதி என்பது அக்குடும்பத்தினரின் குலதெய்வமான திருக்கோளூர் பெருமானின் பெயராகும். முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊராகும். கோதைநாயகிக்கும் திருமணத்துக்குப் பின்னர் ‘வை.மு.’ என்ற குடும்பப்பெயரை இணைத்து வை.மு. கோதைநாயகி என அழைத்தனர். கோதை நாயகியின் வெற்றிக்கு அவரது செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதி தான். திருமணத்தின்போது கோதைநாயகி பள்ளி சென்று படித்தவரில்லை. பார்த்தசாரதி, அவரைக் கல்வி கற்கச் செய்தார். கோதைநாயகி, தனது மாமியாரிடம் தெலுங்கு மொழியைக் கற்றார்.\nகோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. ஆனால், வீட்டில் எப்போதும், திருவாய்மொழி, பாசுரங்கள் பாடிக்கொண்டிருப்பார். இதனால் அவருக்கு தமிழ்நடை சரளமாக வரத் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பழங்கதைகளைச் சொல்லி வந்தார். சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்கு கற்பனைக் கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. இதனைக்கண்ட அவரது கணவர் அவரிடம் காணப்பட்ட படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு அவரைப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். நாடகங்களைப் பார்த்து ரசித்த கோதைநாயகிக்குத் தானே நாடகங்களை எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.\nசமூக மறுமலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத்தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் எழுத, இந்திர மோகனா என்ற நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந���நாடகத்தை இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின. இந்நாடகத்தை பலர் கேட்டு வாங்கி நடித்தனர். இவ்வாறு தனது முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி கோதைநாயகியை மேலும் எழுதத் தூண்டியது எனலாம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். அதன் பிறகு பட்டம்மாளிடம் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.\nகோதைநாயகி, நாடகம் எழுதுவதிலும், இயக்குவதிலும் வல்லவர். அவருடைய சமூக நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் அருணோதயம், வத்சகுமார், தயாநிதி என்ற நாடகங்கள் பலரது பாராட்டைப் பெற்றவை. இவ்வாறு, கோதைநாயகி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவை அவரின் இதர படைப்புகளாகும்.\nமுதல் நூல் தந்த ஊக்கத்தால் கோதைநாயகி வைதேகி என்ற புதினத்தை எழுதினார். இதனை வடுவூர் துரைசாமி ஐயங்கார் திருத்தம் செய்து கொடுத்ததுடன் தமது மனோரஞ்சனி இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். அவரது அறிவுரையின் பேரில், 1925ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வெளிவராமல் நின்று போயிருந்த ஜகன்மோகினி மாத இதழை விலை கொடுத்து வாங்கி அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். அதில் வைதேகி புதினத்தைத் தொடர்கதையாக ஓர் ஆண்டு முழுக்க வெளியிட்டார் இதற்குப் பலர் பலத்த எதிர்ப்பு காட்டினர் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இதழ்கள் தாம் நல்ல வழி என்று இவ்விதழை நடத்துவதிலிருந்து பின்வாங்க மறுத்தார். பின்பு அவ்விதழ் கோதைநாயகி இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்பு வரை 35 ஆண்டுகளாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nஜகன்மோகினி இதழின் வாசகர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதனால் வடுவூரார் நடத்தி வந்த மனேரஞ்சனி தேக்கநிலையை அடைந்தது. கோதைநாயகி எழுதிய வைதேகி என்ற கதையை வடுவூரார் பிழைதிருத்தித் தருவதாக வாங்கிச் சென்றார். பொறாமை காரணமாக \"நான்தான் வை.மு. கோதை நாயகிக்காக 'வைதேகி' என்ற புதினத்தை எழுதிக் கொடுத்தேன். இனி வைதேகி ஜகன்மோகினியில் தொடராது\" என்று வடுவூரார் அறிவித்தார். ஆனாலும், கோதைநாயகி தன்னுடைய நினைவுத்திறன் கொண்டே வைதேகியையை ஜகன்மோகினியில் தொடர்ந்து எழுதி, தான் எழுதியதாகக் கூறிய வடுவூராரின் கூற்றைப் பொய்யா��்கினார்.\nகோதைநாயகியின் எழுத்தாற்றல் தமிழ் வாசகர்களிடையே பரவியது. அதனால், கோதைநாயகி ஜகன்மோகினியில் பல்வேறு பகுதிகளையும் சேர்த்து மற்ற இதழ்கள் போல் வெளியிடலானார். புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டார். விற்பனை கூடியது. தமிழ்நாட்டில் ‘ஜகன்மோகினி’ முன்னணி இதழ்களுள் ஒன்றாக முன்னேறியது. கோதை நாயகி, தனது பல புதினங்களை ஜகன்மோகினியின் மூலம் தான் எழுதினார். இந்து - இசுலாமியர் ஒற்றுமை, பெண் விடுதலை, நாட்டுப்பற்று, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றை புதினங்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார். மொத்தம் 115 புதினங்களை இவர் எழுதினார். 1937ஆம் ஆண்டு சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி அச்சுத்தொழிலிலும் சிறந்து விளங்கினார்.\nஇவரது மேடைப் பேச்சுக்களைக் கேட்க ஏராளாமானோர் கூடுவார்கள். பேசும் போது இடையிடையே குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லுவார். காங்கிரஸ் இயக்கத்தில் செயல்திறன் மிக்க உறுப்பினராக வை.மு.கோ. அம்மையார் விளங்கினார். தீரர் சத்தியமூர்த்தி, காமராசர், மூதறிஞர் இராஜாஜி போன்றோர் அம்மையாருடன் நட்புடையவர்களாக இருந்தனர். தீரர் சத்தியமூர்த்தியின் கூட்டங்களில் அம்மையார் கலந்து கொண்டு கடவுள் வாழ்த்துப் பாடலையும், பாரதியாரின் தேசிய எழுச்சி மிக்க பாடல்களையும் பாடியுள்ளார். ராஜாஜியின் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தில் இவர் பேசியதைக் கேட்டு, தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் இவரையும் பேசச் சொல்லி அன்பாக உத்தரவிட்டார் ராஜாஜி.\nவை.மு.கோ. அம்மையார் இசையில் மிகுந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். கருநாடக இசைப் பாடல்களைப் பாடுவதிலும் வல்லவராக இவர் இருந்தார். அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. காங்கிரஸ் மேடைகள் தோறும் நாட்டுப்பற்று உள்ள பாடல்களைஅம்மையார் பாடினார். அத்துடன் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் இசைஆற்றலை வெளிக் கொணரப் பாடுபட்டுள்ளார். அந்த வரிசையில் ஒருவர் புகழ் பெற்ற டி. கே. பட்டம்மாள் ஆவார். வை.மு.கோ. இனிய குரலில் பாடுவதை மெய்மறந்து பாரதியார் இரசித்ததாகக் கூறுவார்கள். மகாகவி பாரதியாரின் பாராட்டைப் பெற்றவர். அம்மையார் வானொலியிலும் இசைநிகழ்ச்சிகளை வழங்கி அதனை இசைத்தட்டுக்களாகவும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத��தக்கது.\nவை.மு.கோ. மேடைகளில் பாடுவதன்றி பல பாட்டுகளையும் புனைந்துள்ளார். இவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் சமீபத்தில் 'இசை மார்க்கம்' என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. முப்பதுகளில் வை.மு.கோ வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார்.[1] அம்பா மனோஹரி, கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள இந்த கிருதிகள், கர்நாடக இசைப் பாடகர்களால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.\nசுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோ.விற்காகவே தம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டைப் புனைந்ததாகவும், பின்னர் டி. கே. பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பது மற்றொரு செய்தியாகும்.[2]\nபத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமிருந்த வை.மு.கோ.வுக்கு அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு ஏற்பட்டது. தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு 1925ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்த போது வை.மு.கோதை நாயகி அம்மாள் காந்தியைச் சந்தித்தார். இந்நிகழ்வு வை.மு.கோவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காந்தியின் எளிமையான தோற்றமும், ஆராவாரமற்ற அவரது உறுதியான நாவன்மையும் அம்மையாரை மிகவும் கவர்ந்தது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட வை.மு.கோ. அது முதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார். மங்கல நாணைத் தவிர ஆடம்பரமான அணிகலன்களைத் தவிர்த்து, வேறு நகைகளை அணிவதில்லை என்று உறுதி பூண்டு அதையும் இறுதி வரையில் கடைப்பிடித்தார். பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.\n1931 இல் மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது அம்மையார் அதை ஏற்று திருவல்லிக்கேணியில் தற்போதைய பெசண்ட் ரோட்டில் திருமலாச்சாரி பள்ளி இருக்குமிடத்தின் அருகே இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை அம்மையாருக்கு விதிக்கபட்டது.\n1932இல் ‘லோதியன் கமிஷனுக்கு’ எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டும், அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகவும் கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறைக்கைதிகளை வன்முறை பாதையிலிருந்து திசை திருப்பி காந்திய பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். சிறையில் இருந்தபோது \"சோதனையின் கொடுமை\", \"உத்தமசீலன்\" ஆகிய புதினங்களை எழுதினார். இவர் சிறையில் இருந்த போது ஜகன்மோகினி இதழை இவரது கணவர் வை.மு.பார்த்த சாரதி தொடர்ந்து நடத்தினார்.\nஇரண்டாவது உலகப்போரின் போது ஏற்பட்ட அச்சம் காரணமாக மக்கள் பலரும் சென்னையை விட்டு வெளியேறினர். வை.மு. கோ. அம்மையாரும் \"ஜகன்மோகினி' அச்சகத்தோடு சென்னைக்கு அடுத்த செங்கல்பட்டு அருகேயிருந்த சிங்கபெருமாள் கோயில் எனப்படும் சிற்றூரில் குடியேறினார். ஜகன்மோகினி வெற்றிக்கு அதில் சித்திரம் வரைந்த சாமுவேல் என்ற ஓவியர் ஒரு காரணமாவார். இவர் இறுதிவரை ஜகன்மோகினி சிறப்பாக வெளிவர உறுதுணையாக இருந்தார். நாடு விடுதலை அடைந்தவுடன் மீண்டும் சென்னைக்கே \"ஜகன்மோகினி' அலுவலகத்தையும் அச்சகத்தையும் அம்மையார் கொண்டுவந்தார்.\n1930 களில் அம்மையார் 'டாக்கி' என்று அக்காலத்தில் சொல்லப்பட்ட திரைப்படத்துறையிலும் முத்திரை பதித்துள்ளார். வை.மு.கோ.அம்மையார் திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். அவர் தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்தபோது, தாம் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளனவா என்பதை அறிந்து கொள்ள அத்திரைப்பட அரங்கிற்குத் தன்னை யாரும் அறியாமல் இருக்கத் தலையில் முக்காடிட்டுக் கொண்டு சென்று படம் பார்ப்பது வழக்கம். 'அதிஷ்டம்' என்ற திரைப்படத்தில் தான் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் திரையிடப்பட்டிருப்பதை அறிந்து அப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய அனுப்பினார். இவ்வாறு தாம் செய்யும் பணிகளை மிகுந்த ���டுபாட்டுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் செய்தார்.\nகோதை நாயகியின் நாவல்கள் பல பிற்காலத்தில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. அவரது 'அனாதைப் பெண்' என்ற நாவலை ஜுபிடர் பிக்ஸர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அம்மையாரின் 'தயாநிதி' என்ற நாவல் சித்தி என்ற பெயரில் வெளிவந்து மிகுந்த புகழ் பெற்றது. மேலும் ராஜமோகன் (1937), தியாகக்கொடி, நளினசேகரன், (1966) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. ‘சித்தி’ படத்துக்கான சிறந்த 'கதையாசிரியர் விருது' கோதைநாயகிக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.\nவை.மு.கோ அம்மையார் இலவசமாக குழந்தைப்பேறு மருத்துவம் பார்ப்பதும் உண்டு. தமது உறவினர்களுக்கு மட்டுமின்றி தன்னை நாடிவந்து குழந்தைப்பேறு பார்க்க வேண்டும் என்று யார் அழைத்தாலும் சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் பார்ப்பார். இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று அம்மையார் அதனைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.\n1948ஆம் ஆண்டு சனவரி 30ஆம் நாள் காந்தி மறைந்த பின்பு 13ஆம் நாள் அவரது சாம்பல் நாடெங்கும் கடலில் கரைக்கப்பட்டது. சென்னையில் நடந்த சாம்பல் கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமமையார் காந்தியின் நினைவாக மார்ச்சு மாதம் 2ஆம் நாளன்று மகாத்மாஜி சேவா சங்கம் என்ற சங்கத்தைத் திருவல்லிக்கேணியில் தொடங்கினார். அச்சங்கத்தின் வாயிலாக ஏழைகளுக்கும் ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்தார்.\nவை.மு.கோ.அம்மையாரின் தேசிய சேவையைப் பாராட்டி காங்கிரஸ் அரசாங்கம் அவருக்குச் செங்கல்பட்டுக்கு அருகே 3 ஏக்கர் நிலமும் மற்றொரு இடத்தில் 7 ஏக்கர் நிலமும் வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் அவ்வாறு தனக்குக் கிடைத்த நிலத்தைப் பூமிதான இயக்கத்திற்காக வினோபாவேயிடம் அம்மையார் வழங்கிவிட்டார்.\n1956ஆம் ஆண்டில் அம்மையாரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் திடீரென்று இறந்தார். அவரது மறைவு அம்மையாரை நிலைகுலைய வைத்துவிட்டது. பெண்களின் வழிகாட்டியாக, சிறந்த விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, நாடக ஆசிரியராக, நாடக இயக்குநராக, இசை வல்லவராக, பத்திரிக்கை ஆசிரியராகப் பன்முக ஆற்றலுடன் விளங்கிய நாவல் ராணியாகிய வை.மு.கோதைநாயகி அம்மாள், தன் மகன் இறந்து தான் மட்டும் இருக்கிறோமே என்று வருந்தி சரியாக உணவு உண்ணாமல் உறக்கமின்றி உடம்பை வருத்திக் கொண்டார். அதனால் அம்மையார் கொடிய காச நோய்க்கு ஆளானார். தாம்பரம் காசநோய் மருத்துவ மனையில் உரிய சிகிச்சை பெற்றும் பலனின்றி 1960ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் நாள் மருத்துவமனையிலேயே இறந்தார்.\nவை.மு. கோதைநாயகி அம்மாளின் சில படைப்புகள்தொகு\nஜகன் மோகினி இதழில் வெளிவந்த வை.மு. கோதைநாயகி அம்மாளின் சில படைப்புகள்\nவைதேகி (1925 – 4 பதிப்புகள்)\nபத்மசுந்தரன் (1926 – 3 பதிப்புகள்)\nசண்பகவிஜயம் (1927 – 2 பதிப்புகள்)\nராதாமணி (1927 – 4 பதிப்புகள்)\nகௌரிமுகுந்தன் (1928 – 2 பதிப்புகள்)\nநவநீதகிருஷ்ணன் (1928 – 2 பதிப்புகள்)\nசியாமளநாதன் (1930 -2 பதிப்புகள்)\nவீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930)\nநளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930)\nஉத்தமசீலன் (1932 – 3 பதிப்புகள்)\nகதம்பமாலை (1932 – 2 பதிப்புகள்)\nபரிமள கேசவன் (1932 – 2 பதிப்புகள்)\nமூன்று வைரங்கள் (1932 -2 பதிப்புகள்)\nகாதலின் கனி (1933 – 2 பதிப்புகள்)\nசோதனையின் கொடுமை (1933 – 2 பதிப்புகள்)\nபடாடோபத்தின் பரிபவம் (1933 -2 பதிப்புகள் )\nசாருலோசனா (1933 – 3 பதிப்புகள்)\nதியாகக்கொடி (1934 – 2 பதிப்புகள்)\nபுத்தியே புதையல் (1934 – 2 பதிப்புகள்)\nஜயசஞ்சீவி (1934 – 4 பதிப்புகள்)\nஅமிர்த தாரா (1935 – 4 பதிப்புகள்)\nஆனந்தசாகர் (1935 -3 பதிப்புகள்)\nபட்டமோ பட்டம்(1935 – 2 பதிப்புகள்)\nபிச்சைக்காரக் குடும்பம் (1935 – 2 பதிப்புகள்)\nபொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 – 2 பதிப்புகள்)\nஅநாதைப் பெண் (1936 – 4 பதிப்புகள்)\nஇன்பஜோதி (1936 – 2 பதிப்புகள்\nபிரேம பிரபா (1936 – 2 பதிப்புகள்)\nராஜமோஹன் (1936 – 2 பதிப்புகள்)\nஅன்பின் சிகரம் (1937 – 2 பதிப்புகள்)\nசந்திர மண்டலம் (1937 – 2 பதிப்புகள்)\nமாயப் பிரபஞ்சம் (1937 – 2 பதிப்புகள்)\nமகிழ்ச்சி உதயம் (1938 – 4 பதிப்புகள்)\nமாலதி (1938 – 3 பதிப்புகள்)\nவாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938 )\nஜீவியச்சுழல் (1938 -2 பதிப்புகள் )\nகலா நிலையம் (1941 – 4 பதிப்புகள்)\nக்ருபா மந்திர் (1934 -4 பதிப்புகள்)\nமதுர கீதம் (1943 – 4 பதிப்புகள்)\nவாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 – 3 பதிப்புகள்)\nஅபராதி (1946 – 2 பதிப்புகள்)\nதெய்வீக ஒளி (1947 -2 பதிப்புகள்)\nதபால் வினோதம் (1945 – 2 பதிப்புகள்)\nநம்பிக்கைப் பாலம் (1951 -2 பதிப்புகள்)\n↑ சாருகேசி – ஹிந்து பத்திரிகையில் 13-2-2009\nகோதையர் திலகம் வை.மு.கோதைநாயகி, கலைமாமணி விக்கிரமன், தினமணி, ஜூலை 18, 2010\nமறக்க முடியாத மங்கைகள் ‘நாவல் அரசி’ வை மு கோதை நாயகி, திருவேங்கிமலை சரவ���ன் (குமுதம் இதழ்).\nதமிழ் நாவல் வளர்ச்சி 1900-1940 புதிய ஒளியில் இருண்ட காலம் – முனைவர் சுப. சேதுப் பிள்ளை\nத இந்து இதழ்களில், ராண்டார் கை, எஸ்.முத்தையா 2001, 2002ல் எழுதிய கட்டுரைகள்\nமங்கையர் இதழ்கள் என்ற புத்தகத்தில் பிரேமா எழுதிய கட்டுரை – திருச்சி முகம்மது யூனூஸ் எழுதிய கட்டுரை\nகீற்று இணைய தளத்தில் வெளிவந்த 'வை.மு.கோதைநாயகி அம்மாள்' கட்டுரை\nAn icon in her time, ராண்டார் கை, தி இந்து, சனவரி 10, 2002 - (ஆங்கில மொழியில்)\nநாவல் ராணி வை. மு. கோதைநாயகி, முனைவர் சி. சேதுராமன்\nஜகன்மோகினி இதழின் முன் அட்டையும் சில பக்கங்களும்\nயூடியூபில் சொல்லுவோம் வைஷ்ணவன் யாரெனக் கேளீர் - கோதைநாயகி அம்மாள் பாடிய ஒரு பாடல். வைஷ்ணவ ஜன தோ பாடலின் தமிழ் வடிவம். இந்தத் தமிழ் மொழிமாற்றத்தைச் செய்தவர் சங்கு சுப்பிரமணியம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2021, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Tata/Khanna/cardealers", "date_download": "2021-05-10T00:50:41Z", "digest": "sha1:HOKJ7OY5L45WVMD5JL47UVU5CTGCSSO6", "length": 5895, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "கான்னா உள்ள டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா கான்னா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை கான்னா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கான்னா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் கான்னா இங்கே கிளிக் செய்\nதாதா மோட்டார்ஸ் ஜி.டீ. சாலை, kukrain colony, யு.கே அரண்மனைக்கு அருகில், கான்னா, 141401\nஜி.டீ. சாலை, Kukrain Colony, யு.கே அரண்மனைக்கு அருகில், கான்னா, பஞ்சாப் 141401\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=16666", "date_download": "2021-05-10T00:43:35Z", "digest": "sha1:ZI3QJDNCTKSG7M2YL2TE2OLQRSSLKI7Z", "length": 13938, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nகாஞ்சிப்பெரியவரின் தீவிர பக்தராக இருந்தார் ஒரு அன்பர். மகாசுவாமிகளை வணங்காமல் எந்தச் செயலையும் செய்ய மாட்டார். சுவாமிகளே அவருக்கு கண்கண்ட தெய்வம்.\nநீண்ட காலமாக குழந்தை இல்லாமல் தவித்த அவருக்கு நல்ல காலம் பிறந்தது. மனைவி கருவுற்றாள். குழந்தை நல்ல படியாகப் பிறக்க வேண்டும் என்று சுவாமிகளைப் பிரார்த்தித்தார்.\nமனைவியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார். குழந்தை பிறந்ததும் மகாசுவாமிகள் குழந்தைக்கு பெயர்சூட்ட வேண்டும் என வேண்டிக் கொண்டார். வளைகாப்பு வைபவம் சிறப்பாக நிறைவேறியது.\nதாய் வீட்டுக்குப் புறப்பட்டாள் மனைவி. அன்றிரவு களைப்பால் சீக்கிரம் கண் அயர்ந்தாள்.\nஅதிகாலையில் அவளின் கனவில் நரசிம்ம சுவாமி ஒளிவீசும் முகத்துடன் தோன்றினார்.\n''உனக்கு ஆண்குழந்தை பிறக்கும். 'நரசிம்மன்' என்று பெயரிடு' என்று உத்தரவிட்டார்.\nகண் விழித்த அப்பெண்ணுக்கு துாக்கம் வரவில்லை. கணவரிடம் கனவை விவரித்தாள். சிந்தனையில் ஆழ்ந்த கணவர், ''நரசிம்மர் இட்ட உத்தரவை நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் நேருமே... வேண்டுதல்படியே மகாசுவாமிகளிடம் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொல்வதா'' என்ற குழப்பம் ஏற்பட்டது.\nகுழந்தை பிறந்த பிறகு என்ன செய்யலாம் என யோசிப்போம் என்று பிரச்னையை அப்போதைக்கு ஒத்தி வைத்தனர்.\nஇரண்டு மாதம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. வேண்டுதல்படி குழந்தையுடன் காஞ்சிபுரம் சென்றனர். சுவாமிகளின் முன் குழந்தையைக் கிடத்தி வணங்கினர். குழந்தையை அருள் பொங்க பார்த்தார் சுவாமிகள்.\nகனவில் தோன்றி நரசிம்மர் இட்ட கட்டளையை சொல்லலாம் என மனைவி வாய் திறந்தாள். ஆனால் குறுக்கிட்ட சுவாமிகள், ''இது ஆண் குழந்தை தானே\n''பக்த பிரகலாதனுக்கு அருள்புரிந்த மகாவிஷ்ணுவின் அவதாரமான 'நரச���ம்மா' என்று வாய் நிறையக் கூப்பிடுங்கள். இவன் அவர் அருளால் நலமாக வாழ்வான்'' என ஆசியளித்தார். சுவாமிகளின் தீர்க்க தரிசனத்தைக் கண்ட தம்பதி கைகூப்பி நின்றனர்.\nஅஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே\nஅநந்த பூமா மமரோக ராஸிம்\nநிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசர்வம் சக்திமயம் -- 35\nபச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை - 25\nஅக்னி நட்சத்திரம் பிறந்த கதை\nகந்தனே உனை மறவேன் - 22\nசர்வம் சக்திமயம் - 34\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபசுவின் பாலை பயன்படுத்தி கொரோனாவுக்கு சிகிச்சை மே 10,2021\nகொரோனா மூன்றாவது அலை தப்பிக்க நிபுணர்கள் அறிவுரை மே 10,2021\nமுதல்வர்களுடன் மோடி ஆலோசனை மே 10,2021\nநகராட்சி கடைகள் இடம் மாற்றம் மே 10,2021\nபழங்குடியின கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு மே 10,2021\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/dk-party-plans-to-have-food-in-suriya-grahana-time-16636", "date_download": "2021-05-10T01:08:44Z", "digest": "sha1:A5IM7CALCVVMNN3IR3MFJPPR7ZM4UCGL", "length": 6759, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "சூரிய கிரகண நேரத்தில் விருந்து சாப்பாடு! வம்பு இழுக்கும் தி.க.வினர்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nசூரிய கிரகண நேரத்தில் விருந்து சாப்பாடு\nஇந்துக்கள் மதம் தொடர்பான எந்த ஒரு விவகாரம் என்றாலும், இழுத்துவைத்து கிண்டலும் கேலியும் செய்வது தி.க.வினரின் பழக்கம்.\nஅப்படித்தான் நாளை நடக்க இருக்கும் கிரகணத்தை வைத்தும் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது தி.க. 26.12.2019 அன்று சூரியகிரகணம் நிகழும்போது உணவருந்தக் கூடாது, அது தோஷம் என்று ஒரு நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. அதை எதிர்த்து சென்னை பெரியார் திடலில் சூரியகிரகணத்தின்போது விருந்து சாப்பிடப் போகிறார்கள்.\nஆம், 26.12.2019 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை பெரியார் திடலில் சிற்றுண்டி சாப்பிட்டு சூரிய கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கப் போகிறார்களாம். இதேபோன்று தமிழகத்தின் பல இடங்களிலும் விருந்து நடக்கப்போகிறதாம்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/tag/ajay-gnanamuthu/", "date_download": "2021-05-10T02:43:52Z", "digest": "sha1:OO4AU2ZSUCCGHPBCR5EIGW7W6AFJQFFL", "length": 3262, "nlines": 88, "source_domain": "kollywoodvoice.com", "title": "Ajay Gnanamuthu Archives - Kollywood Voice", "raw_content": "\nபல பிரச்சனைகளையும், தடைகளையும் தாண்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீசாகி, ரசிகர்கள் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராக்ஷி கண்ணா நடித்துள்ள…\nபல அவமானங்களை தாண்டி வருகிறது ‘இமைக்கா நொடிகள்’ – தயாரிப்பாளர் வேதனை பேச்சு\n'டிமாண்டி காலனி' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் அடுத்த படம் 'இமைக்கா நொடிகள்'. எமோஷனல் ஆக்ஷன் திரில்லர் படமான இதில் அதர்வா,…\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\nValai Pechu | விஜய் சம்பளம் 120 கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2021-05-10T02:55:31Z", "digest": "sha1:2DXSNX2SOETNJIE2GWDGJGEXL53SCTDW", "length": 6993, "nlines": 267, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category 1986 இறப்புகள்\nதானியங்கிஇணைப்பு category 1914 பிறப்புகள்\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→வெளி இணைப்புகள்: + {{பத்ம பூசண் விருதுகள்}}\nadded Category:பத்ம பூசண் விருது பெற்றோர் using HotCat\nதானியங்கி: 62 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: tl:Tenzing Norgay\nதானியங்கி மாற்றல்: mr:तेनझिंग नोर्गे\nதானியங்கி இணைப்பு: ar:تينسينغ نورغاي\nதானியங்கி இணைப்பு: sk:Tenzing Norgay\nதானியங்கி மாற்றல்: hu:Tendzing Norgaj\nதானியங்கி இணைப்பு: nds:Tenzing Norgay\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-10T03:11:18Z", "digest": "sha1:AZMNLHNVFF24R6M7IQJYSIZQVDGMPUVX", "length": 24775, "nlines": 429, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSan Bernardo by Juan Correa de Vivar, held in the டெல் பிராடோ அருங்காட்சியகம் in மத்ரித், எசுப்பானியா\nபான்தேய்ன் லெஸ் தியோன், பர்கன்டி, பிரான்சிய இராச்சியம்\nகிலேர்வாக்ஸ் மடம், கிலேர்வாக்ஸ், பிரான்சிய இராச்சியம்\nமூன்றாம் அலெக்சாண்டர்-ஆல் 18 ஜனவரி 1174, உரோம், திருத்தந்தை நாடுகள்\nசிஸ்டேர்சியன் துறவு ஆடை, நூல் , சிலுவை\nசிஸ்டேர்சியன் சபையினர், பர்கன்டி, தேனீ வளர்ப்பவர்கள், மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள், ஜிப்ரால்ட்டர், Algeciras, Queens' College, Cambridge, Speyer Cathedral, தேவாலய புனித வீரர்கள்\nகிலேரிவாக்ஸ் நகர பெர்நாது அல்லது கிலேர்வாக்ஸ் நகர பெர்நார்து (இலத்தீன்: Bernardus Claraevallensis; 1090 – 20 ஆகஸ்ட் 1153) என்பவர் பர்கன்டியினைச்சேர்ந்த ஆதீனத் தலைவர் ஆவார். சிஸ்டேர்சியன் சபையின் மூலமாக கத்தோலிக்க துறவரதில் புனித ஆசிர்வாதப்பர் சபையினை புத்துயிர் பெறச்செய்ததில் குறிக்கத்தக்கப்பங்கு வகித்த்வர் இவர்.\nசிற்றோ நகரில் இருந்த புனித பெனடிக்ட்டின் மிகக் கடுமையான ஒழுங்குகளுடன் கூடிய சிஸ்டேர்சி��ன் துறவு மடத்தில் சேர்ந்தார். இந்த மடத்தில் இவர் சேர்ந்தது மட்டுமன்று, இவரின் உடன் பிறந்தார் நால்வரும் மாமனும் இவரோடு சேர்ந்து கொண்டனர். இவர்களுடன் மேலும் 31 இளைஞர்கள் பெர்னார்துவின் முன்மாதிரிகையால் இம்மடத்தில் துறவு மேற்கொண்டனர். நாளடைவில் இங்கு இருந்த துறவிகளின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. பார்-சுர்-ஆபேவின் தென்கிழக்க்கில் ஒரு புதிய மடம் அமைக்க இவர் அனுப்பட்டப்பார். 25 ஜூன் 1115இல் மடத்தை இவர் நிருவினார்.\nஇவர் கன்னி மரியாவிடம் பக்தியினைப் பரப்பினார்.[2] 1128இல் இவர் டிராய்ஸ் சங்கத்தில் இவர் தேவாலய புனித வீரர்களின் சட்டவிதிகளுக்கு[a] அடிக்கோடிட்டார். 13 பெப்ரவரி 1130இல் திருத்தந்தை இரண்டாம் ஹோனோரியுஸின் இறப்புக்குப்பின்னர் திருச்சபையில் பிளவு ஏற்பட்டது. பிரான்சின் ஆறாம் லூயிஸ் அரசர் சங்கம் ஒன்றை கூட்டினார். இதற்கு பெர்நார்து நடுவராக நியமிக்கப்பட்டார். 1139இல் இவர் இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தில் பங்கு பெற்றார். 1141இல் பியேர் அபேலார்டுக்கு எதிராக சென்ஸ் சங்கத்தில் முறையிட்டார். பெர்நார்தின் சீடர் மூன்றாம் யூஜின் என்னும் பெயரின் திருத்தந்தையானார். திருச்சபையின் உள்ள நடந்த பிளவுகளை சரிபடுத்த முயன்ற இவரை இதன் பின் திரிபுக் கொள்கைகளை எதிர்க்க அழைப்பக்பட்டார். ஜூன் 1145இல் இவர், தெற்கு பிரான்சில் பயணம் மேற்கொண்டு அங்கு திரிபுக் கொள்கைகளை எதிர்த்து கத்தோலிக்க மறையினை வலுப்படுத்தினார். 1146இல் இரண்டாம் சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்த வெசெலே சங்கத்தில் அதனை ஆதரித்து மறையுரை ஆற்றினார். எடிசா முற்றுகையில் கிறிஸ்தவ தோல்விக்குப் பிறகு, திருத்தந்தை இவரை இரண்டாம் சிலுவைப் போர் வீரர்களுக்கு மறைஉரை ஆற்றப்பனித்தார். இவரின் கடைசி நாட்கள் சிலுவைப்போரின் நேர்ந்த தோல்வியின் பொருப்பு இவர்மீது சாட்டப்பட்டதால் துன்பம் மிகுந்ததாக இருந்தது. துறவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்தப்பின்னர் தனது 63ஆம் அகவையின் இவர் இறந்தார். கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம் பெற்ற முதல் சிஸ்டேர்சியன் புனிதர் இவர் ஆவார். இவருக்கு 18 ஜனவரி 1174இல் திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் புனிதர் பட்டமளித்தார். 1830இல் திருத்தந்தை எட்டாம் பயஸ் இவரை \"திருச்சபையின் மறைவல்லுநர்\" என அறிவித்தார்.\n↑ André de Montbard, தேவாலய புனித வீரர்களின் நிறுவனர்களில் ஒருவர் பெர்னார்ட்டின் தாயின் அரை சகோதரர் ஆவார்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: en:Bernard of Clairvaux\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2020, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/laddu-price-will-not-be-raised-q15svz", "date_download": "2021-05-10T02:06:29Z", "digest": "sha1:BXZDUOYKJVTB5ND7LSOF22SA5IEFNG53", "length": 11144, "nlines": 99, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருப்பதி லட்டு விலை கிடுகிடு உயர்வா..? அதிரடியாக பதிலளித்த தேவஸ்தான தலைவர்..!", "raw_content": "\nதிருப்பதி லட்டு விலை கிடுகிடு உயர்வா.. அதிரடியாக பதிலளித்த தேவஸ்தான தலைவர்..\nதிருப்பதி லட்டு விலை உயர்த்தப்பட இருப்பதாக வந்த தகவலை தேவஸ்தான குழு தலைவர் மறுத்துள்ளார்.\nஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என ஏராளமாக உண்டியலில் செலுத்துகின்றனர்.\nபக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. சலுகை விலையில் 2 லட்டுகள் 20 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கூடுதல் லட்டுகளுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு லட்டு செய்வதற்கே 40 ரூபாய் செலவாகுவதால் தேவஸ்தானத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. அதை ஈடுகட்டும் வகையில் லட்டின் விலையை அதிரடியாக உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வந்தது.\nஅதன்படி அனைத்து தரிசன பிரிவுகளுக்கும் ஒரு லட்டு இலவசமாகவும், கூடுதலாக வாங்கும் ஒவ்வொரு லட்டும் 50 ரூபாய்க்கு விற்கப்பட தேவஸ்தானம் முடிவெடுத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் விலை உயர்த்தப்படுவதாக வெளியான தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திருப்பதி லட்டுகள் அதே மானிய விலையில் தான் வழங்கப்படும் என்றும், விலை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா..\n 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்த ஸ்டாலின்\nவாழ்க்கையில் முக்கிய பெண்களுடன் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..\nபச்சை கலர் லிப்ஸ்டிக் ரொம்ப கொடுமையா இருக்கு... கெத்தாக ஆட்டம் போட்ட வனிதாவை வச்சு செய்த நெட்டிசன்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilmadhura.com/tag/romance/", "date_download": "2021-05-10T02:30:42Z", "digest": "sha1:RGYKCN5XM44TRZ5UY36YSWYHDAQTJQ5S", "length": 12545, "nlines": 195, "source_domain": "tamilmadhura.com", "title": "Romance Archives - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே எ��் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினி\nஆரஞ்சு நிற புடவை “உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்…”…\nவேந்தர் மரபு – 17\nவணக்கம் பிரெண்ட்ஸ், வேந்தர் மரபு – 17 பகுதி உங்களுக்காக அன்புடன், தமிழ் மதுரா\nமழையாக நான் – கவிதை\nநம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் ஸ்ரீ அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா மழையாக நான்…\nபோதாதெனும் மனம் – குறுநாவல்\nவணக்கம் தோழமைகளே, இந்த ஞாயிறு சிறப்புக் குறுநாவலாக நம்மை மகிழ்விக்க வந்திருகிறது மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் ‘போதாதெனும் மனம்’ . படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா.\nமெல்லக் கொல்வேன் – குறுநாவல்\nவணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது அழகான புதினத்தின் வாயிலாக நம்மை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா.\nஹாய் பிரெண்ட்ஸ், வேந்தர் மரபு அடுத்த அத்தியாயம் வீராதி வீரனுடன் வந்திருக்கிறார் யாழ்வெண்பா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா\nவணக்கம் தோழமைகளே, பதினொன்றாம் அத்தியமாக வந்திருக்கிறது ‘கரடு மலை’ அன்புடன், தமிழ் மதுரா.\nகணினிக் காதல் – குறுநாவல்\nவணக்கம் பிரெண்ட்ஸ், எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தனது கணினிக் காதல் குறுநாவல் வழியாக உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ளார். படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா\nவேந்தர் மரபு _ 9\nவணக்கம் தோழமைகளே, ‘வீரம் போற்றல்’ அத்தியாயத்தின் மூலம் மறுபடியும் சந்திக்க வந்திருக்கிறார் ஆசிரியர் யாழ்வெண்பா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா\nமேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி\nவணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக. திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம் பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி. அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ். ஒருதலைக்…\nவேந்தர் மரபு – 8\nவணக்கம் தோழமைகளே சென்ற பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பதிவில் சமுத்திரையின் ஓலை கண்டு கிளம்பும் தீட்சன்யர். தங்கையின் கவலையைப் போக்க முயலும் சேயோன். அன்புடன், தமிழ் மதுரா\nமேற்கே செல்லும் விமானம் – பாகம் 3\nவணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில் ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://venkateshr.wordpress.com/2011/11/", "date_download": "2021-05-10T00:44:45Z", "digest": "sha1:A4QEY3VZUGXBU2HPSADVYY7IBF25KHSD", "length": 19321, "nlines": 108, "source_domain": "venkateshr.wordpress.com", "title": "நவம்பர் 2011 – நேசமுடன்", "raw_content": "\nஸ்ருதிஹாசன் – பேஜ் 3 தமிழ்\nஏழாம் அறிவு நேற்று இரவு பார்த்தேன். பல விமர்சனங்களில், ஸ்ருதிஹாசனின் உச்சரிப்பு, நடிப்பு எல்லாவற்றையும் ஒரு மாதிரி கிண்டல் செய்தும் ஆலோசனை சொல்வது போலவும் எழுதப்பட்டதைப் படித்திருந்தேன். அதனாலேயே ஏழாம் அறிவு பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.\nஸ்ருதிஹாசனே டப்பிங் பேசியிருக்கிறார்; அவருக்குப் பதில் வேறு யாரேனும் நல்ல தெளிவான தமிழில் டப்பிங் பேசியிருக்கலாம் என்றெல்லாம் கருத்துக்கள் கேட்டு இருந்தேன். நேற்று படத்தை முழுமையாக நிதானமாக பார்த்தபோது, வேறு எண்ணங்களே ஏற்பட்டன.\nஸ்ருதி, இன்றைய தமிழ் இளைஞர்கள், பெண்களின் ஒரு வகை மாதிரி. இன்றைக்குப் பல குடும்பங்களில் வெளிநாடுகளில் போய் படித்து, அங்கேயே செட்டிலான இளைஞர்கள் உண்டு. திரும்பி வந்தவர்களும் உண்டு. நகர்ப்புறங்களில் ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே படித்து வளர்ந்தவர்களும் உண்டு. வீட்டில் மட்டுமே தமிழ் பேசும் வாய்ப்புள்ளவர்கள் அவர்கள். பல நிறுவன உயர்பதவிகளில் இருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் புரியும்; பேசுவது கொச்சையாக இருக்கும். சரளமாக தமிழ் பேச வரவில்லை என்பது குறித்து கவலை கொள்ளும் இளைஞர்கள் உண்டு.\nஇவர்கள் எல்லாம் தமிழ் பேசாததாலேயே, பழகாததாலேயே இவர்களுக்குத் தமிழ் மேல் காதல், ஆர்வம் இல்லை என்று அர்த்தமில்லை. தமிழைப் பேசிப் புழங்குவதற்கான தேவை, அவர்களைப் பொறுத்தவரை வெகுசில இடங்களிலேயே இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை, தமிழ் சினிமாவிலும் சரி, நேர்ப்பேச்சிலும் சரி ஒரு மாதிரி “பீட்டர்” என்று வகைப்படுத்தி, கிண்டல் அடிப்பதையே செய்திருக்கிறோம்.\nஅதேசமயம், மறைமுகமாக இந்தத் தன்மையை ரசிக்கவும், மேட்டிமையின் வெளிப்பாடாக உணர்ந்துகொள்ளவும் பின்பற்ற முடியுமா என்று முயன்றும் பார்த்தவர்கள் உண்டு. இன்றைய பல்சமூக, பல் இன வாழ்க்கைச் சூழலில், இத்தகைய ஓர் காஸ்மோபாலிடன் கலாசாரம் கவர்ச்சிகரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.\nடைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பேஜ் 3 கேரக்டர்கள் இவர்கள். பேஜ் 3 பிரபலங்கள் ஆக, பலர் முயல்கின்றனர்.\nஏழாம் அறிவில், முருகதாஸ், இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி, அந்தக் கேடரக்டருக்குப் பொருத்தமானவர். ஓர் அழகான முரணை உள்ளே வைத்து, கேரக்டரை இன்னும் மெருகேற்றி இருக்கிறார்.\nஅதாவது, வாழ்க்கை அவுட் லுக், நடை உடை பாவனை, பேச்சு எல்லாம் இன்றைய பேஜ் 3 மாடர்னிட்டி; உள்ளே உள்ளது, தீராத தமிழ் உணர்வு. இந்த முரண், இந்தக் கதைக்கு மிகவும் தேவை. ஒருபக்கம், சூர்யா நல்ல தமிழில், உணர்ச்சிப் பொங்க பேசவும் நடிக்கவும் வேண்டும்; அவருக்கு ஜோடியானவர் மாடர்னிட்டியோடு, தமிழ் உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும்.\nஇன்றைக்கு சினிமா பார்க்கப் போகும் இளம்பெண்கள், தம்மை, ஸ்ருதிஹாசனோடு இனங்கண்டு கொள்பவர்கள் ஏராளம். பயங்கரமாக கிண்டல் அடிக்கப்படும் அவரது “ஷ” மொழி, ஸ்டைல் மொழியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அசினை, இன்றைய பெண்களின் பிரதிபலிப்பாக நினைத்திருந்தேன். ஸ்ருதி, அடுத்த கட்டம். இன்றைய 15 – 22 வயதுள்ள நகர்புறப் பெண்களின் பிரதிபலிப்பு. ஏழாம் அறிவின் அபரிமிதமான தமிழுணர்வுக்கு பின்புலமாக இருந்து வலிமை சேர்க்க, ஸ்ருதியின் நுனிநாக்கு, கடித்துத் துப்பும் தமிழை பயன்படுத்தியிருப்பது முருகதாஸின் புத்திசாலித்தனம்.\nபிடிக்கறதோ இல்லையோ, ஸ்ருதி வகை தமிழுணர்வு, இன்றைய நிஜம். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்\nvenkateshr\tஐடியாஸ், சினிமா\t2 பின்னூட்டங்கள் நவம்பர் 28, 2011 நவம்பர் 28, 2011 1 Minute\nகடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, கூடங���குளம் அணுமின் நிலையமும் தி.நகர் கடைகள் சீல் வைக்கப்பட்டதும் பெருமளவில் எல்லா செய்திப் பத்திரிகைகளின் இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டன. தவறில்லை. இரண்டுமே முக்கியமானவை. பேசப்படவேண்டியவை.\nஇரண்டு பிரச்னைகளின் பின்னிருந்து செயல்படும் ஒரு மனோநிலைதான் என்னை ரொம்பவும் இம்சிக்கிறது.\nகூடங்குளம் அணு மின் நிலையத்தை பல கோடி ரூபாய் செலவில் கட்டியாயிற்று. உற்பத்தி தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில், அணுமின் நிலைய விபத்துக்கள் பற்றி ஏன் பேச வேண்டும் செயல்பட வேண்டியதுதானே இல்லை என்றால், மொத்த செலவும் வேஸ்ட். மொத்த புத்திசாலித்தனமும் வீண்.\nபிரச்னை வரும் போது பார்த்துக்கொள்ளலாம். விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் வந்து சர்டிபிகேட்டும் கொடுத்துவிட்டார்.\nஅணுமின் ஆதரவாளர்களுக்கு மக்களின் தார்மிக எதிர்ப்பு பயங்கர எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான், கல்லணையையும் பெரிய கோவிலையும் நெல்லையப்பர் கோவிலையும் உதாரணமாகக் காட்டிப் பேசுகிறார் கலாம்.\nஇதேபோன்ற, “வந்தால், பார்த்துக்கொள்ளலாம்” மனப்பான்மைதான், தி.நகர் கடைகள் விஷயத்திலும் செயல்படுகிறது. ரங்கநாதன் தெருவில் ஒரு கடை தீப் பிடித்ததே, ஏதேனும் காப்பாற்ற முடிந்ததா என்ற கேள்வி எழவே மாட்டேன் என்கிறது.\nகடைகளை சீல் வைத்ததால், பெருத்த நஷ்டம். பல ஆயிரம் தொழிலாளர்கள், வேலை தேடிச் சென்னை வந்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று பேசுகிறார்கள், வியாபாரிகள் சங்கத் தலைவர்கள்.\nஅவர்கள் ஒரு படி மேலே போய், இதையும் சொல்கிறார்கள்: தி.நகர் முழுவதையும் வணிக வளாகமாக (ஸ்பெஷல் ஸோன்) அறிவித்து, நகர்புற கட்டடங்களின் சட்ட விதிகளில் இருந்து விலக்கு அளியுங்கள். ஏனெனில், அங்கே வியாபாரம் கொழிக்கிறது. அரசுக்கு ஏராளமான வரி செலுத்தப்படுகிறது. அங்கே வணிகம் தடைபட்டால், அரசுக்கு வரிவருவாய் குறைந்துவிடும் என்றெல்லாம் மறைமுக மிரட்டல்கள்.\nஆனால், இங்கும் அடிப்படை கேள்வி கேட்கப்படுவதில்லை. அல்லது, மிக சாமர்த்தியமாக, மெளனம் காக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டி இருக்கிறீர்களே பல லட்சம் மக்கள் புழங்குகிறார்களே பல லட்சம் ��க்கள் புழங்குகிறார்களே அவர்களுடைய பாதுகாப்புக்கு உகந்தாற்போல், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் அவர்களுடைய பாதுகாப்புக்கு உகந்தாற்போல், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் தீ ஏற்பட்டால் வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டால் என்ன சேஃப்டி நடவடிக்கைகள் அங்கே அமலில் இருக்கிறது\nஅதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். முதலில், கடை நடத்த அனுமதியுங்கள். சீலை நீக்குங்கள். மற்ற விஷயங்களைச் சரிசெய்யலாம் என்று சொல்கிறார்கள். இவையெல்லாம் கட்டடங்களைக் கட்டும்போதே செய்திருக்க வேண்டியவை. இனியேனும் செய்துவிட்டு, கடைகளைத் திறவுங்கள் என்பதுதான் சரியான அணுகுமுறை.\nஆனால், “நடந்த பின்னால் பார்த்துக்கொள்ளலாம்” என்ற மோசமான நம்பிக்கை எவ்வளவு அபாயமானது அணுவிபத்து நடந்தபின்னர் பார்க்க என்ன இருக்கிறது அணுவிபத்து நடந்தபின்னர் பார்க்க என்ன இருக்கிறது இரண்டு கட்டடங்கள் தீ பிடித்துக்கொண்டால், உயிரிழப்புக்களைத் தடுத்துவிட முடியுமா\nஒன்று அரசு; மற்றொன்று தனியார். இரண்டிலுமே பிடிவாதமும் உள்நோக்கங்களுமே நிறைந்திருக்கின்றன. மேலும், தெரிந்தே செய்யும் தவறுகள் இவை. உலக நாடுகள் எங்கும் அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கும்போது, இங்கே நடத்த வேண்டும் என்கிறார்கள். பாதுகாப்பான கடைகள் வேண்டும், வசதியான ஷாப்பிங் அனுபவம் வேண்டும் என்ற எண்ணம் பெருகும் வேளையில், புறாக்கூண்டுகளைக் கட்டி வணிகத்தோடு, அபாயத்தையும் சேர்த்தே வளர்க்கிறார்கள் தி.நகர் கடைக்காரர்கள்.\nநீதிமன்றமும் மக்கள் சக்தியும் இல்லை என்றால், இவர்களெல்லாம் நம்மை கால் தூசுக்குக் கூட மதிக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிஜம்.\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2551071&Print=1", "date_download": "2021-05-10T02:25:51Z", "digest": "sha1:TQN67RU7CQOJKJQ2D6DFU4GO3QGHJRZA", "length": 6399, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nகருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள்\nசென்னை : 'கருணாநிதி பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக நடத்த வேண்டாம்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: கருணாநிதியின் 97வது பிறந்த நாளான இன்று(ஜூன் 3) அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அவரது உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும��. எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.நான் பங்கேற்கும் நிகழ்விலும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'கருணாநிதி பிறந்த நாள் விழாவை ஆடம்பரமாக நடத்த வேண்டாம்' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவரது அறிக்கை: கருணாநிதியின் 97வது பிறந்த நாளான இன்று(ஜூன் 3) அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அவரது உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.\nநான் பங்கேற்கும் நிகழ்விலும் யாரும் அணி திரள வேண்டாம். ஏற்கனவே அறிவித்த நலத்திட்ட உதவிகளை தி.மு.க. நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். அவரவர் இடங்களிலிருந்தே தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கருணாநிதிக்கு மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ரபேல்' போர் விமானம்: பிரான்ஸ் அமைச்சர் உறுதி(3)\nஜூலை முதல் நேரடி விசாரணை: வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41939&ncat=3", "date_download": "2021-05-10T02:09:12Z", "digest": "sha1:CJIVFZUWOAHKMSEZZV4ZKUHZPCVI7BEW", "length": 16481, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "பூசணி பர்பி! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இன்று தமிழகம் வருகை மே 10,2021\nஉ.பி., அரசு மீது அதிருப்தி: அமைச்சர் கடிதத்தால் சர்ச்சை மே 10,2021\nகாலியாகும் கூடாரம் விரக்தியில் கமல் மே 10,2021\nஇது உங்கள் இடம்: ராஜதந்திரம் இல்லையே\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nபூசணிக்காய் - 300 கிராம்\nசர்க்கரை - 150 கிராம்\nஏலக்காய் துாள் - 1 தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி.\nதோல் சீவப்பட்ட பூசணிக்காயை, ஒரு இஞ்ச் அளவுக்கு, துண்டுகளாக அரிந்து, பின், அவை ஒவ்வொன்றையும், வடை கம்பியால் துளையிடவும். பின், இட்லி குக்கரில், 15 நிமிடம் வேக விட்டு, ஒவ்வொறு துண்டையும் உள்ளங்கையில் வைத்து, அதிலுள்ள ��ீரை எடுக்கவும். கம்பி பதத்தில், சர்க்கரை பாகு காய்ச்சி, ஏலக்காய் துாளை போட்டு, அதில், பூசணி துண்டுகளை போடவும். பின், எடுத்து தட்டில் அடுக்கவும்.\nமீதமுள்ள பாகினை, துண்டுகளின் மேல் ஊற்றவும்; கடைசியாக,, திராட்சைகளை நெய்யில் வறுத்து துண்டுகளின் மேல்வைத்து அலங்கரிக்கவும்; இப்போது, சுவையான பூசணி பர்பி தயார்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஇங்கேயும் இடது - அங்கேயும் அதே\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nமுதல் கருப்பர் இன பெண் விஞ்ஞானி\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/cinema/24463", "date_download": "2021-05-10T01:31:55Z", "digest": "sha1:J3DAOAYC43LLYFN65IIHDIQZJVY7QOAD", "length": 4286, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "தயாரிப்பாளர்களுக்கு 100கோடியை மீட்டு தருகிறேன் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஎனக்காக சுந்தர்.சி கிட்ட சண்டை போட்ட அர்ஜுன் - நடிகர் மாறன்\nகங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்\nஅந்த வலி எனக்கு தான் தெரியும் ...TREND ஆகும் சிம்பு MEME\nமேடை நாடகத்தில் நடிக்கப்போகும் மூன்றெழுத்து நடிகர்\nரத்தம் சிந்தும் இந்தியா.. பணம் திரட்டும் விஜய் பட நடிகை\nகாத்திருந்த பிக்பாஸ்க்கு காலத்தின் பதில் இதுவா\nதமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஅந்த தப்ப நான் செய்யமாட்டேன்.. திருமணம் குறித்து பேசிய பிரபல நடிகை..\n’நீங்க ஹீரோ தான்’… பிரபல நடிகையை பாராட்டிய சோனு சூட்..\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்..\nகொரோனாவுடன் இந்த பிரச்சனை: உயிர் பிழைத்த நடிகர் அருண் பாண்டியன்\nஇந்த 2 திட்டங்கள் அருமை: முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த ஷங்கர்..\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/rajinikanth", "date_download": "2021-05-10T01:42:19Z", "digest": "sha1:KV2VJM5GC6HWVRT3YQDWLITV7K263M7C", "length": 7929, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nநடிகை நக்மா வெளியிட்ட அசத்தலான புகைப்படம் செம குஷியான ரஜினி ரசிகர்கள் செம குஷியான ரஜினி ரசிகர்கள் அப்படி என்னதான் இருக்கு அதுல தெரியுமா\nமரியாதைக்குரிய டியர் மோடி ஜி. நெகிழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு கூறிய நன்றி.\nஅட அட.. தனது பிறந்தநாள் கேக்கிலேயே மெசேஜ் சொன்ன சூப்பர் ஸ்டார்\nரஜினி சார்.. வாங்க சார்.. கைகூப்பி கதறி கதறி அழுத ரஜினி ரசிகை..\nதலைவா.. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபல இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்\nரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டார்' ஆனது எப்படி.\nமுடிவுக்கு வருகிறதா ரஜினியின் 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கை.. இதுதான் ரஜினியின் கடைசி படமா\nபடையப்பா பட ஷூட்டிங்கின் போது டச்சப் மேனாக மாறிய ரஜினி அதுவும் யாருக்காக பாருங்க. புகைப்படம் இதோ\nநடிகர் பொன்னம்பலத்தின் இரண்டு கிட்னியும் செயலிழந்தது.. சிகிச்சையில் இருக்கும் அவருக்கு ரஜினிகாந்த் உதவி.\n கிண்டல் செய்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் ஆவேச கண்டனம்\nஇந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால்.. தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை\nதமிழக அரசுக்கு பாராட்டு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை.. ரஜினிகாந்தின் அசத்தல் அறிக்கை\n அப்படி வாங்க.. நடிகர் ரஜினியை புகழ்ந்து தள்ளிய நடிகர் கமல்\nஅரிய புகைப்படத்தை வெளியிட்டு தனது விருப்பத்தை அண்ணாத்த ரஜினிக்கு தெரிவித்த லாரன்ஸ்\nசெம கெத்தான டைடிலுடன் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக செய்தியை அளித்த சன் பிக்சர்ஸ்\n வீடு முழுவதும் ரஜினிகாந்த் பேரன் செய்த அட்டகாசத்தை பார்த்தீர்களா\nஇளமை துள்ளலோடு களத்தில் இறங்கிய நடிகை மீனா செம உற்சாகத்தில் ரசிகர்கள்\nடெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தடியடி ரஜினிகாந்தின் நாசூக்கான பதிலால் செம ஷாக்கான ரசிகர்கள்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச��சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8219/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2021-05-10T02:26:36Z", "digest": "sha1:OHBEVWCZK2PLQRO3PHKDDO6QJZJHGDOD", "length": 6513, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "உள்ளூராட்சி தேர்தலில் எதிரணி இணைய வாய்ப்பு - Tamilwin.LK Sri Lanka உள்ளூராட்சி தேர்தலில் எதிரணி இணைய வாய்ப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஉள்ளூராட்சி தேர்தலில் எதிரணி இணைய வாய்ப்பு\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மகிந்த அணியினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தற்போது இரு தரப்பிலுமுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும், இதன்படி உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பெரும்பாலும் இரு தரப்பினரும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் இசுரு தேவப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாள��்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9748/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2021-05-10T01:19:53Z", "digest": "sha1:2UQ4ZYWNG44VXNM5KU5Y3Q2B4SRMCQJI", "length": 6594, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "சுதந்திரக் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் மஹிந்த அணி கட்சிகள் - Tamilwin.LK Sri Lanka சுதந்திரக் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் மஹிந்த அணி கட்சிகள் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசுதந்திரக் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் மஹிந்த அணி கட்சிகள்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறும்வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லையென மஹிந்த அணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஏகமனதாக தீர்மானித்துள்ளன.\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அராசாங்கத்தை வீழ்த்துவதற்கான எந்த நடவடிக்கையை மேற்கொள்ளவும் தாம் தயாராகவுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறு��்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2021/04/blog-post_692.html", "date_download": "2021-05-10T00:53:15Z", "digest": "sha1:VFGRCUCQWPAE74MNXRGIOMYCP4DDZP3V", "length": 6779, "nlines": 51, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "ஒரு வரிச் செய்திகள்", "raw_content": "\n👲திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த பள்ளப்பட்டி பிரிவு சோதனை சாவடி அருகே போலீஸ் போல் நடித்து டிரைவர் சித்திக் என்பவரிடம் ரூபாய் 5000 பணம் பறித்த தவமணி (29) என்பவரை அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.\n👲தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை\nசென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது\n👲ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்���்தியது சென்னை.. புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்\n👲அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு\nஅடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைப்பு\n👲சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் உத்தர பிரேதசத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாததது வெட்கக்கேடானது - அலகாபாத் உயர்நீதிமன்றம்\n👲20 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரம், 75 வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 2 விமானங்கள் ரஷியாவில் இருந்து டெல்லி வந்தடைந்தன..\n👲கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவிய ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி - பிரதமர் மோடி\n👲திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.*\n*மத்திய - மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.\n👲விருந்தினர்களையும், கூட்டமாக கூடுவதையும் தவிருங்கள்*\nமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்*\nசென்னையில் ஒரு நாளைக்கு 25,000 கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம்*\nஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்வதற்கான பணிகளை விரைவுப்படுத்தியுள்ளோம்*\nசிறப்பு அதிகாரி சித்திக் ஐ.ஏ.எஸ்*\n👲சென்னையில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவு..\nகொரோனாவால் உயிரிழந்தால் அவர்கள் உடலை அடக்கம் செய்ய பணம் கேட்டு ஊழியர்கள் கட்டாயப் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.\n👲கொரோனா தற்போது சுனாமி போல் பரவி வருகிறது.*\nபொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்..\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி சித்திக்.\n👲18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - முதல்நாளிலேயே 1.32 கோடி பேர் முன்பதிவு.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_292.html", "date_download": "2021-05-10T02:50:13Z", "digest": "sha1:SIDINRZRJNTLWOCJ4VKUVNLRIBTYEVVF", "length": 3394, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "வடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே! அமைச்சர் விமல் வீரவன்ச திட்டவட்டம்!", "raw_content": "\nவடக்கின் மூன்று தீவுகளும் சீனாவுக்கே அமைச்சர் விமல் வீரவன்ச திட்டவட்டம்\nவட மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஅமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம் குறித்த மூன்று தீவுகளிலும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nசீன நிறுவனத்துக்கே இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.\nஅமைச்சரவையின் அனுமதியையும் மீறி மூன்று தீவுகளுக்கான திட்டங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோருவது சிறுபிள்ளைத்தனமானது.\nவெளிநாடுகள் திட்டங்களுக்கான கோரிக்கையை இலங்கையிடம் விடுக்க முடியும். ஆனால், அது தொடர்பில் அமைச்சரவை தான் இறுதி முடிவெடுக்கும்.\nஅமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் எந்தத் தரப்பும் கருத்துக்களை வெளியிடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dheivamurasu.org/m-p-sa-books/kandhar-anuboothi/?add_to_wishlist=4097", "date_download": "2021-05-10T02:13:23Z", "digest": "sha1:OOL5Q3IMSQ3SIGEURQJYK5JXZ6RZIAZ3", "length": 6099, "nlines": 254, "source_domain": "books.dheivamurasu.org", "title": "Kandhar Anuboothi Exegesis (English) - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nபிரதோஷ வழிபாடு (mp3) ₹100.00\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil) ₹180.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2014/01/velivimugam-5.html", "date_download": "2021-05-10T01:55:40Z", "digest": "sha1:3HEK46BFCY4M4I63FYAPPVQS7BHGQIMO", "length": 35179, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேள்வி முகம் - 5 | முதற்கனல் | வெண்முரசு - ஜெயமோகன்", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nவேள்வி முகம் - 5 | முதற்கனல் | வெண்முரசு - ஜெயமோகன்\nஇந்தப் பகுதியில் வியாசர் குறித்த அறிமுகமும் செய்திகளும் வருகின்றன. மேலும் மஹாபாரதம் உரைக்க ஆரம்பிக்கிறார் வைசம்பாயனர்.\nவேள்வி முகம் - 5 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...\nஇப்பதிவில் வியாசர் தங்கியிருந்த இடம் வியாசவனம் என்று அழைக்கப்படுகிறது. வியாசர் ஒரு ஆலமரத்தடியில் தனது குடிலை அமைத்து தன்னந்தனியாக இருந்ததாகவும், பிறகு அவரது சீடர்களும் வந்து குடிலமைத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்.\nவியாசரை கடும் முனிவராக கிட்டத்தட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் சோழ மன்னனின் குருவைப் போலத் தெரிகிறார். ஏனோ இந்தப் பதிவைப் படிக்கும்போது ஆயிரத்தில் ஒருவன் என் கண் முன்னே நிழலாடுகிறது.\nவிநாயகர் தனது தந்தத்தை ஒடித்து எழுதினார் என்பதைக் கேட்டிருக்கிறோம். அதை திரு.ஜெயமோகன் அவர்கள் ஏற்று புரிந்து கொள்ளும் விதம், வரலாறு குறித்த நமது மூடிய கண்களைத் திறக்கின்றன.\nவியாசரை சீடர்கள் தூக்கிச் செல்லும் காட்சியும், அவர்களது பயணமும், வியாசர் தூங்கிய விதமும், வைசம்பாயனரின் தாய்ப்பாசம் போன்ற அன்பும், கண்முன் இல்லாத அந்த உலகத்திலேயே நம்மை வாழ வைக்கின்றன.\nவியாசர் ஆஸ்தீகர் சந்திக்கும் இடமும், ஜனமேஜயனின் சீற்றமும், அதற்கு வியாசரின் பதிலுமெனக் கொடுத்து, அடுத்து என்ன என்று நம்மை ஏக்கப்பார்வை பார்க்க வைத்து இன்றைய பதிவை முடித்துவிட்டார்.\nஇந்தப் பதிவின் படம் அருமையாக வந்திருக்கிறது. இருப்பினும், இக்காட்சிக்கு பதிலாக அந்தக் கல் ஆலமரத்தில் வியாசர் தனது சீடர்களுடன் இருப்பது போன்று இருந்திருந்தாலோ, அல்லது காரிருளில் வியாசர் தனித்து கானகத்தில் நடப்பது போன்றோ இருந்திருந்தால் கூடுதல் சிறப்படைந்திருக்கும் எனக் கருதுகிறேன்.\nஇந்தப் பதிவில் எனக்குப் பிடித்த வரிகள்\n* அதன்பின் வியாசர் குருஷேத்திரத்தை விட்டு விலகிச்செல்வதையே தன் இலக்காகக் கொண்டு பாரதவர்ஷமெங்கும் அலைந்தார். பனிமுடிகள் சூழ்ந்த இமையத்தின் சரி��ுகளிலும் மழையும் வெயிலும் பொழிந்துகிடந்த தென்னகச்சமவெளிகளிலும் வாழ்ந்தார்.\nகற்கக்கூடிய நூல்களையெல்லாம் கற்றார். மறக்கமுடிந்தவற்றையெல்லாம் மறந்தார். அத்தனைக்குப் பின்னரும் குருஷேத்திரத்தின் கனவுருத்தோற்றம் அவருக்குள் அப்படியேதான் இருந்தது. அவருக்குள்ளும் வெளியிலும் வீசிய எந்தக் கொடுங்காற்றும் அந்த ஓவியத்திரையை அசைக்கவில்லை.\n* எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.\n* வியாசரைக் குறித்த வர்ணனை //மரணத்தை வென்றாலும் மூப்பை வெல்லமுடியாத உடல் தசை வற்றி காட்டுத்தீயில் எரிந்து எஞ்சிய சுள்ளி போலிருந்தது. ஒருகாலத்தில் தாடியாகவும் தலைமயிராகவும் விழுதுவிட்டிருந்த கனத்த சடைக்கற்றைகள் முழுமையாகவே உதிர்ந்துபோய், தேமல்கள் பரவிச் சுருங்கிய தோல்மூடிய மண்டைஓடு தெரிந்தது. ஒன்றுடன் ஒன்று\nஏறிப்பின்னிய விரல்களில் நகங்கள் உள்நோக்கிச் சுருண்டிருக்க, கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் தளர்ந்த கொடிகள்போல் ஓடின. உள்ளடங்கிய வாயும் தொங்கிய நாசியும், சிப்பிகள்போன்று மூடிய கண்களுமாக அங்கே இருந்த அவருக்குள் அவர் வெகுதொலைவில் இருந்துகொண்டிருந்தார். வைசம்பாயனர் குருநாதரின் பாதங்களை வணங்கியபோது அவரது கண்கள் அதிர்ந்து பின்பு திறந்தன. கரிய உதடுகள் மெல்ல அசைந்தன.//\n* இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. உங்களைத் தடுக்கவில்லை என்றால் இந்த உலகத்தையே இப்படி ஆக்கிவிடுவீர்கள் என்று அறிந்தேன். இந்தவேள்வியை நிறுத்த வேண்டியது என்கடமை என்று கொண்டேன்” என்றான்.\n* சமரமுனிவர் “ஆதியிலிருந்தது ஒன்றே. முதல்முடிவற்ற, இதுஅதுவற்ற, முதலியற்கை. அது பிளவற்ற காலத்தில் இருந்தது. அதில் முதல் எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. அண்டப்பேரியக்கம் தொடங்கியது” என்றார்.\n* “இச்சை தீமையல்ல மாமன்னரே அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்றான்.\n* மஹாபாரதம் முதல் அறிமுகம் //வைசம்பாயனர் சுவடியைப் பிரித்தார்.அனுஷ்டுப்பு சந்தத்தில் பதினெட்டு பர்வங்களாக இயற்றப்பட்டிருந்த பெருங்காவியத்தின் பெயர் ‘ஸ்ரீஜய’. அச்சுவடியை தன் தலைமேல் வைத்து வணங்கிய வைசம்பாயனர் ஓங்கிய குரலில் பாடினார். “நீரெனில் கடல், ஒளியெனில் சூரியன், இறையெனில் பிரம்மம், சொல்லெனில் வியாசனின் சொல்லேயாகும். அதுஅழியாது வாழ்க\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: முதற்கனல், வெண்முரசு, வேள்விமுகம், ஜெயமோகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வ���மதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/07/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-05-10T01:37:42Z", "digest": "sha1:J7A5TMEDSVZJQBCR7OOIBCFWP2Z5ENRQ", "length": 7443, "nlines": 125, "source_domain": "makkalosai.com.my", "title": "சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர் மக்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர் மக்கள்\nசாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர் மக்கள்\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபானி முதல் மட்டா சவுக் வரை இருக்கும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.\nசமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட சாலையை திறந்து வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nNext articleபாரிசில் மிதக்கும் தியேட்டர்\nபருத்திவீரன்’ படத்தில் அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் மரணம்\nவங்காளதேசத்தின் 50ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு\nடான் ஸ்ரீ அப்துல் அஜீஸ் ஷம்சுதீன் காலமானார்\nஉ.பி-யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: 3 பேர் கைது\nஒடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\nடத்தோ லீ சோங் வெய் – டத்தோ நிக்கோல் விடைபெற்றனர்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பெயர் மாற்றம்\n2023 ஆண்டு குடிநுழைவு இலாகாவில் புதிய மாற்றம் நடைபெறும்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்ல��� என்று இஸ்மாயில் சப்ரி...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇயக்குனராகும் ஜெயம் ரவி -யார் நடிகர் தெரியுமா\n‘பரியேறும் பெருமாள்’ ஜோடி மீண்டும் இணைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/07/23/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2021-05-10T02:14:00Z", "digest": "sha1:36PVPIDDVDYOMUFI7RYTOYTPK2FTKJPN", "length": 6967, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் 2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்\n2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்கிறேன். சராசரியாக 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனைக்கு என்னை உட்படுத்திக் கொள்கிறேன்” எனக் கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது “நான் எப்போதும் முகக்கவசம் வைத்திருப்பேன். ஆனால் எப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியம் இல்லாமல் போகிறதோ அப்போது மட்டுமே முகக்கவசத்தை பயன்படுத்துவேன். மக்களும் அதைப் போலவே தேவைப்படும்போது மட்டும் முகக்கவசத்தை பயன்படுத்த அறிவுறுத்துகிறேன்” என டிரம்ப் பதிலளித்தார்.\nமேலும் அவர் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு முன்பு அது மிகவும் மோசம் அடையும் என எச்சரிக்கை விடுத்தார்.\nஅதேசமயம் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இறப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்தப் பேட்டியின் போது டிரம்ப் கொரோனா வைரசை மீண்டும் சீனா வைரஸ் என குறிப்பிட்டார்.\nPrevious articleமுதுபெரும் எழுத்தாளர் கோவை ஞானி மரணம்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nமாலைத்தீவுக்கருகில்சீன ராக்கெட்டின் உடைந்த பாகம்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசிந்து நதி நீர் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2016/06/08/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-05-10T01:30:35Z", "digest": "sha1:WEYEPFIHTMTKVDPVJ3XRODGNBJOHTH2Y", "length": 43689, "nlines": 160, "source_domain": "mandaitivu-ch.com", "title": "உன்னை பலவீனன் என எண்ணாதே – | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஉன்னை பலவீனன் என எண்ணாதே –\nசெல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.\nமுப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.\nபாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.\nசுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.\n இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.\n* இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்���ைக்கு வழி.\n* அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்..\nராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார்.\nவிவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர் ,விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார்.\nஅந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும், பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.\nஇந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம்.\nஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் தத்துவங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது மன்னர் விவேகானந்தரை நோக்கி, “சுவாமி, இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் உயிரற்ற கற்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் அல்லவா உயிரற்ற கற்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் அல்லவா கல்லிலும், செம்பிலுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா கல்லிலும், செம்பிலுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா\nமன்னரின் அந்தக் கேள்வியைக் கேட்டு சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் பூத்தார்.\nமன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெறும் வாய்விளக்கமாகக் கூறிப் போக்க முடியாது என்று அவர் நினைத்தார்.\nவேறு எந்த வழியில் மன்னரின் ஐயத்தைப் போக்குவது என்று யோசித்த விவேகானந்தரின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த மன்னரின் தந்தையின் பெரிய திருவுருவப் படம் கண்களில் பட்டது.\n“அது யாருடைய உருவப் படம்” என்று விவேகானந்தர் வினவினார்.\n“என் தந்தையின் படம் இது” என்றார் மன்னர்.\n இந்தப் படத்தை இந்த இடத்தில் மாட்டி வைத்திருப்பதால் இந்த அறையின் அழகே கெட்டுப் போய்விடுகிறது. இதைக் கழற்றி சுக்குநூறாக உடைத்துக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள்” என்று கூறினார் விவேகானந்தர்.\nஅவர் சொன்னதைக் கேட்டு மன்னர் ஆவேசமடைந்து விட்டார்.\n“சுவாமி… என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள் இதே சொற்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன் இதே சொற்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன் என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவருடைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலாம் என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவருடைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலாம்\nவிவேகானந்தரோ மிகவும் நிதானமாக மன்னரை நோக்கி, “மன்னவரே, உமது தந்தை மீது எனக்கு எவ்விதத் துவேஷமும் கிடையாது. அவரை இழிவுபடுத்துவதும் எனது நோக்கமல்ல. தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குவதற்காகவே நான் இவ்வாறு நாடகமாடினேன்.\nஉங்கள் தந்தையாரின் உருவப் படத்துக்கு உயிர் இல்லை. இது ஓர் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்தான். இந்த ஓவியத்தினுள் உங்கள் தந்தை ஒளிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் தந்தை மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மதிப்பு, மரியாதை காரணமாக இதை ஓர் நினைவுச்சின்னமாகப் போற்றி வருகிறீர்கள். தெய்வத் திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவதன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போது இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்துவதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன” என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவுபெற்றார் மன்னர்.\nமிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’\nஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர\n2 வெள்ளையர�� இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர்.\nஇதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.\nஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.\nஇதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர்.\n`நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லையே… ஏன்..\nஅதற்கு விவேகானந்தர், `நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல’ என்றார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரை தாக்க முயன்றனர். விவேகானந்தரும் அதை எதிர்கொள்ள தயாராக எழுந்தார்.\nஅவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டனர். செல்ல வேண்டிய இடம் வரும்வரை அப்படியே இருந்தனர்.\nதுறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்.\nயார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.\nஅவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.\nஇத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதா��் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்\nமனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு –\nதுன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை.\n வாழ்வெனும் கடலில் என் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. மனமயக்கம் என்னும் சூறைக்காற்றும், பற்று என்னும் புயலும் கணந்தோறும் அதிகரிக்கின்றன. படகோட்டிகள் ஐவரும் (ஐந்து புலன்களும்) வெறும் முட்டாள்கள், சுக்கான் பிடிப்பவனோ (மனம்) மெலிந்தவன். நிலைகுலைத்து என் படகு மூழ்குகிறது. அன்னையே, என்னைக் காப்பாற்று\n மகான் என்றோ, பாவி என்றோ உன் அருள் பிரித்துப் பார்ப்பதில்லை. பக்தனிலும் அதேபோல் கொலைகாரனிலும் அது பிரகாசிக்கிறது. எல்லாவற்றின் மூலமும் அன்னையே வெளிப்படுகிறாள்.\nஒளிபாயும் பொருட்களில் மாசு இருக்கலாம். அதனால் ஒளி கெடுவதில்லை. பயன் பெறுவதும் இல்லை. மாற்றம் அடையாமல் மாசுபடியாமல் திகழ்கிறது அந்த ஒளி. ஒருபோதும் மாறாத, தூய, அன்புமயமான ‘அன்னை’ ஒவ்வோர் உயிரின் பின்னாலும் நிற்கிறாள்.\nஉன்னை எதுவும் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள். ஏனெனில் நீ சுதந்திரன். நீயே ஆன்மா.\nபெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும் –\n* எல்லா நாடுகளுக்குள்ளும் நம் நாடு பலவீனமாகவும், பின்தங்கியும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நம் நாட்டில் பெண்மை அவமானம் செய்யப்படுவதேயாகும்.\n* ”எங்கெல்லாம் மாதர் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வார்கள்,” என்று புராதன மனு கூறியுள்ளார்.\n* பெண்களின் முன்னேற்றமும், பொதுமக்களின் விழிப்பும் நம் நாட்டில் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் நமது நாட்டிற்கு உண்மையான நன்மை ஏதாவது ஏற்படும்.\n* மாதர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தாங்களாகவே தீர்த்துக் கொள்வார்கள்.\n* நம் நாட்டில் பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும். அவர்கள் மூலம்தான் நம் வருங்கால மக்கள் உயர்ந்த கருத்துகளைப் பெறுவார்கள். பெண்களின் நிலை உயர்த்தப்பட்டால், அவர்கள் மூலம் பண்பாடு, கல்வி, ஆற்றல், பக்தி ஆகியவை நாட்டில் மலரும்.\n* கற்பு என்பது இந்து மாதரின் பரம்பரைச் சொத்தாகும். முதலில் இந்த லட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் எத்தகைய நிலையிலிருப்பினும் தங்கள் ஒழுக்கத்தை விட்டுத் தவறுவதை விட, உயிரை விடத்தக்க அஞ்சாத தன்மையையும் திடமனத்தையும் இந்த லட்சியம் அளிக்கும்.\n* மனைவி இல்லாமல் எந்த ஒரு சடங்கையும் இந்தியாவில் செய்ய இயலாது. பக்கத்தில் வாழ்க்கைத் துணைவியை வைத்துக் கொண்டுதான் எந்தச் சடங்கையும் செய்ய வேண்டும். மனைவி இல்லாமல் செய்யும் எந்தச் சடங்கும் சாத்திர சம்மதம் ஆகாது.\nமக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு.\nநாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.\nகுருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.\nநாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.\nசெல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.\nமரணத்தை வென்று, அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.\nஇந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராட வேண்டும். பயந்து ஓடலாகாது.\nமிருகத்தை மனிதனாக்குவதும், மனிதத்தைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.\nமக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்டவேண்டும்.\nமதங்கள் எல்லாமே உண்மையானவை தாம் ஆனால், ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச்செய்வது பொருளற்றது. ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.\nநீ தான் அனைவருக்கும் தலைவன் –\n* பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, ‘நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்’ என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை உடைத்து எறியவும் முடியும்.\n* எந்தச் செயலும் உனக்கு முக்தி தர இயலாது. ஞானம் மட்டுமே அதைத் தர முடியும். ஞானத்தைத் தடுக்க முடியாது. அதை ஏற்பதோ தடுப்பதோ மனத்தால் முடியாது. ஞானம் வரும்போது மனம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே, ஞானம் மனத்தின் செயல் அல்ல. மனத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.\n* உன் சொந்த இயல்பிற்கு உன்னைத் திரும்பக் கொண்டு வரவே, செயலும், வழிபாடும் அமைந்துள்ளன. உடலை ஆன்மா எனக் கருதுவது முழு மனமயக்கம். உடலுடன் இருக்கும்போதே நாம் முக்தர்களாகலாம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் பொதுவான எதுவும் இல்லை.\n* ‘சித்’, ‘அசித்’, ‘ஈஸ்வரன்’ என்பதற்கு, ஆன்மா, இயற்கை, கடவுள் என்றும், உணர்வுள்ளது, உணர்வற்றது, உணர்வைக் கடந்தது என்றும் ராமானுஜர் மூன்றாகப் பிரிக்கிறார். இதற்கு மாறாக சங்கரர், ‘சித்’ அதாவது ஆன்மாவும், இறைவனும் ஒன்றே என்கிறார். இறைவனே உண்மை, இறைவனே அறிவு, இறைவனே எல்லையற்றவர்.\nஉழைக்கும்போதே உயிர் பிரியட்டும் –\n* தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.\n* மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இருதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது. நான் உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் பிறருக்காக உழைத்து உழைத்து அந்தப் பணியில் இறந்து போவதையே நான் விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் இறந்து போனால் நான் மிகவும் மகிழ்வேன். எழுந்திருங்கள் தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது\n* உங்களிடமே நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஒரு காலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான் விஷயம். உங்கள் அனைவரிடமும் எல்லையற்ற ஆற்றல் குடிகொண்டிருக்கிறது. அதனை பயன்படுத்துங்கள்.\nலட்சியம் இல்லாமல் வாழாதே -விவேகானந்தர்\n பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.\nஎன்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.\nஎழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.\nஉயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.\nமக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு. மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்.\n« தக்காளியின் 8 அழகு நன்மைகள் பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா 2016 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/23195543/Stars-who-have-invested-in-other-industries.vpf", "date_download": "2021-05-10T02:42:14Z", "digest": "sha1:2FU4NZ3CKOYDTY22RXOVQNHXUZ4EASI2", "length": 7550, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stars who have invested in other industries || வேறு தொழில்களில் முதலீடு செய்த நட்சத்திரங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவேறு தொழில்களில் முதலீடு செய்த நட்சத்திரங்கள் + \"||\" + Stars who have invested in other industries\nவேறு தொழில்களில் முதலீடு செய்த நட்சத்திரங்கள்\nவேறு தொழில்களில், சில நடிகர்-நடிகைகள் முதலீடு செய்து வருகிறார்கள். நடிகர்களில் ஆர்யாவும், சூரியும் ஓட்டல்கள் நடத்துகிறார்கள்.\nசினிமாவில், ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருந்தாலும், அதில் சம்பாதித்த பணத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக வேறு தொழில்களில், சில நடிகர்-நடிகைகள் முதலீடு செய்து வருகிறார்கள். நடிகர்களில் ஆர்யாவும், சூரியும் ஓட்டல்கள் நடத்துகிறார்கள்.\nநடிகைகளில், காஜல் அகர்வால் மும்பையில் செயற்கை நகைகள் செய்யும் கம்பெனி வைத்து இருக்கிறார்.\nஹன்சிகா, விழா நிகழ்ச்சிகளுக்கு பலூன்கள் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கும் கடையை மும்பையில் நடத்தி வருகிறார். சமந்தா, ஆன் லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். தனது நிறுவனத்துக்கு அவர், ‘சகி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். ‘சகி’யில் பெண்களுக்கான உடைகள் விற்கப்படுகின்றன.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. பட வாய்ப்புகளை இழக்க காரணம்: ‘‘கதாநாயகனாகத்தான் நடிப்பேன்’’ என்று வடிவேல் பிடிவாதம்\n2. நடிகர் சங்கத்துக்கு உதவுவதாக மு.க.ஸ்டாலின் உறுதி விஷால் பேட்டி\n3. தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்\n4. கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்\n5. தாமதமாகும் விஜய் படம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/12/17072229/Doha-To-Host-2030-Asian-Games-Riyadh-Gets-2034-Edition.vpf", "date_download": "2021-05-10T02:17:48Z", "digest": "sha1:BC7VNGYEQVNM6D2WDTU6AFBWFZTR6NAV", "length": 9885, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Doha To Host 2030 Asian Games, Riyadh Gets 2034 Edition || 2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி தோகாவில் நடைபெறும் - ஆசிய ஒலிம்பிக் கவுன்சில்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி தோகாவில் நடைபெறும் - ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் + \"||\" + Doha To Host 2030 Asian Games, Riyadh Gets 2034 Edition\n2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி தோகாவில் நடைபெறும் - ஆசிய ஒலிம்பிக் கவுன்சில்\n2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி தோகாவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்து உள்ளது.\n4 ஆண்டுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக இந்த போட்டி 2018-ம் ஆண்டில் இந்தோனேஷியாவில் நடந்தது. 2022-ம் ஆண்டுக்கான போட்டியை சீனாவும், 2026-ம் ஆண்டுக்கான போட்டியை ஜப்பானு��் நடத்தும் உரிமையை பெற்று இருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்கான 21-வது ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் நாடு எது என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று நடந்தது.\nஇந்த போட்டியை தங்கள் நாட்டின் தலைநகர் தோகாவில் நடத்த கத்தாரும், தங்கள் நாட்டின் தலைநகர் ரியாத்தில் நடத்த சவூதி அரேபியாவும் விண்ணப்பித்து இருந்தன. போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இரு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியதால் யாருக்கு உரிமம் வழங்குவது என்பதை முடிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஆன்-லைன் மற்றும் வாக்குச்சீட்டு மூலம் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.\nமின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆன்-லைன் வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டது. முடிவில் அதிக வாக்குகள் பெற்ற கத்தாருக்கு 2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமம் வழங்கப்படுவதாகவும், 2-வது இடத்தை பெற்ற சவூதி அரேபியாவுக்கு 2034-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்தது. இருநாடுகளும் எத்தனை வாக்குகள் பெற்றன என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி\n2. மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைப்பு; சாய்னா, ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு\n3. துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\n4. இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/cinema/24464", "date_download": "2021-05-10T02:36:00Z", "digest": "sha1:MUL4OJRGEC5WGTJFWWPARFLOTSFJJFGP", "length": 4246, "nlines": 71, "source_domain": "www.kumudam.com", "title": "வெளி உலகமே பரவாயில்ல BiggBoss ரொம்ப worst - Suchi angry - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nCurrent News தற்போதைய செய்திகள்/span>\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஎனக்காக சுந்தர்.சி கிட்ட சண்டை போட்ட அர்ஜுன் - நடிகர் மாறன்\nகங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்\nஅந்த வலி எனக்கு தான் தெரியும் ...TREND ஆகும் சிம்பு MEME\nமேடை நாடகத்தில் நடிக்கப்போகும் மூன்றெழுத்து நடிகர்\nரத்தம் சிந்தும் இந்தியா.. பணம் திரட்டும் விஜய் பட நடிகை\nகாத்திருந்த பிக்பாஸ்க்கு காலத்தின் பதில் இதுவா\nதமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஅந்த தப்ப நான் செய்யமாட்டேன்.. திருமணம் குறித்து பேசிய பிரபல நடிகை..\n’நீங்க ஹீரோ தான்’… பிரபல நடிகையை பாராட்டிய சோனு சூட்..\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்..\nகொரோனாவுடன் இந்த பிரச்சனை: உயிர் பிழைத்த நடிகர் அருண் பாண்டியன்\nஇந்த 2 திட்டங்கள் அருமை: முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த ஷங்கர்..\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-05-10T03:00:35Z", "digest": "sha1:BCTDIWXHIXLDNOZ3LCRLVGRGNDDNULTL", "length": 6901, "nlines": 95, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘ராதே ஷியாம்’ குழுவினரின் காதல் ததும்பும் புதிய போஸ்டர் - Kollywood Voice", "raw_content": "\n‘ராதே ஷியாம்’ குழுவினரின் காதல் ததும்பும் புதிய போஸ்டர்\n‘ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை கருதியும் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nபிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்துள்ள இந்த காதல் கதையின் புதிய போஸ்டரில், இருவரும் வெவ்வேறு திசைகளை நோக்கியவாறு தரையில் படுத்துள்ளனர். பின்னணியில் பனி படர்ந்துள்ளது. காதல் மற்றும் கனவுலகங்களின் கலவையாக இது அமைந்துள்ளது.\nபடத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக போஸ்டர் உள்ளது. இத்தாலியில் உள்ள ரோம் உள்ளிட்ட மிகவும் அழகான இடங்களில் ‘ராதே ஷியாம்’ படமாக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.\nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nதுவங்கியது “தி கிரேட் இந்தியன் கிச்சன்” தமிழ் பதிப்பு \nஅதிரடி காதல் படமான ‘ராதே ஷியாம்’-ல், பத்து வருடங்களுக்கு பிறகு காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இது வரை ரசிகர்கள் கண்டிராத ஒரு திரைப்படமாய் இது அமையும்.\nஜூலை 30, 2021 அன்று வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக, அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்துள்ள பிராபஸ் மற்றும் அழகு மிளிரும் நடிகையான பூஜா ஹெக்டேவை திரையில் காண மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அவர்கள் உள்ளனர்.\nபன்மொழிப் படமான ‘ராதே ஷியாம்’, ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் இதை தயாரித்துள்ளனர்.\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\nவிஐபி 2 வில் ஏன் அனிருத் இல்லை : மனம் திறந்தார் தனுஷ்\nமாஸ் ஹீரோவாக சீறப்போகும் ஜீவா\nமீண்டும் ஆக்ஷன் அவதாரமெடுக்கும் தன்ஷிகா..\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/10", "date_download": "2021-05-10T02:07:08Z", "digest": "sha1:DLMPFYJM6ZB7WCWUN6LAJVSHXIG6GR2A", "length": 2322, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சமூகம்", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nகாலை 7 திங்கள் 10 மே 2021\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nவேலைவாய்ப்பு: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணி\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nமாநிலங்களில் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு\nமத ஊர்வலங்களை அனுமதிக்கலாம்: உயர்நீதிமன்��ம்\nரிலாக்ஸ் டைம்: நெல்லிக்காய் ஜூஸ்\nசிறப்புக் கட்டுரை: ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே\nகூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்\nவருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி\n5 மாநிலத் தேர்தல் முடிவு: உயரும் பெட்ரோல், டீசல் விலை\nகாலை 7 திங்கள் 10 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:04:32Z", "digest": "sha1:LHRDOC67BWCXC2YPEAJMC5QZQWSXW473", "length": 8545, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவின் மன்னராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா).\nமேலும் தகவல்களுக்கு, காண்க இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆற்காடு நவாப்கள் (1 பகு, 15 பக்.)\n► இராமநாதபுரம் சமஸ்தானம் (1 பகு, 10 பக்.)\n► ஐதராபாத் இராச்சியம் (5 பகு, 40 பக்.)\n► சிவகங்கைச் சீமை (15 பக்.)\n► திருவிதாங்கூர் (12 பக்.)\n► திருவிதாங்கூர் நாடு (3 பகு, 33 பக்.)\n► பரோடா சமஸ்தானம் (1 பகு, 12 பக்.)\n► புதுக்கோட்டை சமஸ்தானம் (22 பக்.)\n► மைசூர் பேரரசு (4 பகு, 12 பக்.)\n\"இந்தியாவின் மன்னராட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-shraddha-srinath-latest-saree-photo-gallery-q17f9c", "date_download": "2021-05-10T02:21:36Z", "digest": "sha1:7CWVPEONTYCCTIIGDUT4DAAUQKKCB4GE", "length": 8773, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பளபளக்கும் பட்டு புடவையில்... கண்ணை கவரும் அழகில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட புகைப்படங்கள்..!", "raw_content": "\nபளபளக்கும் பட்டு புடவையில்... கண்ணை கவரும் அழகில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட புகைப்படங்கள்..\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கிய \"காற்றுவெளியிடை\" படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.\n'காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து, 'இவன் தந்திரன்', 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை' என பல வெற்றி படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இவரின் கைவசம் தமிழில் 'சக்ரா', 'மாறா' என இரு படங்கள் உள்ளன.\nஇந்நிலையில் இவர், தற்போது பளபளக்கும் சிவப்பு நிற புடவையில் கண்ணை கவரும் விதத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nலேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...\nஹோம்லி லுக் அழகு தேவதையாய் ஜொலிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nபட்டு புடைவைக்கு ஏற்ற கமல்... நெக்லஸ்...\nபுடவையில் பதுமை போன்று பார்க்கும் ஷ்ரத்தா\nஷ்ரத்தாவுக்கு ரொம்ப எடுப்பா இருக்கும் சிவப்பு நிற பட்டு புடவை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_854.html", "date_download": "2021-05-10T02:35:46Z", "digest": "sha1:W632IIO42LVQ4DRZ3ZTGWG6LFMFRJW72", "length": 6940, "nlines": 52, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மாவைக்கு செக் வைக்கும் சுமந்திரன்: வேதநாயகனை முதலமைச்சர் வேட்பாளராக்க முயற்சி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › மாவைக்கு செக் வைக்கும் சுமந்திரன்: வேதநாயகனை முதலமைச்சர் வேட்பாளராக்க முயற்சி\nவடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னைய யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை களமிறக்க எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nநிர்வாக அனுபவமுடையவர் என்ற கோதாவில் அவரை களமிறக்குவதன் மூலம் மாவை சேனாதிராசாவிற்கு செக் வைக்கலாமென சுமந்திரன் தரப்பு திட்டமிட்டுள்ளது.\nவடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நா.வேதநாயகனை களமிறக்க எம்.ஏ.சுமந்திரன் தரப்பு சில காலமாக திட்டமிட்டு வந்தது. அவர் யாழ் மாவட்ட அரச அதிபராக இருந்த போதே இதற்கான பேச்சுக்கள் இருந்தன.\nஇதனால், அபிவிருத்தி திட்டங்களில் வேதநாயகன் நேர்மையற்ற விதமாக செயற்பட்டதாக கூட்டமைப்பின் மற்றைய எம்.பிக்கள் அதிருப்தியடைந்து, பிரமரின் செயலாளரிடமே முறையிட்டிருந்தனர். சுமந்திரன் ஊடாகவே யாழ்ப்பாணத்தில் அதிக அபிவிருத்தி திட்டங்களை மாவட்ட அரச அதிபராக, தனது அதிகாரத்தின் மூலம் அவர் செயற்படுத்தினார்.\nஇதனாலேயே, அவர் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக வரும் போது அதை ஆதரிப்பதில்லையென கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டும் அப்போதே முடிவு செய்து விட்டன.\nஇந்த நிலையில், வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க மாவை சேனாதிராசா தயாராகி வரும் நிலையில், அவரை கழற்றி விட வேதநாயகனை களமிறக்கும் நகர்வை எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளார்.\nஇது தொடர்பில் வேதநாயகனை அண்மையில் சந்தித்து பேசியதாகவும் அறிய முடிகிறது.\nஎனினும், இம்முறை மாவை சேனாதிராசாவே முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். கடந்த முறை இப்படித்தான் விக்னேஸ்வனை வேட்பாளராக களமிறக்க சுமந்திரன் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவை சுட்டுக்காட்டுவதுடன், தமிழ் அரசியலில் சுமந்திரனினால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அனைவரினாலும் ஏற்பட்ட விளைவுகளையும் உட்கட்சி கூட்டங்களில் சுட்டிக்காட்ட தயாராகி வருகிறார்கள்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nதமிழீழம் உருவாக்கப்பட்டிருந்தால் அனுமதித்திருப்போம் - பகிரங்கமாக கூறிய தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/05/7-6RVjb6.html", "date_download": "2021-05-10T01:20:41Z", "digest": "sha1:S5QJKZX3BQ2PHFUMAGHM6WUDWPUV7VE2", "length": 13221, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "7 மணி வரைக்கும் ஆட்டோ ஓடும்: தமிழக அரசு சொல்லிருச்சு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\n7 மணி வரைக்கும் ஆட்டோ ஓடும்: தமிழக அரசு சொல்லிருச்சு\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.\nபொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.\nதற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23.5.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதிக்கப்படுகிறது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) ஆட்டோ , சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை .\nபயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். ஒட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சு���ாதாரத்தையும் பேண வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nகொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள���ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/06/8-kkfvUK.html", "date_download": "2021-05-10T01:37:26Z", "digest": "sha1:ENOXKIPQSM4GKGCG3UCBB3GKTGZ54PAK", "length": 14004, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருப்பூர் அருகே 8 வயது சிறுவன் கொடூர கொலை !", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருப்பூர் அருகே 8 வயது சிறுவன் கொடூர கொலை \nதிருப்பூர் அருகே 8 வயது சிறுவன் கொடூர கொலை \nஉல்லாசமாக இருந்ததை பார்த்ததால் ���ாதலர்கள் வெறிச்செயல்.\nதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கராஜ் - சுமதி தம்பதியர் இவர்களுக்கு விக்னேஷ்(9) மற்றும் பவனேஷ்(8) என இரண்டு மகன்கள் உள்ளனர். பனியன் தொழிலாளி ஆன இவர்கள் காலையில் வேலைக்கு சென்றால் மாலைதான் வீடு திரும்புவார்கள் இதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்றை தினம் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ள நிலையில் பவனேஷ் மதியத்தில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வேலையை முடித்துவந்த தங்கராஜ் நேற்று இரவு ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பல்லகவுண்டன் பாளையம் குளப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு ஊத்துக்குளி காவல் நிலையை போலிசாருக்கு தெரிவித்துளளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் காணமல் போன பவனேஷ் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இக்கொலை சம்பவம் குறித்து ஏழு தனிப்படைகள் அமைத்து கொலைக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பவனேஷை அழைத்து சென்றதை சிலர் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அவரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் அஜித் (21) என்ற இளைஞர் பதின்மவயது சிறுமியுடன் குளக்கரை பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை பார்த்து விட்டதால் சிறுவன் இருவரின் வீட்டிலும் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் சிறுவனை இருவருமாக சேர்ந்து கொடுரமாக கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அஜித் தையும் பிடித்து விசாரிக்கையில் அவர் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். சிறுவன் பார்த்ததை வெளியே கூறினால் தனது மற்றொரு காதல் பிரிந்து விடுமோ என சிறுமியுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இருவரையும் பிடித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்��ம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2021/04/blog-post_393.html", "date_download": "2021-05-10T02:32:19Z", "digest": "sha1:NMOW6KYFI7BXPJHSVHTZY5R3ZPR6J5LL", "length": 10222, "nlines": 58, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இன்றைய ராசிபலன்", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் கேலிப் பேச்சிற்கும் விமர்சனங்களுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்து வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுக்க வேண்டியது.\nரிஷபம்: கடினமான வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பழையபாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வ���ளிப்படும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nமிதுனம்: உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்கும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதுலாம்: இதுவரை இருந்த டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். நன்மை நடக்கும் நாள்.\nமகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்���ும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன் பிரச்னைகட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நெருக்கியவர்களுக்காக சிலரின் உதவியை நடுவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும் . சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உடல் நிலை சீராகும். உறவினர்கள்வீடு தேடி வருவார்கள். தொழில் உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\n🎪 *ஓம் நமசிவாய* 🎪\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/103506", "date_download": "2021-05-10T02:28:15Z", "digest": "sha1:B6WGRRO3A6BYVYM6B3NTFHTLIGIT6ELG", "length": 26481, "nlines": 134, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தானியப் படையினர் மாறுவார்களா ? | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nஉலகின் ஏழாவது பெரியதான பாக்கிஸ்த்தானின் படைத்துறையினர் உலகின் 42 ஆவது பெரிய பொருளாதாரத்தை பெரிதும் கட்டுப்படுத்துகின்றனர்.\nவிவசாய நிலங்களில் இருந்து விளையாட்டுத்திடல்கள் வரை ��ல உற்பத்தி துறைகள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.\nபாக்கிஸ்த்தானியப் படையினர் நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்ற போர்வையில் தேசிய வருமானத்தின் பெரும்பகுதியை தமது துறைக்கு பெற்றுக் கொள்கின்றனர்.\n2020/21இற்கான நிதி ஒதுக்கீட்டில் ஆரோக்கியத் துறைக்கு 151 மில்லியன் டொலர்களும் பாதுகாப்புத்துறைக்கு 7.85பில்லியன் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nமேலும் நான்கு பில்லியன் டொலர்கள் பாக்கிஸ்த்தானின் படைத்துறைக்கு வேறு பெயர்களில் செய்யப்படுகின்றன. நாட்டின் வருமானம் 2.4 விழுக்காடு வீழ்ச்சியடைந்த நிலையில் பாதுகாப்புத் துறைக்கான செலவு 12விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவிற்கு போட்டியாக சீனா தனது படை வலிமையைப் பெருக்குகின்றது. சீனாவின் படை வலிமை தனக்கு ஆபத்து என இந்தியா தனது படைவலிமையைப் பெருக்குகின்றது.\nஅதனால் பாக்கிஸ்த்தானும் இந்தியாவிற்கு போட்டியாக தனது படைவலிமையைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றது.\nமேலும் இந்தியாவில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி பாக்கிஸ்த்தான் தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டில் இருக்கின்றது.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாக்கிஸ்த்தான் வசமுள்ள காஷ்மீர் பிராந்தியத்தை கைப்பற்றுவோம் என 2019இல் சூளுரைத்துள்ளார்.\nஇந்தியா வசமுள்ள காஷ்மீர் பிராந்தியத்தில் சிறப்பு உரிமைகளை இந்திய அரசு 2019 ஓகஸ்ட் மாதம் இல்லாமற் செய்த பின்னர் பாக்கிஸ்த்தான் இந்தியாவுடனான தனது வர்த்தகத்தை துண்டித்தது.\nஆனால், உலக அரங்கில் இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தான் எடுத்த முயற்ச்சிகள் தோல்வியைத் தழுவின. இஸ்லாமிய நாடுகள் பல இந்தியாவைக் கண்டிக்கவில்லை.\n2021 மார்ச் 23 ஆம் திகதி பாக்கிஸ்த்தான் தனது குடியரசு நாளை பெரும் படை அணிவகுப்புடன் கொண்டாடுவதை விமர்சித்த தஹா சித்திக் என்னும் ஆய்வாளர், 'வறிய நாடு ஆனால் செல்வம் மிக்க படையினர்' என்றார்.\nஇந்தியாவால் பாக்கிஸ்த்தானுக்கு ஆபத்து என்ற அச்சுறுத்தலை உயிர்ப்புடன் வைத்திருந்து பாக்கிஸ்த்தானியப் படையினர் தம்மை செல்வந்தர்களாக்கிக் கொண்டிருக்கின்றனர்.\nபாக்கிஸ்த்தானின் 72 ஆண்டு வரலாற்றில் பாதிக்காலம் படையினரே நாட்டை ஆட்சி செய்தனர்.\nவிமானங்களில் புகைப்பிடிப்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தும் 2017ஆம் ஆண்டு பாக்கிஸ்த்தானின் மேஜர் ஜெனரல் அஸிஃப் கஃபூர் இலண்டனில் இருந்து பாக்கிஸ்த்தானுக்குச் சென்ற பாக்கிஸ்த்தான் விமானத்தில் புகை பிடித்தபோது விமானப் பணியாளர்கள் வாய் திறக்கவில்லை. பாக்கிஸ்த்தானிய சட்டங்கள் படையினருக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும்.\n2015 ஆம் ஆண்டு சீன-பாக் பொருளாதாரப் பாதை ஆரம்பிக்கப்பட்டபோது அது பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்தை பெரிதும் தூக்கி நிறுத்தும் எனப் பறை சாற்றப்பட்டது.\nசீனாவின் ஒரு பாதை ஒரு வலயம் என்ற புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் ஓர் பகுதியான சீன-பாக் பொருளாதாரப் பாதை ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் பெறுமதி 47பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டது. அதன் இன்றைய பெறுமதி 62பில்லியன் டொலர் எனப்படுகின்றது.\nஆனால், இதன் பல பகுதிகள் இன்னும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றது. குவாடர் துறை முகத்திட்டம், குவாடர் நகரத்திட்டம், பல நீர்-மின் உற்பத்தித் திட்டங்கள், குவாடரில் இருந்து சீனாவிற்கான நெடுஞ்சாலை எனப் பல திட்டங்களை உள்ளடக்கியது சீனா-பாக் பொருளாதாரப் பாதைத் திட்டம்.\nஇத்திட்டங்களிற்கான நிதியை எப்படிப் பெறுவது என்பது தொடர்பாக பாக்கிஸ்த்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் ஒற்றுமை இல்லாத படியால் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது.\nபாக்கிஸ்த்தானின் கடன் மீளளிப்பு அதன் மொத்த செலவீனங்களில் 41விழுக்காடாக உயர்ந்திருப்பது படையினரைச் சிந்திக்க வைத்துள்ளது.\nகொவிட் 19 தொற்று நோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாக்கிஸ்த்தானும் ஒன்று என்ற படியால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மக்கள் பெருமளவில் கிளர்ச்சி செய்யாமல் தடுப்பது எப்படி என படைத்துறையினர் சிந்திக்கின்றனர்.\nஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய பின்னர் பாக்கிஸ்த்தானை அமெரிக்காவிற்கு கேந்திரோபாய அடைப்படையிலான தேவை மிகக் குறைவானதாகவே இருக்கும்.\nஅமெரிக்காவின் நிதி உதவி இப்போது பாக்கிஸ்த்தானுக்கு அதிகம் தேவைப்படுகின்றது. இதனால் பாக்கிஸ்த்தானியப் படைத் தளபதி பிரித்தானியா சென்று தமது படையினரின் உடை, நடவடிக்கைகள் போன்றவை மேற்கு நாட்டு பாணியில் இருக்கின்றன என்றும், தாம் மேற்கு நாடுகளின் நண்பர்கள் என்றும் தெரிவித்து அந்த தகவலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சொல்லும்படி பிரித்தானியப் படையினரையும் அரசுறவியலாளர்களையும் வேண்டிக் கொண்டனர்.\n2017இன் பின்னர் பல பாக்கிஸ்த்தான் படை அதிகாரிகள் பிரித்தானியாவிற்கு தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டு மேற்கு நாடுகளின் நட்பை வேண்டி நிற்கின்றனர்.\nதாம் சீனாவின் பங்காளிகள் அல்ல என்பதை அவர்கள் மேற்கு நாடுகளுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றார்கள்.\nஆப்கானிஸ்த்தானில் போராடும் தலிபான்களுக்கு பாக்கிஸ்த்தானியப் படையினரும் உளவுத்துறையினரும் இரகசியமாக உதவிசெய்வது, மேற்கு நாடுகளை பாக்கிஸ்த்தான் மீது அதிருப்தி கொள்ளவைத்தது.\nபாக்கிஸ்த்தானிய மண்ணில் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுவதையும் மேற்கு நாடுகள் இப்போது வெறுப்பதுடன் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாக்கிஸ்த்தான் படையினரை வற்புறுத்துகின்றனர்.\nபாக்கிஸ்த்தானிற்கு எதிராக இந்தியாவின் இந்துத்துவா ஆட்சியாளர்கள் நீரை பாவிக்க தயங்க மாட்டோம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.\nசீனக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உற்பத்தியாகி இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு பாயும் பிரம்மபுத்திரா நதி இந்தியாவினூடாகவே பாக்கிஸ்த்தான் செல்கின்றது.\nஅதன் குறுக்கே அணை கட்டி பாக்கிஸ்த்தானிற்கு செல்லும் நீரை குறைக்க அல்லது இல்லாமற் செய்ய இந்தியாவால் முடியும்.\nஉலகிலேயே அதிக நீரில்லாப் பிரச்சனையை எதிர் கொள்ளும் பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரம் இந்திய நீர்த்தடையால் பெரிதும் பாதிக்கப்படும்.\n2000 ஆம் ஆண்டின் பின்னர் சீனாவுடன் அதிக உறவு பாராட்டிய பாக்கிஸ்த்தானிய ஆட்சியாளர்கள் தமது பொருளாதாரத்தை வளர்க்க சீன உறவு உதவாது என உணர்ந்து கொண்டு 2017இல் இருந்து மேற்கு நாடுகளுடன் நட்பை வளர்க்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.\nமேற்கு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒத்துழைப்பால் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு மேற்கு நாடுகளுடன் உறவை வளர்க்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.\nஅதனால் பாக்கிஸ்த்தான் இந்தியாவுடன் உறவை சீர்செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஇந்தியப் பூச்சாண்டி காட்டி தம்மை மேன்மையான நிலையில் வைத்திருக்கும் பாக்கிஸ்த்தானியப் படையினர் மாறவேண்டிய ���ிலை இருக்கின்றது. ஆனால் இந்தியா பாக்கிஸ்த்தான் வசமுள்ள காஷ்மீரை அபகரிக்க உரிய தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றது.\nபாக்கிஸ்த்தான் இந்தியா பங்களாதேஷ் காஷ்மீர் ஆப்கானிஸ்த்தான் சீனா Pakistan India Bangladesh Kashmir Afghanistan China\nதளபதியின் வருகையை எதிர்பார்க்கும் தாயகம்\nதமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியமைத்த நிலையில் ஈழத்தமிழரின் நலன் நின்று அரசியல் பொருளாதார கலாசார ரீதியாக சில நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்த வேண்டும். இந்த வலியுறுத்தலை தாயக மக்களும், தமிழக மக்களும், புலம்பெயர் தமிழர்களும் கூட்டாக விடுக்க வேண்டும்.\n2021-05-09 19:20:53 தமிழ் நாடு ஸ்டாலின் தமிழர்கள்\n“சீன பாதுகாப்பு பல்கலைக்கழக பழைய மாணவர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது சீன-இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் நெருக்கத்துக்கு உள்ளாக்குவதற்கான முயற்சியாகும். இவ்வாறான நெருங்கிய ஒத்துழைப்பு தான், தற்போதைய சூழலில் கேள்விகளை எழுப்பியிருக்கிறது”\n2021-05-09 19:19:21 பல்கலைக்கழகம் சீனா இலங்கை\nசெழிப்பான இலங்கை – அழியும் கனவு\nசெழிப்பான - பாதுகாப்பான நாட்டை உருவாக்கப் போவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார ரீதியாக கடுமையான சவால்களுக்கு முகம் கொடுக்கும் நாட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த பொருளாதார செழிப்பு தொடர்பான, வாக்குறுதிகள் எதுவும் இப்போது நம்பிக்கை ஊட்டுவனவாக இருக்கவில்லை.\n2021-05-09 19:17:43 கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பொருளாதாரம்\n“ஜனாதிபதியும் பிரதமரும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போவதாக அளித்துள்ள வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிலையே இன்றுள்ளது”\n2021-05-09 19:16:49 ஊடகம் சுதந்திரம் கோட்டாபய ராஜபக்ஷ\n18 வயதையடைந்தவுடன் வாக்களிக்கும் உரிமை இளைஞர்களை வலுப்படுத்தும் செயற்பாடா\nஇலங்கை பிரஜையாக இருக்கும் எவரும் 18 வயதை பூர்த்தி செய்தவுடன் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் விதத்தில் சட்டமூலமொன்று ஏற்கனவே பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் அதிகளவானோர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுக்கொள��ள போகின்றனர். இவர்கள் அனைவருமே இளைஞர் யுவதிகளாக இருக்கப்போகின்றனர்.\n2021-05-09 19:07:15 இலங்கை மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்கள்\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2020/07/is-social-media-helping-youth-sister-bk.html", "date_download": "2021-05-10T02:36:07Z", "digest": "sha1:WETRSVQZLOHQJIQ25YZBQ4UVMTYHKYNE", "length": 3661, "nlines": 82, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "Is social media helping Youth- Sister BK Ranjani (Tamil )", "raw_content": "\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Kollam", "date_download": "2021-05-10T02:23:22Z", "digest": "sha1:TWW7VUMJHQXLXCVYZLIXUENTCI5ZQMHJ", "length": 5039, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Kollam | Dinakaran\"", "raw_content": "\nசென்னை-கொல்லம் ரயிலில் 1.22 கோடி சிக்கியது: ரயில்வே போலீசார் அதிரடி\nதமிழ்நாட்டில் மதுரை- கொல்லம் இடையே பொருளாதார சாலை அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்\nமதுரை -கொல்லம் இடையே நவீன நெடுஞ்சாலை...சென்னையில் மீன்பிடி துறைமுகம்... மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான ‘தேர்தல் ஸ்பெஷல்’ அறிவிப்புகள்\nகொல்லத்தில் இருந்து சேலம் வழியே விசாகப்பட்டணத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இன்று முன்பதிவு தொடக்கம்\nவேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன்: கொல்லம் அருகே கொடூரம்\nகொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் பாம்பை விட்டு கடிக்க வைத்து மாற்றுத்திறனாளி பெண் கொலை\nதிருப்போரூர் கந்தசுவாமி கோயில் திருக்கல்யாண கோலத்தில் முருகன் வீதி உலா\nதிருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nமாசி திருவிழா கோலாகலம் கோட்டை மாரியம்மன் தேர் பவனி\nமுனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்: 150 கிடாய், 300 கோழிகள் பலியிட்டு ‘கமகம’ பிரியாணி பிரசாதம்... ஏராளமானோர் பங்கேற்பு\nகொல்லம் அருகே மாயமான சிறுமி ஆற்றில் வீசி கொலையா\nகொல்லம் அருகே பாக். தோட்டாக்கள் விவகாரம் முக்கிய தடயம் சிக்கியது\n25 ஆண்டுகளுக்கு பின்பு போடிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 400 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டு\nஅருப்புக்கோட்டையில் 9 கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nமுனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்: 150 கிடாய், 300 கோழிகள் பலியிட்டு ‘கமகம’ பிரியாணி பிரசாதம்... ஏராளமானோர் பங்கேற்பு\n14 பெட்டிகளுடன் இயங்குவதால் வருவாய் இழப்பு கொல்லம் - சென்னை எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுமா\n56வது ஆண்டாக கோலாகலம் குற்றாலம் கல்லூரியில் ஆண்டாள் திருக்கல்யாணம்\nகொல்லம் அருகே வீடு இல்லாதவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கிய தமிழக தொழிலதிபர்: தன்னை வாழ வைத்தவர்களுக்கு செய்த கைமாறு\nகொல்லங்கோடு அருகே அனுமதியில்லாத பார் முன் போதை ஆசாமிகள் மோதல் 4 பேர் மீது வழக்கு\nகொல்லத்தில் 4ம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://niroodai.blogspot.com/2013/04/", "date_download": "2021-05-10T01:44:58Z", "digest": "sha1:H6AUZK4XN4AFHLVE3K6NTPMLBFYBE2A5", "length": 41602, "nlines": 994, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: ஏப்ரல் 2013", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 8:26 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகம் எந்தளவுக்கு போய்கொண்டிருக்கு, பெண்மைக்கும் மதிப்பில்லை, பெற்றோருக்கும் மதிப்பில்லை எல்லாம் காதலென்றபோர்வையில் காமம் கொடுக்கும் தொல்லை.\nபலயிடங்களில் இரக்கமெல்லாம் அரக்கத்தனமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி இப்படி செய்யும் அனைத்துபெண்களுக்கும் ஒரு பாடம், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பெருகிக்கொண்டேதானிருப்பார்கள்.\nபேதை பெண்ணல்லடி - நீ\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 7:39 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமூகம். ஆதங்கம். வேதனை\nடிஸ்கி// இக்கவிதை இலண்டன் வானொலிக்காக எழுதியது..\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 1:28 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 10:54 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 11:00 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 11:57 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 11:39 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎழுதத் தூண்டிய முகநூல் சகோ றாபி அவர்களுக்கு நன்றி\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 11:41 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்டபடி சிலவு செய்தால் -பின்பு\nநல்ல உடம்பின் நலமும் கெடும்போது\nகட்டு கட்டாய் பணமும் வேண்டும்\nநாலு காசு கையில் இல்லையெனில்\nகாலம் போகப்போக தலைக்கிறுக்கு அதிகரிக்கும்\nசேமிப்பின் பலத்தைக் சற்று கூட்டவேண்டும்\nஇல்லம் இதயம் இரண்டின் சுகமும் தொடரும்..\nடிஸ்கி// அதுக்காக, கண்டதிலும் நின்னடதிலும் போய் பணத்தை சேர்த்துவைக்கிறேனும், வட்டி வானுயரதரோமுன்னு சொல்வதை நம்பியும் உள்ளதையெல்லாம் மொத்தமா கொடுத்துவிட்டு அம்போன்னு நின்னுடாதீங்க. எத்தனையோ நல் வழிகளிருக்கு அதனை பயன்படுத்தி சேர்த்துவைங்க,சிரமப்படுவோருக்கு வட்டியில்லாமல் கொடுத்துதவியும் சேர்த்துவைக்கலாம், இரட்டி நன்மையும் உண்டாகும்..\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 9:39 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: வந்துட்டாங்க புத்திமதி சொல்ல\nபு��ிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/184234", "date_download": "2021-05-10T02:46:19Z", "digest": "sha1:2KX3IAWDK75DGSBMQCS7DU7CQBCVSCLD", "length": 3919, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மூவலந்தீவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூவலந்தீவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:13, 12 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n04:05, 10 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n08:13, 12 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSundarBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல�� கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/2012_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-05-10T03:10:26Z", "digest": "sha1:EQXJD47AITMBFAQVQEDT73IWDZXW64XQ", "length": 9420, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "2012 இந்தியன் பிரீமியர் லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2012 இந்தியன் பிரீமியர் லீக்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012 இந்தியன் பிரீமியர் லீக்\nகிறிஸ் கெயில் (ஆர்சிபி) (733)\nமோர்னி மோர்க்கல் (டிடி) (25)\n2012 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 5 அல்லது 2012 ஐபிஎல், டிஎல்எஃப் ஐபிஎல் 2012), இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படும் ஐந்தாவதுஇந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும்.[3] இந்தப் போட்டி ஏப்ரல் 4 முதல் மே 27, 2012 வரை நடந்தது.[4] இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய வாகையாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ்அணியை ஐந்து இலக்குகளில் வென்று வாகை சூடினர்.[5] இந்தப் பருவத்தில் கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா அணி நீக்கப்பட்டதை அடுத்து குழுவாட்டங்களில் ஒன்பது அணிகளே பங்கேற்றன.[6]\nஇந்தப் போட்டியின் முதல் நான்கு அணிகளும் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ்) 2012 சாம்பியன்சு லீக் டிவென்ட்டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றன. நியாயமான விளையாடல் விருது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. இந்தப் பருவத்தின் விளையாட்டு வீரராக கொல்கத்தா நைட் ரைடர்சு அணியின் சுனில் நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிங்சு இலெவன் பஞ்சாபு மட்டையாளர் மன்தீப் சிங் போட்டியின் \"உதய விண்மீனாக\" அறிவிக்கப்பட்டார்.[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2015, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_325.html", "date_download": "2021-05-10T02:16:12Z", "digest": "sha1:IPMLEZREAPGISMLEFZJSP6KUF5Z6PDTJ", "length": 9575, "nlines": 58, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பங்காளிகளிற்கு விபூதி அடித்த விக்னேஸ்வரன்: பச்சைப்பொய் சொன்னாரா? - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › பங்காளிகளிற்கு விபூதி அடித்த ��ிக்னேஸ்வரன்: பச்சைப்பொய் சொன்னாரா\nதமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான வரைபு நேற்று ((16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிகள் தரப்பில் இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.\nஇந்த கையொப்ப விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தரப்பில் அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களும்- சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோர் கைபொப்பமிட விரும்பியிருந்தனர். எனினும், பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வரைபில் அந்த கூட்டணி சார்பில் விக்னேஸ்வரனின் கையொப்பம் மாத்திரமே இணைக்கப்பட்டிருந்தது.\nஅதன் பின்னர், உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்த போது புதிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த 14ஆம் திகதியளவிலிருந்து கையெழுத்து விவகாரம் தமிழ் மக்கள் கூட்டணிக்குள் நீடித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட வேண்டுமென விரும்பினார். எனினும், எம்.ஏ.சுமந்திரன் தரப்பில், கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் மாத்திரம் கையெழுத்திடுவார் என கூறப்பட்டுள்ளது.\n15ஆம் திகதி காலை 11.30 மணியளவிலேயே, தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் தான் மட்டுமே கையெழுத்திடுவேன் என விக்னேஸ்வரன் தீர்மானித்து விட்டார். பங்காளி தலைவர்களை சின்னப் பொடியளாக அவர் நினைத்திருக்கலாம்.\nஅந்த முடிவை ஏற்பாட்டாளர்களிற்கு உடனடியாக தெரிவித்தும் விட்டார்.\nஎனினும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட வேண்டுமென, தமிழ் மக்கள் கூட்டணியின் ஏனைய தலைவர்கள் வலியுறுத்தினர். அன்றைய தினம் 6 மணிக்குள் அனைத்து தரப்பினரும் கையொப்பமிட்டு தர வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.\nஅன்று மாலை தனது தரப்பு பங்காளிக்கட்சிகளை அழைத்த விக்னேஸ்வரன், ஏற்பாட்டாளர்கள் கேட்டதற்கு இணங்க, தான் மட்டுமே கையொப்பிட்டு ஆவணத்தை அனுப்பி விட்டதாக பங்காளிகளிற்கு கூறியுள்ளார்.\nஎனினும், பங்காளிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அனைத்து தலைவர்களும் கையொப்பிட்டு ஆவணத்தை அனுப்புவதென முடிவானது. இதன்படி, ஆவணத்தின் புதிய பிரதியில் கையொப்பமிட்ட ��ிக்னேஸ்வரன், பங்காளி கட்சிகளின் தலைவர்களிடமும் கையொப்பம் வாங்கியுள்ளார்.\nஎனினும், அந்த ஆவணத்தை ஏற்பாட்டாளர்களிற்கு அவர் அனுப்பவில்லை. இரவு 8 மணிக்கு பின்னர், தான் மட்டும் கையொப்பிட்ட ஆவணத்தை அனுப்பியுள்ளார்.\nமறுநாள், இந்த விவகாரங்கள் சர்ச்சையான பின்னரும், பங்காளி தலைவர்களிடம் அவர் உண்மையை சொல்லவில்லையென்றே பங்காளிக்கட்சிகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே, ஏற்பாட்டாளர்கள் விக்னேஸ்வரனின் கையொப்பத்தை மட்டும் வெட்டி பொருத்தினார்களா என்ற சந்தேகத்தை பங்காளிக்கட்சிகள் எழுப்பின.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கையெழுத்து சர்ச்சைக்கு விக்னேஸ்வரனின் அரசியல் அறமற்ற நடவடிக்கையே காரணம்.\nமுன்னாள் நீதியரசராக தன்னை குறிப்பிட்டு, அறம், நேர்மை, உண்மை பற்றி அடிக்கடி குறிப்பிடும் விக்னேஸ்வரன்- தான் சொல்வதை போல செயற்பட்டாரா என்பதை அவரது பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_373.html", "date_download": "2021-05-10T02:08:20Z", "digest": "sha1:M2E5CBPGU47CJGML7GEUDI25POZ7O2QA", "length": 19375, "nlines": 236, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "குழந்தைகளின் காது கேளாத தன்மையை முன்கூட்டியே அறிந்து கொள்வது எப்படி.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS குழந்தைகளின் காது கேளாத தன்மையை முன்கூட்டியே அறிந்து கொள்வது எப்படி..\nகுழந்தைகளின் காது கேளாத தன்மையை முன்கூட்டியே அறிந்து கொள்வது எப்படி..\nசெல்ககளில் உள்ள ஒலி அலைகளை, மின்னணு அலைகளாக மாற்றித் தரும் கோக்லியர் எனப்படும் வால்நரம்பு ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டால், அது காதுகேட்கும் திறனையும் பாதிக்கும்,' என்கிறார் மருத்துவர் ஜெ.எம்.ஹான்ஸ்\nநமது பிற உடல் உறுப்புகளைப் போல, காதுகளும் முறையாக பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஒரு உடல் அனைத்து விதமான புலன்களையும் முன்னெடுப்பதற்கு சில காலம் பிடிக்கும். அதன்காரணமாகத்தான் பிறவியிலேயே ஏற்படு��் காது கேளா தன்மை அல்லது கேட்கும் திறன் குறைபாடு உடனடியாகத் தெரியவருவதில்லை. மதுக்கர் ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனையின் கோக்லியர் பொருத்தும் சிகிச்சைக்கான மூத்த குழந்தைகள் நல மருத்துவர் ஜே.எம்.\nஹான்ஸுடன், அண்மையில் நடைபெற்ற 'எக்ஸ்பிரஸ் பேரண்டிங்' என்ற முகநூல் நேரலையில் இது குறித்து விவாதித்தோம். அப்போது அவர், குழந்தைகளிடம் நிலவும் காதுகேளா தன்மையை முன் கூட்டியே கண்டறிவது, எப்போது கோக்லியர் பொருத்தும் சிகிச்சை தேவை என்பது குறித்து கூறினார். அதில் இருந்து சில பகுதிகள்.\nகுழந்தைகள் தாயின் கருப்பையில் இருக்கும்போதே ஏழாவது மாத த்திலிருந்து கேட்கும் திறனைப் பெறுகின்றனர். குழந்தைகளின் காதுகளின் உள் மற்றும் வெளிப்பகுதிகள், காதுகளின் பிற பகுதிகள் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடக்கும்போது ஏதாவது ஒன்று தவறுதலாக நிகழும் பட்சத்தில், கோக்லியரை பொறுத்தவரை, எதுவும் செய்ய முடியாது.\n'செல்ககளில் உள்ள ஒலி அலைகளை, மின்னணு அலைகளாக மாற்றித் தரும் கோக்லியர் என்ற வால்நரம்பு ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டால், அது காதுகேட்கும் திறனையும் பாதிக்கும்,' என்கிறார் அவர்.\nமேலும் அவர் கூறுகையில் 'வெவ்வேறு விதமான காதுகேளாமைகளில் நான்கு வகைகள் இருக்கின்றன. பிறவியில் காதுகேளாமை, மொழி அறிவதற்கு முந்தைய காதுகேளாமை(குழந்தைகள் பேசத்தொடங்குவதற்கு முன்பே ஏற்படுவது), பேச்சு மற்றும் மொழியின் வளர்ச்சியின்போது ஏற்படும் காதுகேளாமை(குழந்தைகள் கேட்கத் தொடங்கும் போது அல்லது ஏதாவது பேசத்தொடங்கும்போது, அதற்கு முன்பே காதுகேளா நிலை ஏற்படுதல்), மொழிக்குப் பிந்தைய காதுகேளாமை(குழந்தைகள் கேட்கும், பேசும் திறன் நன்றாக இருக்கும். பின்னர், வைரஸ் தொற்றுகள், மருந்துகள், அதிர்ச்சி, குண்டு வெடிப்பு காயங்கள் உள்ளிட்ட ஏதாவது சில காரணங்களால் காதுகேளாமல் போவது நிகழ்கிறது.)\nகோக்லியர் பொருத்தும் சிகிச்சை எவ்வாறு உதவுகிறது\n'இது செவி வழி கருத்தை, பேசுவதை புரிந்து கொள்ளுதல், பேச்சுகளின் அமைப்பை அறிய நமக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு குழந்தையை இயக்கும்போது, அது பத்து வயதாக இருக்கும்போது அது பிறவியில் இருந்தே காதுகேளாத தன்மையைக் கொண்டிருந்தால், அந்த குழந்தையால் கேட்க மட்டுமே முடியும். புரிந்து கொள்வதற்கோ அல்லது பேசுவதற்கோ முடியாமல் இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு பேசுவதற்கான தெரபி பயிற்சிகள் கொடுக்கப்படுவதை நாம் பார்த்திருக்கலாம். அத்தகைய குழந்தைகள் பிற்கால வயதினரிடமிருந்தும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால், அதே குழந்தை18 வயதாக இருந்தால், அப்போது வேறு வழிகள் இல்லை. செவிவழி கருத்து மட்டுமே இருக்கும்,' என்று விவரிக்கிறார்.\nவழக்கமான காது கேட்கும் கருவியில் இருந்து கோக்லியர் பொருத்துவதில் என்ன வித்தியாசம் இருக்கிறது\n'ஒரு காதுகேட்கும் கருவியை, ஒரு வெளி கருவியாகத்தான் கொடுக்க முடியும். இது ஒலியை அதிகரித்துத் தரும். ஆனால், சில நேரங்களில் மண்டை ஓட்டில் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். அந்த மின்முனை கோக்லியருக்குள் செல்கிறது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக உள்பக்கம் பொருத்துவதுடன், வெளிப்புறமும் ஒரு கருவி இருக்கும். மண்டைக்குள் இருக்கும் சாதனத்தில் வெளியே இருக்கும் சாதனத்தில் ஒரு காந்தம் உள்ளது. அவைகள் இணையும்போது ஒலியானது மைக்ரோபோனில் சேகரிக்கப்படும். ரேடியோ அதிர்வண் மூலம் அது டிஜிட்டல் ஒலியாக மாற்றப்படும். இது உள்ளிருக்கும் கருவியில் கொடுக்கப்படும்போது , வெளி பேச்சு செயலியின் பேட்டரியுடன் பணிபுரியும்,' என்று விவரிக்கிறார்.\nஇதர விஷயங்களுக்கு மத்தியில், மருத்துவர் ஹான்ஸ் கூறுகையில், 'குழந்தைகள் காதுகேளா தன்மையுடன் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குழந்தைகள் நல மருத்துவரிடம் அல்லது காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அதோடு தொடர்புடைய பிரச்னைகளா என்று மருத்துவர்களால்தான் சொல்ல முடியும், 'குழந்தையாக இருக்கும்போதே காதுகேளா தன்மைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது, எங்களிடம் நிபுணத்துவம் வாய்ந்த பேட்டரி இருக்கிறது. எங்களிடம் குழந்தைகள் நல மருத்துவர், ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு நரம்பியல் நிபுணர், இருதய நோய் நிபுணர், மறுவாழ்வு நிபுணர், ஆடியோலஜிஸ்ட் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் இருக்கின்றனர். நரம்பு சரியானதாக இருக்கிறதா அது சரியானதுதானா என கோச்லரின் நிலையைப் புரந்து கொள்ளும் கதிரியக்க நிபுணர் நமக்குத் தேவை. இதுதான் பிரச்னை, இதுதான் முன் கணிப��பு என்று சொல்வதற்கு முன்பு இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும், ' என்றார் அவர்.\nகுழந்தைகளின் காது கேளாத தன்மையை முன்கூட்டியே அறிந்து கொள்வது எப்படி.. Reviewed by JAYASEELAN.K on 04:30 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு கிடையாது \n10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அரசு புதிய உத்தரவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_450.html", "date_download": "2021-05-10T02:37:13Z", "digest": "sha1:NRKQ5GIT6KMRVMDYR3JDNYTDNJPYEBBW", "length": 17757, "nlines": 238, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "நமது நாக்கின் நிறத்தை கொண்டு, எந்த மாதிரியான நோய்க்கு அறிகுறிகள் என்பதை பார்ப்போம்... - Tamil Science News", "raw_content": "\nHome உடல் நலம் நமது நாக்கின் நிறத்தை கொண்டு, எந்த மாதிரியான நோய்க்கு அறிகுறிகள் என்பதை பார்ப்போம்...\nநமது நாக்கின் நிறத்தை கொண்டு, எந்த மாதிரியான நோய்க்கு அறிகுறிகள் என்பதை பார்ப்போம்...\nஉங்களின் நாக்கைக் கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அறிவது எப்படி\nஉங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்கு விலை உயர்ந்த செயல்முறை எதுவும் தேவையில்லை. வேறு என்ன செய்ய வேண்டும் ஒரு கண்ணாடியின் முன் நின்று உங்கள் நாக்கை நீட்டிப் பார்த்தாலே போதும். உங்கள் நாக்கில் நிலையே உங்களைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் விஷயங்களைச் சொல்லும். முக்கியமாக உங்கள் உள் ஆரோக்கியத்தைப் பற்றி தெளிவாக சொல்லும்.நாவின் வடிவம், நிறம் அல்லது அளவு போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கவனித்தால், அது ஏதோ உங்கள் உடலில் உள்ள பிரச்சனைக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.ஒருவரின் நாக்கில் வெளிப்படும் ஒவ்வொரு மாற்றமும் ஒவ்வொரு நோயையும் குறிக்கிறது. இப்போது நாவில் தென்படும் ஒவ்வொரு மாற்றங்களும் எதைக் குறிக்கிறது என்பதைக் காண்போம்.\nமென்மையான மற்றும் பிங்க் நிற நாக்கு\nஉங்கள் நாக்கு பிங்க் அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், புள்ளிகள் மற்றும் கசப்பு ஏதும் இல்லாததாகவும், சுவை மொட்டுகள் நிறைந்ததாகவும் இருந்தால், அது ஒரு நல்ல அறிகுறியே. அதோடு உங்கள் நாக்கு கொஞ்சம் சமதளமாக இருக்க வேண்டும். ஆனால் நாக்கு மிகவும் மென்மையாக இருந்தால், உங்களுக்கு வைட்டமின் குறைபாடு இருக்கலாம். இல்லையெனில், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nசிவந்த மற்றும் வீங்கிய நிலையில் நாக்கு\nநாக்கு வீக்கமடைந்தும், அடர் சிவப்பு நிறத்தில் இருந்தாலும், அது வைட்டமின் குறைபாட்டிற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் பி12 அல்லது ஃபோலிக் அமிலம் உடலில் குறைவாக இருந்தால், நாக்கின் நிறம் மற்றும் அளவில் மாற்றத்தைக் காணக்கூடும். இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநாக்கின் நுனி அலைப் போன்ற வடிவத்தில் இருப்பது\nஉங்கள் நாக்கின் நுனிப் பகுதியைப் பாருங்கள். நாக்கு நுனிப் பகுதி அலைப் போன்ற வடிவத்தில் இருந்தால், அது தைராய்டு கோளாறுக்கான அறிகுறியாக இருக்கலாம். அத்துடன் மிகுந்த சோர்வு, முடி உதிர்வு, குறைவான இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகளையும் உணரக்கூடும். ஒருவேளை உங்கள் நாக்கின் நுனி அலை வடிவிலான தோற்றத்துடனும், வீங்கியும் காணப்பட்டால், அது உடல் வறட்சிக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.\nஉங்கள் நாக்கில் விரிசல் ஏற்படுவது ஆபத்தானதாக தோன்றலாம். ஆனால் அது அவ்வளவு தீவிரமான ஒன்று அல்ல. இருப்பினும், இந்த பிரச்சனையை பல் மருத்துவர் அல்லது மருத்துவரிடம் சென்று கூறுங்கள். சில அரிய சந்தர்ப்பங்களில், இந்த விரிசல் ஆட்டோ-இம்யூன் கோளாறைக் குறிக்கும். இந்த விரிசல்கள் சுருக்கங்கள் போன்றவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க, அவையும் விரிவடையும்.\nகருப்பு அல்லது ப்ரௌன் படலம்\nஉங்கள் நாக்கின் மேல் பகுதியில் கருப்பு அல்லது ப்ரௌன் நிற படலம் காணப்பட்டால், இது பெரும்பாலும் மோசமான வாய் சுகாதாரத்தின் அறிகுறியாகும். சர்க்கரை நோயாளிகள், ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுப்பவர்கள் அல்லது ஹீமோதெரபி நோ��ாளிகளுக்கு இம்மாதிரியான நிலை தோன்றக்கூடும். வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க தினமும் தவறாமல் இரண்டு முறை பற்களைத் துலக்கவும் மற்றும் ப்ளாஷ் செய்யவும். அதோடு பல் மருத்துவரை அடிக்கடி காணவும்.\nநாக்கில் வெள்ளை படலாம் காணப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். பெரும்பாலும் நாக்கில் வெள்ளை படலம் படிந்திருப்பது, வாயில் ஈஸ்ட் தொற்றைக் குறிக்கிறது. இது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இருப்பினும், புகைப்பிடிப்பவருக்கு, நாக்கில் வெள்ளைப் படலம் படிந்தால், அது நாக்கு புற்றுநோயின் ஆரம்ப நிலையான லுகோபிளாக்கியாவின் அறிகுறியாக இருக்கலாம்.\nநாக்கில் ஏற்படும் புண்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று முற்றிலும் இயல்பானவை அல்லது மிகவும் தீங்கு விளைவிக்கும். பெரும்பாலான வாய் புண்கள் சாதாரணமானவையாகவே இருக்கும். இந்த வகை புண்கள் மன அழுத்தத்தால் ஏற்படுபவைகளாகும். இவை ஓரிரு நாட்களில் தானாக சரியாகிவிடும். இருப்பினும், இந்த புண்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்து, சிவப்பு திட்டுகளுடன் காணப்பட்டால், அது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்\nநமது நாக்கின் நிறத்தை கொண்டு, எந்த மாதிரியான நோய்க்கு அறிகுறிகள் என்பதை பார்ப்போம்... Reviewed by JAYASEELAN.K on 16:51 Rating: 5\nTags : உடல் நலம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு கிடையாது \n10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அரசு புதிய உத்தரவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9708/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-05-10T02:39:04Z", "digest": "sha1:KBCC2HMRMRUU626JIYTOG4FW74VVF6PX", "length": 8300, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஸ்ரீகஜனை கைது செய்ய பிடியாணை உத்தரவு - Tamilwin.LK Sri Lanka ஸ்ரீகஜனை கைது செய்ய பிடியாணை உத்தரவு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஸ்ரீகஜனை கைது செய்ய பிடியாணை உத்தரவு\nபுங்குடுதீவு மாணவி வித்யாவின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகவுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nயாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது\nஇவ்வழக்கில் கைதாகி தற்போது பிணையில் உள்ள வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முன்னிலையாகியிருந்தார். இவ்வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளின் அறிக்கையினை அரச சட்டவாதி நிசாந்த இன்று மன்றில் சமர்ப்பித்ததுடன் அது தொடர்பான சட்ட மா அதிபரின் விளக்கத்தினையும் மன்றில் தெரிவித்தார்.\nஇதேவேளை, இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபரும் சம்பவம் இடம்பெற்றவெளை யாழ். பொலிஸ் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி தற்போது தலைமறைவாக இருந்துவரும் ஸ்ரீகஜன் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையினை நீதிபதி இதன்போது பிறப்பித்தார்.\nஅவர் தொடர்பான சகல ஆணவங்களையும் அடையாளத்திற்குட்படுத்தி அவர் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முடியாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினருக்கும் அந்த உத்தரவை அனுப்பி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதுடன், இவ்வழக்கு வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனை���்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/102814", "date_download": "2021-05-10T02:44:57Z", "digest": "sha1:D6BHNBUWFY7XTC3AHGUBYPLT3JW376JC", "length": 13690, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மாகாணசபை முறைமையை இரத்து செய்ய முடியாது : தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் - வாசுதேவ நாணயக்கார | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nமாகாணசபை முறைமையை இரத்து செய்ய முடியாது : தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் - வாசுதேவ நாணயக்கார\nமாகாணசபை முறைமையை இரத்து செய்ய முடியாது : தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் - வாசுதேவ நாணயக்கார\nஅரசியலமைப்பினூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை ஒரு சிலரது தனிப்பட்ட நோக்கங்களுக்காக இரத்து செய்ய முடியாது. எனவே மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்��டும். மாகாணசபை முறைமை அரச நிர்வாகத்திற்கு முக்கியமானது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nகந்தானை பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,\nமாகாணசபை முறைமையை முழுமையாக இரத்து செய்து உள்ளுராட்சிமன்ற முறைமையை பலப்படுத்துமாறு ஆளும் தரப்பின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவை அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். இவ்வாறானா தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக அரசியமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமையை ஒருபோதும் நீக்க முடியாது. அதற்கான அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது.\nஜூலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தல் முறைமையில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. பழைய முறைமையின் அடிப்படையில் தேர்தலை 3 மாத காலத்துக்குள் நடத்த முடியும். ஆனால் இதற்கு பாராளுமன்றில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.\nதேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றின் ஊடாக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் தேர்தலை உரிய காலத்தில் நடத்தியிருந்தால் இன்று அது தொடர்பில் மாறுப்பட்ட விமர்சனங்கள் தோற்றம் பெற்றிருக்காது.\nமாகாணசபை முறைமையை வெள்ளை யானை என்று சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் ஊடாக பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்தில் மாகாண சபை முறைமை அவசியமானது. மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரதிநிதியால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது என்றார்.\nமாகாணசபை முறைமை இரத்து தேர்தல் நிச்சயம் வாசுதேவ நாணயக்கார\nநாட்டில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 14 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\nநரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையின் அலுவலகங���கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-10 07:04:43 ரமழான் பண்டிகை இராணுவத் தளபதி கொரோனா\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/tag/military-alliance/", "date_download": "2021-05-10T01:12:25Z", "digest": "sha1:S4LL3JGNYSDO555YTZLV4MTB3GWUIDSP", "length": 6859, "nlines": 128, "source_domain": "bookday.in", "title": "Military Alliance Archives - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறு��தை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nபூகோள ரீதியான கூட்டுறவிற்கு அடிப்படைப் பரிமாற்றம் & கூட்டுறவு ஒப்பந்தம்… அமெரிக்கா- இந்தியா ராணுவக் கூட்டணி உருவானது- டாக்டர் ரகுந்தன் (தமிழில் பொ. இராஜமாணிக்கம்)\nநூல் அறிமுகம்: மார்க்சிய பார்வையில் அம்பேத்கர் – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்\nநூல் அறிமுகம்: வரலாறு – கலை – பொக்கிஷம் நான் கண்ட பெங்களூரு – எஸ். ஜெயஸ்ரீ\nபிரியா ஜெயகாந்த் ஹைக்கூ கவிதைகள்\nதமிழ்க் கவிதையும் ஆங்கில மொழியாக்கமும் தமிழில் – சுகிர்தராணி | ஆங்கிலத்தில் – ஸ்ரீவத்ஸா\nநூல் அறிமுகம்: அ. வெண்ணிலாவின் “இந்திர நீலம்” (சிறுகதைகள்) – பா. அசோக்குமார்\nசிறுகதை: ஜீல்லு – சாந்தி சரவணன்\n– கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்பு காம்போ –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/nanban-oruvan-vantha-piragu-movie-news/", "date_download": "2021-05-10T01:23:28Z", "digest": "sha1:U7LIE6WYSAEWNEVLGEZMCFX4NM2J3SEE", "length": 9695, "nlines": 95, "source_domain": "kollywoodvoice.com", "title": "சிவகார்த்திகேயனால் வந்த எனர்ஜி - Kollywood Voice", "raw_content": "\n‘ஹிப் ஹாப்’ ஆதியின் ‘மீசையை முறுக்கு’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த ஆனந்த், தற்போது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇது குறித்து விவரித்த இயக்குநர் ஆனந்த், “எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன் சாருக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். இது எங்களுக்குப் பேருதவியாக இருந்தது. நிஜ வாழ்க்கையில் முழு மனதுடன் நட்பை மதித்து நண்பர்கள் நலனில் அக்கறை செலுத்தும் அவர் இதை வெளியிட்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. கண்டிப்பாக இது எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நேர்மறை சக்தியைத் தரும் என நம்புகிறோம்” என்றார்.\n‘ஹீரோ’ படத்திற்கு விழுந்த மற்றுமொரு அடி\nசல்மான்கான் விரும்பிய ஹீரோ டீசர்\nஓவியாவைப் பற்றி மனம் ���ருகிய சிவகார்த்திகேயன்\nநட்பு குறித்த கதை என்பதால், ஆர்வ மிகுதியில் விளையாட்டுத்தனமாக சுற்றித் திரியும் நண்பர்கள் குழாமை காட்சிப்படுத்த நிறையவே வாய்ப்பு இருக்கிறதே… பத்தோடு பதினொன்றாக, கதையளக்கும் படமாக இருக்குமா அல்லது அதிலிருந்து மாறுபட்டிருக்குமா இது குறித்து இயக்குநர் ஆனந்த்தைக் கேட்டபோது, “நட்பு என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது நிபந்தனையற்ற பந்தம். ஒவ்வொருவரிடமும், குறிப்பாக பதின் பருவத்தினரிடையே நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. நாங்கள் ஏற்கெனவே வாழ்வின் பகுதி என்று டேக் லைனில் குறிப்பிட்டதைப்போல், இந்தப் படம் ஒவ்வொருவரையும் நட்பை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும்” என்று கூறுகிறார் இயக்குநர் ஆனந்த்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ இளம் பிராயத்தினரை கதைக் களமாகக் கொண்ட முழுமையான பொழுது போக்குப் படமாகும். குமாரவேல், டயானா வைஷாலினி, லீலா, ஆனந்த், பவானிஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், பூர்னேஷ், வில்ஸ்பட், இஃப்ரான், சபரீஷ், ஆர்.ஜே.ஆனந்தி, மோனிகா சின்ன கோட்லா, கே.பி.ஒய்.பாலா, குஹன், ஃபென்னி ஆலிவர், டி.எஸ்.ஆர்., வினோத், பூவேந்தன் மற்றும் சாய் வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.எச்.காஷிஃப் இசையமைக்க, தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராகுல் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். டி.ஐ.பொறுப்பை ஸ்ரீஜித் சாரங் ஏற்க, பூர்னேஷ் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். உடையலங்காரத்தை ப்ரீத்தி நாராயணனும், நடனப் பயிற்சியை அஸாரும் கவனிக்கின்றனர். மொஹமத் அக்ரம் சி.ஜி. பணிகளை மேற்கொள்கிறார். தி மெட்ராஸ் டச், ராயல் தர்மா புகைப்படக் கலைஞராகப் பணியாற்ற, ராஜேஷ் கண்ணா, மோகன், ஷெரீஃப், ஜெரோம் ரெமிஜியஸ், ஆர்.ஏ.சரத் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் இயக்குநர் குழுவில் இணைந்திருக்கின்றனர்.\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nமுன்னணி டைரக்டரின் படத்திலிருந்து விலகிய யுவன் சங்கர் ராஜா\nஏன்யா… ரஜினி, கமலை நம்பி உங்க காசை விடுறீங்க.. : ஆடியோ பங்ஷனில் பரபரப்பை…\nவாஸ்து மீன் சூப்பரா வேலை செய்யுது : சிபிராஜ் செம ஹேப��பி\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Tata/Rupnagar/cardealers", "date_download": "2021-05-10T01:38:30Z", "digest": "sha1:J23KCOLZGR7HWQQFYO7WQVAXU3ZMY5IV", "length": 5927, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரூப்நகர் உள்ள டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா ரூப்நகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை ரூப்நகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ரூப்நகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் ரூப்நகர் இங்கே கிளிக் செய்\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:18:15Z", "digest": "sha1:F2JW5WL5YSU7DOKUQSKB4TFWJCIWT6NQ", "length": 19931, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "போதை…. செக்ஸ் டார்ச்சர்… கொலை!: தப்புகளுக்கு பாடமான ஆ”சிறியர்”! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபோதை…. செக்ஸ் டார்ச்சர்… கொலை: தப்புகளுக்கு பாடமான ஆ”சிறியர்”\nகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சந்தோஷ்\nதிருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், ஆசிரியர் ஒருவரை , அவரது கள்ளக்காதலி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டாதாரிஆசிரியராக பணியாற்றி சந்தோஷ். வயது 36. அருகில் உள்ள இராமச்சந்திரபட்டணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அனுஷா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.\nஇவர் கடந்த பிப் 6 ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, அவரது மனைவி அனுஷா, பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.\nபாவூர்சத்திரம் போலீசார், வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சந்தோஷை தீவிரமாக தேடிவந்தனர். சந்தோஷின் செல்போன் எண்ணில் அவருடன் பேசியவர்கள் பட்டியலை ஆராய்ந்தனர். பாவூர் சத்திரத்தில் வசிக்கும் பொன் செல்வி என்பவரது எண்ணுக்கு ஆசிரியர் சந்தோஷ் அடிக்கடி பேசியிருப்பதும், அவர் கடைசியாக பேசியதும் அந்த எண்ணுக்குத்தான் என்பதும் தெரியவந்தது.\nஇந்த நிலையில், பொன் செல்வி, அவரது தம்பி முருகன் ஆகியோர் குலசேகரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் நடராஜனிடம் நேரில் ஆஜரானார்கள். காணாமல் போன ஆசிரியர் சந்தேஷை தாங்கள் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.\n”எனது பெயர் முருகன். வயது 28. எனது தந்தை தங்கப்பாண்டி. அக்காள் பொன்செல்வி. வயது 30.\nஎனது அக்காள் பாவூர் சத்திரத்தில் தனியாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். அவரது கணவர் முருகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.\nஇந்த நிலையில், ஊருக்கு மாற்றலாகி வந்தார் ஆசிரியர் சந்தோஷ். எனது அக்காவுக்கும் அவருக்கும் எதிர்பாராத விதமாக அறிமுகம் ஆகியிருக்கிறது. நாளைடைவில் இது நெருக்கமான பழக்கமாக ஆகியிருக்கிறது.\nகாலப்போக்கில், எனது அக்காவை, ஆசிரியர் சந்தோஷ் செக்ஸ் டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார். மது அருந்திவிட்டு வந்து, மிகவும் கொடுமை படுத்தியிருக்கிறார்.\nஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் என் அக்கா பொன் செல்வி, என்னிடம் ���ொல்லி கதறி அழுதார். அப்போதுதான் இந்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன் பிறகு, ஆசிரியர் சந்தோஷிடம் என் அக்காவைவிட்டு விலகிவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து பலமுறை, மது அருந்திவிட்டு வந்து தொடர்ந்து என் அக்காவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்.\nஆகவே அவரை கொலை செய்ய தீர்மானித்தோம். சந்தோசை என்து அக்காள் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்தார். இதனை நம்பிய ஆசிரியர் ; சந்தோஷ் கடந்த 6 ம்தேதி காலையில் எனது அக்காள் வீட்டிற்கு வந்தார்.\nஅப்போது எனது அக்காள் சந்தோசுக்கு பிராந்தியில் விஷம் ஊற்றி குடிக்க கொடுத்தார். இது தெரியாமல் ஆசிரியர் சந்தோஷும் மகிழ்ச்சியுடன் மதுவை குடித்தார். சிறிது நேரத்தில் அவர் துடி துடித்து இறந்து விட்டார்.\nஅன்று இரவு, வீட்டிற்கு பின்புறம் ஏற்கனவே வெட்டிவைக்கப்பட்டிருந்த குழியில் சந்தோஷை புதைத்தோம். இதற்கு என் தந்தை தங்கபாண்டியும் உதவினார். இந்த விஷயம், யாருக்கும் இது தெரியாது என்று நினைத்திருந்தோம்.\nஆனால் போலீசார் எங்களை சந்தேகப்பட்டு தேட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நாங்களே சரணடைய முடிவெடுத்தோம்” என்று பொன் செல்வியின் தம்பி முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதையடுத்து முருகன், பொன்செல்வி, அவர்களது தந்தை தங்கப்பாண்டி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பொன் செல்வியின் வீ்ட்டுக்கு பின்புறம், ஆசிரியர் சந்தோஷ் புதைக்கப்பட்ட இடத்தையும் அவர்கள் காண்பித்தனர். தாசில்தார் கந்தசாமி முன்னிலையில் சந்தோசின் உடலை தோண்டி எடுக்கப்பட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.\nஅனைவருக்கும் முன்னுதாரனமாக விளங்கவேண்டிய ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர், மதுவுக்கும் தவறான தொடர்புக்கும் அடிமையானதும், அதனால் கொல்லப்பட்டதும், நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n– கீழப்பாவூர் செ. பிரம்மநாயகம்\nசென்னையில் அடுத்த கொலை புதிய தமிழகம் கட்சி பிரமுகர் மகன் கொலை: திருச்சியில் பதட்டம் சித்தார்த்தனை கொன்ற புத்தன்\nTags: drug, கள்ளக்காதல் illegal sex, கொலை, தமிழ்நாடு கள்ளக்காதல் ஆசிரியர் கீழப்பாவூர் மது tamilnadu Keelapavoor teacher murder\nPrevious ஸ்டாலின் வளர்ச்சி மீது ‘சீமாட்டிக்கு’ பொறாமை…. ஜெ., கதையில் டுவிஸ்ட் வைத்த கருணாநிதி\nNext கவிதை: எரிவாயுக்கு���ாய் மீதிருந்தும் மீத்தேன் படுகையிருந்தும் ஒரு விவசாயியின் விண்ணப்பம்…\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nகல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82/", "date_download": "2021-05-10T02:08:21Z", "digest": "sha1:WPUJY7YBEO6KBBIHCRTE5KTO72SN3EWA", "length": 15514, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ???", "raw_content": "\nகுழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் \nகுழந்தை தூங்கும் நேரம் (Baby Sleep Hours) :\nகுழந்தை வயதுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணங்களை பொறுத்து ஒரு குழந்தைக்கு தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.\nகுழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..\nசரி இந்த பகுதியில் குழந்தை ஒரு நாள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் (how much sleep do children need in tamil) என்று தெரிந்து கொள்வோம் வாங்க..\nபிறந்த குழந்தை தூங்கும் நேரம்:\nபிறந்த குழந்தை எவ்வளவு நேரம் தூங்கும்\n1-4 வாரம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது (baby sleep hours) 15 முதல் 18 மணி நேரம் வரை நீடிக்கும்.\nபிறந்த குழந்தையின் உட்புற உயிரியல் கடிகாரம் அல்லது சர்காடியன் ரிதம் இல்லாதால் தூங்கும் நேரமானது பகல்நேரம் மற்றும் இரவுநேரம் சுழற்ச்சிகளுடன் தொடர்பில் இருப்பதில்லை.\nஉண்மையில் பிறந்த குழந்தை தூங்கும் நேரம் (baby sleep hours) ஒரு குறிப்பான நேரமே இருக்காது.\n1-4 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரம்:\n1-4 மாதங்கள் ஆன குழந்தை தூங்கும் நேரம் (baby sleep hours) நாள் ஒன்றுக்கு 14-15 மணி நேரம் வரை இருக்கும்.\nஇந்த மாத குழந்தைகளின் தூங்கும் நேரமானது (baby sleep hours) ஒரு வடிவத்திற்கு வந்திருப்பதை நீங்கள் உணர்விர்கள்.\n1-4 மாதம் ஆன குழந்தையின் நீண்ட தூக்கமானது 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.\n4-12 மாதம் குழந்தை தூங்கும் நேரம்:\n4-12 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது (baby sleep hours) 15 மணி நேரம் இருப்பது மிகவும் சிறந்தது.\n11 மாதம் வரை உள்ள குழந்தை, தூங்கும் நேரமானது 12 மணி நேரம் தான் இருக்கும்.\nஉண்மையாக இந்த மாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.\nபொதுவாக இந்த மாதக் குழந்தையின் தூக்கமானது நாள் ஒன்றுக்கு மூன்று சிறுதூக்கம் தொடர்ந்து ஆறு மாதம் வரை இருக்கும். எனவே அந்த நேரத்தில் அவர்கள் இரவில் தூங்குவதற்கு உடல் திறன் கொண்டிருப்பார்கள்.\nஇந்த வயது குழந்தையின் தூக்கத்தின் உயிரியல் தாளங்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதால், வழக்கமாக கால இடைவெளிகளை தூங்குவது பொதுவாக இந்த காலத்தின் பிற்பகுதியில் நிகழ்கிறது.\nகுழந்தையின் காலை சிற்றுண்டிக்கு பிறகு சிறுதூக்கம் பொதுவாக 9 மணியில் இருந்து 1 மணிநேரம் வரை இருக்கும்.\nகுழ���்தையின் மதிய சிறுதூக்கம் 2 மணிக்கு தொடர்ந்து 1 அல்லது 2 மணி நேரம் வரை நிகழும்.\nபிற்பகல் பிற்பகுதியில் சிறுதூக்கமானது 3 முதல் 5 மணி நேரம் வரை நிகழும், இந்த இடைவெளி நேரமானது வேறுபடும்.\nகுழந்தையை குளிப்பாட்டும் முறை ..\n1-3 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம்:\nஇந்த வயது குழந்தைகளுக்கு 14 மணி நேரம் தூக்கம் (baby sleep hours) போதுமானது. இந்த வயது குழந்தைகள் காலை அல்லது மாலை வேளை சிறுதூக்கத்தை இழப்பார்கள்.\nநாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே பகலில் தூங்குவார்.\nஇந்த வயது குழந்தைக்கு 14 மணி நேரம் (baby sleep hours) தூக்கம் தேவைப்படும் போது அவை வழக்கமாக 10 மணி நேரம் மட்டுமே கிடைக்கும். எனவே நாள் ஒன்றுக்கு ஒரு குட்டிதூக்கம் தேவைப்படும். அதுவும் ஒன்று முதல் மூன்றரை மணி நேரம் வரை இருக்கலாம்.\nஇவர்களின் இரவு தூங்கும் நேரமானது 7 மணி முதல் 9 மணிக்குள் தூங்கி, காலை 6 மணி முதல் 8 மணிக்குள் எழுந்திருப்பார்கள்.\n3-6 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம் :\n3-6 வயது ஆன குழந்தைகள் தூங்கும் நேரம் (baby sleep hours) பொதுவாக 10 முதல் 12 மணி நேரம் வரை இருக்க வேண்டும். இந்த வயது குழந்தைகள் பொதுவாக 7 மணிக்குள் தூங்க ஆரம்பித்து அவர்கள் இளம் வயதில் நிகழ்ந்தது போல், காலை 9 மணிக்கு எழுந்திருப்பார்கள். 3 வயது குழந்தை பகலில் சிறுதூக்கம் தூங்குவதை விரும்புவார்கள். ஆனால் 5 வயது குழந்தைக்கு சிறுதூக்கம் என்பது குறையும். 3 வயதுக்கு மேல் சென்ற குழந்தைக்கு புதிய தூக்கம் எதுவும் ஏற்படுவதில்லை.\n7-12 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம் :\nஇந்த வயது குழந்தைகளுக்கு தூங்கும் நேரம் 10-11 மணி நேரம் (baby sleep hours) போதுமானது. இந்த வயதில் சமூகம், பள்ளி மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன், தூங்கும் நேரம் தள்ளி போகின்றது.\nபொதுவாக இந்த வயதில் இரவு தூங்கும் நேரமானது 7:30 இருந்து 9 மணியாக இருக்கிறது. மேலும் நாள் ஒன்றுக்கு தூங்கும் நேரமானது 9-12 மணி நேரமாக இருக்கும் சராசரியாக தூங்கும் நேரமானது 9 மணி நேரம் மட்டுமே இருக்கும்.\nபொதுவாக இந்த வயதினருக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை (baby sleep hours) தூக்கம் இருப்பது மிக அவசியம். ஏன் என்றால் தூக்கமானது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முக்கியமாக மனநிறைவுக்கும் மிக அவசியம்.\nகுழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\n2 மாத குழந்தை தூக்கம்\n3 மாத குழந்தை தூக்கம்\nபிறந்த குழந்தை எவ்வளவு நேரம் தூங்கும்\nதமிழ் இலக்கிய பெண் குழந்தை பெயர்கள் 2021..\nந வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2021..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021..\n6 மாத குழந்தைக்கு நோய்யெதிர்ப்பை அதிகரிக்க வைக்கும் உணவு..\nஎந்த தொட்டில் குழந்தைக்கு நல்லது..\nகுழந்தைகள் யோகா செய்வதினால் கிடைக்கும் 8 பலன்கள்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8575/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-10T01:41:53Z", "digest": "sha1:XLQFMQ2WDQCDN6QAWBJDSSIWUD477WMG", "length": 9932, "nlines": 89, "source_domain": "www.tamilwin.lk", "title": "எரிபொருள் பிரச்சினைக்கு அமைச்சரவையால் குழு நியமனம் - Tamilwin.LK Sri Lanka எரிபொருள் பிரச்சினைக்கு அமைச்சரவையால் குழு நியமனம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஎரிபொருள் பிரச்சினைக்கு அமைச்சரவையால் குழு நியமனம்\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வை வழங்கும் வகையில், நால்வர் அடங்கிய குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nகுழுவில், பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, விஷேட வேலைத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஎரிபொருள் தட்டுப்பாட்டுக்கு உடனடித் தீர்வு கண்டு, விரைவில் நாட்டுக்கு எரிபொருளை இறக���குமதி செய்வதற்காக, இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ள கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இன்று எரிபொருள் கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகை தருகின்ற போதிலும், குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதட்டுப்பாடு நிலவுகின்றது என்ற சந்தேகத்தில் வாகன உரிமையாளர் மேலதிகமாக எரிபொருளைக் கொள்வனவு செய்வதால், எரிபொருள் தட்டுப்பாடு இரட்டிப்பாகியுள்ளதாகவும், 10 லீற்றர் எரிபொருள் கொள்வனவு செய்த நபரொருவர், தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினையின் காரணமாக 30 – 40 லீற்றர் எரிபொருளைக் கொள்வனவு செய்வதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதரம் குறைந்த எரிபொருளை நிராகரித்தமை, எரிபொருள் கப்பல் தாமதமடைந்தமை ஆகியன காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், தரமற்ற எரிபொருளை நிராகரித்தமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அக்கப்பலை, திருகோணமலை துறைமுகத்தில் தரித்து வைத்திருப்பதானது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jebam.in/contact/", "date_download": "2021-05-10T02:14:47Z", "digest": "sha1:2JWSH4V7ZGHMJV6B2YJLGENQFTXMFZHU", "length": 7830, "nlines": 107, "source_domain": "jebam.in", "title": "தொடர்புக்கு | Jebam", "raw_content": "\nஇயேசுவின் திரு இரத்த செபமாலை\nஇணையத்தின் வாயிலாக இறைப்பணி தொடர இதயத்தில் அன்பை ஏந்தி இணைந்திருக்கும் என் அன்பு மக்களே. ஆன்மீக பயணத்தில் அக்கறையும் தாகமும் கொண்ட நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்\nஇறைப்பற்று உங்கள் ஒவ்வொருவரையும் பிறர் அன்பிலும், குடும்ப நட்புறவிலும் மேலும் உங்களை வளர்க்க செபிக்கிறேன். ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில், சில வேலைகளில், நாம் நம்மையே இழக்க நேரிடும். இறைவனில் வருகின்ற தருணம் தான் நம்மையே நாம் கண்டுணரச் செய்திடும்.\nஇறைவாக்கினர் அன்று இறைவார்த்தையை ஏந்தி வந்தார்கள். இன்று இணையமே இறைவனை சுமந்து நமது உள்ளங்கைகளில் தவழ வருகிறது. இவ்வழி ஊடக வசதிகளை உள நல ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்படுத்துவது, பாறையை செதுக்கி அழகிய சிலை வடிப்பதர்க்கு ஒப்பாகும்.\nஉளிகள் உடைக்க அல்ல உருவாக்கப் பயன்படும் சாதனம். எல்லா சமூக தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தும் விதத்திலே வளர்ச்சி தரும். இவ்வழியே இறைவனைக் கண்டு இறைவழி வாழ உங்களை அழைக்கிறேன்.\nவாருங்கள் நாம் ஒன்றாய் இறைக்குடும்பமாய் அன்பு செய்வோம். இறைவனில் இறைச்சமூகமாய் வாழ்வோம்.\nவிண்ணரசு என்பது, நம் ஒவ்வொருநாள் வாழ்வையும் புதுப்பித்து, பரந்து விரிந்த தொடுவானங்களை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கின்றது, நன்றியுணர்வும், பாராட்டும், கிறிஸ்தவர்களின் குணநலன்கள் நாம் சேவையாற்றப்படுவதற்கு தகுதியுடைவர்கள் என்பதாலேயே, நமக்கு பிறர் சேவையாற்றுகிறார்கள் என நாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/", "date_download": "2021-05-10T01:21:30Z", "digest": "sha1:NVT3BERWINDVMJHEMGQSPSM74XFRNGYQ", "length": 32838, "nlines": 237, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, பிப்ரவரி 08, 2019\nநான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு அது. அப்படியொன்றும் அது பரபரப்பான சந்திப்பு இல்லை தான். பக்கத்து மெயின் ரோட்டில் பாலம் கட்டப்படுவதால் அங்கே போக்குவரத்து நெருக்கடி அதிகமானதன் காரணமாக சில நாட்களாய் போக்குவரத்து இந்த வழியாய் திருப்பி விடப்பட்டிருந்தது. சாதாரணமான அந்த நான்கு முனை சந்திப்பு இன்று எல்லாரையும் பரபரப்புக்குள்ளாக்கி விட்டிருந்தது. வீடியோ கேமரா\nமற்றும் மைக் சகிதமாக, பரபரப்பான செய்தி தேடி அங்குமிங்கும் மீடியாகாரர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடிகள் முளைத்து காற்றில் ஆடி கொண்டிருந்தது.\nஇந்த பரபரப்பிற்கு காரணமே நான்கு முனை சந்திப்பின் மையத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பெரிய கட்சி தலைவரின் சிலை தான். நான்கு தெருக்களின் எந்த பக்கமிருந்து பார்த்தாலும் அந்த சிலை தலைவர் உயரமான பீடத்தின் மீது நின்ற படி கும்பிட்டு கொண்டிருப்பது தெரியும். மழைக்கு நனைந்தும் வெயிலுக்கு காய்ந்தும் காணப்பட்ட அவர், வாகனங்களின் புகை மற்றும் தூசி முழுக்க தன் மீது அப்பி கொண்ட படி தனது ஒரிஜினல் கருப்பு நிறத்தை மங்க விட்ட படி காட்சியளித்தார். அவரது பிறந்த நாளுக்காக மட்டும், கட்சியின் இப்போதைய தலைவர் முதல் கடை கோடி தொண்டன் வரை அவருக்கு மாலையிட்டு வழிபட முண்டியடிப்பார்கள். மற்ற நாட்களில் கண்டு கொள்ளபடாத சிலை தலைவர் தான் அவர்.\nஅந்த சிலை மிக பெரிய முக்கியத்துவத்தை பெற்ற படி, டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் செல்லும் அளவுக்கு தொண்டர் கூட்டத்தை அங்கே சேர்த்து விட்டிருந்தது. டிராபிக்கே நிறுத்தி வைக்கப்படும் அளவுக்கு அங்கே நிலைமை மோசமாகியிருந்தது. காரணம் அந்த சிலை இடிக்கப்பட்டிருந்தது தான்.\n\"தலைவா. உன்னை இடிக்கிறதுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ\" ஒரு குடி மகன் கூட்டத்தில் அரற்றி கொண்டிருந்தான்.\n\"எப்படி கம்பீரமா இருந்தார் நம்ம தலைவர். இப்படி பண்ணி வச்சிருக்கானுங்களே \"\n\"இந்த வேலையை யாரு பண்ணானு தெரிஞ்சாகணும்\"\n\"மவனே அவன் மட்டும் கைல கிடைக்கட்டும் நடக்கிறதே வேற\"\n\"அது வரைக்கும் இங்கருந்து போக கூடாதுடா. எல்லாரும் இருந்த இடத்தை விட்டு நகராதீங்க \"\n\"எதிர்க்கட்சிகாரன் போன வாரம் மீட்டிங்ல சொன்னான். இந்த சிலை டிராபிக்குக்கு இடைஞ்சலா இருக்கு. இதை எடுக்கணும். இல்லே நாங்க எடுக்க வேண்டி வரும்னு சவால் விட்டான். அவனுங்க தான் இதை பண்ணிருக்கணும்\" ஒருவன் ஆவேசமாய் கத்தி கொண்டிருந்தான்.\nஅந்த நான்கு முனை சந்திப்பில் இருந்த டீ கடை தொண்டர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கல்லாவில் காசு வாங்கி போட்ட படி ஊழியர்களை வேலை வாங்கி கொண்டிருந்தார் அந்த டீகடைக்காரர். ஏதேனும் தகராறு நடந்தால் ஷட்டரை எப்படி மூடுவது என்ற பதட்டம் அவரிடம் இருந்தது.\nஅங்கே டீ சாப்பிட்டு கொண்டிருந்தவர்களில் ஒருவன்,\n\"சிலை இருக்கிற கோலத்தை பார்த்தியா. அழுக்கை சுரண்டி எடுத்தா ஒரு அரை லாரி அள்ளலாம். என்னிக்கு அந்த தலைவருக்கு பிறந்த நாள் வருதோ அன்னிக்கு தான் பத்து பாத்திரம் துலக்கிய மாதிரி பளிச்சுன்னு வச்சிருப்பானுங்க. மத்த நாள்ள கண்டுக்க கூட மாட்டானுங்க. இப்ப என்னடான்னா சிலை உடைஞ்சிடுச்சுனு பெரிசா சீன் போடறானுங்க.\"\n\"சார் டீ சாப்பிட வந்தா அதை மட்டும் பாருங்க. அரசியல் வேண்டாமே\" டீ கடைக்காரர் சொன்னார்.\n\"அரசியல் நடக்கிற இடத்துல தானே நீங்க கடை வச்சிருக்கீங்க\" பெரிதாக ஜோக் சொன்னது போல் சிரிக்க ஆரம்பித்தான்.\n\"இல்லீங்க. கட்சி ஆட்கள் நிக்கிறாங்க. இத கேட்டா சண்டைக்கு வந்துடுவாங்க. உங்களுக்கு என்ன. குடிச்ச கிளாஸை வச்சிட்டு கிளம்பிடுவீங்க. ஆனா நானும் என் கடையும் என்ன ஆவறது .\" அவஸ்தையாய் சிரித்த படி சொல்லி கொண்டிருந்தார்.\nஅங்கே நுழைந்த போலீசை பார்த்ததும் அது வரை பேசி கொண்டிருந்தவர்கள் மௌன விரதம் கடைபிடிக்க ஆரம்பித்தார்கள்.\n\"என்னப்பா. நேத்து நைட் எத்தனை மணிக்கு கடை முடினே \n\"10 மணிக்கு மூடிடுவேன் சார்\"\n\" நீ கடையை மூடுற வரைக்கும் யாரையாவது சிலை கிட்டே பார்த்தியா\n\"இல்ல சார்\" டீகடைக்காரர் சொன்னார்.\n\"இந்த தெருவுல யாரு கடையை லேட்டா மூடுவாங்க\"\n\"ஒரு நைட் டிபன் சென்டர் எதிர்த்தாப்பிலே இருக்கு பாருங்க. அவங்க மூடுறதுக்கு 12மணி ஆகிடும்\"\n\"நடுரோட்டிலே கொண்டாந்து சிலையை வச்சிடுறாங்க. இப்ப எவன் இடிச்சானு எங்க போய் கேட்கிறது\" சலித்து கொண்ட படி எதிர் கடை நோக்கி செல்ல ஆரம்பித்தார் அந்த\nஇதற்குள் அங்கே சிலையை சுற்றிலும் குழுமியிருந்த தொண்டர்களின் கோஷம் அதிகமாகி கொண்டிருந்தது. ஆவேசமான குரல்கள் கூட்டத்திலிருந்து வந்து கொண்டிருக்க, டிராபிக் க்ளியராக காத்திருந்தவர்கள் பொறுமை இழந்து கிடைக்கும் கேப்பில் உள் நுழைந்து தாண்டி சென்று கொண்டிருந்தார்கள். அப்படி செல்ல முடியாதவர்கள் வாகனங்களில் அமர்ந்த படியே சலிப்புடன் பேசி கொண்டிருந்தார்கள்.\n\"இப்படி போராட்டம் பண்ணா நாங்க எப்பய்யா போறது ஆபீஸ்க்கு\nடூ வீலரில் காத்திருந்த ஒருவன் துணிச்சலாக வார்த்தைகளை விட்டு விட, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவன் கத்தி போல் வார்த்தையை வீசினான்\n\"இன்னிக்கு ஒரு நாளைக்கு போகாம இரு. உன் குடி ஒண்ணும் முழுகி போயிடாது\"\nஅப்போது தான் அந்த ட்ராபிக் நெரிசலில் தன் டூ வீலரை கொண்டு வந்து நுழைத்த ஒரு வாலிபன் \"என்னாச்சு\" என்றான். மற்றவர்கள் சொன்னதை கேட்டு விட்டு,\n\"இவங்களே உடைச்சிட்டு இவங்களே போராட்டம் பண்ணுவாங்களா\" சொல்லி கொண்டே தன் செல் போனில் அந்த இடத்தை படம் பிடித்து முக நூலில், ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்தான்.\nசிலையை சுற்றி வந்து போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு கொண்டிருந்தார்கள்.அந்த சிலையின் கீழே இருந்த பீடம் பாதி இடிந்த நிலையில் காணப்பட்டது. அதில் பதிக்கபட்டிருந்த திறந்து வைத்த, தலைமை வகித்தவர்கள் பட்டியலை கொண்டிருந்த கல்வெட்டு முழுக்க பெயர்ந்து போய் எங்கும் சிதறி கிடந்தது. சிலைக்கு இதனால் ஆபத்து ஏதும் இல்லை என்றாலும் பீடத்தை சுற்றிலும் கட்டபட்டிருந்த அலங்கார சுற்று சுவரின் ஒரு பகுதி பெருமளவில் இடிக்கபட்டிருந்தது.இன்னும் கொஞ்சம் இடிக்கபட்டிருந்தால் சிலை கீழே சாய்ந்திருக்கும்.\n\"டயர் தடயம் தெரியுது. ஏதோ வண்டியை வச்சி மோதி தான் இடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. யாராவது வரதை பார்த்தவுடன் போயிருப்பாங்க\" ஒரு போலீஸ் அதிகாரி நேரில் பார்த்தது போல் சொல்லி கொண்டிருந்தார்.\n\"இதுல இன்னொரு விஷயம் இருக்கு \" என்றார் இன்னொரு அதிகாரி.\n\"அவங்க நோக்கம் சிலையை உடைக்கிறதா. இல்லே சிலைக்கு கீழே இருக்கிற பெயர் பலகைல இருக்கிற பெயரை உடைக்கிறதானு தான் தெரியல\"\n\" இன்னொரு அதிகாரி தொப்பியை சரி செய்த படி கேட்டார்.\n\" கட்சிக்குள்ளேயே ரெண்டு அணி இருக்கு சார். ஒரு அணியோட முக்கியமான ஆளோட பேர் இதுல இருக்கு. மற்றொரு அணிக்கு இது பிடிக்காததால உடைச்சிருக்கலாம்\"\nஇவ்ரகள் பேசுவதை பக்கத்தில் இருந்த படி கேட்டு கொண்டிருந்த வட்ட செயலாளர்\n\"சார் இடிச்சது எதிர்கட்சியோட வேலை தான்.யாரு செஞ்சானு பாருங்க. என் கிட்டே சந்தேக லிஸ்ட்ல சில பேர் இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு விசாரிங்க. அத விட்டுட்டு எங்களுக்குள்ளேயே பிரச்னையை உண்டு பண்ணாதீங்க \"\n\"இது போலீஸ் புத்தி. இப்படி தான் எல்லா விதத்திலும் யோசிப்போம். நீங்க பிரச்னை பண்ணாம கிளம்புங்க. \" என்றார் கறார் போலீஸ் அதிகாரி.\n\" முதல்ல சி சி டிவி கேமரா எதுனா சுத்தி உள்ள கடைகள்ல்ல இருக்கானு பாருங்க.\" ஆணையிட்டார்.\n\" கேமரா வைக்கிற அளவுக்கு பெரிய கடைன்னு இங்க எதுவுமே இல்ல. எல்லாம் சாதாரண கடைகள் தான், \"\n\" விசாரிங்க. எதுனா க்ளூ கிடைக்கும்\"\nஅங்கிருந்து நகர்ந்த கான்ஸ்டபிள் \"எவனை கேட்டாலும் தெரியலனே சொல்றனுங்க.\nஎத்தனி பேர் வீட்டு கதவை தட்டி கேட்கிறது\" தன் சக கான்ஸ்டபிளிடம் சலித்து\nம் ஹூம் என்று சலித்து கொண்ட அந்த வட்டம், தன் பாக்கெட்டிலிருந்து செல் போன் எடுத்து \"ஆள் பத்தாது. முடிஞ்சா ஒரு ஆயிரம்\nபேரை திரட்டிட்டு வா. இந்த தொகுதில கட்சி எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குனு கட்சிக்கு நாம காட்டியே ஆகணும். அதுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு \" எனக் கட்டளையிட்டார்.\nசுற்றி அமர்ந்திருந்த தொண்டர்கள் \"கண்டு பிடி. கண்டு பிடி. இடிச்சவனை கண்டு பிடி\" என்ற படி கோஷமிட்டு கொண்டிருந்தார்கள்.\n\"நாங்க கண்டு பிடிச்சிடுவோம். நீங்க அமைதியா கலைஞ்சு போயிடுங்க. உங்களால் ட்ராபிக் ஜாம் ஆகிடுச்சு பாருங்க\" டிராபிக் போலீஸ் சொல்லி கொண்டிருந்தார்.\n\"சார் அத பத்தியெல்லாம் எங்களுக்கு கவலையில்லே. இடிச்ச கும்பலை எங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க\" அந்த ஆர்பாட்டத்துக்கு தலைமை தாங்கியவன் ஆவேசமாய் சொன்னான்.\n\"உங்க தலைவரே வீணா பிரச்னை பண்ண வேண்டாம்னு சொல்லிருக்கார் \"கலைஞ்சு போங்க\"\n\"அவரே தான் பிரச்னை முடியற வரைக்கும் நகர கூடாதுனு எங்களுக்கு சொல்லிருக்கார்\"\n\"ஆமாம். பிரச்னை பண்ணாதேன்னு சொன்னா, பண்ணனும்னு அர்த்தம்\" ஒரு நிருபர் தன் நண்பனிடம் சிரித்த படி சொல்லி கொண்டிருந்தான்.\n..................செய்திகளுக்காக உங்கள் கல்பனா என்று கேமரா பார்த்த படி பேசி கொண்டிருந்தார் ஒரு பெண் ரிப்போர்ட்டர்.\nடிராபிக்கை இப்போது வேறு பக்கம் திருப்பி விட ஆரம்பித்திருந்தார்கள். அவங்களை விரட்டாம நம்மை சுத்திட்டு போக சொல்றாங்க பாரு என்று சலிப்புடன் மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.\n\" சார் இந்த கட்சியோட எதிர்கட்சி பிரமுகரை யாரோ வெட்டிட்டாங்களாம். இப்ப அந்த கட்சிகாரங்க படை திரட்டிகிட்டு இங்க வந்திட்டிருக்காங்க\" என்ற தகவலை ஓடி வந்து இன்ஸ்பெக்டர் சொன்னவுடன் போலீஸ் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்\nஉடனே தடியடி பிரயோகத்தை போலீஸ் கையிலெடுத்தது. அடி தாளாமல் தொண்டர்கள் திசைகொருவராய் ஓட ஆரம்பிக்க, அந்த இடமே ரணகளமானது. இதையெல்லாம் வேடிக்கை பார்த்த படி அந்த சிலை தலைவர் புன்னகைத்து கொண்டிருந்தார்.\nஅந்த நெடுஞ்சாலையில் இருந்த ஹோட்டலின் முனனே அந்த லாரி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய டிரைவர் தண்ணீர் பாட்டில் எடுத்து முகம் முகம் கழுவினார். கிளீனர் இறங்கி வந்து சுற்றுமுற்றும் பார்த்தபடிகொட்டாவி விட்டான். சட்டென்று அவன் பார்வையில் அது பட்டது. \"அண்ணே லாரில ஒரே சிறாய்ப்பா இருக்கு. எங்கேயாவது இடிச்சுட்டீங்களா\" \"ஆமாண்டா. வண்டி ஓட்டிட்டு வரப்ப லேசா கண்ணு சுழட்டி தூக்கம் வர மாதிரி இருந்துச்சு. மல்லுகட்டி ஓட்டிட்டு வந்தேன். அப்படியும் தூக்கம் வந்து ரோட்டில் இருந்த ஏதோ சிலை மேல லாரி மோதிட்டு வரும் படி ஆகிடுச்சு\"\nடிரைவர் சாதாரணமாக சொல்லி கொண்டிருந்தார்.\nஇந்த சிறுகதை குங்குமம் 25-01-2019 இதழில் வெளியானது.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, பிப்ரவரி 08, 2019 1 கருத்துகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nமரகத வீணை இசைக்கும் ராகம் ....\nமரகத வீணை இசைக்கும் ராகம் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை சாரலில் நான் மகிழ்வுடன் நனைந்த பா...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்��ன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனது நண்பர் பிரபாத் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள் என் கமெண்ட்ஸ் களுடன் உங்கள் பார்வைக்கு வாழ்க்கை...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nமாலை சூடும் வேளை ....\nமனம் கவர்ந்த பாடல்கள் 2 மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை ......... இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல இந்த படத்தில் ...\nவாசலில் கோலமிட்டும் வெள்ளி முளைத்தும் முதியோர் நடை பயின்றும் புலராத அதிகாலை பொழுது நீ சாலையில் இறங்கியதும் புலர்ந்தது அன்பே\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-05-10T00:45:50Z", "digest": "sha1:CSOSLVD65UDOQMTC3TVJCINR6T72BEQA", "length": 8440, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "புகைமூட்ட நிலைமை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags புகைமூட்ட நிலைமை\nபுகைமூட்டத்திற்கு உள்ளூரில் திறந்த வெளியில் எரிப்பதே காரணம்\nகோலாலம்பூர்: நாட்டில் சில பகுதிகளில் ஏற்படும் புகைமூட்டம் உள்ளூரில் திறந்தவெளியில் எரிப்பதால், ஏற்படுகிறது என்று மலேசியா வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் கூறினார். குறைவான மழை...\nமெல்போர்ன், கான்பெர்ரா நகரங்கள் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளன\nஆஸ்திரேலியா மெல்போர்ன் மற்றும் கான்பெர்ரா நகரங்கள் நேற்று திங்களன்று புகையால் சூழப்பட்டிருந்தன.\nஅனைத்து பகுதிகளிலும் மிதமான காற்று மாசுபாடு குற��யீடு பதிவு செய்யப்பட்டுள்ளது\nநாட்டின் அனைத்து பகுதிகளிலும் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.\nஜொஹான் செத்தியாவைத் தவிர பிற இடங்களில் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவிடப்பட்டுள்ளது\nஜொஹான் செத்தியாவைத் தவிர பிற இடங்களில் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவிடப்பட்டுள்ளது.\nகிள்ளான், பினாங்கில் பலத்த மழை, புகை மூட்டத்திற்கான தீர்வாக அமைந்தது\nகிள்ளான், பினாங்கில் பெய்த பலத்த மழையினால், புகை மூட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.\nபுகை மூட்டம்: காற்றின் தரம் மேன்மையடைந்து வருகிறது\nதீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் இன்னும் மோசமாக இருந்த போதிலும், நாடு தழுவிய காற்று மாசு குறியீட்டு அளவீடுகள் சரிவைக் கண்டுள்ளன.\nபுகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது\nநாடு முழுமையிலும் புகைமூட்டமும், காற்றின் தூய்மையும் மேம்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 24-ஆம் நாள் பள்ளிகள் எதுவும் மூடப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nபுகை மூட்டம் காரணமாக சீன நாட்டினரின் வருகை குறைந்துள்ளது\nமலேசியாவிற்கு வருவதைத் தவிர்த்து ஆயிரக்கணக்கான சீன நாட்டினர் தங்களது விடுமுறைகளை, இரத்து செய்து மற்ற ஆசிய நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுகை மூட்டம்: நாடு முழுவதிலும் நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, முன்னெச்சரிக்கையாக இருக்க ஆலோசனை\nபுகை மூட்டம் காரணமாக ஆஸ்துமா மற்றும் விழி வெண்படல அழற்சி நோய்கள், நாடு முழுவதிலும் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபுகை மூட்டம்: 57 பள்ளிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன\nகோலா லங்காட் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் ஐம்பத்தேழு பள்ளிகள், காற்று மாசுபாடு காரணமாக இன்னும் மூடப்பட்டுள்ளன.\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/vijay-sethupathi-touching-story-before-pizza-and-soodhu-kavvum/", "date_download": "2021-05-10T01:22:31Z", "digest": "sha1:IPAME3SJH6NNRCD2ZICV4HECXZJZSKSV", "length": 12877, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Sethupathi Touching Story Before Pizza & Soodhu Kavvum", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பீசா படம் முன்பு விஜய் சேதுபதியின் நிலை – யாரும் அறிந்திராத கதையை சொன்ன பிரபலம்.\nபீசா படம் முன்பு விஜய் சேதுபதியின் நிலை – யாரும் அறிந்திராத கதையை சொன்ன பிரபலம்.\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது விஜய் ரஜினி என்று மாஸ் நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். அதேபோல விஜய் சேதுபதி பற்றி பல அரிதான புகைப்படங்கள் அரிதான விஷயங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து வந்தார்கள். அந்த வகையில் எடிட்டர் அபினவ் சுந்தர் நாயக் என்பவர் விஜய் சேதுபதி குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.\nஎடிட்டர் அபினவ் சுந்தர் தமிழில் வெளியான உரியடி குரங்கு பொம்மை போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி குறித்து இவர் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 2012ஆம் ஆண்டு நடந்த ஒரு சின்ன சம்பவத்தை பகிர ஆசைப்படுகிறேன். நான் சென்னை வடபழனியில் ஒரு சிறிய 1bhk flat ஒன்றில் வாடகைக்கு எடுத்து அங்கே எடிட்டிங் வேலைகளை செய்து வந்தேன். ஒரு நாள் மதியம் நான் என்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்த போது என்னுடைய பில்டிங்கில் கீழே ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருந்தது.\nஇதையும் பாருங்க : மேள தாள சரவெடி, ரோட்டில் குத்தாட்டம் – ரம்யா பாண்டியனை வரவேற்ற குடும்பத்தினர். வைரலாகும் வீடியோ இதோ.\nஅதிலிருந்து தாடியுடன் ஒரு நபர் மூன்றாம் மாடி வரை ஏறி வந்தார், அங்கே தான் நான் நின்று கொண்டிருந்தேன். அது விஜய் சேதுபதி, பீட்சா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் எல்லாம் அப்போது வெளியாகவில்லை. இருப்பினும் அவரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவர் நேராக என்னிடம் வந்து ‘அபினவ் தானே’ என்றார் ஒரு கணம் நான் குழம்பிப்போய் ஆமாம் என்றேன். அதற்கு அவர் ‘தலை வலிக்குது கொஞ்ச நேரம் இங்கே தூங்கட்டுமா’ என்றார் நானும் சரி என்று சொல்லிவிட்டு அவரை உள்ளே அழைத்தேன். என் வீட்டில் தரையில் படுக்கையும் 2 பீன் பேக்குகளும் இருந்தது. அவர் அந்த பீன்பேக்கில் அமர்ந்து ‘ இது போதும்’ என்று கண்ணை மூடினார்.\nஅவரிடம் என்ன பேசுவது என்று எனக்கு தோன்றவில்லை. பின்னர் அவர் கண்கள் அசந்ததை பார்த்து விட்டு அமைதியாக அந்த அறையிலிருந்து வந்து கதவை சாத்திவிட்டு வந்துவிட்டேன். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அந்த ரூமில் இருந்து அவர் வந்து ‘ஒரு டீ கிடைக்குமா’ என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டு சென்று விட்டேன் . விஜய்சேதுபதி வேறு எதுவும் பேசாமல் கதவுக்கு வெளியில் போய் நின்றுகொண்டு அந்த சூடான மதியப் பொழுதில் அமைதியாக நின்று கொண்டிருந்தார். பின்னர் அவருக்கு நான் பிளாக் டீ கொடுத்தேன். அவர் வேகமாக அதை குடித்து விட்டார். நான் அந்த டீ கப்பை எடுப்பதற்குள் அவரே என்னிடம் இல்ல பரவாயில்ல நானே வாஷ் பண்றேன் என்று கூறி விட்டு நேராக சென்று கப்பை கழுவிவிட்டு பின்னர் என்னை பார்த்து லேசான ஒரு சிரிப்பு சிரித்தார். எனக்கு ஒன்றும் புரியாமல் நானும் மீண்டும் அவரைப் பார்த்து சிரித்தேன். பின்னர் நேராக அவர் வெளியில் சென்று நன்றி அபிநவ் அப்புறம் பார்க்கலாம் என்று கூறி விட்டு கிளம்பி விட்டார். கொஞ்சம் மாதங்கள் கழித்து பீசா ரிலீசானது அதன்பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சிறிது ஆண்டுகள் கழித்து சூதுகவ்வும் பின்னர் மற்றவை எல்லாம் வரலாறு தான் என்று கூறியுள்ளார் அபிநவ்.\nPrevious articleமேள தாள சரவெடி, ரோட்டில் குத்தாட்டம் – ரம்யா பாண்டியனை வரவேற்ற குடும்பத்தினர். வைரலாகும் வீடியோ இதோ.\nNext articleஅறுவை சிகிச்சை முடிந்து கமலின் நிலை – மகள்கள் வெளியிட்ட அறிக்கை.\nஅம்மன் சீரியலில் களமிறங்கியுள்ள சம்யுக்தா – அதுவும் எந்த சேனலில் தெரியுமா \nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \n‘டாடி கார் ‘என்று கூறி தனது மகளுக்கு தனது கார்களை காட்டும் அஜித். வைரலாகும்...\n‘ஐயா’ படத்திற்கு முன்பே அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ள நயன். அறிய புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t46660-2019", "date_download": "2021-05-10T01:42:02Z", "digest": "sha1:C2STGUA7YPATTLIMA5JXCBTGOW2Y6NVA", "length": 23446, "nlines": 211, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "2019 உலகக் கோப்பை வரை தோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமே", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க\n» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க\n» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க\n» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ\n» உன் கிளையில் என் கூடு நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே\n» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி\n» காதல் கவிதைகள் – தபூ சங்கர்\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.\n» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்\n» பசி வயிற்றுப் பாச்சோறு நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» துரோகம் – ஒரு பக்க கதை\n» நகை – ஒரு பக்க கதை\n» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» பேர் சொல்லும் குக்கர்\n» தலைவருக்கு தேர்தல் ஜூரம்\n» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\n» யாருமற்ற என் கனவுலகு (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி\n» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்\n» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு\n» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்\n» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்\n» கனமான சொற்கள் - கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» – தென்றல் விடுதூது விட்டேன்…\n» காற்றில் அவள் வாசம்..\n» உழவே தலை- கவிதை\n» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்\n» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்\n» மாமூல் தராம சிரிங்க\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n2019 உலகக் கோப்பை வரை தோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமே\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம் :: விளையாட்டு செய்திகள்\n2019 உலகக் கோப்பை வரை தோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமே\nஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான\nஇந்திய அணியின் கேப்டன் தோனி, 2019ஆம் ஆண்டு\nஉலகக் கோப்பை வரையில் அந்தப் பதவியில் நீடித்தால்\nஅது தனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருக்கும்\nஎன்று அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி\nஇதுகுறித்து, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்\nஇந்திய அணியின் கேப்டனாக தோனி 9 ஆண்டுகளாக\nஇருந்து வருகிறார். உண்மையிலேயே இது நீண்ட\nகாலமாகும். ஒரு கேப்டனாக அவர் தனது பணியை மிகச்\nஆனால், அடுத்த உலகக் கோப்பை வரையிலான\n4 ஆண்டுகளுக்கு கேப்டனாக அவரால் நீடிக்க இயலுமா\nஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ள\nநிலையில், தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும்\nடி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.\nஎனவே, அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி\nவரையில் தோனி கேப்டனாக இருக்க முடியுமா என்பதற்கு\nஅணி தேர்வாளர்கள் பதில் கண்டறிய வேண்டும்.\nஅவரால் முடியாது என தெரியவரும் பட்சத்தில், புதிய\nகேப்டனை தேர்வு செய்ய வேண்டும்.\nகேப்டனாக தொடர முடியும் என்றால், அது எனக்கு\nசர்வதேச அளவில் ஒவ்வொரு கிரிக்கெட் அணியும்\nதங்களது எதிர்காலத்தை திட்டமிடுகின்றன. அடுத்த\n3-4 ஆண்டுகளுக்கு தோனியால் கேப்டனாக நீடிக்க முடியும்\nஎன்று அணித் தேர்வாளர்கள் கருதுகின்றனரா என்பதே\nஎனினும், தோனி கிரிக்கெட்டை விட்டுச் செல்ல வேண்டும்\nஎன்று நான் கூறவில்லை. சர்வதேச அளவில் குறுகிய ஓவர்\nபோட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும்.\nஇந்திய அணிக்கு அவர் போன்ற ஒரு வீரர் தேவை.\nஅதேவேளையில், ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலி\nமேம்பட்டு வருகிறார். நிலைத்த தன்மையுடன் ஆடுவதில்,\nஉலகிலேயே அவர் மிகச் சிறந்த வீரர் என்றே கூறலாம்.\nகளத்தில் அவரது மனநிலை, உறுதித் தன்மை போன்றவை\nடெஸ்ட் போட்டியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்\nதோனிக்குப் பதிலாக கோலியை கேப்டனாக நியமிப்பதென்பது,\nதோனியை புறக்கணிப்பதாக ஆகிவிடாது. தோனி நாட்டின்\nமிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாதது\nRe: 2019 உலகக் கோப்பை வரை தோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியமே\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம் :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி த���ரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/05002600/22-arrested-for-selling-alcohol.vpf", "date_download": "2021-05-10T01:35:56Z", "digest": "sha1:5MRVNBK3RW2JOFBJAWX5TKMSCL5IA4D4", "length": 6204, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "22 arrested for selling alcohol || மது விற்ற 22 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமது விற்ற 22 பேர் கைது\nநெல்லை மாவட்டத்தில் மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.\nஅதன்படி மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.\nமேலும் அவர்களிடம் இருந்து 193 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\n1. காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது\n2. சிறுமி பாலியல் பலாத்காரம்\n3. 9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.\n4. குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது\n5. மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: பண்டர்பூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2324008&Print=1", "date_download": "2021-05-10T02:27:26Z", "digest": "sha1:VKUNLJZIGL4AVOVYJ2KBPTYEUWFM7UDI", "length": 10868, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ரயிலில் அடிபட்டு பெண் பலி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nரயிலில் அடிபட்டு பெண் பலி\nபெ.நா.பாளையம்:துடியலுார் அருகே ரயிலில் அடிபட்டு பெண் இறந்தார். கோவையில் இருந்து நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது.துடியலுார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்று ரயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீசார் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.ஊரடங்கில் வீட்டில் இருந்து.. சங்கிலியை துண்டிப்போம்\n1. கோவையிலிருந்து லட்சத்தீவுக்கு நிவாரண பொருட்கள்\n2. அந்தந்த பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு புது அமைச்சரிடம் கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு\n3. பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்: போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை\n4. கொரோனா சடலங்களை எரிக்க கூடுதல் நேரம் காத்திருப்பை தவிர்க்க சுகாதார துறை திட்டம்\n5. கல்வி தொலைக்காட்சியில் பாடம் நாளை முதல் புதிய அட்டவணை\n1. ஏ.டி.எம்.,களில் பணமில்லை: வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு\n2. ஊரடங்கால் கைத்தறி நெசவாளர்கள் தவிப்பு: மீண்டும் வேலை இழக்கும் அபாயம்\n3. கடனும் கிடைக்கல, நகையும் திருப்பித் தரல\n1. அரசு பஸ்சில்பச்சிளம் குழந்தை\n2. நெஞ்சு வலியால் தொழிலாளி மரணம்\n3. மது பாட்டில் பதுக்கி விற்றவர்கள் கைது\n4. போலீசாருக்கு கொரோனா ஸ்டேஷன் தற்காலிக மூடல்\n5. 'பார்' ஆக மாறியது ரோடு: முகம் சுளித்த பொதுமக்கள்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த��தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8180/20-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-05-10T00:53:40Z", "digest": "sha1:GB7X2IO52O5MVZOEFTXXYNTSAROPNA53", "length": 6354, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "20 மாதங்களில் மீட்கப்பட்ட வெடிபொருட்களின் விபரம் - Tamilwin.LK Sri Lanka 20 மாதங்களில் மீட்கப்பட்ட வெடிபொருட்களின் விபரம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\n20 மாதங்களில் மீட்கப்பட்ட வெடிபொருட்களின் விபரம்\nசட்டவிரோதமான ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில், கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,164 ஆயுதங்களும் 3,548 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 437 ஆயுதங்களும் 547 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் 637 ஆயுதங்களும் 3,001 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8760/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-05-10T01:01:39Z", "digest": "sha1:UJYKIFTVMNI6TV6A53WPDRKBUXCBD7FZ", "length": 9174, "nlines": 87, "source_domain": "www.tamilwin.lk", "title": "மதுபானசாலைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (Photos) - Tamilwin.LK Sri Lanka மதுபானசாலைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (Photos) - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமதுபானசாலைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் (Photos)\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளைக் குறைக்கக் கோரியும் ஆரையம்பதியிலுள்ள மதுபானசாலைகளை அகற்றக் கோரியும் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு, யுத்தத்துக்குப் பின்னர் மட்டக்களப்பில் அதிகளவான மதுபானசாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவற்றை மட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.\nஆரையம்பதியில் இரண்டு மதுபானசாலைகள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருவதாகவும் அதற்கு எதிராக 2015ஆம் ஆண்டிலிருந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும், அதனையும் மீறி, சில அதிகாரிகளின் அனுசரணையுடன், அந்த மதுபானசாலைகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டு, குறித்த மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படக்கூடாதென தெரிவிக்கப்பட்டதுடன், அதனையும்மீறி அனுமதி வழங்கப்பட்டால், தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமதுபாவனைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருவதுடன், வறுமைநிலை, ���ுடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளது எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகவனயீர்ப்பைத் தொடர்ந்து மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயத்திடம் மகஜரென்றும் கையளிக்கப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9467/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:18:51Z", "digest": "sha1:B2IZF2CW52JI6TQELGLX76USHNFVTS6A", "length": 7085, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு சீல் - Tamilwin.LK Sri Lanka பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு சீல் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு சீல்\nபெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து விற்றதாக கூறப்படும், நாஉன பல்நோக்கு கூட்டுறவுச் ��ங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில், எரிபொருளில் மண்ணெண்ணெய் கலந்து விற்கப்படுவதாக, நுகர்வோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெற்றோலை கொழும்புக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9702/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:14:15Z", "digest": "sha1:YB6VX57QM3P2FQWCGUE377JBXLVX5L47", "length": 8413, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "தீவிரவாதம் நாட்டிற்குள் நுழையாது தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறை - Tamilwin.LK Sri Lanka தீவிரவாதம் நாட்டிற்குள் நுழையாது தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதீவிரவாதம் நாட்டிற்குள் நுழையாது தடுக்க விஷேட பாதுகாப்பு பொறிமுறை\nசர்வதேச தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்க விஷேட பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்தியுள்ளதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nசர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன், இலங்கையில் சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தொடர்பு கொண்டு இதனை செயற்படுத்துவதாக இன்டபோல் எனப்படும் சர்வதேச பொலிஸார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.\nஎமது நாடு நேரடி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாது இருப்பினும், தெற்காசியா, ஆசியாவின் ஏனைய வலயங்களில் மேற்கொள்ளப்படும் தீவிரவாதத் தாக்குதல்களை, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும், இதனால்தான் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் குடிவரவு குடியகல்வு கட்டமைப்பு சர்வதேச பொலிஸாரின் தரவுத் தளக் கட்டமைப்புடன் தற்போது தொடர்புபட்டுள்ளதாகவும், இன்டபோலினால் சிவப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள எவரும் நாட்டுக்கு நுழைய முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறு எவரேனும் வர முற்படுவார்களாயின், குறிப்பிட்ட பிரிவினர் செயற்பட்டு இலங்கை சட்டத்தின் பிரகாரம், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/dikkilona-movie-song/", "date_download": "2021-05-10T02:37:35Z", "digest": "sha1:37MPNQQLI2VEGEOABKP3MRFHLD2UTMPP", "length": 3023, "nlines": 90, "source_domain": "kollywoodvoice.com", "title": "டிக்கிலோனா படத்தில் சிங்கிள் ட்ராக் - Kollywood Voice", "raw_content": "\nடிக்கிலோனா படத்தில் சிங்கிள் ட்ராக்\nபாரிஸ் ஜெயராஜ் படவிழாவில் சந்தானம் கலகல பேச்சு\nநடிகர் சந்தானத்தின் புதிய படம்..\nசியான்கள் படத்தின் வீடியோ பாடல்\nஅமலாபால் காருக்குள் இவ்வளவு மேட்டர் இருக்கா\n”புகைப்படம் எடுக்கும் படலம் காயப்படுத்தும்” – கமல்ஹாசன்\nமேக்கப்மேனால் நிறுத்தப்பட்ட ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு\nஅரசாங்கத்தோடு மோதும் ‘தோழர் வெங்கடேசன்’\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/matriculation-schools-against-pencil-movie/", "date_download": "2021-05-10T02:06:22Z", "digest": "sha1:QHTH2WWLINVWWUX4VWAOSC5CVBXVLMIK", "length": 8668, "nlines": 101, "source_domain": "kollywoodvoice.com", "title": "தனியார் பள்ளிகளின் குட்டு உடைகிறதா? : 'பென்சில்' படத்துக்கு எதிராக திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்! - Kollywood Voice", "raw_content": "\nதனியார் பள்ளிகளின் குட்டு உடைகிறதா : ‘பென்சில்’ படத்துக்கு எதிராக திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்\nசூர்யா நடிப்பில் சூரரைப் போற்று – மேக்கிங் வீடியோ\nசூர்யா நடிப்பில் சூரரை போற்று – டீசர்\nஇசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் ஹீரோவாக முதலில் கமிட்டான படம் ‘பென்சில்’.\nஸ்ரீ திவ்யா நாயகியாக நடிக்க, மணி நாகராஜ் இயக்கத்தில் இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்தே பைனான்ஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது.\nஒருவழியாக எல்லா சிக்கல்களையும் தாண்டி நாளை மே 13ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. இந்த நேரத்தில் இப்படத்துக்கு எதிராக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒன்றிணைந்து படத்துக்கு தடை விதிக்க ஏற்பாடுகளை செய்யத் துவங்கியிருக்கிறார்களாம்.\nஅப்படி என்ன படத்தில் சூடு கிளப்பும் விவகாரம் என்கிறீர்களா\nதனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்து விடுகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப்படம் தயாராகியிருக்கிறதாம்.\nஅது மட்டுமில்லாமல், நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர், மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன.\nஅதோடு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாம். இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டுகளை உடைக்கிறது இந்தப் படம்.\nஇந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பிரபலமான சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்று திரட்டி படத்திற்குத் தடை விதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனவாம்.\n”இது ஒரு த்ரில்லர��� படம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று நிகழ்கிறது. அதை அவர்கள் எப்படி சமாளித்து வெளியே வருகிறார்கள்” என்பதுதான் திரைக்கதை என்று இப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் படத்தைப் பற்றி ஏற்கனவே ஊடகங்களிடம் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nG.V. Prakash KumarPencilSri Divyaஜி.வி.பிரகாஷ்குமார்பென்சில்ஸ்ரீ திவ்யா\nவாஸ்து மீன் சூப்பரா வேலை செய்யுது : சிபிராஜ் செம ஹேப்பி\nகார்த்தி ரூட்டு தான் பெஸ்ட் : சூர்யா அதிரடி முடிவு\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் – விமர்சனம்\n50-வது படத்தில் ‘இளவரசி’ பட்டம் வாங்கிய ஹன்சிகா\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626220/amp?ref=entity&keyword=The%20High%20Court", "date_download": "2021-05-10T02:39:56Z", "digest": "sha1:WV3VKTURE26DD7H7DZ4337U6EVGST5UU", "length": 12981, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Dinakaran", "raw_content": "\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதிருவனந்தபுரம்: ‘சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,’ என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த மார்ச்சில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடந்த ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தினமும் ஆன்லைனில் பதிவு செய்த 250 ேபருக்கு மட்டுமே அனுமதி அளித்தது. இந்நிலையில், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது. அப்போது, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்களையும், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் 2,000, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தினத்தன்று 5 ஆயிரம் பக்தர்களையும் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பக்தர்களுக்கு செய்யப்படும் வசதிகள் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் சபரிமலை சிறப்பு ஆணையாளர் மனோஜ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை பரிசீலித்த உயர் நீதிமன்றம், அதில் சில மாற்றங்களை செய்யும்படி தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:\n* மண்டல, மகரவிளக்கு பூஜைகளின் போது பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.\n* நிலக்கல்லில் பக்தர்கள் ஓய்வு எடுக்க அனுமதியில்லை என்பது சரியல்ல.அங்கு அவர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.\n* வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவு கொடுக்காமல் இருப்பது முறையல்ல. எனவே, எல்லா பக்தர்களுக்கும் உணவு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசபரிமலையில் அனைத்து தரிசனத்திற்கும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனத்தில் பம்பை வரை போகலாம்: கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவில், ‘பக்தர்களின் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தக்கூடாது. சபரிமலையில் குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், 15 இருக்கைகள் கொண்ட பக்தர்களின் வாகனங்களை பம்பை வரை அனுமதிக்கலாம். பம்பையில் பக்தர்களை இறக்கி விட்ட பிறகு, அந்த வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தலாம்,’ என்று கூறப்பட்டுள்ளது.\nபாஜ எம்எல்ஏவின் 25 வயது மகனுக்கு தடுப்பூசி: முன்களப் பணியாளர் என முறைகேடு\nபிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கிமீ நடந்த தந்தை: மத்திய பிரதேசத்தில் பரிதாபம்\n‘அஞ்சானத்திரி மலையில் அனுமன் பிறந்தார்’ திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்புக்கு கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு: கர்நாடகாவில் அனுமன் பிறந்ததாக தகவல்\nஅன்னையர் தினத்துக்காக சிறப்பு கூகுள் டூடுல்\nஇன்று பதவியேற்கிறார்: அசாம் முதல்வராகிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா\nஎச்சரிக்கைகளை புறக்கணித்து, தகவல்களை மறைத்து மத்திய பாஜ அரசு செய்த தவறுகளே கொரோனா பேராபத்து ஏற்பட காரணம்: லான்செட், ஐஎம்ஏ கடும் விமர்சனம்\nமத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்\nகொரோனா நோயாளிகளுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும் ‘பங்கஸ்’ பாதிப்புக்கு தனி வார்டு\nகொரோனாவை விரட்ட கோமியம் குடிக்கும் பாஜ எம்எல்ஏ வீடியோ\nகொரோனா தடுப்பு பணிக்காக 25 மாநி��� உள்ளாட்சி அமைப்புக்கு 8,923 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு: தமிழகத்திற்கு 523 கோடி விடுவிப்பு\nபிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்: மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்\n5வது நாளாக தினசரி தொற்று 4 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பில் சற்று குறைவு: ஒரே நாளில் 4,092 பேர் பலி\nசந்திரபாபு நாயுடு பேச்சால் சர்ச்சை: கொரோனாவை விட வீரியமிக்க என்440 கே வைரஸ் பரவுகிறது: தொற்றுநோய் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு\nமூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா தாக்கும்; மோசமாக பாதித்த மகாராஷ்டிரா... முன்னுதாரணமாக மாறியது சுப்ரீம் கோர்ட்டின் பாராட்டை பெற்ற முன்மாதிரி திட்டங்கள்\nஆபத்தான நிலையில் 400 கொரோனா நோயாளிகள்; ஆக்சிஜன் லாரியுடன் ‘தாபா’வில் தூங்கிய டிரைவர்: அதிரடியாக உயிரை காப்பாற்றிய ஆந்திரா போலீசார்\nநாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nகொரோனா தொற்றில் இருந்து தப்ப பசு மாட்டின் சிறுநீரை குடிக்கும் பாஜக எம்எல்ஏ\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2020/07/29/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-10T02:21:50Z", "digest": "sha1:UHICJIF7PX2KWTPPYQWHJTHNYCZJD44F", "length": 4955, "nlines": 77, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "வெற்றியை அளிக்கும் வாக்குவன்மை – Sage of Kanchi", "raw_content": "\nHome › Upanyasam › வெற்றியை அளிக்கும் வாக்குவன்மை\nகச்சியப்ப சிவாச்சார்யார், அருணகிரிநாதர், கம்பர், காளிதாசர் போன்ற அருட்கவிகளுக்கு, அவர்களிடம் வாதம் செய்ய வந்தர்களை ஜெயிக்க தெய்வமே துணை வந்தது. வாதத்தில் பிறரை வெல்லக்கூடிய இனிய வாக்கை அருளும் ஒரு மூகபஞ்ச சதி ஸ்லோகத்தின் பொருளுரையில் அந்த நிகழ்ச்சிகளை விளக்கியுள்ளேன். கீழ்கண்ட இணைப்பில் கேட்கலாம் –> ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை\nTags: ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை\nபூஜ்யஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் ஆக்ஞைப்படி ஆஸ்திகர்கள் அனைவரும் கீழ்கண்ட ஸ்லோகங்களை பாராயணம் செய்யுமாறு கேட்டு… twitter.com/i/web/status/1… 3 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:54:56Z", "digest": "sha1:BR6OGKFZDWKDD6LDDPMWCXEZACXHCQNQ", "length": 8340, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மயிலாடுதுறை வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மயிலாடுதுறை வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமயிலாடுதுறை வட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசீர்காழி (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டின் மாவட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாடுதுறை (← இணைப்புக்கள் | தொகு)\nமணல்மேடு (← இணைப்புக்கள் | தொகு)\nகுத்தாலம் (← இணைப்புக்கள் | தொகு)\nதரங்கம்பாடி (← இணைப்புக்கள் | தொகு)\nவைத்தீசுவரன்கோவில் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்காழி வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதரங்கம்பாடி வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுத்தாலம் வட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nதவ்வை (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். இராமநாதன் (அரசியல்வாதி) (← இணைப்புக்கள் | தொகு)\nசோழம்பேட்டை அழகியநாதர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமணஞ்சேரி (← இணைப்புக்கள் | தொகு)\nதிருஇந்தலூர் ஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகுத்தாலம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nசீர்காழி ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nகொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாடுதுறை வருவாய் கோட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆலங்குடி, நாகப்பட்டினம் (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு வருவாய் வட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் வெண்கலக் காலம் (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாடுதுறை மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மயிலாடுதுறை மாவட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwp.in/useful-websites-in-tamil/", "date_download": "2021-05-10T02:26:24Z", "digest": "sha1:B7F3S4JO2YJFIAZSYC2S5IUM7M2UJNKE", "length": 16729, "nlines": 108, "source_domain": "tamilwp.in", "title": "Top 10 Useful Websites for web designers in Tamil | Tamil WP", "raw_content": "\nஉலகில் பல்வேறு வகையான வலைதளங்கள் இன்டர்நெட்டில் உலவி வருகிறது. அவற்றில் சில வலைதளங்கள் வலைதள வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா அத்தகைய சிறப்புமிக்க வலைதளங்கள் என்னென்னவென்று ஒன்றன் பின் ஒன்றாக இந்த வலைப்பதிவின் மூலம் காணலாம்.Useful websites for web designers in Tamil\nஅனைத்து வலைதளங்களும் அதிகமான பார்வையாளர்களை பெறுவதில்லை. குறிப்பிட்ட ஒரே நோக்கமுடைய இரண்டு வலைதளங்களை ஒரு பார்வையாளர் பார்வையிடுகிறார் எனில் அவற்றில் எவை வேகத்தில் சிறந்ததோ அந்த வலைதளத்தையே பார்வையாளர்கள் பார்வையிட விரும்புகிறார்கள். எனவே, உங்கள் வலைதளத்தில் வேகத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.ஏனென்றால் இவை உங்கள் வலைதளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக்கும். எனவே, இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்கள் வலைதளத்தை வேகத்தினை அறிய கொள்ளுங்கள். அதற்கேற்றால் போல் உங்களது வலைதளத்தினை செயல்படுத்துங்கள்.\nஒரு வலைதள வடிவமைப்பாளர் ஒவ்வொரு வலைதளத்தை உருவாக்கும்போதும் ஏற்படும் ஒரு சிறிய பிரச்சனை எந்தவிதமான Font தேர்வு செய்வது என்பதே.இதற்கு ஒரு தீர்வை Google கொண்டு வந்துள்ளது. இந்த வலைதளத்தினை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ஒரு Font-ஐ நீங்கள் தே��்ந்தெடுத்து அவற்றை உங்கள் வலைதளத்தில் சுலபமாக உபயோகிக்கலாம்.\nமற்றொரு பிரச்சனை வலைதள வடிவமைப்பாளர் ஏற்படும் என்றால் அவை எந்த Heading-ற்கு எந்த வகையான Body Font-களை உபயோகிப்பது என்று. Heading-ற்கு ஏற்றார்போல் Body Font அமைவது பற்றி இந்த வலைதளத்தை பயன்படுத்தி நீங்கள் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட Heading உடன் கூடிய Body Font-களை கொண்ட ஜோடிகள் இந்த வலைதளத்தில் உள்ளன. அவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து உங்களது வலைதளத்தில் உபயோகித்து கொள்ள ஏதுவாக அமைகிறது.\nவலைதளங்களில் உபயோகிக்கும் புகைப்படங்களை பொருத்தவரையில் கூகுளில் உள்ள புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிப்பது என்பது உங்கள் வலைதள Traffic-ஐ குறைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, நீங்கள் உபயோகிக்கும் புகைப்படங்கள் Copyright License உடன் கூடிய Stock போட்டோவாக இருந்தால் நல்லது.எனவே இந்த வலைதளத்தை பயன்படுத்தி நீங்கள் Copyright License உடன் கூடிய Stock புகைப்படத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் வலைதளத்தில் உபயோகித்துக்கொள்ளலாம். இது போன்ற Copyright License உடன் கூடிய Stock புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்ய Pexels, Burst போன்ற வலைதளங்கள் உதவுகிறது.\nஉங்கள் வலைதளங்களில் Vector மற்றும் PNG ஆகிய புகைப்படங்களை உபயோகப்படுத்துவதற்கு இந்த வலைதளம் உதவியாகிறது. இதன் மூலம் Vector மற்றும் PNG ஆகிய புகைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்களது வலைதளத்தில் உபயோகிக்கலாம்.\nஉங்கள் வலைதளத்தில் நீங்கள் பயன்படுத்த நினைக்கும் புகைப்படங்கள் அளவில் அதிகமாக இருந்தால் உங்கள் வலைதளத்தில் வேகத்தை குறைக்கக் கூடும். எனவே அவற்றின் அளவை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.இந்த வலைதளத்தினை பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தின் அளவை குறைத்து, பதிவிறக்கம் செய்து உங்கள் வலைதளத்தில் இந்த புகைப்படங்களை உபயோகப்படுத்துங்கள். இந்த புகைப்படங்களை முந்தைய புகைப்படங்கள் அளவில் பாதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nவலைதள வடிவமைப்பாளர்கள் அனைவரும் Photoshop தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆனால் Photoshop கற்றுக் கொள்ளவே 6 முதல் 12 மாத காலமாகும். இவற்றை போக்குவதற்கான இந்த வலைதளத்தை பயன்படுகிறது.இந்த வலைதளத்தினை பயன்படுத்தி Photoshop தெரிந்த மற்றும் தெரியாத அனைவரும் புகைப்படங்களை Edit செய்ய இந்த வலைதளம் உதவுகிறது. இனி Photoshop தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் வடிவமைப்பாளர்களுக்கு இல்லை.\nவலைதள வடிவமைப்பாளர்கள் அனைவரும் அவர்கள் உருவாக்கும் வலைதளத்திற்கு சிறந்த நிறங்களை பயன்படுத்த நினைப்பார்கள். எந்த வகையான நிறத்தினை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து எப்பொழுதும் ஒரு தயக்கம் அவர்களுக்கு ஏற்படும். எனவே, உங்கள் வலைதளத்திற்கேற்ற சிறந்த கலர்களை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு இந்த வலைதளம் உதவியாக இருக்கும்.\nஅனைத்து வலைதளத்திற்கும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று Favicon ஆகும். இவற்றை நீங்கள் ஆன்லைனில் இந்த வலைதளத்தை பயன்படுத்தி நீங்களாகவே உங்களுடைய Favicon-ஐ உருவாக்கி அவற்றை உங்கள் வலைதளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவலைதள வடிவமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தினை மற்றவர்களுக்காக உருவாக்குகிறார்கள் எனில் அவரவர்களுக்கு ஏற்றாற்போல வலைதளத்தின் நோக்கத்தினை விவரிக்கும் அடிப்படையில் எழுத்துக்களை மாற்ற வேண்டியது அவசியமாகும்.எனவே, வலைத்தளத்தினை வடிவமைக்கும்போது Dummy Text மற்றும் Paragraph உபயோகிப்பது சிறந்தது. எனவே, இந்த வலைதளத்தை பயன்படுத்தி நீங்கள் Dummy Text மற்றும் Paragraph உபயோகித்துக்கொள்ளலாம்.\nஒரு வலைத்தளத்தினை நன்கு செயல்படுகிறது என்று எவ்வாறு கூறுகிறோம் கண்டிப்பாக அவன் வேகத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அப்படித்தானே கண்டிப்பாக அவன் வேகத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். அப்படித்தானே\nஉங்கள் Wordpress வலைதளத்தை இலவசமாக Backup செய்வதற்கான ஒரு வழியை தேடுகிறீர்கள் என்றால் Updraft plus உங்களுக்கு தேவையான ஒன்றாகும். ஏனெனில், இவற்றைப் பயன்படுத்தி...\nபெரும்பாலான வலைதளங்கள் நேரடியாக ஆன்லைனில் Host செய்யப்படுகின்றன. எனவே Hosting பெறாமல் Wordpress வலைத்தளத்தினை நீங்கள் உருவாக்க நினைக்கலாம். எடுத்துக்காட்டாக,...\nஉங்கள் வலைதளத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உங்களது Update-களை Notification ஆக உங்கள் பார்வையாளர்களுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.இந்த...\nSSL என்பது Secure Sockets Layer ஆகும். இவை உங்கள் வலைதளத்தின் அனைத்து பக்கங்களையும் http-யிலிருந்து https-ஆக Encript செய்து வலைதளத்தை பாதுகாப்பாக வைக்க...\nஉங்கள் வலைத்தளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த தற்போது உள்ள பார்வையாளர்களில் விருப்பத்தை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு வலைதளத்தை செயல்படுத்துவது அதிக...\nநான் அனைவராலும் ஆங்கிலத்தில் எழுத முடியும். ஆனால், எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழையின்றி எழுத முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். எனவே இவற்றை சரி...\nஉங்கள் வலைதளத்தில் Rankmath SEO setup செய்து உங்கள் வலைபக்கங்கள் மற்றும் வலைபதிவுகளை Google search Console பயன்படுத்தி Google search Engine-ல் Indexing...\nஉலகில் பலர் Wordpress என்னும் செயலியை பயன்படுத்தி அவர்களது வலைதளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது வலைதளத்தை உருவாக்குவதற்கு ஒரு Theme மட்டுமே...\nவலைதளங்களுக்கு SEO Optimization என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். SEO Optimization-ஐ பொறுத்தவரையில் சிறந்த SEO Plugin-ஐ உபயோகித்து Setup செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesamnet.co.uk/?p=22279", "date_download": "2021-05-10T02:32:44Z", "digest": "sha1:CH7OMWHPOOLL5EMBVZAQMIEROD643NDC", "length": 79083, "nlines": 163, "source_domain": "thesamnet.co.uk", "title": "”மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம்.” கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி – தேசம்", "raw_content": "\n”மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம்.” கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி\n”மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம்.” கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி\nதமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஓகஸ்ட் 13, 2010 படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் தெரிவித்த கருத்துக்களின் முழுமையான வடிவம்.\nடாக்டர் ரொஹான் பெரேரா: திரு ஆனந்தசங்கரி அவர்களே உங்களிடம் கேட்பதற்கு இரண்டு கேள்விகள் உள்ளன. முதலாவது கேள்வி போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழல் நிலவியது. ஜனாதிபதியாகவும், முப்படைகளின் பிரதம கட்டளையிடும் அதிகாரியாகவும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் இருந்தார். அவரிடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. அநேநேரத்தில் நாட்டின் பிரதம மந்திரியாக இன்னொரு கட்சியைச் சார்ந்த ஒருவர் இருந்தார். பாரம்பரியமாகவும், காலங்காலமாகவும் எமது நாட்டில் நிலவிவந்த அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் சமாதான பேச்சவார்த்தைக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கருத்��ு அல்லது சிந்தனை உண்டு. அதேநேரத்தில் இத்தகைய ஒரு அரசியில் சூழல் நாட்டின் அதி முக்கிய தேசிய பிரச்சினையொன்றில் தெற்கிலுள்ள இரண்டு பிரதான அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து ஒரு தீர்வினை எடுக்க கிடைத்த ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்று ஒரு சிந்தனை அல்லது கருத்து உண்டு. ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி என்ற முறையில் இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.\nஎனது அடுத்த கேள்வி வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பற்றியது. இவர்கள் எவ்வாறு யுத்தத்தின் பின்னரான சமாதான முயற்சிகளுக்கு உதவ முடியுமென நினைக்கின்றீர்களா\nஇந்த இரு விடயங்களிலும் உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.\nதிரு. வீ. ஆனந்தசங்கரி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். ஜனாதிபதியாக ஒரு கட்சியை சார்ந்தவரும் பிரதம மந்திரியாக இன்னொரு கட்சியைச் சார்ந்தவரும் இருந்தது ஒரு முக்கிய பிரச்சினையே. போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கு இதுவே முக்கிய காரணம் என நான் நம்புகிறேன். நட்டின் தலைவருக்கும் பாராளுமன்ற தலைமைக்குமிடையே புரிந்துணர்வு இருக்கவில்லை. இது அழிவுக்கு இட்டுச் செல்லும் என நாம் உணர்ந்திருந்தோம். பாராளுமன்றத்தில் கண்காணிப்பாளர்களை விமர்சிக்க தொடங்கினார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்கு இவையும் காரணிகளாக அமைந்தது.\nஎனினும் ஒப்பந்தத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் விடுதலைப் புலிகளின் ஆணவப் போக்கே. அவர்களது ஆணவத்திற்கு நான் ஒரு உதாரணத்தைக் கூறினால் நீங்கள் சிரிப்பீர்கள். எனது பாராளுமன்ற சகாவான திரு. சம்பந்தன் அவர்களிடம் ஒருமுறை கூறினேன். அதிபர் என்னை தனது அலுவலகத்தில் சந்திக்கும்படி அழைப்பு விடுத்தால் நான் அவரைச் சந்தித்து அவர் கேட்பதற்கெல்லாம் ஆம் ஐயா என்று கூறிவிடுவேன். அதுபோல் வகுப்பாசிரியர் என்னை சந்திக்க அழைத்து சிலவற்றை செய்யும்படி கூறினால் என்னால் செய்ய முடியுமா இதைக் கேட்டு திரு. சம்பந்தன் பல நிமிடங்கள் வாய்விட்டு சிரித்தார். நான் கூறுவது என்னவென்றால் பிரபாகரன் கூப்பிட்ட போதெல்லாம் நாங்கள் போய் அவர் கூறியபடியே கேட்டு நடந்தோம். அது பரவாயில்லை. தமிழ்ச்செல்வன் கூப்பிட்டனுப்பிய போதும் விருப்பமின்றியே���ும் ஒரு தடவை சென்று பார்த்தேன்.\nஇப்போது என்னவென்றால் மக்களின் உரிமைகளை பறித்தவர்களும், சிறுவர்களை கைதுசெய்து புலிகள் இயக்கத்தில் சேர்க்கும் சாதாரண பேர்வழிகள் தம்மை வந்து சந்திக்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் புலிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் இப்போது இராணுவ உளவுப் பிரிவில் ஒரு பெரிய ஆளாக இருக்கின்றார்.\nமுன்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஒரு கட்சியும் செனட் சபையில் பெரும்பான்மையாக இன்னொரு கட்சியும் இருந்தபோதும் இதே பிரச்சினை இருந்தது. இதனால் செனட் சபை இல்லாதொழிக்கப்பட்டது. இங்கும் நாட்டின் தலைவரும் பாராளுமன்ற தலைவரும் ஒரே கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிலைமை சீராக இருந்திருக்கும். போர் நிறுத்த ஒப்பந்தமும் சிறப்பாக அடுல்படுத்தப்பட்டிருந்திருக்கும்.\nமற்ற விடயம் வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் பற்றியது. இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவ தயாராக உள்ளனர். நீங்கள் ஏன் கே.பி என்னும் மனிதனின் பின்னால் செல்ல விரும்புகின்றீர்கள் கே.பி யிடம் 09 பேரே உள்ளனர். நீங்கள் ஒரு சாதாரண புலி ஆதரவாளரை கேட்டால் அவர் கடையிலோ அல்லது பாரிஸ் நகரத்திலோ நூறு பேரை திரட்டித் தருவார். அபிவிருத்தி வேலைகளுக்கு வேறு எவரையும் கூட்டி வருவதாக கே.பி கூறியதாகத் தெரியவில்லை.\nஅதேசமயம் நாடுகடந்த அரசு ஒன்றினை நிறுவுவதற்கு பல்வேறு நாடுகளில் ஒரு குழு தேர்தலை நடத்துகின்றது. அவரையும் இங்கு கூட்டிவந்து “ நீ இங்கு வந்து ஏதாவது செய், ஆனால் அரசியலில் இறங்காதே திரும்பிவந்து உனது நாட்டில் அமைதியாக வாழப் பழகிக்கொள் “ எனக் கூறினால் அதில் அர்த்தமுண்டு. அத்தகையவர்களே நமக்குத்தேவை. அதைவிடுத்து இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சகல அராஜகங்களுக்கும் காரணமானவர்கள் நமக்குத் தேவையில்லை. இவர்களின் பணமும் பாவப்பட்ட பணம். போதைப்பொருள், கடத்தல், சித்திரவதை ஆகியவை மூலம் பெறப்பட்ட பணம். இப் பணம் எமக்கு தேவையில்லை.\nமக்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குங்கள். ஆறு மாதங்களில் அவர்கள் தமது வாழக்கையை மீளமைத்துக் கொள்வார்கள். உறுதியளிக்கப்பட்ட நட்ட ஈடுகளை அவர்களுக்கு வழங்குங்கள். இழந்த உயிர்களைத் தவிர மற்ற அனைத்தையும் தான் பெற்றுக் கொடுப்பேன் என ஒருமுறை ஜனாதிபதி கூறினார். நட்ட ஈடு இழந்த உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் வழங்கலாம்.\nகிளிநொச்சியில் ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்து உயர்ரக மோட்டார் வாகனங்களையும், லாரிகளையும் வைத்திருந்தவர்களும் பெரியளவில் வர்த்தகம் செய்தவர்களும் 100 ஏக்கர் காணிக்கு மேல் விவசாயம் செய்து கோடீஸ்வரராக இருந்தவர்களும் பின்னர் ஒருவேளை உணவுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசையிலே காத்திருக்க நேரிட்டது. 2, 3 வாரங்களுக்கு முன்னர் பரந்தனிலிருந்து தர்மபுரம் வரையிலான இடங்களுக்கு சென்றிருந்தேன். சாதாரணமாக என் கண்களிலிருந்து கண்ணீர் வராது. அத்தகைய கல்நெஞ்சன் நான். அதற்காக என் தந்தை என்னோடு கோபித்துக் கொண்டதும் உண்டு.\nநான் சென்ற இடங்களில் கண்டது யாதெனில் அங்குள்ள நிலைமை இடம்பெயர்ந்து முகாம்களில் அவர்கள் இருந்தபோது இழந்ததைவிட மோசமானதாகும். அதற்கு இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நள்ளிரவில் பாரிய மழை பெய்ய தொடங்கியது. திடீரென்று விழித்தெழுந்த நான் இந்த மக்கள் இப்போது என் செய்வார்கள் என எண்ணி அழுதேன். இவற்றை ஒருவரும் உணர்வதில்லை. நுளம்புச் சுருள் இன்றி அங்கு என்னால் ஒரு இரவைக்கூட கழிக்க முடியாது. ஆனால் இந்த மக்கள் வெட்ட வெளிகளில் எவ்வாறு எவ்வளவு காலம் வாழ்ந்து வருகின்றனர்.\nவெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில் பலர் உதவத் தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இலகுவாக இவற்றை செய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுங்கள். இங்கு மூலதனம் செய்ய விரும்புவோருக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படுமென விளம்பரப்படுத்துங்கள். உங்களுக்கு எதற்காக கே.பி. அவருக்கு ஏன் இத்தனை வசதிகள். அவருக்கு ஏன் இத்தனை வசதிகள் அவருக்கு தண்டனை கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. அவரை தன்பாட்டில் விட்டுவிடுங்கள். அவரை மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.\nதிருமதி மனோகரி இராமநாதன்: திரு. ஆனந்தசங்கரி அவர்களே யுத்தம் தற்போது வெல்லப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்களின் மனம் இன்னும் வெல்லப்படவில்லை. இதற்கு உங்கள் கருத்து என்ன\nதிரு. ஆனந்தசங்கரி: அவர்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். யாழ்ப்பாணத்தில் இன்று யாரிடமேனும் இந்த அரசாங்கம் நல்லதா அல்லது ஐ.தே.க அரசாங்கம் நல்லதா என்று கேட்டால் ஒருவர���ம் வாய்திறக்க மாட்டார்கள். ஏன் அல்லது ஐ.தே.க அரசாங்கம் நல்லதா என்று கேட்டால் ஒருவரும் வாய்திறக்க மாட்டார்கள். ஏன் யாழ் பல்கலைகழத்தை திறந்து வைக்க சிறிமாவோ அம்மையார் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது வீரமகாகாளி அம்மன் கோவிலடியில் நாங்கள் ஒரு சத்தியாக்கிரகத்தை ஏற்பாடு செய்தோம். மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் இருக்கும்படி கூறினோம். அம்மையாரும் வந்தார். சத்தியாக்கிரகமும் நடந்தது. இன்று அவ்வாறு செய்ய முடியுமா\nஇன்று கிளிநொச்சியில் 750 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் தமது சொந்த இடங்களில் குடிமயர்த்தப்படுவதாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் தற்போதைய நிலைமையை கண்கொண்டு பார்க்க முடியாது. அவர்களின் காணி இராணுவ முகாமுக்கு மிக அண்மித்ததாக இருக்கின்றது. காடுகளை அழித்தே அவர்கள் இந்த விவசாய காணிகளை உருவாக்கினர். இவர்களில் பலர் அகதிகளாக பல்வேறு தோட்டப்பகுதிகளிலிருந்து வந்த இந்திய வம்வாவளி மக்கள். இந்த 750 குடும்பங்களில் 250 குடும்பங்கள் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மிகுதி 500 குடும்பங்கள் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் காணிகளுக்கு இவர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தம்மை சுட்டு கொல்லுங்கள், தம்மை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என இந்த மக்கள் கதறுகின்றனர். அவர்களின் காணி அரச தேவைக்கு வேண்டுமாம். அரச தேவைக்கு வேறு இடங்களில் காணிகள் இல்லையா அவர்கள் எமது மக்களின காணிகளை அபகரிக்க வேண்டும்\nஅரசாங்கம் செய்யக்கூடியது இதுதான். இராணுவத்தை உடனடியாக அகற்றி சிவல் நிர்வாகத்தை அங்கு ஏற்படுத்த வேண்டும். சில சிறந்த அரசாங்க அதிபர்கள் இருக்கின்றார்கள். கிளிநொச்சியில் ஒரு நல்ல அரசாங்க அதிபர் இருந்தார். ஏதோ காரணங்களை காட்டி அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தர். அவரை விடுவித்து கிளிநொச்சிக்கு திரும்ப அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரினேன். ஆனால் அவரை பல மாதங்களள் தடுப்புக்காவலில் வைத்திருந்து பின்னர் அண்மையில் அவருக்கு பரிச்சயமற்ற முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக அனுப்பியுள்ளனர். அவரை கிளிநொச்சிக்கே அனுப்பியிருந்தால் இந்தக் காலகட்டத்தில் அவரால் சிறப்பாக பணிய��ற்றியிருக்க முடியும்.\nமக்கள் இப்போது சுதந்திரமாக இல்லை. அவர்களின் முதல் தேவை தாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே. அவிருத்தி அல்ல. எங்கள் நிலதத்pல் எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். அல்லது எம்மை சுட்டுத்தள்ளுங்கள் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை. நான் தேசபக்தியுடையவன். இந்த மண்ணை நேசிப்பவன். இந்த உணர்வு சிறுவயது முதலே எனது இரத்தத்தில் கலந்துள்ளது. இது ஈழமும் அல்ல கொழும்பும் அல்ல. இது எனது சொந்த பூமி. நான் இங்கு வாழ விருமபுகின்றேன். அதுதான் உண்மைநிலை. வெளித்தோற்றத்தில் ஏமாந்து விடாதீர்கள். விசேடமாக யாழ் மாவட்டத்தில் யுத்தத்தால் மிகக் குறைந்த வீடுகள் மாத்திரம் சேதமடைந்தன. அங்கு இசை, நடன நாடக விழாக்கள் அரங்கேறுகின்றன. வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லுங்கள். அவைதான் யுத்தத்தால் முற்று முழுதாக அழிந்த இடங்கள். அங்குதான் அபிவிருத்தி தேவை. ஆனால் அவர்கள் தமக்கு அபிவிருதி தேவையில்லை எனக் கூறுகின்றார்கள். அவர்களை தமது சொந்த இடத்தில் விவசாயம் செய்ய விடுங்கள். அவர்கள் ஆறு மாதங்களில் தமது சொந்தக்காலில் நிற்பார்கள்.\nதிரு எச். எம்.ஜி.எஸ். பனிக்கார்: விடுதலைப் புலிகளுக்கு விரோதமாக இருப்பது அநாகரிகமாக கருதப்பட்ட அந்த நாட்களில் நீங்கள் உங்கள் உயிரையும் பணயம் வைத்து அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள். எனவேதான் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் சுதந்திரமாக உள்ளார். ஆனால் 10,500 பேர் போராளிகள் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற உங்கள் உணர்வினை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது உங்களைப் போன்ற அரசியல் வாதிகளுக்கும் மற்றும் தேர்ந்தெடுக்ப்பட்ட அரசியல் வாதிகளுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை இந்த காலக்கட்டத்தில தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 10,500 பேரையும் நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nஅவர்கள் கட்டாயத்தின் பேரிலாவது விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்கள் தற்போதும் தடுப்புக் காவலில் உள்ளனர். அரசாங்கம் அவர்களுக்கு சில தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nஎனது அட���த்தக் கேள்வி யுத்தம் இராணுவ ரீதயிhக முடிவுக்கு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வாறு தமிழ் கட்சிகள் ஒருமித்த குரலில் உதவ முடியும்\nதிரு. ஆனந்தசங்கரி: அன்று தமிழ் காங்கிரஸ், தமிரசுக் கட்சி என இரண்டு அரசியல் கட்சிகள் இருந்தன. அபேட்சகர்கள் தகுதி அடிப்படையில் தமது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் சயனைட் குப்பிகளை முன்னர் அணிந்திருந்தவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உள்ளனர். இது எமது முக்கிய பின்னடைவு. இது பற்றி நான் மேலும் கூறினால் அது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுததலாம் என கருதுகின்றேன்.\nதமிழ் கட்சிகளிடையே ஒத்த கருத்தினை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்ற முடிவில் இருக்கின்றது. இக் கட்சிகள் கடந்த காலங்களில் எனக்கு இழைத்த தீங்குகளையும் அவமானங்களையும் மற்று மக்களின நலனுக்காக நான் ஒன்றுபடத் தயராக இருக்கின்றேன். தற்போது உயர்ந்த கோட்பாடுகளை பேசுவோர் கடந்த ஆறு வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு தற்போது தமிழ்சமூகத்தை பாதுகாக்கப் போவதாக கூறுகின்றனர். தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. எனினும் மக்களுக்காக முன்னிலையில் நிற்பவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது வேலைத் திட்டத்தை முன் வைத்தால் தமிழ் மக்கள் அந்த வேலைத்திட்டத்தினை ஏற்றுக் கொள்வார்கள் என்பதே எனது நம்பிக்கை.\nஇந்த நாட்டின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்று எனக்குத் தெரியாது. நாடு கஷ்டத்தை எதிர்நோக்கினால் மக்களும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிவரும். நான் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களுடன் வாழந்திருக்கின்றேன். மூவின மக்களுக்கு கற்பித்திருக்கின்றேன். சிங்கள மக்கள் மிகவும் இணக்கப்படானவர்கள். தவறு அவர்களின் தலைமையில். முஸ்லீம் மக்களும் இணக்கப்பாடானவர்கள். தவறுகள் அவர்கள் தலைமையில். தமிழ் மக்களும் அவ்வாறே இணக்கப்பாடானவர்கள். தவறு அவர்களின் தலைவர்களே. மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் காலங்காலமாக ஒன்றாக வாழந்து வந்துள்ளனர். எனது நண்பர்கள் சிங்களவர்��ளே. அதேபோன்று முஸ்லீம் சமூகத்தினரேடையும் நல்ல நண்பர்கள் எனக்கு உண்டு. எனவே தவறு சமூகங்களின் தலைமைகளிலே அன்றி மக்களில் இல்லை. நான் இதை கூறுவதற்கு தலைவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனினும் அவர்களுக்கும் எனது கருத்தில உடன்பாடு இருக்குமென நம்புகின்றேன்.\nதடுப்புக் காவலில் உள்ளவர்களை பற்றி ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் யாவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றே கூறினார். பின்னர் ஓரிரு நாட்களேயாயினும் பயிற்சி பெற்றோம் என ஒப்புக் கொண்டோர் அனைவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களை விடுவிப்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவர்களால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என உறுதி மொழி பெற்றுவிட்டு அவர்களை பெற்றோரிடம் ஒப்படையுங்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் துணிந்து செயலாற்ற வேண்டும்.\nபிரபாகரனுக்கு அடுத்த ஆளாக இருந்த 200,000 பேர் கொலை செய்யப்பட்டதற்கும் எண்ணற்றோர் கண்பார்வையை இழந்தும் அங்கவீனமுற்றும் பல பெண்கள் தமது இரு கால்களை இழந்து தவழ்ந்து செல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்திய கே.பி போன்ற குற்றவாளிகளை பொறுத்தவரை நாம் துணிந்து முடிவுகளை எடுக்க முடியுமானால் ஏன் இந்த அப்பாவி இளைஞர்களையிட்டு நாம் ஓர் முடிவு எடுக்க கூடாது. நடந்தவை யாவற்றிற்கும் பொறுப்பாளி ஒருவர் இருப்பாரெனில் அவர் கே.பி யே. கே.பியை நீங்கள் நம்புவதால் இந்த இளைஞர்களை ஒன்றில் நீங்கள் விடுதலை செய்யுங்கள் அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அவர்களின் பெற்றோரின் உத்தரவாதத்துடன் அவர்களை பிணையில் செல்ல விடுங்கள்.\nஇன்னும் விடுவிக்கப்படாத பல்கலைகழக மாணவர்கள் உள்ளனர். ஜே.வி.பி கிளர்ச்சியின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் குழுக்கள் மூலம் விசாரிக்கப்பட்டு விடுவிக்கக்கூடியோரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விடுதலைப் புலிகளுக்கு தேனீர் கொடுதோரும் உணவு வழங்கியவர்களும் இன்று தடுப்பு முகாம்களில் உள்ளனர். அவர்களின் உணவை சாப்பிட்ட மனிதன் இன்று சுதந்திரமாக இருக்கின்றார்.\nதலைவர்: நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்றால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளுடன் எத்தகைய தொடர்புகள் வைத்திருந்தார்கள் என்பதனை விசாரித்தறிவதற்கு க���ழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் இயக்கத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்டிருந்தாலோ அல்லது அவர்களின் பங்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலோ அவர்களை விடுவித்து அவர்களை சமூகத்ததுடன் இணைக்க வேண்டும். நீங்கள் அப்படித்தானே கூறுகின்றீர்கள்\nதிரு. ஆனந்தசங்கரி: ஆம் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு பல குழுக்கள் நியமிக்கப்படலாம்.\nதலைவர்: ஆம் பல குழுக்கள்\nதிரு. எ. பி பரணகம: மொழிப்பிரச்சனை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.\nதிரு. ஆனந்தசங்கரி: மொழிப்பரச்சினை ஏற்பட அதிக அளவு தவறு செய்தோர் அரசியல் தலைமைத்துவங்களே. 1956 வரைக்கும் எல்லா பாடசாலைகளிலும் சிங்களம் ஒரு கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டது. திரு. சண்முகம் அவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். எனது தம்பி சிங்களம் கற்றார். சோமஸ்கந்தா கல்லூரியில் எனது தந்தையார் அதிபராக இருந்தபோது பட்டதாரியான ஒரு பிக்குவிடம் நான் சிங்களம் கற்றேன். காலஞ்சென்ற கே.பி இரத்காலக அவர்கள் கல்வி கற்ற ஹாட்லி கல்லூரியில் திரு. சோமரத்ன என்பவர் சிங்களம் கற்பித்தார். யாழ் இந்துக் கல்லூரி கீதத்தை கேட்டால் அதில் “சிங்களமும் தமிழும்” என்ற வரிகள் வருகின்றன.\n சிங்கள மாத்திரம் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அனைத்துப் பாடசாலைகளிலும் சிங்களம் கற்பித்தல் நிறுத்தப்பட்டது. அநேகமான பாடசாலைகள் தனியார் பாடசாலைகளானபடியினால் இது சாத்தியமாயிற்று. பரீட்சார்த்தமாக வேறு பாடங்கள் கற்பிக்க ஈடுபடுத்தப்பட்ட இந்த சிங்கள ஆசிரியர்களின் சேவை ஒரு வருடத்தின் பின்னர் நிறுத்தப்பட்டது. சிங்களம் மாத்திரம் சட்டம் கொ:டுவரப்பட்டிருக்காவிட்டால் ஒருவேளை எனது இந்த சமர்ப்பித்தலை நான் சிங்கள் மொழியில் செய்திகருக்க கூடும்.\nதலைவர்: சிங்களமும் தமிழும் பாடவிதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று நீங்கள் கூறுகின்றீர்களா\nதிரு. ஆனந்தசங்கரி: மொழி பிரச்சினைக்கும் இனப்பிரச்சினைக்கும ஏற்றதோர் தீர்வு கண்ட பின்னரே அத்தகைய ஏற்பாடு சாத்தியமாகும். சிங்கள, தமிழ் மொழி கல்வி தீர்வுத திட்டத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். மொழிப் பிரச்சினையையோ இனப்பிரச்சினையையோ தீர்க்காமல் சிங்கள, தமிழ் கல்வியை நீங்கள் கட்டாயமாக்கினால் அது செயலற்றதாகி விடும். நான் எப்போதும் கூறுவது என்னவெனில் “சமாதானம் எமது கதவை ���ட்டுகிறது.’ கதவைத் திறந்து அனைத உள்ளே அனுமதிப்பதோ அல்லது கதவை சாத்துவதோ எமது கைககளிலதான் உள்ளது.\nதலைவர்: பல்கலைகழகங்களில் சேர்வதற்கு சிங்களம், தமிழ் அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். என நீங்கள் கருதுகிறீர்களா\nதிரு. ஆனந்தசங்கரி:ஆம் நிர்வாக சேவையில் சேர்வதற்கு மொழித்தேர்ச்சி கட்டாயமாக இருந்தது என்று எனக்கு ஞாபகம்.\nதிரு. எம். பி பரணகம: கட்டியெழுப்ப கலாச்சார தொடர்புகளை எவ்வகையில் பிரயோசனப்படுத்தலாம்\nதிரு. ஆனந்தசங்கரி:அவ்வாறு கருதுவது தவறானது. முன்னர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த 100 யுவதிகளுக்கு நடனப் பயிற்சியளித்து அவர்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். இது அந்த யுவதிகளின் மனோநிலைநிலையை பற்றி அறியாமல் செய்யப்படும் காரியங்கள். அவர்கள் வாழ்வில் பெரும் துன்பங்களை சந்தித்தவர்கள். அதில் அநேகமானோருக்கு தமது தாய், தந்தையர் எங்கேயெனத் தெரியாது. தமது குடும்பங்களில் பல இழப்புக்களைச் சந்தித்தவர்கள். வீடு பற்றி எரியும் போது அல்லது பக்கத்து வீட்டில் ஒரு மரணச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாம் இசைமழையில் திளைப்போமா நான் ஒரு இசை விரும்பி. சிங்களம் தமிழ் அல்லது வேறு எந்த மொழியானாலும் இசையை ரசிப்பேன். ஆனால் அதற்கு கால நேரம் உண்டு. அண்மையில் யாழ் நாடக மன்றம் இரு வாரங்களுக்கு நாடகவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். எமது அயலவர்கள் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது நாம் இத்தகைய விழாக்கள் நடத்துவது முட்டாள்தனமாகது என அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அவர்களும் எனது நியாயங்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் திட்டத்தை கைவிட்டனர்.\nநான் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்தபோது கிராமங்களுக்குச் சென்று விடிய விடிய நாடகங்கள் பார்த்திருக்கின்றேன். ஆனால் அதற்குரிய நேரதம் இதுவல்ல. மக்கள் வீடின்றியும், உணவின்றியும் எதுவித வசதிகளுமின்றி வாழும் போது அவர்களின் குழந்தைகள் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டுமென நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கலாம்.\nதலைவர்: தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nதிரு. ஆனந்தசங்கரி: தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.\nதலைவர்: தற்போது வடக்கிலும் கிழ���்கிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. தொலைகாட்சி போன்ற மின் ஊடகங்களை பயன்படுத்தி ஆங்கிலக்கல்வியை மேற்கொள்வது பற்றி உங்கள் கருத்தென்ன\nதிரு. ஆனந்தசங்கரி: அதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் கல்வி கற்ற நாட்களில் இந்தியாவிலிருந்து பல பட்டதாரி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த சிறப்புடன் சேவையாற்றினர். எனவே நாம் ஆங்கிலக் கல்வியை ஆரம்பிக்கும் போது அந்த வகையிலும் முயற்சிக்கலாம்.\nதிரு. எச்.எம்.ஜி.எஸ். பணிகக்கார்: வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக்குடிமயர்த்தி அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது பற்றிய உங்கள் கருத்தென்ன\nதிரு. ஆனந்தசங்கரி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இந்த விடயம் ஒரு நிபந்தனையாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இது அன்றைய அரசு விட்ட தவறு. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது முஸ்லீம் மக்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்க வேண்டுமென புலிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும். புலிகளை பிரதிநிதித்துவம் செய்வதாக பாராளுமன்றத்தில் இருந்த குழுவினரும் இந்த வேண்டுகோளை புலிகளுக்கு விடுத்திருக்க வேண்டும். முஸ்லீம் மக்கள் வெளியேறும் போது ரூபா 500 மாத்திரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முஸ்லீம்களில் பல கல்விமான்கள் இருந்தனர். எனது நண்பரான திரு மக்பூல் ஒரு சிறந்த தமிழ் – சைவ அறிஞர். தேவார திருவாசகங்கள் யாவும் நன்கறிந்தவர். அவர் மன்னார் அரச அதிபராக இருந்தபோது புலிகளால் கொல்லப்பட்டார்.\nபேராசிரியர் கரு. ரங்காவத்த: நீங்கள் எப்போதும் சுதந்திரமாகவே இயங்கி வந்துள்ளீர்கள். அதனை நான் பாராட்டுகின்றேன். ஆனால் ஏன் தமிழ் சமூக ஆர்வலர்கள், நான் அரசியல் தலைமைத்துவங்களை கூறவில்லை. செயலற்று இருக்கின்றார்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் சமூகத்துக்கு எவ்வளவோ செய்திருக்கலாம். இவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஏதும் தடைகள் உண்டா ஏன் எல்லாவற்றுக்கு அரசாங்கத்தை வேண்டிநிற்கிறார்கள்.\nதிரு. ஆனந்தசங்கரி: அவர்கள் சுயமாகச் செயல்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லையென்றே கூறுவேன். வடக்கில் எண்ணற்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. அவர்கள் அரச அனுமதியின்றி ஒன்றும் செய்ய முடியாத நிலை. கிளிநொச்சி மாவட்டம் எனக்கு பரிச்சயமான மாவட்டமாகையால் எதுவித ஊதியமும் இன்றி அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நான் தயாராக இருக்கின்றேன் என அரசிடம் தெரிவித்தேன்.\nதமிழ்த் தலைவர்களின் தனிப்பட்ட அபிலாசைகள் தமிழ்ச் சமூகத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என நான் அன்று ஒத்துக்கொண்டிருந்தால் இன்னும் பாராளுமன்ற உறுப்பினராக, அதுவும் இந்த 15 பராளுமன்ற உறுப்பினர்களின் தலைவனாக இருந்திருப்பேன். நானும் விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதியாக ஏற்கவில்லை. ஆனாலும் அதை நான் வெளிப்படையாக கூறுவதில்லையென சகபாடி ஒருவர் ஒருமறை என்னிடம் கூறினார். நான் எனது மக்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை. கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் கிளாலியிலிருந்து மல்லாவி வரை கிராமம் கிராமமாக வீடுவீடாக நடந்தே சென்றுள்ளேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து நான் வழக்காடுவதை நிறுத்தினேன். எனது பாராளுமன்ற வாழ்க்கையை சமூகப்பணிகளுக்காக அர்ப்பணித்தேன். வேறு எதற்காகவும் அல்ல.\nதிரு. எச்.எம்.ஜி..எஸ். பணிகக்கார்: நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு பாதிக்ப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல் எவ்வாறு உதவும் என நீங்கள் நம்புகிறீர்கள்\nதிரு. ஆனந்தசங்கரி: முதலில் நாங்கள் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். இப்போது அவர்களிடம் போய் நாங்கள் இதனை தருவோம் அல்லது ஒரு பாதை போட்டு தருவோம் என்று கூறினால் அதில் அவர்களுக்கு அக்கறையிருக்காது. அவர்கள் முதலில் தமது சுதந்திரத்தையும் தமது மூன்றுவேளை உணவைப் பற்றியுமே சிந்தித்த வண்ணம் உள்ளனர். தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என மக்கள் நம்ப வேண்டும். நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை சென்று பார்ப்பிர்களாயின் அங்கு வசந்தம் இல்லை. உத்துர வசந்தமும் இல்லை. அது பெயரளவில் மாத்திரமே உள்ளது எந்த அபிவிருத்தியும் அங்கு இல்லை.\nதலைவர்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பற்றி குறிப்பிட்டுள்ளிர்கள். இந்த நட்டஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவீர்களா\nதிரு. ஆனந்தசங்கரி: கிளிநொச்சி மக்கள் குடியேற்றப்பட்ட ஒர�� விவசாய பூமியாகும். காலப்போக்கில் இந்த குடியேற்றவாசிகள் செல்வந்த விவசாயிகளாக மாறினார்கள். கிளிநொச்சி ஒரு வளமிக்க மாவட்டமாக மாறியது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இந்த மாற்றத்தை கண்டேன். குடிசைகள் யாவும் அழகிய வீடுகளாக மாறின. இப்போது அவர்கள் சகலவற்றையும் இழந்து விட்டனர். நீங்கள் இதனை நேரில் சென்று பார்க்கலாம். இதற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு. அவர்கள் மந்தைகள் போல் மக்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு விரட்டியடித்தனர். அவர்களை தப்ப விட்டிருந்தால் அவர்கள் தமக்குத் தேவையானவற்றை எடுத்து சென்றிருப்பர்.\nஇறுதியில் அவர்கள் மாத்தளனை அடைந்தபோது அவர்கள் உடுத்தியிருந்த உடைமையைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. பலர் தமது நகைகளை விட்டுட்டு வந்தனர். ஏனெனில் அவர்கள் ஐந்து சவரன் நகைகளுக்கு மேல் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அபோபோன்று ரூபா 5000 இற்கு மேல் எடுத்துவரவும் அனுமதிக்கப்படவில்லை. மக்கள் இடம்பெயர்ந்து சென்றபின் அங்கு அதிகளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சான்றுகள் உண்டு.\nதலைவர்: எனவே நட்டஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்\nதிரு. ஆனந்தசங்கரி: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற நட்டஈடு வழங்குவது அரசின் கடமையாகும். முதல் தடவையாக ரூபா 5000 வும் 2ம் தவணையாக ரூபா 20,000 கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சிலர் மூன்றாம் தடவையாக ரூபா 50,000 வை பெறுவதாக கேள்விப்படுகின்றேன். சகலவற்றையும் இழந்த மக்களுக்கு இது எவ்வாறு உதவும் மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுகூட அரச பணததிலிருந்து வழங்கப்படவில்லை. அது உலக உணவுத் திட்டத்திலிருந்து வழங்கப்படுகின்றது. உழவு இயந்திரத்தை இழந்த ஒருவருக்கு அதற்கு மாற்றீடாக விவசாய உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஏதுவாக அவர்களுடைய நட்டஈடு அமைய வேண்டும். வீட்டின் மேல் கூரையும் உணவும், உடையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nமுறிகண்டி கோவிலிலிருந்து கிளிநொச்சிவரை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட யன்னல்களும் கதவுகளும் மிகப் பெரியளவில் வைக்கப்பட்டுள்ளன. இராணுவத்துக்கு வீடுகள் கட்ட இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிகின்றேன். தமக்கென வீடுகட்டியோர் வீதிகளி���் இருக்கும் போதும், அகதி முகாம்களில் அல்லல்படும்போதும் இராணுவத்திற்கென தயார் நிலையில் வீடுகள் கட்டப்படுகின்றன. காணிக்கு உரிமையாளர்கள் இருக்கும் போது அக்காணிகள் இராணுவத் தேவைக்கு எடுக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது நீங்கள் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகின்றீர்கள்.\nஇந்த நாடு ஒரு சுதந்திரமான பாதையில் செலலப் போகின்றதா சுகல மக்களும் சம அந்தஸ்துடன் வாழப் போகின்றார்களா சுகல மக்களும் சம அந்தஸ்துடன் வாழப் போகின்றார்களா அல்லது இந்த நாட்டின் ஒருபகுதி மக்கள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் போன்ற ஒரு இராணுவ அமைப்பின் கீழ் அல்லல்பட போகின்றார்களா அல்லது இந்த நாட்டின் ஒருபகுதி மக்கள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் போன்ற ஒரு இராணுவ அமைப்பின் கீழ் அல்லல்பட போகின்றார்களா என்பதை நாங்கள் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டதென்றே கருதுகின்றேன்.\nதலைவர்: திரு. ஆனந்தசங்கரி அவர்களே நீங்கள் இங்கு வந்து எமக்குத் தெரிவித்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி உங்கள் தனித்தன்மையையும் சுதந்திர போக்கையும் வெளிப்படையான கருத்துக்களையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம். நீங்கள் தெரிவித்த கருத்துக்களால் நாம் நிச்சயம் பயனை அடைந்துள்ளோம். நாங்கள் எமது சிபாரிசுகளை தயாரிக்கும் போது நீங்கள் தெரிவித்த கருத்துக்களை கவனத்திற்கெடுத்து கொள்வோம்.\nதிரு. ஆனந்தசங்கரி: இந்த சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தமைக்கு நன்றி கூறும் அதேநேரத்தில் எனது கருத்துக்களால் உங்களுக்கு ஏதும் அசௌகரியம் ஏற்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nதலைவர்: அவ்வாறு ஏதும் இல்லை\nதிரு. ஆனந்தசங்கரி: உங்களுக்கு எனது நன்றிகள்.\nஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் நாடாளுமன்றில் தனித்து இயங்கப்போவது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம்: 5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது; இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம்\nகேள்வி-பதில்கள் விசாரணைகள் பண்பாகவும் அழகாகவுமே இருக்கின்றன. வன்னி மக்களுக்கு ஏற்பட்ட துர்பாக்கிய நிலை இனியொருமுறை வேண்டவே வேண்டாம். ஒருவகையில் இது அவர்களுக்கு மறுபிறப்பே\nசயினட்கார தலைவன் தமிழ்மக்களுக்கு செய்தது முள்ளுக்கம்பிக்குள் பிடித்து விட்டதும் மண்டியிடப் பண்ணியதுமே அதற்கு மறைமுகமாக முண்டு கொடுத்தவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதும் உலகம் சுற்றும் வாலிபர்களாக அலட்சியமாக திரிவதுமே புண்ணில்புளிப்பத்தின மாதிரியான உணர்வு ஏற்படுகிறது. தமிழ்மக்கள் செய்த அடுத்த தவறாகவே இதையும் கணக்கெடுக்க வேண்டியுள்ளது.\nஅவர்கள் வரவையே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம். இந்த சாட்சியத்தில். முதல்மாத பென்சன் பணம் வந்த அன்றே ஒரு துரஷ்டம் பிடித்தவனுக்கு உயிர் போனதாம். அந்தநிலை வன்னிமக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. எதையும் துரிதப் படுத்துவதிலேயே அவர்கள் உரியபலனை அடைய முடியும். இதை அரசாங்கம் நுறுவீத அக்கறையுடன் செயல் படுத்தவேண்டும். சகலவிதத்திலும் உந்துதல் கொடுக்கப்படல் வேண்டும்.அவர்கள் இரண்டாவது மழை காலத்தை சந்திக்கப்போகிறார்கள்.\nஐயா சங்கரியார் கூட சந்திரிகா அரசு கொண்டு வந்திருந்த நல்லதொரு தீர்வுத்திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர். சிகல உறுமய ஜே.வி.பி> யு.என்.பி போன்ற கட்சிகளோடு இணைந்து அதற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர். அந்த தீர்வுத்திட்டத்தை எரித்து கொழுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தவர். காரணம் இது போதாது என்றுதான். கறிக்கு கொஞ்சம் உப்பு காணாது என்பதால் உணவே வேண்டாம் என்று சொன்னது போல். இன்று என்ன நடந்திருக்கின்றது. அதை விட எதை பெரிதாக பெறப்போகின்றார்கள். முதலில் வரலாற்று தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோளுங்கள் சங்கரி ஐயா அவர்களே…\nபண்டிதர் சொல்வது முழுத்தவறு , சந்திரிகா கொண்டுவந்த்த தீர்வுத்திட்டத்தினை சங்கரி மனதுக்குள் எதிர்த்தாரோ எனக்குத்தெரியாது, ஆனால் சந்திரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதியினை தயார்படுத்தியதில் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கிருந்த முக்கிய பங்குகள் பண்டிதருக்கு தெரியவில்லைபோலவே தெரிகிண்றது. சந்திரிக்காவின் தீர்வுத்திட்டத்தினை கூட்டணி எதிர்க்கவேண்டும் என மிக முனைப்புடன் செயற்பட்டவர் ஜோசப் பரராஜசிங்கமும் அவருக்கு சார்பான சிலரும் அத்துடன் புலிகளுக்கு ஆதரவு வழங்காத கூட்டணியின் சில இளைஞர்களுமே தீர்வுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கடும் வாதத்தில் ஈடுபட்டு முடிவு இல்லாமலேயே கூட்ட��ியின் மத்திய செயற்குழு கூட்டம் முடிவுக்கு வந்தது மட்டுமல்லாமல் தீர்வுத்திட்ட விவாதத்தையோ அல்லது வாக்கெடுப்பையோ நடாத்தவேண்டாமென சந்திரிக்காவிற்கு ஆலோசனை வழங்கியவர் சம்பந்தர். அதுபோலவே தீர்வுத்திட்டமும் கைவிடப்பட்டது. இதுதான் உண்மை.\nஆனந்தசங்கரி அச்சமயம் பாராளுமண்ற உறுப்பினரும் அல்ல தீர்வுத்திட்டம் சமர்ப்பிக்க இருந்த்த நாளில் சங்கரி இலங்கையிலேயே இருக்கவில்லை.\nபண்டிதர் நான் ஏதோ உங்களில் தவறு கண்டுபிடித்து ஆனந்தசங்கரிக்கு வக்காளத்து வாங்குகிணறேன் எனத் தவறாகத்தன்னும் எண்ணிவிடாதீர்கள். ஆனந்தசங்கரியின் தவறுகள் கழுத்தறுப்புக்கள் நிறையவே இருக்கினன்றது அவற்றை கண்டுபிடித்து எழுதுங்கோ\nதிரு ஆனந்தசங்கரி அவர்கள் கொழும்பில் நடந்த தீர்வுத்திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது என்பது உண்மை.\nஅதை சங்கரி ஐயா அவர்களிடமே கேட்டுப்பார்க்கலாம். ஆம் என்றும் சொல்லி அதற்கு ஒரு விளக்கமும் தருவார்…\nநன்றி திரு திலகராஜ். தங்கள் தலைவர் கௌரவ திகாம்பரமும் து...\nசீன சரக்குக் கப்பல்களை \"தற்கொடை சோழமகராசன் படகு அணி மூல...\nமுதலில் இந்த எம் ஆர் ஸ்டாலினை தலித், தாழ்த்தப்பட்டவன் எ...\n:: 2009 யுத்த நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=144", "date_download": "2021-05-10T01:45:13Z", "digest": "sha1:RMVDOR2OMATD4F6PXMTX3FGWM2KZF2LY", "length": 10671, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\nகொரோனா தினசரி பாதிப்பு 21,228 ஆக அதிகரிப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 21 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தினசரி பாதிப்பு 21,228 ஆக அதிகரிப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 21 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.\nவைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறும் நிலையில், நாளை 144 தடை உத்தரவு\nமயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகளை விதிக்க மாநிலங்கள் நடவடிக்கை\nகொரோனா தொற்றின் 2வது அலை பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கிற்��ு நிகரான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.\nமீண்டும் முழு ஊரடங்கு... சொந்த ஊருக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்\nமகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/The-coronavirus-virus-The-intensity-of-Chinese-doctors-to-destroy-35384", "date_download": "2021-05-10T03:16:11Z", "digest": "sha1:VFLBHCZLWO3AMUJVM6PVY4RMKALP3QZE", "length": 13661, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "கொரொனோ வைரஸ் அழிக்க சீன மருத்துவர்கள் தீவிரம்", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nகாவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல்…\nகோவை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்…\nசென்னையி��் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\nகொரொனோ வைரஸ் அழிக்க சீன மருத்துவர்கள் தீவிரம்\nஉலகை அச்சுறுத்தும் கொரொனோ வைரஸ் பாம்புகளிலிருந்து மனிதனுக்கு பரவியது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வைரசை அழிக்கும் மருந்து தயாரிப்பதில் சீன மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nசீனாவில் வுகான் நகரில் ஆயிரக்கணக்கானோர் கொரொனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நோயால் வுகான் நகரம் முற்றுலும் மூடப்பட்டுள்ளது. 13 நகரங்களில் பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் சுமார் 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வகை வைரஸ்கள் வரிசையில் இதுவரை 6 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த 6 வகை வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆனால் தற்போது சீனாவில் பரவி இருப்பது கொரோனாவின் புதிய வகை வைரசாகும். இந்த வைரஸ் சற்று ஆக்ரோஷத்துடன் உள்ளதால் இதை எதிர்கொள்ள முடியாமல் வுகான் நகர மக்கள் தவித்து வருகின்றனர்\nஇந்த வைரஸ் எந்த விலங்கிடம் இருந்து எப்படி எந்த வகையில் உருவானது என்பதை தெரிந்து கொண்டால்தான் அதற்கு ஏற்ப தடுப்பு மருந்து தயாரிக்க முடியும் என்பதால் அதற்கான ஆராய்ச்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வுகான் நகரின் இறைச்சி விற்பனை சந்தையில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது உறுதிபடுத்தப்பட்டதால் அந்த சந்தையில�� இருந்த இறைச்சிகள், உயிருடன் இருந்த விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்படுகின்றன.\nஇந்த நிலையில் தான் சீனர்களின் உணவுப் பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக அமைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. சீனர்கள் பாம்புகளை உணவாக சாப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். உயிருள்ள பாம்புகளை வாங்கிச் சென்று அதனை சூப் வைத்து குடிக்கும் வழக்கம் சீனர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.\nகொரோனோ வைரஸ் தாக்கிய பாம்புகளை இவ்வாறு சமைத்து சாப்பிட்ட போது அந்த வைரஸ் மனிதர்களை தாக்கியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைரசால் பாதிக்கப்பட்ட சீன கட்டு விரியன் பாம்புகளால் இந்த நோய் மனிதர்களுக்கு பரப்பப்பட்டுள்ளது. பாம்புகளில் இந்த புதுவகை வைரஸ் எவ்வாறு உருவானது என ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அதைக் கண்டுபிடித்தால் எளிதாக வைரஸ் பரவலை தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n« கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: மூவருக்கும், 15 நாட்கள் நீதிமன்ற காவல் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nகாவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுறுத்தல்…\nகோவை அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_498.html", "date_download": "2021-05-10T02:20:37Z", "digest": "sha1:PIOG56V3KFO5OXU7PGMCKQK5SQRW7DPN", "length": 6764, "nlines": 54, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மகளிற்கு தொல்லை கொடுத்த ஒரு தலை காதலனை பொறிவைத்து பிடித்த தந்தை! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › மகளிற்கு தொல்லை கொடுத்த ஒரு தலை காதலனை பொறிவைத்து பிடித்த தந்தை\nதனது மகளிற்கு தொல்லை கொடுத்து வந்த ஒரு தலை காதலனை நூதனமாக பொறி வைத்து பிடித்து, உரித்தெடுத்துள்ளார் தந்தையொருவர்.\nமன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியின் கிராமமொன்றில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.\nவர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரின் மகள், கடந்த வருடம் கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தார். அவரது அழகு காரணமாக உள்ளூரில் இளைஞர்கள் மத்தியில் பரிச்சயமான அவரை, அந்த பகுதி இளைஞன் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.\nயுவதியிடம் சில பல முறை தனது காதலை தெரிவித்த போதும், அவர் அதை ஏற்கவில்லை. இருந்தாலும், சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக யுவதியின் பின்னும் முன்னும் இளைஞன் திரிந்துள்ளான்.\nஇந்த நிலையில் அண்மைக்காலமாக வீட்டுக்கு வெளியே ஏதோ நடமாட்டம் இருப்பதாக யுவதியும், அவருடன் அறையில் தங்கிய இளைய சகோதரியும் உணர்ந்தனர். அது குறித்து பெற்றோருக்கு தெரிவித்திருந்தனர். பலமுறை பெற்றோரும், அவர்களும் தேடுதல் நடத்தியும் தடயம் எதுவும் சிக்கியிருக்கவில்லை.\nஅமானுஷ்ய நடமாட்டம் என யுவதி அச்சமடைந்திருந்தார்.\nஇந்த நிலையில், யுவதியின் தந்தை நூதனமான திட்டமொன்றை வகுத்திருந்தார். யுவதியின் அறை யன்னலிற்கு அண்மையாக இருந்த பெரிய மா மரத்தின் கீழே பொறிக்கிடங்கொன்றை அமைத்து, சந்தேகம் வராத விதமாக மறைப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nகடந்த 13ஆம் திகதி இரவு 11.40 மணியளவில் வீட்டிற்கு வெளியே அலறல் சத்தம் கேட்கவே, தந்தை விரைந்து அங்கு சென்ற போது, பொறிக்கிடங்கிற்குள் இளைஞன் சிக்கியிருந்தார்.\nஅவரை வெளியே காப்பாற்றிய பின்னர், அவருக்கு அறிவு வரும் விதமாக நான்கைந்து அடி கொடுத்து, பிரதேச மத தலைவரின் தலையீட்டையடுத்து விடுவிக்கப்பட்டார். மத தலைவர் அந்த இளைஞனை அழைத்து சென்றுஅறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.\nஇதேவேனை, அண்மையில் இதேவிதமான சம்பவமொன்று சிங்கள கிராமமொன்றில் நடந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_69.html", "date_download": "2021-05-10T02:44:44Z", "digest": "sha1:E6JGEM6WBFXYZ23FXM2464LXOTL3JOR7", "length": 4896, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வீரியமான வைரஸால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு வியாபாரி மிக விரைவாக குணமடைந்து வீடு திரும்பினார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › வீரியமான வைரஸால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு வியாபாரி மிக விரைவாக குணமடைந்து வீடு திரும்பினார்\nபுதுக்குடியிருப்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரான மரக்கறி வியாபாரி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\n11 நாள் சிகிச்சையின் பின் குணமடைந்து, இன்று (6) அதிகாலை வீடு திரும்பினார். அவர் வீட்டில் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்.\nதம்புள்ளையிலிருந்து மரக்கறி கொண்டு வரும் ஒருவர் புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். ஐயப்ப பக்தரான அவர், மாலை கழற்றிய அன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.\nஇதனால் சந்தை மூடப்பட்டதுடன், சந்தை வியாபாரிகள், ஐயப்ப பக்தர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களிற்கு இன்று (6) இரண்டாவது பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், புதுக்குடியிருப்பின் முதலாவது தொற்றாளர் இன்று வீடு திரும்பினார். அவருக்கு வீரியம் கூடிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nதமிழீழம் உருவாக்கப்பட்டிருந்தால் அனுமதித்திருப்போம் - பகிரங்கமாக கூறிய தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2019/08/3FPUmd.html", "date_download": "2021-05-10T02:39:54Z", "digest": "sha1:PUZNZHQQ4553WO5BXDFH6MNPHXQNAP7V", "length": 9927, "nlines": 27, "source_domain": "www.tamilanjal.page", "title": "திண்டுக்கல் : சிலைகள் தயாரிக்கும் பணி மும்மரம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிண்டுக்கல் : சிலைகள் தயாரிக்கும் பணி மும்மரம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்கள் நெருங்கிக் கொண்டு இருப்பதால் பல���வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள். அதற்காக திண்டுக்கல் அருகே உள்ள நொச்சி ஒனடப்பட்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் ச���கிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=4", "date_download": "2021-05-10T00:51:35Z", "digest": "sha1:QNVKXAEOBKYK3XHEP6K5W3BG5Q6UDXWI", "length": 9439, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கேகாலை | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடன��ம் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nவீதி விபத்தில் ஒருவர் பலி ; கேகாலையில் சம்பவம்\nகேகாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.\nதடுத்து வைக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்\nகேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார்.\nகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது\nகேகாலை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளதாக பெ...\n3 தமிழ் மாணவர்கள் முன்னிலையில் பெயர், வெட்டுப்புள்ளி விபரங்கள் இதோ \nஇடம்பெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.\nசூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள் அவசியமாகும் – ஜனாதிபதி\nசுற்றாடல் தினத்தில் மாத்திரமன்றி வருடம் முழுவதும் செயற்படுத்தப்படும் சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்துடன் இணைந்து சுற்றாட...\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஇரத்தினபுரி – காஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் கஹவத்த மற்றும் இரத்தி...\nகேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்சாரம் தடை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மின்சார விநியோகத் தடையேற்பட்டுள்ளதாக மி...\n8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதால் 8 மாவட்டங்க...\nஇரத்தினபுரி, கேகாலையில் இந்த நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாம்.\nஇரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோர்\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் ��ைது \nபண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றில் கடமையாற்றிய பெண் கணக்காளர் ஒருவர் கேகாலையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்...\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,365 பேர் பூரண குணமடைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=23", "date_download": "2021-05-10T01:56:02Z", "digest": "sha1:L44YADY6IIAL24GLJNPNSZ7BQ7V4X2M2", "length": 6940, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலையகம் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nமலையக மக்களை ஏமாற்றி சிறுநீரக வியாபாரம் :வைத்தியர் பட்டத்தை ம் பறிமுதல் செய்ய நடவடிக்கை\nமலையகத்திலிருந்து ஆட்களை ஏமாற்றி மேற்கொள்ளப்பட்டு வந்த \"சிறுநீரக வியாபாரம்\" தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்...\nமலையக தேசிய தைப்பொங்கல் விழா\nமலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏ...\nஅட்டன் பிரதேசம் உட்பட பல பாகங்களில் ஒரு வார காலமாக கடைகளில் தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக...\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பி��யோகங்களை கண்டித்தும் மக்களுக்கு தெளிவுறுத்தும் வகையில் இன்ற...\nமரக்கறிகளின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு\nநாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/tag/kaluthaipathaiyil/", "date_download": "2021-05-10T02:22:42Z", "digest": "sha1:MGXCPAAOEEYMKWUP5VXZWHFYNSTGEDRJ", "length": 6633, "nlines": 128, "source_domain": "bookday.in", "title": "kaluthaipathaiyil Archives - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nநூல் அறிமுகம்: சுமை இறக்கி சுகம் காணலாம் “கழுதைப்பாதையில்” – செல்வக்குமார்\nநூல் அறிமுகம்: மார்க்சிய பார்வையில் அம்பேத்கர் – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்\nநூல் அறிமுகம்: வரலாறு – கலை – பொக்கிஷம் நான் கண்ட பெங்களூரு – எஸ். ஜெயஸ்ரீ\nபிரியா ஜெயகாந்த் ஹைக்கூ கவிதைகள்\nதமிழ்க் கவிதையும் ஆங்கில மொழியாக்கமும் தமிழில் – சுகிர்தராணி | ஆங்கிலத்தில் – ஸ்ரீவத்ஸா\nநூல் அறிமுகம்: அ. வெண்ணிலாவின் “இந்திர நீலம்” (சிறுகதைகள்) – பா. அசோக்குமார்\nசிறுகதை: ஜீல்லு – சாந்தி சரவணன்\n– கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்பு காம்போ –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெ���ியீடுகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2015/07/07/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-05-10T01:23:08Z", "digest": "sha1:XG7Y7RBFOQP64WKW3BKEXDRKKK2HGO3W", "length": 4553, "nlines": 79, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு முகப்பு வயல் சிவசுப்பிரமணிய ஆலைய மகோற்சவ விஞ்ஞாபனம் 2015 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு முகப்பு வயல் சிவசுப்பிரமணிய ஆலைய மகோற்சவ விஞ்ஞாபனம் 2015\nமண்டைதீவு முகப்பு வயல் சிவசுப்பிரமணிய சுவாமியின் கொடியேற்றம் நடைபெற்ற அன்று அன்னதானம் திரு சிவப்பிரகாசம் தேவநாயகம் அவர்களினால் வழங்கப்பட்டது .\n« க ஜெயந்தனின் தந்தைக்கு தாலாட்டு மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மனின் பொங்கல்விழா 2015 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-4", "date_download": "2021-05-10T01:27:48Z", "digest": "sha1:E6AQ747ZGYZFXI4VTAQQVVMX4MPFX3SH", "length": 4769, "nlines": 90, "source_domain": "newneervely.com", "title": "நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு பழையமாணவன் உதவி | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nநீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு பழையமாணவன் உதவி\nபிரான்ஸ் நாட்டில் வதியும் பழையமாணவன் திரு சு.சுதர்சன் அவர்கள் நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு 30 000 ரூபா பண உதவிசெய்துள்ளார். பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் தமது நன்றிகளைக் கூறிக்கொள்வதாக பாடசாலை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.\nநீர்வேலி வடக்கு ஸ்ரீ விநாயகர் சனசமூக நிலைய புனரமைப்புபணி »\n« சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழாவிற்கு உதவிபுரிந்தோர் ….\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் ��ங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1125029", "date_download": "2021-05-10T02:41:44Z", "digest": "sha1:3AQQCYWJPEBY6OUPDO7RQN2PNGVNJFHH", "length": 2864, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இரட்டை நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரட்டை நகரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:04, 1 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:24, 21 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKarthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)\n06:04, 1 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sri-reddy-dirty-speech-about-telugu-super-stars-siranjivi-and-nagarjuna-they-should-wash-my-inner-s-sri-reddy-q0p92r", "date_download": "2021-05-10T01:06:19Z", "digest": "sha1:4MQM4PYLTUNYHEUNBHOKFYRY3FZ4X3EJ", "length": 16337, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் உள்ளாடைகளை துவைத்தால், என்னை பிடிக்கும்..!! சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு என்னுடையதை பரிசலிக்க விரும்புகிறேன்..!! நிர்வாண நடிகை ஆபாச பேச்சு..!!", "raw_content": "\nஎன் உள்ளாடைகளை துவைத்தால், என்னை பிடிக்கும்.. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு என்னுடையதை பரிசலிக்க விரும்புகிறேன்.. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு என்னுடையதை பரிசலிக்க விரும்புகிறேன்.. நிர்வாண நடிகை ஆபாச பேச்சு..\n\"அதாவது ஹீரோக்கள் என்று சொல்லித் திரிபவர்கள் தன்னுடைய அருமை பெருமைகளை உணர்வதற்கு, தன்னுடைய \" ஜட்டியையும்\" \" பிராவையும்\" துவைத்து போட வேண்டும், அப்படி செய்தால்தான் என்னுடைய அருமையை உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் தெலுங்கு திரைத்துறையில் குறிப்பாக என்னுடைய ஜட்டியையும் பிராவையும், நடிகர்கள் நாகார்ஜுனா, மற்றும் சிரஞ்சீவிக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.\nஎன் உள்ளாடையை ஒருமுறை துவைத்து போட்டு பாருங்கள் உடனே என்னைப் பிடித்து விடும் என சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ள கருத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகையே அதிர வைத்துள்ளது. திரையுலகில் எப்படிப்பட்ட ஜாம்பவான்களாக இருந்தாலும் அவர்களை தன் ஒற்றை டுவிட்டால் நடுநடுங்க வைக்க இவர் ஒர��வர் போதும் என்று சொல்லும் அளவிற்கு பெயரெடுத்துள்ளவர் யார் என்றால் அது ஸ்ரீரெட்டி என்று சின்ன குழந்தைகள் கூட சொல்லும்...\nஅந்த அளவிற்கு ஆபாசம், காமம் அவரின் குற்றச்சாட்டுகளில் இருக்கும். தன் குற்றச்சாட்டால் ஒரு நபரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடும் அளவிற்கு அவரின் நடவடிக்கைகளும் இருக்கும். ஆந்திராவில் இயக்குனர்கள், கதாநாயகர்கள், என்ன ஒருவரையும் மிச்சம் வைக்காமல், அனைவர் மீதும். தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்தார்கள் என புகார் கூறி அலற வைத்தவர் ஸ்ரீ ரெட்டி. சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் என சமூக வலைத்தளத்தில் நீண்ட ஒரு பட்டியலையே வாசித்தார். அத்துடன் தன்னை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஹைதராபாத்தில் நிர்வாண போராட்டம் ஒன்றையும் அவர் நடத்திய ஒட்டுமொத்த திரையுலகமே கலங்கடித்தார்.\nஆந்திராவில் அதிரடி காட்டிய கையோடு, சென்னையில் மையம் கொண்டார் ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், என ஒரு பட்டயலையே வாசித்து அவர்கள் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு கூறினார். அத்துடன் சென்னையிலேயே செட்டில்ஆன அவர், தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் தன்னுடைய பலான முகத்தை காட்டத் தொடங்கியுள்ளார் ஸ்ரீரெட்டி. அவர் பேசும் வார்த்தைகள், பயன்படுத்தும் சொற்கள், என அனைத்துமே அடச்சீ என்று சொல்லுமளவிற்கு வக்ரமும் ஆபாசமுமாகவும் உள்ளது. கொஞ்ச காலம், அடக்கி வாசித்து வந்த ஸ்ரீரெட்டி, மீண்டும் அதிரடியில் இறங்கியுள்ளார். அதாவது தற்போது அவர் பதிவிட்டுள்ள கருத்துசமூகவலைதளத்தையேஅதிரவைத்துள்ளது.\nஅதில \"அதாவது ஹீரோக்கள் என்று சொல்லித் திரிபவர்கள் தன்னுடைய அருமை பெருமைகளை உணர்வதற்கு, தன்னுடைய \" ஜட்டியையும்\" \" பிராவையும்\" துவைத்து போட வேண்டும், அப்படி செய்தால்தான் என்னுடைய அருமையை உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் தெலுங்கு திரைத்துறையில் குறிப்பாக என்னுடைய ஜட்டியையும் பிராவையும், நடிகர்கள் நாகார்ஜுனா, மற்றும் சிரஞ்சீவிக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டுமென தெலுங்கு திரையுலகில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதமிழக மக்களே எச்சரிக்கை.. அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியம்.. கொரோனா உச்சத்தை அடையும் என பகீர்.\nமோடி அரசு தோல்வியடைந்துவிட்டது.. உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்.. சோனியா நெருக்கடி.\nமு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா.. தயாநிதியை கட்டி தழுவிய வரவேற்ற உதயநிதி.. வைரலாகும் புகைப்படம்..\nபதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.கே... ஒரே மேசையில் ஸ்டாலினுடன் அமர்ந்து தேநீர் அருந்திய ஓபிஎஸ்... போட்டோஸ்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. இந்த பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறப்போகிறது மழை.\nபேருந்து கட்டணம் இலவசம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி சரவெடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nதமிழக மக்களே எச்சரிக்கை.. அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியம்.. கொரோனா உச்சத்தை அடையும் என பகீர்.\nமோடி அரசு தோல்வியடைந்துவிட்டது.. உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்.. சோனி���ா நெருக்கடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-fans-trends-vijay-face-closing-photo-in-social-media-q59uz3", "date_download": "2021-05-10T01:30:18Z", "digest": "sha1:LRTTOXXP5G5YEILOD24BN6WYE5T2RAAD", "length": 14363, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முட்டிக்கையால் முகத்தை மூடிய விஜய்?... தளபதி ஃபேன்ஸுக்கு தல ரசிகர்கள் வைத்த ஆப்பு...! | Ajith Fans Trends Vijay Face Closing Photo In Social Media", "raw_content": "\nமுட்டிக்கையால் முகத்தை மூடிய விஜய்... தளபதி ஃபேன்ஸுக்கு தல ரசிகர்கள் வைத்த ஆப்பு...\nஇதுபோதாது என்று #வரிஏய்ப்புவிஜய் என்ற ஹேஷ்டேக்கை கிரியேட் செய்துள்ள அஜித் ரசிகர்கள், இப்ப சண்டைக்கு வாங்க டா... என்ற பாணியில் விஜய் ரசிகர்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nபிகில் படத்தை வைத்து ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் போட்ட ட்வீட்டுகள் விஜய்க்கு எதிராக ஐ.டி.ரெய்டை திருப்பி விட்டு, அவரை முகத்தை மூடிக்கொண்டு வரவைத்துள்ளது. நேற்று ஏஜிஎஸ் சினிமாஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பிகில் படம் பற்றிய முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதில் விஜய்க்கு கொடுத்த சம்பளம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதைப்பார்த்த ஐ.டி. அதிகாரிகள் உடனடியாக சம்மனுடன் நெய்வேலி விரைத்தனர். அங்கு மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த விஜய்யிடம் மடக்கி, மடக்கி கேள்வி கேட்டுள்ளனர். ஏஜிஎஸ் ஆவணத்திற்கும் விஜய் சொன்ன பதிலுக்கும் ஒத்துப்போகாததால், சம்மனை கொடுத்து விஜய்யை உடனடியாக சென்னை அழைத்து வந்துள்ளனர்.\nஇதையும் படிங்க: அமைதியா இருக்குறவர சீண்டி அரசியல் பக்கம் திருப்பாதீங்க...விஜய்க்கு ஆதரவாக பொறிபறக்கும் ஃபேன்ஸ் கமெண்ட்ஸ்...\nஅப்போது ஜாகுவார் காரில் வருவதாக கூறிய விஜய்யை ஐ.டி. அதிகாரிகள் இல்ல, இல்ல நீங்க எங்ககூட இனோவா காரிலேயே வாங்க என கையோடு அழைத்துள்ளனர். அப்போது இரண்டு ஐ.டி. அதிகாரிகளின் நடுவே அமர்ந்த விஜய், நெய்வேலியில் இருந்து நேற்று இரவு 8.45 மணிக்கு சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். சென்னையில் விஜய் வீட்டின் முன்பு நின்றிருந்த கேமராமேன்கள் அவரை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது விஜய் தனது முழங்கையால் முகத்தை மூடியதாக கூறப்படுகிறது.\nஇதையும் படிங்க: விஜய் வீட்டில் விடிய, விடிய தொடரும் ஐ.டி. ரெய்டு.... 13 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை...\nஅப்படி முழங்கையால் முகத்தை மூடுவது போன்ற போட்டோவை அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியா��ில் தாறுமாறு வைரலாக்கி வருகின்றனர். பிகில் 300 கோடி வசூல், 400 கோடி வசூலுன்னு கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க... மொத்தமா வச்சிட்டாங்கலா ஆப்பு என அஜித் ஃபேன்ஸ் நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nஇதையும் படிங்க: நஷ்டஈடு கேட்டு மிரட்டுறாங்க... பாதுகாப்பு தாங்க... ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு....\nஇதுபோதாது என்று #வரிஏய்ப்புவிஜய் என்ற ஹேஷ்டேக்கை கிரியேட் செய்துள்ள அஜித் ரசிகர்கள், இப்ப சண்டைக்கு வாங்க டா... என்ற பாணியில் விஜய் ரசிகர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் பாம்பு இருக்கா இல்லையான்னு ரெய்டு வந்தது எல்லாம் மறந்துபோச்சான்னு பதிலுக்கு கலாய்த்துள்ளனர்.\nகோரத்தாண்டவம் ஆடும் கொரோனா... 'தளபதி 65 ' படக்குழு எடுத்த அதிரடி முடிவு..\nகொரோனா போருக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்... விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் நடந்தது தெரியுமா\n#BREAKING “தளபதி 65” பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி... உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு...\n‘தளபதி 65’ ஜார்ஜியா ஷூட்டிங் ஓவர்... செம்ம கெத்தாக சென்னை வந்திறங்கிய விஜய்... வைரல் வீடியோ...\nதளபதி 65 படத்திற்கு வந்த திடீர் சிக்கல்... ஜார்ஜியாவில் சிக்கித் தவிக்கும் படக்குழு...\nதளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களிக்க காரணம் என்ன... வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஇயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணம்..\n#ZIMvsPAK 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்துவிட்ட பாகிஸ்தான்\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-05-10T01:46:33Z", "digest": "sha1:NFT3P3CFILPEVR4MRNZ72QNTJ34B63VH", "length": 4944, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ரீரஞ்சனி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநீச்சல் உடையில் அருவியில் குளு குளு குளியல் போட்ட விஜய் டிவி சீரியல் நடிகை...\nவிஜய் தொலைக்காட்சியில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். செந்தில் ஸ்ரீஜா, சஞ்சீவ் -ப்ரீத்தி, சஞ்சீவ் - ஆல்யா இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில்...\nஅர்ஜுன் தாஸ் என்னுடன் இந்த வேலை பார்த்தவர் தான் – சிவரஞ்சனி வெளியிட்ட அறிய...\nஇவங்க தலைய எடுக்கறவங்களுக்கு லைப் டைம் செட்டில்மண்ட் என்ற வசனத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதத்திற்கு...\nஅஜித்தின் இந்த பாடலை கேட்டு வயித்துல இருக்கும் குழந்தை ஒதச்சது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்று வந்தவர் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. கடந்த சில மாதங்களாக இவரை அந்த நிகழ்ச்சியில் காணவில்லை,...\nஅமித் பார்கவ் மனைவிக்கு போனில் செக்ஸ் தொல்லை.. #MeToo-வில் சிக்கிய வில்லன் நடிகர்.\nசமூக வலைதளத்தில் #metoo விவகாரம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னரே #metoo ஹேஸ்டேக் உலா வந்த போதிலும் தற்போது வைரலாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-nadu-governor-banwarilal-purohith-wrote-a-letter-to-tamil-nadu-government-to-support-surappa-vai-376385.html", "date_download": "2021-05-10T01:56:38Z", "digest": "sha1:5HXQTPNGZO3B646KMUTRY2FW65QQTSYD", "length": 10326, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "சூரப்பா அப்பழுக்கற்றவர்.. தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக தகவல்.. | Tamil Nadu Governor banwarilal purohith, wrote a letter to Tamil nadu government to support surappa– News18 Tamil", "raw_content": "\n'சூரப்பா அப்பழுக்கற்றவர்..' தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக தகவல்..\nசூரப்பா அப்பழுக்கற்றவர் தமிழக அரசுக்கு தமிழக ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அப்பழுக்கற்றவர் என தெரிவித்து தமிழக அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n280 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்துள்ளது இதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சூரப்பா மீதான விசாரணையை நீதியரசர் கலையரசன் அண்மையில் துவக்கியுள்ளார். தற்போது விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாகவும் அதில் சூரப்பா அப்பழுக்கற்றவர் என்றும் துணைவேந்தர் பொறுப்பை அவர் நேர்மையாகவும் திறம்படவும் செயலாற்றி வருவதாகவும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் படிக்க...Cyclone Burevi | வங்கக்கடலில் உருவானது புரேவி புயல்.. முழு விவரம்..\nமேலும் சூரப்பா மீது துவக்கப்பட்டிருக்கும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு வராது - மு.க.ஸ்டாலின்\nவ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nநீட் இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்\n'சூரப்பா அப்பழுக்கற்றவர்..' தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாக தகவல்..\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதல்வர் மு.க.ஸ்டா��ின்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nமுழு ஊரடங்கு; டாஸ்மாக் கடைகளுக்கு சீல்; பாதுகாப்பு கருதி இரும்பு கம்பிகள் கொண்டு வெல்டிங் வைப்பு\n'உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுடன் அன்போடு இருங்கள்..உணவகங்கள் மூடப்பட்டுள்ளது' - இணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஓபிஎஸ் vs இபிஎஸ் : எதிர்கட்சி தலைவர் சீட் யாருக்கு\nமே 24-ம் தேதிக்கு பின் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதல்வர் மு.க.ஸ்டாலின்\nRecruitment 2021 : வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nநீட் தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viruba.blogspot.com/", "date_download": "2021-05-10T02:52:45Z", "digest": "sha1:OZABCZX6NNKTHRBF3PY7TP2BPNL4KVJQ", "length": 57649, "nlines": 137, "source_domain": "viruba.blogspot.com", "title": "விருபா", "raw_content": "\nதமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு\nதமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும்\n1. தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி மரபார்ந்த அகரவரிசை.\nதொல்காப்பியத்தில் கூறப்படும் “எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃதென்ப” என்ற சூத்திரத்தில் தமிழ் எழுத்துகள் எவை என்பது கூறப்பட்டுள்ளது. “அ” தொடக்கம் “ஔ” வரையான உயிர் எழுத்துகள் 12ம், “க்” தொடக்கம் “ன்” வரையிலான மெய் எழுத்துகள் 18ம் தான் முதன்மை எழுத்துகள், அதாவது முதலில் தோன்றிய எழுத்துகள். மெய்யெழுத்துகளுடன் உயிரெழுத்துகள் சேர்வதால் தோன்றும் 216 உயிர்மெய்யெழுத்துகள், மற்றும் நுண்ணொலியான “ஃ” ஆய்தம் எனும் சார்பெழுத்து என்று மொத்தம் 217 சார்பெழுத்துகள் வரிவடிவமுடையவை. தமிழ் எழுத்துகளின், சார்பெழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படையில் எழுத்துகளுக்கு முதன்மை இடமும், அவற்றைத் தொடர்ந்து சார்பெழுத்துகளுக்கு இடமும் கொடுத்து இயல்பாகவே வரிசைப்படுத்திவிடமுடியும். ஆய்தவெழுத்தினை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியம் கூறாவிடினும்,\nஆவி யகரமுத லாறிரண்டா மாய்தமிடை\nமேவுங் ககரமுதன் மெய்களா - மூவாறுங்\nகண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று\nஎன நேமிநாதம் சுட்டும் வழிகாட்டலின்படி ஆய்தவெழுத்தை உயிரெழுத்திற்கும், மெய்யெழுத்திற்கும் இடையில் வைக்கவேண்டும் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.தமிழ் லெக்சிகன் ஆய்த எழுத்தைப் பதின்மூன்றாவது எழுத்தெனப் பதிவுசெய்துள்ளது.\nஇவ்வாறு தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று தமிழ் எழுத்துகளின் அகரவரிசை அமையும், இதுவே தமிழின் முறையான, மரபார்ந்த தமிழகரவரிசையாகும்[T].\nதமிழில் அகராதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நூல்களில் அகரவரிசை என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தமைக்கான பதிவுகளைக் காணமுடியவில்லை. அதாவது ஒவ்வொரு சொல்லையும் அதன் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்து அகரவரிசைப்படுத்தி உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் எதையும் காணக்கூடியதாக இல்லை. ஔவையாரின் ஆத்திசூடி என்ற நீதிநூலில் நீதிவாசகங்கள் முதல் எழுத்து அடிப்படையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவணசித்தரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவிலான, ஒருசொற் பல்பொருள் விளக்கமாக அமைந்த அகராதிநிகண்டிலும் முதல் எழுத்து அடிப்படையிலான அகரவரிசையில் சூத்திரங்கள் தரப்பட்டுள்ளன.\n2. சதுரகராதியில் தவறான அகரவரிசை அறிமுகமாதல்.\n1732இல் முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி, வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார்(Constanzo Beschi) என்ற மேனாட்டவரால் ஓலைச்சுவடியில் உருவாக்கப்பட்டது. 1819இல் சதுரகராதியின் ஒரு பகுதி அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன் பின் 1824இல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. சதுரகராதியில் தலைச்சொற்களை வரிசைப்படுத்தக் கைக்கொள்ளப்பட்டிருக்கும் அகரவரிசை என்பது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்று காணப்படுகிறது, மேலும் ஆய்தவெழுத்தானது உயிர்மெய் எழுத்துகளுள் ககர மெய்க்கும் ஙகர மெய்க்கும் இடையிலும் வருமாறும் உள்ளதானதொரு அகரவரிசையாகும். நாம் இதனை “மேனாட்டவர் தமிழகரவரிசை”[W] என்று அழைக்கலாம்.\nஇம்மேனாட்டவர் தமிழகரவரிசையானது முற்றிலுமாக தமிழ் எழுத்துகள், சார்பெழுத்துகள் உருவான தன்மைக்கு எதிரானது. “க்” என்ற எழுத்தில் இருந்து தோன்றிய “க” முதல் “கௌ” வரையிலான சார்பெழுத்துகளைக் கொண்டிருக்கும் சொற்களை முன்னராகவும், “க்” என்ற முதன்மை எழுத்தைக் கொண்டிருக்கும் சொற்க��ைப் பிற்பகுதியிலும் அடுக்கி வரிசைப்படுத்துவது தவறான முறையல்லவா\nஅன்றைய திண்ணைப் பள்ளிக்கூட கல்விமுறையில், தமிழில் சொல்வளத்தினை கற்றுக்கொள்வதற்கு இன்றியமையாத அடிப்படை ஆதாரநூல்களாக இருந்தவை, செய்யுள் வடிவிலான நிகண்டுகளே. நிகண்டுகளைப் பயன்படுத்தி வந்த தமிழர்களுக்குச் சொற்களின் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்துச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அடுக்கித்தந்த அகராதிகள் பெருவிருப்பாகின. வீரமாமுனிவர் அருளிச் செய்த சதுரகராதி என்று அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. ஒலியொழுங்கில் சொற்களைப் பாக்களில் அடுக்கி மனனம் செய்யும் முறையில் இருந்து விலகி, தேவையேற்படுமிடங்களில் உசாவுதலுக்குப் பயன்தரும் நோக்குநூல்களாக அகராதிகளைப் பயன்படுத்தும் முறை தொடங்கியது எனலாம்.\n3. தவறான அகரவரிசையைத் தமிழறிஞர்களும் பயன்படுத்துதல்.\nதொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம் வழிப்படுத்திய மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தாமல், வீரமாமுனிவர் அறிமுகப்படுத்திய மேனாட்டவர் தமிழகரவரிசையிலேயே தமிழ் அகராதிகள் உருவாக்கப்பட்டுவந்தன. ஆரம்பத்தில் முக்கியமான பல தமிழ் அகராதிகளை மேனாட்டவர்களே உருவாக்கிய காரணத்தினாலும், அவர்களைத் தொடர்ந்து தமிழில் அகராதிகளை உருவாக்க முற்பட்ட பல தமிழர்களும் எந்தவித ஆராய்வுமின்றி மேனாட்டவர் தமிழகரவரிசையினைத் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில், சொல்லடைவுகளில் பயன்படுத்தியுள்ளனர். 1679இல் புரேயன்சாவினால் உருவாக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி முதல் 1966இல் வெளியான மே.வீ.வேணுகோபாலபிள்ளையின் இளைஞர் தமிழ் அகராதி வரையிலாகப் பல அகராதிகளையும், சொல்லடைவுகளையும் பார்வையிட்டதில் இதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது.\nமேலே தரப்பட்ட அட்டவணையை உற்றுநோக்கினால், தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் என்று போற்றப்படுகிற பலரும் தவறான அகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளதைக் காணமுடியும். இலக்கணக்கொத்து, இலக்கணச்சுருக்கம், இலக்கணவிளக்கச் சூறாவளி, இலக்கண வினாவிடை ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியவரும், இலக்கணவழு இல்லாமல் பிழையற்ற பதிப்பை செய்தவர் என்று அறியப்படுபவருமாகிய ஆறுமுகநாவலரும் மேனாட்டவர் தமிழகரவரிசையினையே பயன்படுத்தியுள்ளார் என்பதையும் காணலாம். மேலும், தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் என்று பெயரிடப்பட்ட, பேராசிரியர் சு.சுசீந்திரராஜா அவர்களால் எழுதப்பட்ட மொழியியல் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் தொகுதியில்(2011) நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்(பக்.157)என்ற தலைப்பிலமைந்த ஆய்வுக் கட்டுரையில்,\n\"உண்மையிலே, நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம் யாது நாம், பொதுவாக, ஆய்தம் தமிழ் எழுத்துக்களில் ஒன்று என்றே கருதுகின்றோம். ஆனால், முதற்கண், ஆய்தம் முதல் எழுத்துக்களில் ஒன்றன்று என்பதனை நினைவுபடுத்திக் கொள்தல் வேண்டும். எனவே, அதனை முதல் எழுத்துகளோடு கலப்பது, சேர்ப்பது பொருத்தமன்று. அது, எழுத்தோரன்ன சார்பெழுத்து. அதனை, உயிர் என்றோ மெய்யென்றோ மயங்குவதற்கு இடமளித்தல் ஆகாது. அது, உயிருமன்று, மெய்யுமன்று, செயற்பாட்டில் உயிரிலும் மெய்யிலுமிருந்து வேறுபடுவது. அது, சொல்லில்வரும் குறுகிய சூழலை வரையறுத்துக் கூறலாம். அது குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வருவதாகும். எழுத்து வரிசையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவற்றிற்குப் பின்னர் வரவேண்டிய எழுத்தாகும். இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம். நாவலர் பெருமான் தம் இலக்கணச் சுருக்கத்தில்\"எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம். அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து...\" என வரிசைப்படுத்தியதை நினைவு கூர்க.\nஎன்றவாறு கூறும் பேராசிரியர் “இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம்.” என்பதற்குச் சான்றுகளைத் தரவில்லை. ஆய்தவெழுத்தினை கடைசியாக வைக்கவேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் பேராசிரியர், நடைமுறையில் (பக்.197) இதனைக் கைக்கொள்ளவில்லை. பேராசிரியர் பல்வேறு கட்டுரைகளில் சொற்களை வரிசைப்படுத்திக் கூறுகிறார், ஆனால் எந்தவொரு இடத்திலும் மேற்கூறியவாறு ஆய்தவெழுத்தினை, உயிர்மெய்யெழுத்தின் பின்னர் வரும் நிலையில் வைத்துச் சொற்களை வரிசைப்படுத்தவில்லை. ஆறுமுகநாவலர் மீதான பற்றின் காரணமாக, ஆறுமுகநாவலரின் இலக்கணச்சுருக்க வாசகங்களை நியாயப்படுத்துவதற்காக வலிந்து எழுதப்பட்ட ஒன்றாக இதனைக் கருதலாம், கட்டுரையில் இடம்பெறும் பெருமான் என்ற சொ���்லாடல் இதனை வெளிப்படுத்துகிறது.\nதமிழைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழறிஞர்கள் பலர் ஆராய்வின்றித் தவறான அகரவரிசை முறைகளைக் கைக்கொண்ட காரணத்தினாலேயே, மேனாட்டவர் தமிழ் மொழியின் அகரவரிசையைத் தீர்மானிக்க முற்பட்டுள்ளனர்.\n4. மரபார்ந்த அகரவரிசையைப் பின்பற்றிய இரு முன்னோடிகள்.\nதமிழகத்தில் உ.வே.சாமிநாதையரும், யாழ்ப்பாணத்தில் கு.கதிரைவேற்பிள்ளையும் (வைமன் கதிரைவேற்பிள்ளை) மாத்திரமே மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளனர். வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்த அகராதியின் முன்னுரையில் தமிழ் மரபார்ந்த அகரவரிசையை தொடர்பில் தெளிவுகளைத் தந்துள்ளார். வைமன் கதிரைவேற்பிள்ளையின் அகராதித்தொகுப்பில் வேலை செய்த சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர் அவர்களும் தமது இலக்கியச் சொல்லகராதியில்(1914) மரபார்ந்த தமிழகரவரிசையப் பயன்படுத்தியுள்ளார். 1970இல் வெளியான குமாரசாமிப்புலவர் வரலாறு என்னும் நூலின் 65ம் பக்கத்தில் காணப்படும் \"இடைக்காலச் சிறப்பும் அகராதி வேலையும்\" என்ற உபதலைப்பில் அமைந்த பகுதியில் குமாரசாமிப்புலவரின் மகனான கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள,\n\"...புலவர் நீதிபதியோடு கூடி வேலை செய்ததன் பலனாகப் பழந்தமிழிலக்கிய விலக்கணங்களையும், நிகண்டுகளையுந் துருவித் துருவி ஆராய்ந்து பிழைபட வழங்குஞ் சொற்களின் உண்மை உருவத்தை நிச்சயம் பண்ணும் நுட்பவறிவைப் பெற்றார். மேலும் அவர் நவீன முறையைப் பின்பற்றி அகராதி தொகுக்கும் முறையையும் அறிந்தனர். இவ்வனுபவங்கள் யாவும் அவர் தமது இலக்கியச் சொல்லகராதி இயற்றுவதற்குப் பேருதவியாகவிருந்தன...\"\nஎன்ற வாசகங்களினூடாக மரபார்ந்த தமிழகரவரிசை முறையில் அகராதி உருவாக்கும் முறையை வைமன் கதிரைவேற்பிள்ளையவர்களிடமிருந்து அறிந்துகொண்டுள்ளார் என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம்.\n5. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் லெக்சிகனில் மரபார்ந்த அகரவரிசை.\n1840களில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷன் நிறுவன ரீதியாகத் தமிழ் அகராதிகளைத் தொகுத்ததைப் போன்று, 1913இல் சென்னைப் பல்கலைக்கழகமும் பேரகராதி ஒன்���ைத் தயாரிக்கத் தொடங்கி 1936இல் அதனை நிறைவு செய்தது. “தமிழ் லெக்சிகன்” என்ற பெயருடன் வெளியிடப்பட்ட இவ்வகராதியானது, அதற்கு முன்னர் வெளிவந்த தமிழ் அகராதிகளைவிட அதிக எண்ணிக்கையிலான சொற்களுக்குப் பொருள் தருவதாகவும், நுணுக்கமான அகராதியியல் உத்திகள் பலவற்றையும் முன்னர் வெளியான அகராதிகளில் இருந்து பெற்று இணைத்துக் கொண்டதாகவும் அமைந்தது.\nஜே.எஸ்.சாண்டிலர் தலைமையில் பல தமிழறிஞர்கள் தமிழ் லெக்சிகன் உருவாக்கத்தில் பங்குபற்றினர். வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி(1862), ஜி.யு.போப்பின் அனைத்தும் அடங்கிய தமிழ்-ஆங்கில அகராதி(1905) ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழ் லெக்சிகன் உருவாக்கப்பட்டதாகப் பலர் கூறினாலும், அதன் அகரவரிசைப்படுத்தல் என்பது மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலைக் கொண்டதாகவே அமைந்தது. அதாவது தமிழ் லெக்சிகனானது, முன்னர் உருவாக்கப்பட்ட பல தமிழ் அகராதிகளில் காணப்பட்ட மேனாட்டவர் தமிழகரவரிசையினைக் கைக்கொள்ளாது, மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளது. ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையிலான அறிஞர் குழுவின் ஆராய்வு காரணமாகவே பதினெட்டிற்கும் அதிகமான தமிழ் அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட தவறான மேனாட்டவர் தமிழகரவரிசை கைவிடப்பட்டு, இரண்டு அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த அகரவரிசையினைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஜே.எஸ்.சாண்டிலர் அவர்கள் சில பக்கங்களுடன் தமிழ் லெக்சிகனின் முன்மாதிரிகளை அச்சிட்டு Oxford University, Cambridge University போன்ற மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிடமும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் போன்ற பல தமிழ்ச் சங்கத்துத் தமிழ் அறிஞர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்பட்டுள்ளார்.\n6. தமிழ் லெக்சிகன் முன்னுரையில் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கவனக்குறைவு.\n1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அகரவரிசைப்படுத்தல் முறைகள் புழக்கத்தில் இருந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளவில்லை. மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசைப்படுத்தல் ஏன் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் தரவில்லை. இதற்குக் காரணம் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தன்னளவில் ஒரு சிறு தமிழ் அகராதியையேனும் உருவாக்காதவர், அகராதியியல் உத்திகள் எதையும் அறிமுகப்படுத்தியவருமல்லர்.\n1926இல் தமிழ் லெக்சிகன் திட்டத்தில் இணைவதற்கு முன்னர், 1922இல் அவர் பதிப்பித்த மனோன்மணியம் பதிப்பின் இறுதியில் தரப்பட்ட பின்னிணைப்பு IIஇல் உள்ள அரும்பதவிளக்கத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியவர், பின்னர் 1938இல் புறத்திருட்டு பதிப்பிலும், 1943இல் திருமுருகாற்றுப்படை பதிப்பிலும் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, தன்னளவில் ஆரம்பத்தில் அகரவரிசைப்படுத்தலில் தவறான ஒரு முறையை அவர் கையாண்டிருப்பதை உணர்ந்த காரணத்தினாலேதான், பின்னர் மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுக்கு மாறியுள்ளார்.\nஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்று அறியப்பட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்ட ஒரு தேர்விற்கு/கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் மிகப்பொருத்தமான விடையாகாதென்பதை உணர்ந்தவராகவே இருந்திருக்கவேண்டும். பலவித விடைகள் கிடைக்கின்றன அல்லது பலவித முறைகள் இருக்கின்றன என்பது தெளிவின்மையின் அடையாளம். இதனைக்கூறும் \"ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை\" என்ற பழமொழியும் தமிழர்களிடம் புழக்கத்தில் உள்ளது. அவ்வாறு ஒரே ஒரு விடையை அறியமுடியாதவிடத்து, அவ்விடயம் தொடர்பில் துறைபோகிய பல்வேறு தரப்பினருடன் தர்க்கரீதியில் உரையாடல் செய்யப்படுமிடத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுடன் ஒரு தனித்துவமான விடையைக் கண்டறிந்திருக்கலாம். எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசையை அறிவியல் ரீதியாக விளக்கங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கவேண்டிய பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்தவர், ஏனோ அவர் அதனைச் செய்யவில்லை.\nமுறையான தமிழ் அகரவரிசை என்பது தரப்பாடு செய்யப்படாத காரணத்தினால் 1936இற்குப் பின்னரும் பல தமிழ் அகராதிகள் மேனாட்டவர் தமிழகரவரிசையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் அறிந்தவரையில் 30 தமிழ் அகராதிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம்.\n7. தமிழ் அகரவரிசை எது சரியென்பதை தமிழக, ஈழ அறிஞர்கள்தானே தீர்மானிக்க வேண்டும்.\nமேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியான அகரவரிசையென்பதாக 1968இல் வெளியான A Dravidian etymological dictionary என்ற அகராதியின் முன்னுரை��ில் அந்நூலின் ஆசிரியர்களான T. Burrowவும் M.B. Emeneauவும்,\nஎன்று கூறியுள்ளார்கள். அதாவது தமிழ்மொழியின் அகரவரிசை எது சரியானது என்பதைக் கூறுபவர்களாக மேனாட்டவர்கள் உள்ளார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத மேனாட்டவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட இக்கூற்றுக்கு இன்றையவரையில் எந்தவொரு தமிழறிஞரும் பதில் தரவில்லையென்பதும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது செயற்பட்டுவரும் தமிழ் லெக்சிகன் திருத்தப்பதிப்புக் குழுவும் பதில்தராது வாய்மூடிமௌனியாக இருப்பதும் கவலைதரும் விடயமாகும்.\n8. பேசாப்பொருளாக தமிழ் அகரவரிசை.\nஉண்மையில் தமிழ் அகரவரிசை எது சரியென்பது பேசாப்பொருளாகவே உள்ளது. 2000ஆம் ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்களின் Col-porul - A History of Tamil Dictionaries என்ற 908 பக்கங்களைக் கொண்ட நூலிலும் தமிழில் மரபார்ந்த அகரவரிசை, மேனாட்டவர் அகரவரிசை, மிகத் தவறான அகரவரிசை என்று ஒன்றிற்கு மேற்பட்ட அகரவரிசை முறைகள் புழக்கத்தில் உள்ளதென்பது பேசப்படவில்லை. தமிழ் அகராதிகளின் வரலாற்றைக்கூறும் நூலில், அகராதியியலின் அடிப்படையான அகரவரிசையைப் பற்றிப் பேசப்படவில்லையென்பது - கவனக்குறைவு என்று எளிமையாகக் கடந்துசெல்லக்கூடிய விடயமல்ல. 1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடக்கம் 2000இல் தமிழ் அகராதிகளின் வரலாற்றை எழுதிய கிரகரி ஜேம்ஸ் வரையில் பலரும் தமிழ் அகரவரிசை தொடர்பில் எழுதாமல், ஆராயாமல் இருப்பது வியப்பைத் தருவதாக உள்ளது.\nமேனாட்டவர் தமிழ் அகராதித்துறையில் செய்துள்ள பணிகளைப் புறந்தள்ளி விடமுடியாது, ஆனால் அவற்றைத் தமிழ் என்ற வீட்டின் புறத்தோற்றத்தைப் பல வித நிறங்களால் அழகுபடுத்திக்கொள்வதைப் போன்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மொழியின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளி மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியானது என்ற வாதத்தை வைப்பது, தமிழ் என்ற வீட்டின் அத்திவாரத்தில் சிதைவை ஏற்படுத்துவதாக அமையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் இதனை அனுமதிக்கமுடியாது.\nதற்செயலாகவோ, திட்டமிட்ட ஒரு மறைநிரலிலோ, அறியாமை காரணமாகவோ பல்வேறு இடங்களில்/பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளிய செயல்கள் கடந்தகாலங்களில் நிகழ்ந்துள்ளதையும், தற்போதும் ���ிகழ்ந்து வருவதையும் நாம் காணலாம்.\nமேனாட்டவர் தங்கள் தன்னிச்சையான எண்ணப்படி தொல்காப்பிய, வீராசோழியம், நன்னூல் வழிப்படுத்திய \"மொழிமுதல் எழுத்துகள்\" என்பதைக் கவனத்தில் கொள்ளாது தமிழ் மொழியில் முதல் எழுத்தாக வராது என்று கூறப்பட்ட எழுத்துகளில் தொடங்கும் சொற்களையும் இணைத்து வரிசைப்படுத்தினர். எடுத்துக்காட்டாக ட, ர, ல வரிசையில் தொடங்கும் சொற்களை ரொட்லர், வின்ஸ்லோ போன்றவர்களின் அகராதிகளில் காணலாம். நா.கதிரவேற்பிள்ளை தனது தமிழ்ப் பேரகராதியில்(1899) மொழிமுதல் வராத, “வ்” என்ற மெய்யெழுத்தில் தொடங்கும் பதினான்கு சொற்களை வரிசைப்படுத்தியுள்ளார்.\nஇணையமாநாடுகளை நடத்திவரும் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழக அரசினால் 1999ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “தமிழ்99” (தமிழக அரசாணை - G.O.Ms.No.17 - dated: 13 June 1999) என்ற கணினித் தமிழ்த் தட்டச்சு முறையும் தமிழ் எழுத்துகளின் சிறப்பைச் சிதைக்கும் ஒன்றாகும். இதில் அகரமேறிய உயிர்மெய்யெழுத்துகளுடன் மீண்டும் உயிரெழுத்துகள் சேர்வதன்மூலம் உயிர்மெய்யெழுத்துகள் தோற்றம் பெறுகின்றனவாகக் காட்டப்படுகின்றன.இங்கு வரிசைப்படுத்தல் இல்லையெனினும் தமிழ் எழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படைக் கட்டமைப்புத் திரிக்கப்படுகிறது.\nஇன்றைய கணினி யுகத்தில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழ் அகரவரிசையினைச் சிதைப்பதாகவுள்ளன. தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia - https://ta.wikipedia.org), Microsoft போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களிலும், ஈழத்தில் இயங்கிவரும் நூலகம் நிறுவனமும் (http://noolaham.org) புதியதொரு தமிழ் அகரவரிசையினைக் கைக்கொள்பவர்களாக உள்ளார்கள். இவர்கள் மேனாட்டவர் தமிழகரவரிசையில் மேலதிகமாக வடமொழி “ஜ” எழுத்து வரிசையில் தொடங்கும் சொற்களை சகர வரிசைக்கும் ஞகர வரிசைக்கும் இடையில் வைத்து வரிசைப்படுத்தும் ஒரு கலப்பு அகரவரிசைப்படுத்தலைப் பயன்படுத்துகிறார்கள்.\n2017இல் இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளூடாக் & தமிழ் நூல் விபரப்பட்டியல் என்ற மொழிபெயர்பு நூலின் முன்னுரையில் அகரவரிசை தொடர்பில் பதிப்பாசிரியர் க.இரகுபரன் தந்திருப்பதைப் பார்க்கலாம்,\nசைமன் காசிச்செட்டி தாம் ஆங்கிலத்தில் எழுதிய சரித்திரத்தில் புலவர் வரிசையை ஆங்க��ல நெடுங்கணக்குக்கு அமைவாக நிரற்படுத்தி விபரங்களைத் தொகுத்தளித்தார். இத்தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதே ஒழுங்கிலேயே புலவர் வரிசை அமைகிறது. ஆனால், தமிழ் நெடுங்கணக்கின் வரிசை, ஆங்கில நெடுங்கணக்கின் வரிசையிலிருந்து வேறுபட்டது. யாரேனும் ஒரு புலவர் பற்றி அறிய விழைபவர்கள் தமிழ் நெடுங்கணக்கின்படி தேட முற்படின், அந்த ஒழுங்கு இதில் இல்லாததால் இடர்ப்படக்கூடும். ஆதலால், பொருளடக்கத்தில் புலவர் பெயர்களை முதலில் ஆங்கில எழுத்திலும் அடுத்து தமிழ் எழுத்திலுமாகத் தந்துள்ளோம். புலவர்கள் பற்றி அறிய முற்படுபவர்கள் ஆங்கில நெடுங்கணக்கின்படி புலவர் விபரங்களைத் தேடிப் படிப்பார்களாக.\nதமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகம் யாருக்கானது என்றால் உறுதியாகத் தமிழர்களுக்கானது அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கானது என்று கூறலாம். தமிழர்களுக்கான தமிழ்ப் புத்தகத்தில் ஆங்கில அகரவரிசையில் ஏன் வரிசைப்படுத்தவேண்டும் தமிழ்ப்பதிப்பு என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் க.இரகுபரன் அவர்கள் உரிய முறையில் அணுகவில்லையென்பதை வெளிப்படுத்துவதாக இப்புத்தகம் அமைகிறது. இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள அட்டவணையில் முதலாவதாகவுள்ள புரேயன்சாவின் தமிழ்-போர்த்துகீசிய அகராதியில் போர்த்துக்கீசிய அகரவரிசையில்[P] தமிழ்ச்சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகராதியானது போர்த்துக்கீசியர்களை இலக்கு வைத்து அவர்களுக்காக உருவாக்கப்பட்டதென்பதால் அங்கு போர்த்துக்கீசிய அகரவரிசை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க,\nதொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து\nஅதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே\n\"மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்\" என்று சேர்ந்துவரும் சொற்றொடர் எதனை உணர்த்துகிறதென்பதைப் புரிந்துகொள்வது நல்லது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் அஃது பல இடங்களில் பொருள் பொருந்தாது விலகிப் போகும் தன்மை ஏற்படலாம், எனவே சற்று மேம்பட்டு, வருமொழியான தமிழிற்குரிய நடையையும், மரபையும் உள்ளடக்கிய தன்மையுடன் அமைத்திருத்தல் வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழியின் மரபில் அகரவரிசைப்படுத்தலும் அமைத்திருக்கவேண்டும், 196 தமிழ்ப் புலவர்களின் பெயர்களை தமிழ் அகரவரிசையில் தந்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர் திருவேணி சங்கமம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்ததை, பதிப்பாசிரியர் க.இரகுபரன் அவர்கள் அதர்ப்படயாக்கத் தவறியுள்ளார்.\n9. மரபார்ந்த அகரவரிசைக்கு மாற்றப்பட வலியுறுத்துகிறோம்.\nஇவ்வாறு தனிநபர்-பாமரர் தொடக்கம் அறியப்பட்ட ஆய்வாளர், கல்வி நிறுவனம், அரசு நிறுவனம், வெளிநாட்டு அமைப்புகள் என்று பல்வேறு மட்டங்களில் தமிழ் அகரவரிசை மீறல்கள் நடைபெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. இவையாவும் எதிர்காலத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பாதிப்பவைகளாக அமையலாம். தமிழ் மொழியின் சிறப்பென்பது தொல்காப்பிய வழிகாட்டலின்படியான முதன்மை முப்பது எழுத்துகளில் இருந்து தொடங்குவதாக நாம் எண்ணுகிறோம். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ள பனம்பாரனாரின் “மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” எனும் தொடர் இதனை வெளிப்படுத்தப்படுவதாகக் கொள்ளலாம். செம்மொழியான தமிழ்மொழியில் தவறான அகரவரிசைப்படுத்தல் முறைகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது, தமிழ் மொழியின் சிறப்பைக் குறைக்குமொரு செயலாகும். எனவே கடந்தகாலத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையில் உருவாக்கப்பட்ட நோக்குநூல்களை மீளவும் பதிப்பிக்குமிடங்களில் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்துவதாகவும், கணினி சார்ந்த குறியேற்றங்கள், தமிழ் இணையத்தளங்கள் யாவற்றிலும் மரபார்ந்த தமிழகரவரிசை பயன்படுத்தப்படும் மரபு உருவாக்கப்படவேண்டும்.\nதமிழ் அகரவரிசை எது மிகச்சரியானது என்பதை துறைசார் வல்லுநர்களின் துணையுடன் ஆராய்ந்து கண்டறிந்து, அதனைத் தரப்பாடாக அறிவித்து அரசாணை ஒன்றைத் தமிழ் அரசுகள் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையினையும் இத்தால் முன்வைத்து எமது கட்டுரையை நிறைவுசெய்கிறோம்.\nஅகரவரிசை, அகராதி, நெடுங்கணக்கு, Gregory James\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)\nசென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)\nதமிழக அரசின் பரிசு (4)\nவெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/udhayanithi", "date_download": "2021-05-10T01:29:33Z", "digest": "sha1:BEOCCCZ2USKVZOR6VVPMXCT3BJFVFQ7P", "length": 7516, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nவெற்றிபெற்ற கையோடு கேப்���ன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற உதயநிதி.\nதவறை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை. அதிரடியாக கர்ணன் படக்குழு செய்த மாற்றம்.\nநடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்.\nமு.க.ஸ்டாலினை விட உதயநிதி சொத்து மதிப்பு அதிகமாம். எவ்வளவு தெரியுமா.\n சசிகலா பற்றி நான் அப்படி பேசவில்லை.\nஉதயநிதி ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கடும் கொந்தளிப்பில் ஜெய்ஆனந்த் திவாகரன்.\nமறைந்த காடுவெட்டி குரு இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் களம்.\nசசிகலா வெளியே வந்தவுடன் எடப்பாடிக்கு காத்திருக்கும் ஆப்பு. ஓப்பனாக பேசிய உதயநிதி ஸ்டாலின்.\nஊருக்கு வந்தா தக்காளி சட்னி....நமக்கு வந்தா ரத்தமா. உதயநிதி ஸ்டாலினுக்கு ஷாக் கேள்வி கேட்ட ஜெய்ஆனந்த் திவாகரன்.\nதங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.வின் தாயார் காலமானார். உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.\n234 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிதான். திட்டவட்டமாய் தெரிவித்த டி.ஆர்.பாலு\nசமூகவலைத்தளத்தில் விநாயகர் சிலையை பதிவிட்டது ஏன்\nஉதயநிதிஸ்டாலினுக்கு திமுக-வில் முக்கிய பொறுப்பு\nதிருவாரூரில் தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா வந்தது விருப்பமனு\nதமன்னாவின் காதலை அனைவர்முன்பும் போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின்\nகஜா புயலால் பாதித்த மக்களின் கண்ணீரை துடைத்த உதயநிதி ஸ்டாலின்\n\"தவறு..மீண்டும் நடக்காது\" பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8368/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-05-10T02:35:07Z", "digest": "sha1:I24RJZVJA7GSLRKNQA3HEPUIVAORLF4K", "length": 5735, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "பாகிஸ்தான் தம்பதிகள் கைது - Tamilwin.LK Sri Lanka பாகிஸ்தான் தம்பதிகள் கைது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஹெரோயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2.7 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 30 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந���த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/65254", "date_download": "2021-05-10T02:00:57Z", "digest": "sha1:RN74ICNFDE3RFZKILIBETWPUW4Z46A2R", "length": 13598, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த தேசியஅடையாள அட்டையை பயன்படுத்தினாரா கோத்தா? வெடித்தது புதிய சர்ச்சை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த தேசியஅடையாள அட்டையை பயன்படுத்தினாரா கோத்தா\nஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த தேசியஅடையாள அட்டையை பயன்படுத்தினாரா கோத்தா\nஇலங்கையின் ஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்;பாளர் கோத்தபாய ராஜபக்ச 2017 ,2018 மற்றும் 2019 இல் வாக்காளர் பதிவில் தனது பெயரை பதிவு செய்தார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகோட்டை தேர்தல் தொகுதியில் உள்ள கங்கொடவில தெற்கு 526 ஏ கிராமசேவையாளர் பிரிவில் கோத்தபாய ராஜபக்ச தன்னை பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ள ஆங்கில நாளிதழ் வாக்காளர் பதிவினை ஆராய்ந்தவேளை இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கையி;ன் ஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்துள்ள தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தியே கோத்தபாய பதிவு செய்துள்ளார் என நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.\nசமீபத்திலும��� குறிப்பிட்ட முகவரியிலிருந்து தன்னை பதிவு செய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்ட அடையாள அட்டையை பயன்படுத்தியுள்ளார் என நாளிதழ் தெரிவித்துள்ளது.\nஇரட்டை பிரஜாவுரிமையை பயன்படுத்தி புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்ட ஒருவர் முன்னையை அடையாள அட்டையை பயன்படுத்துவது பாரதூரமான குற்றம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவெளிநாட்டு பிரஜைகளானதன் காரணமாக இலங்கை பிரஜாவுரிமையை இழந்த பின்னர் பின்னர் இரட்டை குடியுரிமை அடிப்படையில் இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டவர்கள் விடயத்தில் இவ்வாறு அடையாள அட்டையை செல்லுபடியற்றதாக்கும் நடைமுறை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2003 இல் அமெரிக்க பிரஜையான வேளை தனது இலங்கை பிரஜாவுரிமையை இழந்ததாக குறிப்பிட்டு வரும் கோத்தபாய ராஜபக்ச 2005 இல் இரட்டை பிரஜாவுரிமையை பெற்றவேளை அதனை மீள பெற்றுக்கொண்டார் என தெரிவித்து வருகின்றார்.\nஇலங்கையின் ஆட்பதிவு திணைக்கள ஆவணங்களின்படி கோத்தபாய ராஜபக்ச 2016 இல் தனது பழைய தேசிய அடையாள அட்டையை கைவிட்டு புதிய அடையாள அட்டையை பெற்றுள்ளார் என ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\nநரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையின் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-10 07:04:43 ரமழான் பண்டிகை இராணுவத் தளபதி கொரோனா\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகம��ன பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-10T02:02:41Z", "digest": "sha1:PK4DFOG4XIVQQJDICWK2EPIL5OOBUNSB", "length": 5681, "nlines": 107, "source_domain": "makkalosai.com.my", "title": "காரில் கஞ்சா வைத்திருந்த இரு பெண்கள் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா காரில் கஞ்சா வைத்திருந்த இரு பெண்கள் கைது\nகாரில் கஞ்சா வைத்திருந்த இரு பெண்கள் கைது\nகிளானா ஜெயாவிலுள்ள தமது வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இரு பெண்களை போலீசார் கைது செய்ததாக பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைவர் நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.\nநேற்று (புதன் கிழமை) மாலை 5 மணியளவில் கிளானா ஜெயாவில் வாஜா ரக காரில் சென்றுக் கொண்டிருந்த மலேசிய பெண்கள் இருவரை போலீசார் சோதனை செய்தனர்.\nஅக்காரில் 125 கிராம் எடைக் கொண்ட கஞ்சா பொட்டலம் இருந்ததை தொடர்ந்து 25 வயது நிரம்பிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nபோலீசார் மேற்கொண்ட விசாரணையில் தாம் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக ஒரு பெண் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர்களின் வீட்டிற்குச் சென்று போலீசார் சோதனை செய்தனர்.\nஅவ்வீட்டில் 4 கஞ்சா செடிகளை போலீசார் கண்டெடுத்தனர். கைது செய்யப்பட்ட இருவருமே மேல் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.\nNext articleஉண��ு வியாபாரம் சுருங்கி விட்டது\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி தகவல்\nசாலை விபத்தில் 89 வயது முதியவர் பலி\nஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n‘மாட் ரெம்பிட்’ நடவடிக்கை முறியடிப்பு – அறுவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1028109", "date_download": "2021-05-10T02:52:18Z", "digest": "sha1:PLNO6TX7FOKCFZCXSCAMUNR3LZAN6PJP", "length": 5096, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரூமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரூமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:39, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:30, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n(*துவக்கம்* -முக்கிய கட்டுரைகள் -2 பட்டியல்)\n07:39, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: en:Rumi)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/Chimelong_Ocean_Kingdom", "date_download": "2021-05-10T01:39:12Z", "digest": "sha1:QT44DIAKPDDS6RBSVBP67NKDOCG7QXAF", "length": 11028, "nlines": 187, "source_domain": "ta.termwiki.com", "title": "Chimelong பெருங்கடல் இராச்சியம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nநர்மதா Hengqin தீவு அருகே மக்காவோ, சீனாவில் ' s southeastern Guangdong மாகாணம், Chimelong பெருங்கடல் கிங்டம் என்பது உலக ' மூலம் கின்னஸ் உலக பதிவேடுகளை மிகப்பெரிய மீன்காட்சியகம் s. 125-ஏக்கர் aquatic தீம் பார்க் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது உலகம் ' s மிகப்பெரிய மீன்காட்சியகம், மிகப்பெரிய நீருக்கு பார்க்கிறது ஐ.அ, மிகப்பெரிய நன்னீர் மீன்காட்சியகம் பீரங்கி, மிகப்பெரிய நன்னீர் மீன்காட்சியகம் சாளரம், மற்றும் பெரிய acrylic பகுதியில் — வேல் shark மியூசியம் சேர்க்கப்பட்டுள்ள ' s walk-through பார்க்கிறது துவங்கப்பட்டது.\n, மீன்காட்சியகம் புறத்து ஒரு ஆண்குழந்தை 5.99 மில்லியன் gallons, saltwater, மற்றும், அனைத்து கூறினார், இந்த பூங்கா ' s ஏழு themed பகுதிகளில் பெற்றிருக்க saltwater மற்றும் இறால் 12.87 மில்லியன் gallons. அது ' s ஆசியா ' s முதல் தீம் பார்க் themed பொழுதுபோக்கு காட்சிகள் இணைக்க மற்றும் thrill கொண்ட விலங்கு exhibits rides. , பார்க் ', வேல் shark மியூசியம், penguins மற்றும் போலார் bears, – dolphins மற்றும் சீன வெள்ளை dolphins படகுகளின் மேலும் ஈசனுக்கு pantropical s aquatic நிகழ்விடங்கள் அடங்கும். பிற பொழுதுபோக்கு விருப்பத்தேர்வுகள் சேர்க்க ஒரு \"4D\" திரைப்படம் தியேட்டர்; ஆசியா ' s முதல் \"winged கோஸ்டர்,\" பிளையிங் தொடர்பாக தி Rainforest; மற்றும் ஒரு நேரடி போலார் கரடி மியூசியம் கூட படிவகடிதம் ஒரு ரோலர் கோஸ்டர். அது ' s ஒன்று, மக்கள் மற்றும் விலங்குகள் பார்க்கிறது தொடர்புகளை உருவாக்க ஆசியாவில் சிறந்த முயற்சி.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1797 பிரிட்டிஷ் சட்டம் ஒரு ஐந்து shillings, ஆண்டொன்றுக்கு மீதான வரி அனைத்து clocks விதிக்கப்படும் மற்றும் அவர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sampspeak.in/2020/11/sri-parthasarathi-muthangi-2010-swami.html", "date_download": "2021-05-10T02:10:34Z", "digest": "sha1:RS3Y6JZKMNA3FDS5J3RWJMZ6FGMEB7GM", "length": 19930, "nlines": 346, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Parthasarathi Muthangi 2010 ~ Swami Nammalwar Parankusa Nayaki", "raw_content": "\nஇதிஹாச புராண காலங்களிலும், அரசவைகளிலும் - முத்து உயர்வாக கருதப்பட்டது. அரசர்கள் நற்செய்தி கொண்டுவருவோர்க்கும் வெற்றி பெறுவோர்க்கும் - முத்து மாலை பரிசளிப்பர்.\nமுத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்\nதத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும்\nபத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்\nஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.\nபாசத்தில் திளைத்த பொங்கும் பரிவுடன் கூடிய பெரியாழ்வார், யசோதை வார்த்தைகளாக எம்பெருமான் கண்ணனின் பாத அழகை வருணிக்கிறார். முத்து, நீலமணி, வைரம் முதலான நவஇரத்தினங்களுடன், (முத்து, பவழம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நீலம், கோமேதகம், புஷ்பராகம்) தூய்மையான தங்கத்தையும் ஒன்றுகூட்டி, அவற்றை நிரலாகப் பரவி பதித்ததைப் போல் திகழ்ந்தன - மணிவண்ணன் பாதங்கள். நீலமணிவண்ணன், கண்ணபிரானின் பாதங்கள் நவரத்தினங்களைப் போல் பொலிந்தனவாம்.ஸ்ரீகிருஷ்ணனுடைய பாதங்களில் ஒன்பது விரல்களுக்கு நவரத்ன வர்ணத்தையும் மற்றொரு விரலுக்குப் பொன்னிறத்தையும் யசோதை இட்டு ‘என் மணிவண்ணனுடைய பாதங்களில் பத்து விரலும் - நவரத்னங்களையும் நல்ல பொன்னையும் ஒளிவிளங்க மாறிமாறிப் பதித்து வைத்தாற்போலச் சேர்ந்தனவாய் லக்ஷணங்களில் குறையொன்றுமில்லாமலிருப���பதை வந்து பாருங்கள் என்கிறாள்.\nமுத்து என்பது உயர்ந்தது, சிறந்தது , ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் பொருள். உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. மிகப் பழங் காலத்திலிருந்தே முத்து விரும்பி வாங்கப்படும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. தமிழகத்திலும் பண்டைய பாண்டிநாடுமுத்துக்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டில், தூத்துக்குடி போன்ற கரையோர நகரங்கள் முத்துக்குளிப்புக்குப் பெயர் பெற்றிருந்தன. இலங்கையிலும், யாழ்ப்பாண அரசுக்குள் அடங்கியிருந்த மன்னார்க் குடாப் பகுதியில் முத்துக்குளிப்பு இடம் பெற்றது. முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன.\nநேர்த்தியாக உடுத்திய அழகான பட்டு, பல அணிகலன்கள், சற்றே கூர்ந்து நோக்கினால் மூக்குத்தி கூட புலப்படும். குத்துக்காலிட்டு அமர்ந்து இருக்கும் இவர் நாயகி அல்ல ~ நாயிகா பாவத்தை வெளிப்படுத்திய சுவாமி நம்மாழ்வார் *மையல்செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மாமாயனே என்னும்* ~ அதி ஸ்வரூபலாவண்யமய எம்பெருமானை மோகித்து தன்னை இழந்தவர் நம்மாழ்வார் ~ இந்நிலையிலே அவர் பராங்குச நாயகி. எம்பெருமானுடைய உத்தம புருஷத் தன்மையை அநுஸந்திக்கையாலே அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை கிளர்ந்து, ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தாமான தன்மையை இழந்து பிராட்டி நிலைமையடைந்து ‘பராங்குச நாயகி’யானார்.\nகங்குலும் பகலும் கண்துயிலறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்*,\nசங்குசக்கரங்கள் என்று கைகூப்பும் தாமரைக்கண்ணென்றே தளரும்*,\nஎங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு என்னும் இருநிலம் கைதுழாவிருக்கும்*,\nசெங்கயல்பாய்நீர்த் திருவரங்கத்தாய், இவள்திறத்து என் செய்கின்றாயே\nவைப்பாம் மருந்தாம் .. .. .. \" எங்களாயர் கொழுந்த...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t43500-topic", "date_download": "2021-05-10T02:13:11Z", "digest": "sha1:AXLVVJMU6KIMC6THCDK6DGGTI3E7URC3", "length": 19079, "nlines": 159, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இன்று முதல் இந்தியாவில் ஐபிஎல்: சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க\n» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க\n» பண்பாளர் பேராசிரியர் இ .கி .இராமசாமி அய்யா வாழ்க\n» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ\n» உன் கிளையில் என் கூடு நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே\n» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி\n» காதல் கவிதைகள் – தபூ சங்கர்\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.\n» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்\n» பசி வயிற்றுப் பாச்சோறு நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» துரோகம் – ஒரு பக்க கதை\n» நகை – ஒரு பக்க கதை\n» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» பேர் சொல்லும் குக்கர்\n» தலைவருக்கு தேர்தல் ஜூரம்\n» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\n» யாருமற்ற என் கனவுலகு (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி (துளிப��பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி\n» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்\n» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு\n» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்\n» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்\n» கனமான சொற்கள் - கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» – தென்றல் விடுதூது விட்டேன்…\n» காற்றில் அவள் வாசம்..\n» உழவே தலை- கவிதை\n» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்\n» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்\n» மாமூல் தராம சிரிங்க\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஇன்று முதல் இந்தியாவில் ஐபிஎல்: சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம் :: விளையாட்டு செய்திகள்\nஇன்று முதல் இந்தியாவில் ஐபிஎல்: சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்\n7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டத்தில் எஞ்சிய\nஆட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறும்.\nஇதன்படி ராஞ்சியில் இன்று நடக்கும் ஆட்டத்தில்\nRe: இன்று முதல் இந்தியாவில் ஐபிஎல்: சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம் :: விளையாட்டு செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்���ோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/2_19.html", "date_download": "2021-05-10T01:29:31Z", "digest": "sha1:QDNJN3MNNACIEXVC3R637UQDMBXCDUHQ", "length": 4633, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வடக்கின் 2வது கொரோனா மரணம்: மன்னார் நபர் மரணம்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › வடக்கின் 2வது கொரோனா மரணம்: மன்னார் நபர் மரணம்\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகுறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையி��் வைத்து பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(19) காலை உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇது வடக்கின் 2வது கொரோனா மரணமாகும்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_45.html", "date_download": "2021-05-10T01:57:46Z", "digest": "sha1:3ZYK423XMBZF7T4UZJQYCK2MJDT53XZD", "length": 4068, "nlines": 48, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது\nயாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை “தேவையற்ற ஒன்று“ என குறிப்பிட்டு, அதை அகற்றும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் உத்தரவிட்டிருந்தார்.\nஇதற்கு எதிராக தமிழனமே தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சமூக ஊடகங்களில் பெரும்பாலானவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். பல்கலைகழக மாணவர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.\nபல்கலைகழகத்திற்கு எதிரில் கூடியவர்களில் இரண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் நுழைந்தார்கள் என குறிப்பிட்டு கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_551.html", "date_download": "2021-05-10T01:44:11Z", "digest": "sha1:UKO5P7T4MFBL2KFNEPKYQUWNHTVLTNHR", "length": 3705, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சுகாதார அமைச்சர் பவித்ராவிற்கு கொரோனா! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › சுகாதார அமைச்சர் பவித்ராவிற்கு கொரோனா\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சரிடம் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையிலேயே அவருக்கு மேற்படி தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அன்டிஜன் சோதனைக்கு மேலதிகமாக பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாகக் கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_59.html", "date_download": "2021-05-10T01:08:50Z", "digest": "sha1:LB6FP256C4VG4MNVJK5GJMRQY7QJNF5T", "length": 3778, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வடக்கு உட்பட ஆறு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › வடக்கு உட்பட ஆறு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nநாட்டில் வடக்கு உட்பட ஆறு மாகாணங்களுக்கு கடுமையான மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி மத்திய மாகாணம், சப்ரகமுவ, மேல் மாகாணம், வடமேல் மாகாணம், வடமாகாணம் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கடும் இடிமுழக்கம் மற்றும் மின்னல் தாக்கம் இருக்குமெனவும், எனவே மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2019/08/Z5wYrb.html", "date_download": "2021-05-10T00:59:17Z", "digest": "sha1:V7VJXA2ACALVMU4GVAY4OVPH473RP4PX", "length": 11973, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "அம்மா பூங்கா, அங்கன்வாடி, உடற்பயிற்சி மையத்தை நீதிபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஅம்மா பூங்கா, அங்கன்வாடி, உடற்பயிற்சி மையத்தை நீதிபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்\nஉசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தில் அம்மா பூங்கா, அங்கன்வாடி, உடற்பயிற்சி மையத்தை நீதிபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்\nமதுரை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அம்மா பூங்கா உடற்பயிற்சி மையம் அங்கன்வாடி ஊரணி குடிமராமத்து பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை உசிலை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் திறந்து வைத்து மற்றும் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் பண்பாளன் போத்திராஜ் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ரமேஷ் கமலி உசிலை நகர செயலாளர் பூமா ராஜா உசிலை முன்னாள் சேர்மன் டிஆர் பால்பாண்டி போத்தப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சுதாகரன் செல்லம்பட்டி மீராபரமன் செல்லம்பட்டி துணை சேர்மன் பெருமாள் ஏட்டால் பழனி நக்கலப்பட்டி போஸ் சுப்பிரமணி மொக்கைபாண்டி இளஞ்செலியன் ராஜா செல்லம்பட்டி அருவகராஜா அக்ரோ ரகு நாட்டாமங்கலம் மகேந்திர பாண்டியன் மற்றும் ஊராடசிசெயலாளா்கள் கிளைசெயலாளா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபார���கள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/statue-of-unity-specifications", "date_download": "2021-05-10T01:58:08Z", "digest": "sha1:TS3227HFUQTKA42UY6XENX6LSA6SIMBW", "length": 3568, "nlines": 47, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nஉலகின் மிக உயர்ந்த சர்தார் வல்லபாய் படேல் சிலையின் சிறப்பம்சங்கள் என்னென்ன.\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ���கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/world/beach-young-married-couple", "date_download": "2021-05-10T02:01:49Z", "digest": "sha1:GBQLY6JCEHAT2EKMDJ7C6WSBL2BARFMD", "length": 5755, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "கடலில் குளிக்கச் சென்ற புதுமண ஜோடிக்கு நிகழ்ந்த சோகம்- எதிர்பாராமல் நடந்த அதிசயம்! - TamilSpark", "raw_content": "\nகடலில் குளிக்கச் சென்ற புதுமண ஜோடிக்கு நிகழ்ந்த சோகம்- எதிர்பாராமல் நடந்த அதிசயம்\nஐரோப்பிய நாடான இத்தாலியாய் சேர்ந்தவர் பெனெடெட்டோ. 45 வயதான இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தன் காதலனுடன் இத்தாலியிலுள்ள காக்லியாரியில் திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில், புதுமண தம்பதிகள் காக்லியாரிக்கு கிழக்கே காலா சின்ஜியாஸ் கடலில், மிதக்கும் பலூன் போன்ற சாதனத்தை பிடித்த படி மிதந்துள்ளனர். திடீரென 45 வயதான பெனெடெட்டோ நீரில் மூழ்கியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பெனெடெட்டோ காதலன் அக்கம்பக்கத்தினரிடம் உதவியை நாடியுள்ளார்.யாரும் முன்வராத நிலையில், நல்லவேளையாக முன்னாள் உலக சாம்பியனான மகனிணி அப்பெண்ணை காப்பாற்றி அசத்தியுள்ளார்.\nமகனிணி விரைந்து சென்று பெனெடேட்டோவை நீரில் மூழ்காமல், அவரின் தலையை பிடித்து காப்பாற்றியுள்ளார். இதனையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் விரைந்து பெனேடேட்டோவை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர், பெனேடேட்டோ இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்���ு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/10031/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99/", "date_download": "2021-05-10T00:52:46Z", "digest": "sha1:V45VF2RGZSGO6LKFHUZTES3MO7LXKCDC", "length": 7620, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முஸ்தீபு - Tamilwin.LK Sri Lanka தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முஸ்தீபு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முஸ்தீபு\nதொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.\nதபால் திணைக்களத்துக்கு புதியவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கொள்கை ஒன்றை வகுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய நாட்டின் சகல மாவட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிரதான நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏதாவது ஒர் தினத்தில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nதபால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமானால், வாக்காளர் அட்டை விநியோகம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு பாதிப்புக்களின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்க முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/isha-coronavirus-song-getting-viral-20510", "date_download": "2021-05-10T02:20:05Z", "digest": "sha1:6ZRYQTM6V2J2NDY2QFPADCJNTOYWGNB4", "length": 9857, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்தோணிதாசன் குழுவின் இசையில் ஈஷாவின் கொரோனா விழிப்புணர்வு பாடல்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்தோணிதாசன் குழுவின் இசையில் ஈஷாவின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nபிரபல நாட்டுப்புற இசைக்கலைஞர் திரு.அந்தோணிதாசன் குழுவினரின் இசையில் ஈஷா தன்னார்வலர்கள் நடனம் ஆடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக தொடங்கி உள்ளது.\nஉலகத்துக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பலரும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், குக்கிராம மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் விதமாக, ஈஷா அறக்கட்டளை அற்புதமான விழிப்புணர்வு பாடல் ஒன்றை தமிழில் இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற இசைக் கலைஞரான திரு.அந்தோணிதாசனின் குழுவைச் சேர்ந்த திரு.நவஃபல்ராஜா அவர்கள் இந்தப் பாடலை பாடி இசை அமைத்துள்ளார். கிராமிய மெட்டில் பாடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ஈஷா தன்னார்வ தொண்டர்கள் நடனம் ஆடி உள்ளனர். அழகு ததும்பும் ஈஷா யோகா மையத்திற்குள் படமாக்கப்பட்டுள்ள இப்பாடல் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\n”வாயையும் கையையும் அடக்கினா வராது நம்மிடம் கொரோனா” என்ற வரியுடன் தொடங்கும் இப்பாடல் பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ தொடங்கியுள்ளது.\nவீடியோவியின் கடைசியில் பேசியுள்ள சத்குரு, “கொரோனா வைரஸ் நம் உடலுக்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் அடிப்படை பொறுப்பு. அதற்கு அனைவரிடம் இருந்து ஒரு இடைவெளி வைத்து கொள்ள வேண்டும். இந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் எது ஒரு மகத்தான ஆபத்தாக உள்ளதோ, அதை ஒரு சிறு ஆபத்தாக மாற்றி கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே, ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் சார்பில் அரசு சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து ஈஷாவையை சுற்றியுள்ள 17 பஞ்சாயத்துக்களில் கொரோனா விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள��்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=6", "date_download": "2021-05-10T02:06:03Z", "digest": "sha1:JEVWCKAMBHTVE5LNCNKRJAZQBAOASIZT", "length": 9567, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கேகாலை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nதொடரும் சீரற்ற காலநிலை : மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு.\nநாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் மழை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கி...\n5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை : மக்களே அவதானம் \nநாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த...\nதொடரும் சீரற்ற காலநிலை : மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு.\nநாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்...\nநாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை...\nகேகாலையில் சந்தேகத்தில் 114 பேர் கைது \nகேகாலை பொலிஸ் அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவர...\nகோர விபத்து : இருவர் பலி, 3 பேர் வைத்தியசாலையில்\nகேகாலை, அவிஸ்ஸாவளை வீதியில் பிந்தெனிய, பிட்டகல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப...\n1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் இறந்த தமிழர்கள் தொடர்பில் அமைச்சர் சாகல\n1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது இறந்த தமிழர்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்...\nநூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கி இலங்கையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக பலி : தென்கொரியாவில் சம்பவம்\nநூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கி இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று தென் கொரியாவில் இடம்பெற்றுள்ள...\nடெங்கு மரணம் உயர்கிறது : கடந்த 7 மாதங்களில் எவ்வளவு தெரியுமா \nநாடளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 327 ஆக உயர்ச்சி கண்டுள்ளது.\n நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை, மண்சரிவு நீடிக்குமாம்\nநாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை மற்றும் மண்சரிவுகள் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில்...\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/politics/2021/05/04/27/1212-contract-nurses-have-been-transferred-to-permanent-", "date_download": "2021-05-10T00:45:24Z", "digest": "sha1:DKJLNTPMUJ2TKYB2YLDEUETUMSCTDKEB", "length": 3896, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 4 மே 2021\nஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்\nகடந்த ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கி தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்��து.\nகடந்தாண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தபோது, மருத்துவர் உள்பட பெரும்பாலோனார் தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இதனால், நிலைமையை சமாளிப்பதற்காக கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் 1,212 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.\nநாளையுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கி சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2015-16ஆம் ஆண்டில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்த செவிலியர்கள் தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.\nபணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 செவிலியர்களுக்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கும். வருகிற மே 10 ஆம் தேதிக்கு முன்னதாக 1,212 செவிலியர்களும் சென்னையில் பணியில் சேர வேண்டும். கொரோனா பரவல் குறைந்த பின்னர், அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு வார்த்தை கூட பேசவில்லை: கோபத்தில் ஜெயக்குமார்\nதுரைமுருகன் துறை மாறிய மர்மம்\nடெல்டாவுக்கு வாய்த்த கொறடா: அமைச்சர்கள் மறுக்கப்பட்டது ஏன்\nசெவ்வாய் 4 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-10T01:53:42Z", "digest": "sha1:F36LXQE32YT6ZUQDG3WOH3ZERJ3PFF5E", "length": 5570, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிசேரியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n'15-ஆம் தாலமி அல்லது சிசேரியன் (') (வார்ப்புரு:Lang-grc-koi, உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மற்றும் எகிப்தின் கிரேக்க தாலமி பேரரசின் இராணி கிளியோபாட்ராவுக்கும் கிமு 23 சூன் 47-இல் பிறந்தவர் சிசோரியன். தனது தாய் கிளியோபாட்ராவின் துணையுடன் சிசோரியன் தனது மூன்றாம் வயதில் கிமு 44-இல் எகிப்தின் அரியணை ஏறினார். கிமு 12 ஆகஸ்டு 30-இல் உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ், சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, கிளியோபாட்ரா எகிப்தின் துணை-ஆட்சியாளராக இருந்தார்.[1][2]\nதாலமி வம்ச எகிப்திய பார்வோன்\nகிமு 2 செப்டம்பர் 44 – 12 ஆகஸ்டு 30\nகிமு 23 சூன் 47\nகிமு 23 ஆகஸ்டு 30 (வயது 17)\nகிரேக்க தாலமி வம்ச எகிப்தின் இராணி கிளியோபாட்ராவின் மூத்த மகன் சிசா��ியனின் தந்தை எகிப்தியரல்லாத உரோமானியப் படைத்தலைவரான ஜூலியஸ் சீசர் ஆவார். இவரே பண்டைய எகிப்தின் இறுதிப் பார்வோன் ஆவார்.\nகிளியோபாட்ராவும், அவரது மகன் சிசேரியனும், எகிப்தின் தலைமைப் பூசாரியிடம் பிரார்த்தனை செய்தல்\nபிறப்பு: கிமு 47 இறப்பு: கிமு 30\nwith ஏழாம் கிளியோபாற்றா உரோமை பேரரசின் எகிப்திய மாகாணம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_24", "date_download": "2021-05-10T02:31:55Z", "digest": "sha1:CR7VLTKNEA2S3BTDOF4VN4SU5GNKDQUW", "length": 16043, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திசம்பர் 24 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(டிசம்பர் 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< திசம்பர் 2021 >>\nஞா தி செ பு வி வெ ச\nதிசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன\n640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.\n820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.\n1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.[1]\n1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.\n1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.\n1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.\n1846 – பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது.\n1851 – அமெரிக்கக் ��ாங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.\n1865 – அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.\n1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.\n1913 – மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமசு கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.\n1914 – முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.\n1924 – அல்பேனியா குடியரசாகியது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு கிறித்துமசு நாள் அமைதி அமைதி காக்கக் கோரிக்கை விடுத்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.\n1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.\n1953 – நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.\n1966 – அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடாஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 129 பேர் உயிரிழந்தனர்.\n1968 – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.\n1969 – வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.\n1974 – ஆத்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.\n1994 – ஏர் பிரான்சு விமானம் 8969 அல்ஜியர்சில் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இக்கடத்தலின் முடிவில் மூன்று பயணிகளும் நான்கு கடத்தல்காரரும் கொல்லப்பட்டனர்.\n1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், தில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.\n2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்த���ர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2005 – டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.\n2008 – உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1166 – இங்கிலாந்தின் ஜான் (இ. 1216)\n1740 – ஆண்டர்சு இலெக்செல், பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1784)\n1761 – ழீன் உலூயிசு பொன்சு, பிரான்சிய வானியலாளர் (இ. 1831)\n1818 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1889)\n1822 – மேத்யு அர்னால்ட், ஆங்கிலேயக் கவிஞர், திறனாய்வாளர் (இ. 1888)\n1837 – பவேரியாவின் எலிசபெத் (இ. 1898)\n1822 – சார்ல்ஸ் ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலர் (இ. 1901)\n1881 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. 1958)\n1896 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (இ. 1980)\n1905 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. 1976)\n1924 – முகமது ரபி, இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)\n1924 – நாராயண் தேசாய், காந்தியவாதி, நூலாசிரியர் (இ. 2015)\n1932 – மதன் லால் மேத்தா, இந்திய இயற்பியலாளர் (இ. 2006)\n1938 – சுரேஷ் கிருஷ்ணா, இந்தியத் தொழிலதிபர்\n1939 – இல. செ. கந்தசாமி, தமிழறிஞர், இதழாளர் (இ. 1992)\n1944 – ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியப் பேராயர், கருதினால்\n1946 – நா. மம்மது, தமிழிசை ஆய்வாளர், எழுத்தாளர்\n1957 – ஹமித் கர்சாய், ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்\n1959 – அனில் கபூர், இந்திய நடிகர்\n1969 – எட் மிலிபாண்ட், ஆங்கிலேய அரசியல்வாதி\n1971 – ரிக்கி மாட்டின், புவெர்ட்டோ ரிக்கோ-அமெரிக்கப் பாடகர்\n1524 – வாஸ்கோ ட காமா, போத்துக்கீச இந்தியாவின் ஆளுநர், மாலுமி (பி. 1469)\n1950 – பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்\n1973 – ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)\n1987 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (பி. 1917)\n1997 – டோஷிரோ மிபூன், சீன-சப்பானிய நடிகர் (பி. 1920)\n2002 – வி. கே. ராமசாமி, தமிழ் திரைப்பட நடிகர் (பி. 1926)\n2005 – ஜோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)\n2005 – பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)\n2008 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1930)\nநியூ யோர்க் டைம்ஸ்: இ���்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2020, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2556525&Print=1", "date_download": "2021-05-10T02:38:52Z", "digest": "sha1:FDVEJZP2QPXMD6GG5GSKAV52MQYVRDMU", "length": 6824, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமும்பையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 97 பேர் பலி\nமும்பை : மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளால் மும்பையில் மட்டும் இன்று(ஜூன் 12) 97 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதிலும் மஹாராஷ்டிரா மாநிலம் தான் அதிக பாதிப்புகளுடன் முன்னிலையில் உள்ளது. மஹா.,வை பொறுத்தவரை பல்வேறு நகரங்களில் நோய் பரவினாலும் மும்பையில் அதிக பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. மேலும் கடந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை : மஹாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளால் மும்பையில் மட்டும் இன்று(ஜூன் 12) 97 பேர் பலியாகியுள்ளனர்.\nகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதிலும் மஹாராஷ்டிரா மாநிலம் தான் அதிக பாதிப்புகளுடன் முன்னிலையில் உள்ளது. மஹா.,வை பொறுத்தவரை பல்வேறு நகரங்களில் நோய் பரவினாலும் மும்பையில் அதிக பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 1,418 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மும்பையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54,085 ஆக உள்ளது.\nஇதை தொடர்ந்து நோய் பாதிப்புக்கு நகரத்தில் புதிதாக ஒரே நாளில் 97 பேர் பலியாகினர். பலியானவர்களில் 63 பேர் ஆண் மற்றும் 34 பேர் பெண் என தெரியவந்துள்ளது. இதனால் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,954 ஆக உயர்ந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மஹாராஷ்டிரா கொரோனா மும்பை நோய் தொற்று பலி சிகிச்சை பாதிப்பு mumbai corona death corona\nஉக்ரைன் அதிபரின் மனைவிக்கு கொரோனா\nவெளியூர்களில் இருந்து வருவோரால் திணறும் கோவை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/health/diet/is-organic-food-completely-safe-2442.html", "date_download": "2021-05-10T01:35:57Z", "digest": "sha1:WOPV3GADRI43UNITSXG3Z4RY4TRWGISU", "length": 18908, "nlines": 172, "source_domain": "www.femina.in", "title": "இயற்கை உணவில் இருக்கும் நச்சை விரட்டுங்கள் - Is organic food completely safe | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஇயற்கை உணவில் இருக்கும் நச்சை விரட்டுங்கள்\nஇயற்கை உணவில் இருக்கும் நச்சை விரட்டுங்கள்\nவழக்கமாக கடைகளில் இருந்து வாங்கும் புதிய பழங்கள், காய்கறிகள் கூட எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அனிந்திதா கோஷ் கண்டறிகிறார்.\nஇயற்கை பொருட்களை சாப்பிடுவது ஃபேஷனாகி வரும் காலம் இது. ஆனால் பழங்கள், காய்கறிகள் போன்ற பதப்படுத்தப்படாத, இயற்கையான பொருட்களை உட்கொள்ளும் போது நம்மை அறியாமலேயே நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், பலவகையான கிருமிகள், நச்சுக்குகளுக்கு இலக்காகிறோம். “ஃபுட் பாய்சனிங் நச்சுக்கள் கலந்த இயற்கைப் பொருட்களால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவை கொண்ட வயிற்று பாதிப்பு உண்டாகலாம். நச்சு கலந்த உணவை சாப்பிட்ட 12 முதல் 72 மணி நேரத்திற்குள் இந்த அறிகுறிகள் உண்டாகலாம். இது கல்லீரலில் ஹெப்பாடிடிஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்கிறார் கேஸ்ட்ரோயெண்டிராலஜி வல்லுனர் டாக்டர் ரஜ்னீஷ் மோங்கா.\nதில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான டினா குமார் ச���ீபத்தில் கீரைகளில் இருந்த சல்மோனெல்லா ஏற்படுத்திய தாக்கத்தால் குடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். “சாலெட்டில் வைக்கப்பட்ட இளசான கீரை இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்கிறார் அவர்.\nபழங்கள், காய்கறிகள் பல வகையான நச்சுக்களை கடந்த பிறகே நம்மை வந்தடைகின்றன. நச்சுத்தன்மை கொண்ட மண்ணில் துவங்கி, உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவை தெளிக்கப்பட்டு, அழுக்கு கோணிகளில் வைக்கப்பட்டு, சுகாதாரமில்லாத டிரக்குகளில் கொண்டுவரப்படுவது வரை நமது உணவு பொருட்கள் நீண்ட பயணம் மேற்கொள்கின்றன.\nகடைகளில் ஆப்பிள் போன்ற பழங்கள் பளபளப் பாக இருப்பதற்காக அவற்றின் மீது மெழுகு பூசப் படுகிறது. மாம்பழம், பப்பாளி, தர்பூசணி போன்றவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன.\nபழங்கள், காய்கறிகளை தூய்மையாகவும், நச்சுக்கள், கிருமிகளில் இருந்து பாதுகாப்பாக வைப்பது முடியாத ஒன்று அல்ல. இதோ டிப்ஸ்:\nகழுவுங்கள்: இது மிகவும் எளிமையானது. ஆனால் முக்கியமானது. காய்கறிகளை பயன்படுத்தும் முன் நன்றாக கழுவுவது ஆபத்தான இ-கோலி உள்ளிட்ட கிருமிகளை மேல் பகுதியில் இருந்து அகற்றுகிறது. தண்ணீரில் கழுவுவதற்கு முன் மேலே ஒட்டியுள்ள மண் துகள்களை தட்டிவிட்டு பின்னர் நீரில் அலசவும். அதன் பிறகு துடைத்தால் எஞ்சியுள்ள நச்சுக்களும் அகற்றப்படும். தேவை எனில் அதிக வீரியம் இல்லாத ப்ளீச் கலவயை (3 லிட்டர் நீரில் 1-&3 ஸ்பூன் 5.25 சதவீத குளோரின் ப்ளீச்) பயன்படுத்தலாம். அதன் பிறகு மறக்காமல் சாதாரண நீரில் அலச மறக்க வேண்டாம்.\nசமைப்பது/உரிப்பது: தோலை உரிப்பது, வேக வைப்பது பழங்கள், காய்கறிகளின் மீதுள்ள கிருமிகளை அகற்றுகிறது. நுண் கிருமிகள், பூச்சிக்கொல்லிகள் ஊடுருவலாம் என்பதால் தோலை உரித்த பிறகும் தண்ணீரில் கழுவுவது நல்லது என்கிறார் டாக்டர் மோங்கா.\nஉடனே பயன்படுத்துங்கள்: பழங்கள், காய்கறிகளை தனித்தனியே வைக்க வேண்டும். அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்காமல் முடிந்தவரை உடனே பயன்படுத்தவும். அழுகிய பழங்களுடன் வைக்கப்படும் போது நல்ல உணவும் பாதிக்கப்படலாம்.\nநச்சு நீக்கம்: காய்கறிகளை நறுக்கும் போது, அவற்றில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்கிவிடவும் என்கிறார் டாக்டர் மோங்கா. “தர்பூச���ி போன்ற வெட்டி வைக்கப்பட்டுள்ள பழங்களை வாங்குவதை தவிர்த்து புதிதாகவும், நிறம், வடிவம் கொண்ட பொருட்களை வாங்கவும்.அதிகம் பளபளப்பாக இருக்கும் பழங்களை தவிர்க்கவும். அவை செயற்கையான பூச்சாக இருக்கலாம்”.\nவீட்டில் பொருட்களை பாதுகாப்பதிலும், பயன்படுத்துவதிலும் நம்மால் கவனமாக இருக்க முடியும். ஆனால், ரெஸ்டாரண்டில் சமையலறை வரை போய் சென்று நம்மால் பார்க்க முடியுமா என்ன கெட்டுப்போன உணவை கண்டுபிடிக்க மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறார் தில்லியின் டிரெஸ் பார் அண்ட் ரெஸ்டாரண்ட் இணை உரிமையாளரும் தலைமை சமையல் கலைஞருமான ஜதீன் மாலிக். இந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும். “உணவை முகர்ந்து பாருங்கள். உணவு சரியில்லை என்றால் உங்கள் மூக்கு சொல்லிவிடும்.”\n1. சாலெட்டில் வதங்கிய அல்லது செயற்கை சாயல் கொண்ட தழைகள் இருந்தால் அது எச்சரிக்கை அறிகுறி. அவற்றை குளோரின் கொண்டு சுத்தம் செய்திருக்காவிட்டால் கிருமிகள் அதிகம் இருக்கலாம்.பருவமழைக்காலங்களில் கீரை இலைகள் கொண்ட சாலெட்களை தவிர்ப்பது நல்லது. அவற்றில் எளிதில் அகற்ற முடியாத நுண்கிருமிகள் இருக்கலாம்.\n2. உங்கள் உணவில் பலவித வாசனைகள் வருகின்றனவா கெட்டுப் போனதை மறைக்க பல கூடுதல் வாசனைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.\n3. பாதி வேகவைக்கப்பட்ட வெங்காயம், தக்காளி எளிதில் கெட்டுப்போகலாம். எனவே, தக்காளி சாஸ் கொண்ட பாஸ்டா ஆர்டர் செய்தால் எச்சரிக்கையாக இருக்கவும். முழுவதும் சமைக்கப்படாத சாஸ் கொண்ட நூடுல்ஸ்கூட பாதுகாக்கப்படாவிட்டால் கெட்டுப்போகலாம்.\n4. கேக் போன்ற டெசர்ட்கள் கெட்டியாக இருந்தால் பழையது என்று பொருள்.\nஅடுத்த கட்டுரை : கொழுப்பை பற்றிய உண்மைகளும் கட்டுக்கதையும்\nமருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவல்\nஉங்கள் மதிய உணவு ஆரோக்கியமானதா\nபாட்டிலில் காலை உணவை எடுத்துச் செல்லலாம்\nவாழைப்பழத்தால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_812.html", "date_download": "2021-05-10T01:59:28Z", "digest": "sha1:3GDHRWLIQ2YXDAHZBVLZUO22YUU7WJI3", "length": 10905, "nlines": 107, "source_domain": "www.pathivu24.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது ��மெரிக்கா!! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nஅமெரிக்க அதிபர் டிரம்புடைய அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து தனது உறுப்புரிமையை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளது.\nஅமெரிக்காவின் இந்த தீர்மானத்தையடுத்து, எதிர்வரும் ஜூன் 18 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 38 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.\nதான் விலகிக் கொள்வதாக அமெரிக்க அதிகாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அதன் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைனிடம் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅமெரிக்கா விலகிக் கொண்டதனால், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அந்நாட்டிலிருந்து வழங்கப்பட்டு வந்த மில்லியன் கணக்காண நிதி உதவியும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nதனது கோரிக்கையை நிறைவேற்ற மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காததனால் அமெரிக்கா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்புரிமையிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹா��ன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/09/1-80-jwnmA5.html", "date_download": "2021-05-10T01:16:00Z", "digest": "sha1:M2COPBWVT5WMS35PX2BQSEJNWYWSXO35", "length": 13000, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "வேலூர் மாநகராட்சி சதுப்பேரியில் 1 80 டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்ற பணி தீவிரம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nவேலூர் மாநகராட்சி சதுப்பேரியில் 1 80 டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்ற பணி தீவிரம்\nவேலூர் மாநகராட்சி சதுப்பேரியில் 1 80 டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 15 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது, ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சியில் தினமும் 200 டன் வரையில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் முன்பு சதுப்பேரியில் உள்ள குப்பை கிடங்கள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டது.\nஆனாலும் சதுப்பேரியில் கொட்டப்பட்டு வந்த குப்பைகள் அகற்றப்படாமல் அங்கேயே இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹13 கோடியில் குப்பை அகற்றும் பணிகளுக்கு டென்டர் விடப்பட்டது. இதற்காக பின்லாந்தில் இருந்து நவீன இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது. 1 லட்சம் டன் குப்பைகள் அகற்ற 15 இயந்திரங்கள் தற்போது, தயார் நிலையில் உள்ளது. ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கப்படும். தினமும் 80 டன் வரையில் குப்பைகள் பிரிக்கப்படும்.\nஇதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன் கூறுகையில், ‘சதுப்பேரி குப்பைகள் அகற்ற 15 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஓரிரு வாரத்தில் பணிகள் தொடங்கப்படும். நாள் ஒன்றுக்கு 80 டன் வரையில் குப்பைகள் அகற்றப்படும். இந்த குப்பைகள் உரமாகவும், கல், மண், எரிவாயு உட்பட 5 வகையாக பிரிக்கப்படும். அதன்பின்னர் அந்த பகுதியில் மரங்கள் நடப்பட்டு, பயனுள்ள இடமாக மாற்ற ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிரு���்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2012/07/23/privatization-of-education-seminar-report-1/", "date_download": "2021-05-10T01:04:26Z", "digest": "sha1:5WQV4G7LFULJ5P5KIGCHXUEY7PTAY5OX", "length": 77552, "nlines": 361, "source_domain": "www.vinavu.com", "title": "கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு! ரிப்போர்ட்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வ��ிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்பட��்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு\nமறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்களச்செய்திகள்போராடும் உலகம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு\nதனியார் கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டவும்\nபொதுப்பள்ளி அருகமைப்பள்ளி முறைமையை நிலை நாட்டவும்\nசென்னையில் புமாஇமு நடத்திய கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு\n“தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம்” என்கிற முழக்கத்துடன் கடந்த ஜூன்28 அன்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போலீசின் தாக்குதலையும், பொய்வழக்கையும் தீரத்துடன் எதிர்கொண்டு, பத்து நாட்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்ட தோழர்கள், பிணையில் வெளியே வந்த குறுகிய கால இடைவெளிக்குள்ளாகவே, முற்றுகைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தி காட்டியிருக்கின்றனர்.\nசென்னைமதுரவாயல், பூவிருந்தவல்லி சாலையின் இரு மருங்கிலும் பட்டொளிவீசிப் பறந்த செங்கொடிகள் மாநாட்டுத் திடலுக்கு நம்மை வழிநடத்திச் சென்றன. காலை நேர பரபரப்பில் ஒருக்கணம் நிமிர்ந்து பார்க்க அவகாசமின்றி சாலையை வெறித்து பார்த்தபடி பறந்து கொண்டிருந்தனர் வாகன ஓட்டிகள். அவர்களை உரிமையோடு வழிமறித்து, மாநாட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த வண்ணமிருந்தனர், ஒருகையில் சமச்சீர்ப் பாடப்புத்தகத்தையும் மறு கையில் மாநாட்டுத் துண்டுப் பிரசுரங்களையும் சுமந்திருந்த அரசுப்பள்ளி மாணவர்கள். வாகனத்தின் வேகத்தையும், அவசரக் குறுக்கீட்டால் எழும் கோபத்தையும் ஒரு சேர தணித்தது, இளந்தளிர்களின் சமூகப்பார்வை நிறைந்த பொறுப்புணர்ச்சி.\nஊர் சொத்தை உலையில் போட்டு, கூவம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து, தனியார் கல்விக் கொள்ளையின் அடையாளமாய், தமிழகத்தின் அவமானச் சின்னங்களுள் ஒன்றாய் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலுக்கு நேர் எதிரே, விடுதலைப் போரின் வீரப்புதல்வர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய விடிவெள்ளிகளின் உருவங்களைத் தாங்கி கம்பீரமாய் எழும்பி நின்றது, கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டின் நுழைவாயில்.\nமாநாட்டு திடலுக்குள் நுழையும் முன்பே நம்மை வழிமறித்தது, “காசு இருந்தா கான்வெண்ட்… இல்லேன்னா கட்டாந்தரை… கல்வி வியாபாரம் ஒழிய… வாங்க நக்சல்பாரி வழிக்கு” என்ற “வழிகாட்டும்” வாசகம்” என்ற “வழிகாட்டும்” வாசகம். மாநாட்டு நிகழ்வுகள் தொடங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில், பேரார்வ மிகுதியோடு கீழைக்காற்று புத்தக அரங்கை மொய்த்திருந்தது இளைஞர்களின் கூட்டம்.\nபள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பெற்றோர்களுமாக நிரம்பி வழிந்த மாநாட்டு அரங்கில், எனக்கான இருக்கையை தேடித்தான் பிடிக்க வேண்டியிருந்தது. கீழ்தளத்தில் உள்ள உணவுக்கூடமும் மாநாட்டு அரங்கமாக உருமாறியிருந்தது. புரஜக்டர் கருவி கொண்டு வெண் திரை அமைத்து மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பட்டன. இவ்விரு தளங்களும் நிறைந்ததினால் மட்டுமல்ல; குறிப்பாக கணிசமான அளவில் பள்ளி கல்லூரி மாணவிகளால் இந்த மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது என்பதில்தான், அடங்கியிருக்கிறது மாநாட்டின் வெற்றி.\n“கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்க் கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும் நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி” என்ற முழக்கத்தினை முன் வைத்து நடத்தப்பட்ட இந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு நிகழ்வுகள், தியாகளுக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கின். பங்கேற்பாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்றுப் பேசினார், பு.மா. இ.மு.வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சரவணன்.\nஇம்மாநாட்டினை தலைமையேற்று நடத்திய, பு.மா.இ.மு. வின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன், “தனியார்மயக் கொள்கையை ஒழித்துக்கட்டாமல், அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியைப் பெறுவது சாத்தியமில்லை; இந்த மாற்றம் சில்லரை சீர்த்திருத்தங்களால் வந்துவிடாது; ஒரு சமூகமாற்றத்தின் மூலம், புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் மட்டுமே இவை சாத்தியம்; அதற்கு நக்சல்பாரி பாதை ஒன்றே மாற்று இவ்வழியில் மக்களை அணிதிரட்டுவதொன்றே இம்மாநாட்டின் நோக்கம்” என்றார் அவர்.\n85 வயதை கடந்து உடளளவில் தளர்ந்துவிட்ட போதிலும், தனியார்மயக் கல்விக்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் என்றுமே உற்சாகமும் உத்வேகமுமிக்க இளைஞனாக தன்னை இணைத்துக் கொள்ளும் இயல்பைகொண்ட மூத்த கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் அவர்கள் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றுவதாக இருந்தது. எனினும், எதிர்பாராத வகையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இம்மாநாட்டு நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. இருந்த போதிலும், மாநாட்டின் நோக்கத்தை வாழ்த்தி மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் அவர். இதனை பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்ட மாநாட்டின் தலைவர் தோழர் கணேசன், “மக்கள் குடிநீர், ரேஷன் உள்ளிட்ட தமது அடிப்படைத் தேவைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவதைப் போல, தரமானக் கல்வி கேட்டு தெருவில் இறங்கிப் போராட முன்வரவேண்டும்” என்பதையே தனது ஆவலாக, கோரிக்கையாக நம் முன் வைத்திருக்கிறார், என்றார் அவர்.\nமேலும், ஹைதராபாத் மத்தியப் பல்கலை கழகத்தின் பேராசிரியர் திரு.ஹரகோபால் அவர்களும் தவிர்க்கவியலாத காரணங்களால் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழலையும் தெரிவித்த அவர், மாற்று ஏற்பாடாக குறுகிய அவகாசத்திற்குள் இம்மாநாட்டில் பங்கேற்க இசைவு தெரிவித்த முனைவர் ஓ.லக்ஷிமி நாராயணா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.\n“கட்டண நிர்ணயம், 25% இட ஒதுக்கீடு என்பதெல்லாம் தனியார்மய த்தை ஊக்குவிக்கவே” என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர். திரு. அ. கருணானந்தன் (சமச்சீர் பாடபுத்தகத் தயாரிப்புக்குழு உறுப்பினர்; வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் விவேகனந்தா கல்லூரி, சென்னை.) அவர்கள், “இளைஞர்களைப் பார்த்து கனவு காணுங்கள் என வலியுறுத்தும் கலாம், என்றாவது உனது தேவைக்காக நீ போராடு என்று கூறியிருக்கிறாரா” என்ற தலைப்பில் பேசிய பேராசிரியர். திரு. அ. கருணானந்தன் (சமச்சீர் பாடபுத்தகத் தயாரிப்புக்குழு உறுப்பினர்; வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் விவேகனந்தா கல்லூரி, சென்னை.) அவர்கள், “இளைஞர்களைப் பார்த்து கனவு காணுங்கள் என வலியுறுத்தும் கலாம், என்றாவது உனது தேவைக்காக நீ போராடு என்று கூறியிருக்கிறாரா” எனக் கேள்வியெழுப்பிய அவர், “நாம் காண வேண்டியது கனவல்ல; நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான பாதையை” என்றார்.\n2002இல் பா.ஜ.க. ஆட்சிகாலத்தில் காங்கிரசின் ஆதர வோடு கொண்டுவரப்பட்ட 86ஆவது சட்டத்திருத்தமும்; 2009 இல் கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச்சட்டமும் அடிப்படையிலேயே எவ்வாறு ஏழை மாணவர்களின் கல்வி பெறும் உரிமை மறுப்பை நோக்கமாகக் கொண்டது என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார் அவர்.\nஇங்கு படித்துவிட்டு மேலைநாடுகளில் செட்டில் ஆவதையே தனது இலட்சியமாகக் கொண்ட தேசவிரோதிகளைத்தான் உருவாக்கியிருக்கிறது இன்றைய கல்வி முறை எனச்சாடிய அவர், இன்று பணம் பண்ணுவதற்கான கல்வி, அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான கல்வி என்றுதான் பேசப்படுகிறதே ஒழிய, சமூகத்திற்கான கல்வி சமூக மாற்றத்திற்கான கல்வி என்ற பொருளில் பேசப்படுவதே இல்லை என்பதை கோடிட்டுக்காட்டி, இந்த மண்ணோடும் மக்களோடும் பிணைக்கப்பட்ட வெகுஜனங்களின் கல்வியாக மாற வேண்டும் என்றார் அவர்.\nமேலும், “கல்வித்துறையில் மட்டும் தனியார்மயத்தை ஒழிக்க முற்படுவது அறியாமையே; ஒட்டுமொத்த சமூகத்தின் அரசியல் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டும்; நோய்நாடி நோய்முதல் நாடி என்பதற்கிணங்க இதன் அடிப்படையைத் தகர்க்கும் வகையில், இன்று அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களையும் பாதிக்கக்கூடிய தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளுக்கு எதிராக போராடுவதொன்றே நம்முன் உள்ள கடைமை” என்றார் அவர்.\nஒவ்வொரு பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்த புரட்சிகர பாடல்களை பாடினர். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தேநீரையும் பொறுப்பாக வழங்கினர்.\nஇதனைத் தொடர்ந்து, “தனியார்மயக் கல்வியை ஒழித்துக்கட்டு” என்ற தலைப்பில் பேசிய தோழர் சி.ராஜீ, (வழக்குரைஞர்; மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.) அவர்கள் தனது உரையில், ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையை மட்டு மல்ல, அவர்களின் உயிரையும் சேர்த்துப் பறித்தெடுக்கும்; சமூகத்தையே அச்சுறுத்தும் மாஃபியா கூட்டமாக தனியார் கல்விக் கொள்ளையர்கள் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தினார். அரசின் சட்டங்களும் கட்டண நிர்ணயிப்பு கமிட்டிகளும் இத்தகைய தனியார் கல்விக்கொள்ளையை ஒரு போதும் தடுத்து நிறுத்தி விடாது என்பதை, தனியார்பள்ளி முதலாளிகளுக்கு எதிராக விருத்தாசலம் பகுதியில் தமது அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட போராட்ட அனுபவங���களிலிருந்து ஒப்பிட்டு விளக்கினார்.\nஜூன்28 அன்று பள்ளிக்கல்வி இயக்குனநகரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பு.மா.இ.மு.வின் வழியில் இந்த அரசை அதன் நிர்வாகத்தை முடக்கும் அளவிற்கு தெருப்போராட்டங்களை கட்டியமைப்பதொன்றே இத்தனியார் கல்விக்கொள்ளையை முடிவுக்கு கொண்டு வரும் என்றார் அவர்.\nதோழர் ராஜூ பேசி முடித்த பொழுது, மதிய 1.00 ஐ நெருங்கியிருந்தது. ஆனாலும், பார்வையாளர்கள் எவரையும் பசி நெருங்கவில்லை போலும்; அவர் உற்சாகம் பொங்க தொகுத்து வழங்கிய போராட்ட அனுபவத்தை செவிவழியே செரித்திருந்தது ஒட்டுமொத்த கூட்டமும். எனவே, உணவு இடைவேளையின்றி தொடர்ந்தது, மாநாட்டு நிகழ்ச்சி.\n“பொதுப்பள்ளி அருகமைப்பள்ளி முறை ஏன் தேவை என்ற தலைப்பில் பேசிய முனைவர் ஓ.லக்ஷிமி நாராயணா, (பொருளாதாரத் துறை,ஹைதராபாத் பல்கலைக் கழகம்; செயலாளர், கல்வி பாதுகாப்புக் குழு, ஆந்திரப்பிரதேசம்.) அவர்கள் “கட்டாய இலவசக் கல்வி உரிமைக்காக நீங்கள் நடத்திய போராட்டமும்; அதனைத் தொடர்ந்து நடத்துகின்ற இந்த மாநாட்டிலும் பங்கு பெறுவதை நான் பெருமையாகக கருதுகிறேன்.” எனக்குறிப்பிட்டவர், 1950இல் ஆறாயிரம் அரசுப்பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு, குலத் தொழில் திட்டத்தை அமல்படுத்திய ராஜாஜிக்கு எதிராக பெரியாரே முன்னின்று நடத்திய போராட்டத்தை தமக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது, இந்நிகழ்ச்சி என்றார் அவர்.\nகல்வி, சுகாதாரம், தண்ணீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஒதுக்க அரசிடம் போதிய நிதியில்லை என்று தொடர்ந்து எல்லா அரசுகளுமே கைவிரிப்பதையும்; அதே நேரத்தில் 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், என மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதையும்; ஆந்திராவின் ராஜசேகர ரெட்டியும்; கர்நாடகாவின் ரெட்டி பிரதர்ஸ்களும் கோடிகளில் மக்கள் பணத்தை சுருட்டிக்கொள்வதையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், இவர்களிடம் குவியும் பணம் ஏழைகளின் அடிப்படைத் தேவைகளுக்கு மறுக்கப்பட்ட பணம்தான் என்பதை அம்பலப்படுத்தினார்.\nஅரசுப்பள்ளிகளின் அடிக்கட்டுமானத்தை மேம்படுத்தவும் போதிய ஆசிரியர்களை நியமிக்கவும் போதிய நிதியை ஒதுக்கவும் முன்வராத அரசுகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டம் என்ற பெயரில் தனியாரின் பையை நிரப்பிக்கொள்ள நிதியை ஒதுக்கீடு செய்கிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், ஆந்திராவில் இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியில் அடிக்கும் கொள்ளை ஆந்திர அரசின் மாநில பட்ஜெட்டிற்கு இணையானது என்றார் அவர்.\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு மலிவான விலையில் நிலத்தையும், அடிக்கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து; வரிவிலக்குகள், வரிச்சலுகைகளை வாரி வழங்கி அமைக்கப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல, பல்வேறு சலுகைகளையும் வரிவிலக்குகளையும் பெற்ற சிறப்பு கல்வி மண்டலங்களாக தனியார் கல்வி நிறுவனங்கள் பரிணமித்து வருவதையும் அம்பலப்படுத்திப் பேசினார் அவர்.\nநாட்டில் நான்கு கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக உழல்கின்றனர். இந்த குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்காமல் எப்படி அனைவருக்கும் கல்வியை வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், பல பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் பாடம் நடத்த வேண்டிய அவலமும்; 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதும்; இன்றளவும் ஓராசிரியர் பள்ளிகளும், ஈராசிரியர் பள்ளிகளும் இயங்கத்தான் செய்கின்றன என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்த அவர், இந்த அவலங்களை ஒழித்து கட்ட வேண்டுமானால் அருகமைப்பள்ளிகளும் பொதுப் பள்ளிகளும் அவசியம் தேவை என்றார் அவர்.\nநடைமுறையில் இவற்றை சாத்தியப்படுத்த வேண்டுமெனில், முதலில் தற்போதுள்ள தனியார் பள்ளிகளை முறைப்படுத்த வேண்டும். இதன்படி, தரமான ஆசிரியர்க்கையும் அடிப்படை வசதிகளையும் கொண்டதாக, அரசு நிர்ணயிக்கும் விதிமுறைகளின் படி இயங்குவதை உத்திரவாதம் செய்ய வேண்டும்; இரண்டாவதாக, தனியார் பள்ளிகளை தனியார் கல்விக் கொள்கையை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும்; மூன்றாவதாக, அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் அருகமைப்பள்ளி, பொதுப்பள்ளி முறைகளையும் விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அமர்ந்தார், அவர்.\nஅவர் பேசி முடித்த பொழுது மணி 3.00. மதிய உணவிற்கான இடைவேளை. மதிய உணவிற்கான நேரம் கடந்தது குறித்தோ பசியையோ பொருட்படுத்தாமல் மாநாட்டு நிகழ்வில் ஒன்றிப் போயிருந்தது ஒட்டு மொத்த கூட்டமும். இவர்களுக்கு ஒத்திசைவாய் மழையும் பேய்ந்து ஓய்ந்திருந்தது.\nதாமதமாக உணவருந்தியிருந்த போதிலும், உணவருந்தியவுடன் நிகழ்ச்சியில் அமர்ந்த போதிலும், பார்வையாளர்களுக்கு சோர்வை���ோ களைப்பையோ ஏற்படுத்தாத வண்ணம், உற்சாகத்துடனும் தனது வழமையான எள்ளிநகையாடும் தொனியோடும் தொடங்கினர் தமது உரையை, தோழர் துரை.சண்முகம் (மக்கள் கலை இலக்கியக் கழகம்).\n“உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலை நாட்டுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், “போலீசை எதிர்த்து போரிடுவதை விட, தனியார் என்றால் தரமானது என்று அப்பாவித்தனமாக நம்பிகொண்டிருக்கும் பெருந்திரளான உழைக்கும் மக்களை நம் பக்கம் அணிதிரட்டுவதுதான், மிக சவாலான பணி. மிக மிக அவசியமான பணி.” என்று வலியுறுத்தினார். கல்வியை மறுப்பதென்பது மனிதனின் பிறப்பையே மறுப்பதற்கு சமமானது என்றும், இலவசக்கல்வி எனக் கேட்பதென்பது அரசிடம் சலுகை கோருவதல்ல; இது நமது அடிப்படை உரிமை என்பதை உழைக்கும் மக்கள் மத்தியில் நிலைநாட்ட வேண்டியிருக்கிறது, என்றார் அவர்.\nநிலத்திலிருந்து விவசாயிகளையும்; தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்களையும் விரட்டியடித்துவிட்டு அவர்களது உரிமையைப் பறித் தெடுக்கும் அதே மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான், ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையையும் பறிக்கிறது. இவற்றுக்கு எதிராக பெருந்திரளான உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதென்பதே நம் முன் உள்ள உடனடிக்கடமை என்ற வேண்டுகோளோடு தனது உரையை நிறைவு செய்தார் அவர்.\nஇறுதியாக, பு.மா.இ.மு. சென்னைக் கிளையின் புரட்சிகர கலை நிகழ்ச்சி. வழமைபோல, “வெட்டறிவாளை எடடா… ரத்தம் கொதிக் குதடா…” என புரட்சிக்கனலாய் தகிக்கும் என எதிர்பார்த்திருக்க, எவரும் எதிர்பார்த்திராத தாளகதியில் “வந்தனமுங்க.. வந்தனம்… வந்த சனமெல்லாம் குந்தனும்” என கிராமிய மணம் கமழ தொடங்கியது, கலை நிகழ்ச்சி. இந்தப் பாடலுக்கு அவ்வளவு கச்சிதமாய் பொருந்தியது கிருஷ்ணகுமாரின் குரல். இந்தக்குரலை இவ்வளவு நாளாய் அவர் எங்கு ஒளித்து வைத்திருந்தாரோ தெரியவில்லை. இன்றைய கால சூழலுக்குப் பொருத்தமான பாடல்களை தேர்வு செய்ததோடு மட்டுமின்றி, அவற்றுக்குப் பொருத்தமான இணைப்புரையோடு தொகுத்து வழங்கினர், தோழர் சரவணனும், தோழர் கிருஷ்ணகுமாரும். இவர்களைத் தவிர கலைக்குழுவின் எஞ்சிய தோழர்களும் போட்டி போட்டுக்கொண்டு உற்சாகத்தோடு, நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். குறிப்பாக, அப்துல்கலாமை அம்பலப்படுத்திய “சொன்னாரு… கலாம் சொன்னாரு…” என்ற காட்சி விளக்கப்பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.\nஇம்மாநாட்டில், ஜூன்28 அன்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டக்காட்சிப் பதிவு ஒளிக்குறுந்தகடு வெளியிடப்பட்டது. அப்போராட்டத்தில் தீரத்துடன் போலீசை எதிர்கொண்டு சிறைசென்றவர்களுள் ஒருவரான தோழர் வெளியிட, பு.மா.இ.மு.வின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சரவணன் பெற்றுக்கொண்டார்.\nபு.மா.இ.மு.வின் செயற்குழு உறுப்பினர் தோழர் மருது தனது நன்றியுரையில், போலீசின் அடக்குமுறையை எதிர்கொண்டு சிறைப் பட்டு மீண்டு வந்த போதிலும், மிக குறுகிய கால அவகாசத்திற்குள்ளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டு வேலைகளில் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பங்கெடுத்துக்கொண்டதை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீததுடன் நிறைவடைந்தது, மாநாட்டு நிகழ்ச்சி.\nமழைகுறுக்கிட்டது; ஆயிரம் பேருக்கும் அவசரம் அவசரமாக மதிய உணவை ஏற்பாடு செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதிலும், பு.மா.இ.மு. தோழர்கள் இயல்பாய் இப்பணிகளை திறம்பட செய்து முடித்தனர். மொத்த மாநாட்டு நிகழ்வுகளையும் தொய்வின்றி ஒருங்கிணைத்து சென்றனர். யாரையும் அதட்டவோ, மிரட்டவோ செய்யாத தொண்டர்கள். காவல் காப்பதே தன் பணி என காத்துக் கிடக்காமல், புதிதாய் வருவோருக்கான இருக்கையை இடம் காட்டுவது தொடங்கி, பார்வையாளர்களின் தேவைக்கேற்ப தண்ணீரையும், தேநீரையும் வழங்கியது மட்டுமின்றி, குடித்து முடித்த கோப்பைகளை திரும்பப் பெறுவது வரையிலான பணிகளை பொறுப்புடன் அவர்கள் மேற்கொண்ட மனப்பாங்கு மெய்சிலிர்க்க வைத்தது.\nதனியார் கல்விக்கொள்ளையின் அடையாளமாய், அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப்பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலுக்கும் இவற்றுக்கு நேர் எதிரே, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய விடிவெள்ளிகளின் உருவங்களைத் தாங்கி நிறுத்தப்பட்டிருந்த கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டின் நுழைவாயில்களுக்கிடையிலான தூரம் மட்டுமல்ல; தனியார் கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவதற்கான காலமும் நெருங்கிவிட்டதை குறிப்பால் உணர்த்தின மாநாட்டு நிகழ்வுகள்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nசென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு\nகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு\nகல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்\nகல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு – பேரா அ. கருணானந்தம்\n – பேரா லஷ்மி நாராயணன்\nஇலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் மாநாடு\n“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்\n மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்\nபத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை\nபோலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\n ஒரு பெண் தோழரின் அனுபவம்\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nசிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு\nசிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் \nகோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்\nவிருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி\n கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து\nஅம்மா – ஆணவம் – ஆப்பு\nகொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்\nகுழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை\nசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் \nசமச்சீர் கல்வி: ‘மார்க்சிஸ்டு’ களின் இரட்டைவேடம்\nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\n ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்\nவெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்\nமத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை\nசங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்\nதலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்\nஅண்ணா நூலகத்தை மூடத்துடிக்கும் பாசிச ஜெயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nமதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது \nமதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் \nஆசிரியர் அடித்து மாணவன் கொலை\nபோலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் \n10 வயது மாணவன் தீக்குளித்து சாவு\nசாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்\nகுட்டக் குட்ட குனிந்தவன் லைட்டா தலைய தூக்குனதுக்கே குத்துது குடையுதுன்னு கத்தும் மஹேஸ் தொடங்கி ப.சிதம்பரம் வரையிலான முதலாளித்த்துவ அல்லக்கைகள், குனிந்தவன் நிமிர்ந்து திருப்பியடித்தால�� தன் உடலில் எது மிஞ்சும் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nThe above is a simple one line report. விரிவா எழுதலாம். ஆனா அந்த அளவுக்கு நீ ஒர்த் கிடையாதுப்பா .. போய் புள்ள குட்டிய கான்வெண்ட்டுல கழட்ட வையி..\nஅடேகண்பா ஒருத்தர இஈவு இரக்கமே இல்லல்லாமல் கொன்றதை யவ்வள்ளவு வெட்கமே இல்லாமல் நியாயபடுதுறீங்க \nகேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நான் வொர்த் இல்ல, முதலாளித்துவ அல்லக்கை அப்புறம் என் பிள்ள கான்வெண்ட்டுல கழட்ட வையின்னுல்லாம் ரொம்ப அழகா பதில் சொன்னீங்க. உங்க சமூக நீதி மயிர் கூச்சரிகறது.. நீங்க ஏன் இந்த நாட்டின் தலைமை நீதிபதி ஆக முயற்சிக்க கூடாது . மேல சொன்ன உங்க பதில் ஒன்னே போதுமே, வேறென்ன தகுதி வேணும். எங்கள மாதிரி முதலாளித்துவ கூஜாக்களை ஐஸ் வாட்டர் கொடுத்து தெளிய வைக்க இந்த மாதிரியான சமூக நீதியை நிலை நாட்டி காத்து அருளுமாறு வேண்டிகொள்கிறேன்.\nஅப்துல் கலாம் அவர்களை கலாய்க்காமல் ஒரு நிகழ்ச்சியோ, மாநாடோ முழுமையடையாது என்ற முடிவோடதான் இருக்கிறீர்கள்.. அவர விட்டுருங்கய்யா.. அவருக்கும் கல்வி தனியார்மயத்துக்கும் என்ன சம்பந்தம்..\nகனவு காணச் சொன்ன அதே அப்துல்கலாம் தான், கார்ப்பரேட்களின் நாடாக இந்தியா மாற வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். அதனை பல தனியார் பள்ளிகளிலும் போய் பினாத்தியிருக்கிறார் என்பதை அவரது பள்ளிக் கூட சந்திப்பு நாடகங்களைப் பேப்பரில் படித்தால் கூட தெரிந்திருக்கலாம் அம்பி\nநம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து தரமான எந்திரமாக்குவதை விட அரசு பள்ளிகளில் சேர்த்து அறிவு ஆற்றலுள்ள மனிதனாக வார்த்தெடுப்போம். தனியார் பள்ளியில் சேர்ப்பதற்க்கு பலர் கூறும் காரணங்கள் 1.கல்விமுறை 2.சுகாதார அடிப்படை வசதிகள். தரமான அனைவருக்குமான கல்வி கிடைக்க வீதியில் இறங்கி போராடி நம் உரிமையை வாங்கிவிட்டோம். இரண்டாவதாக சுகாதார அடிப்படை வசதிகள் கொண்ட அரசு பள்ளிகளாக மாற மீண்டும் ஒரு முறை களம் இறங்குவோம். பெற்றோர்களே சிந்திப்பீர் உழைத்து உழைத்து தனியார் பள்ளிகளின் ATM இயந்திரமாக மாறப்போகிறோமா அல்லது போராடி தரமான இலவச கல்வி பெற்று மனிதர்களாக வாழப்போகிறோமா அல்லது போராடி தரமான இலவச கல்வி பெற்று மனிதர்களாக வாழப்போகிறோமா\nகொள்கை வீராப்புன்னு பசங்க வாழ்கைய கெடுக்காதீங்க.\nஇப்போ மட்டும் என்ன வாழுதாம்\nதனியார் ப��்ளியிக்கு ஆசிரியராகச் செல்லும் என் தோழி. லோகேஷ்வரி சொன்னது,\n”பள்ளியில் பிற ஆண்களுடன் பேசக் கூடாது. வீட்டில் டியுசன் எடுக்கக் கூடாது. பெண் பார்க்க வருகிறார்கள் என்றாலும் லீவு கிடையாது. பள்ளி முடிந்ததும் வீடு திரும்ப முடியாது. நேரம், காலம் கிடையாது. ஆசிரியர்களுக்கென்று தனியாக வகுப்பு. யார், யாரை வேவு பார்க்கிறார்கள் என்ற பயம். இப்படி அடிமைகளாக நடத்தப்படும் நாங்கள், எப்படி குழந்தைகளிடம் அன்பான முறையில் நடந்துக் கொள்ள முடியும். நிர்வாகத்திடம் இருக்கும் வெறுப்பை மாணவர்களிடம் தான் காட்ட முடியும்”\nஇவ்ளோ கஷ்டத்துல ஏன் இந்த வேலை என்று கேட்டால், ” M.A.,B,ed, முடித்துவிட்டு கம்பெனி வேலைக்குதான் போகணும், அதுக்கு இது மேல்” என்பாள். ஆசிரியர்களுக்கே இவ்வளவு கண்டிஷன் என்றால், மாணவர்களின் நிலை\n”பள்ளியின் அப்ளிகேஷன் பார்மில் 28 கண்டிஷன்கள். அதைப் பார்த்தே பலர் வெறுப்பதுண்டு. இதையும் மீறி தன் குழந்தைகள படிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சேர்க்கிறார்கள். பள்ளி வண்டி 50 க்கு 100 குழந்தைகளை அடைத்துச் செல்லும். ஆனால், வழியில் காத்திருக்கும் ஒரு ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்ல மாட்டார்கள். தனி பஸ் பிடித்துதான் நாங்கள் செல்ல வேண்டும்” இச்செய்தி அவள் சொல்லியதில் ஒரு துளிதான்.\nமாநாட்டில் பேராசிரியர். கருணாநந்தன் கூறியதுப் போல், ”இவனுகளேல்லாம், சேவைக்காகவா கல்விக் கூடம் கட்டி இருக்கிறானுங்க தங்களின் தேவைக்காகத் தான் கல்வியைப் பயன் படுத்துறானுங்க.”\nமாநாட்டைப் பார்த்த என் குழந்தை ஏக்கத்தோடு , ”இவங்கப் பேசறதே நல்லாயிருக்குதே, இவர்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்…எப்படி இருக்கும்.” கனவில் ஆழ்ந்தாள்.\n”இவங்கப் பேசறதே நல்லாயிருக்குதே, இவர்கள் பள்ளிக்கூடம் நடத்தினால்…எப்படி இருக்கும்.” கனவில் ஆழ்ந்தாள். – Wow if this a fiction story \nதனியார் மயத்தின் கேடுகளை ஒவ்வொரு துறையிலும் பலர் பலவிதமாகப் பட்டியலிட்டுக் காட்டிய பின்பும் விஜய், மகேஸ் போன்ற பெயர்களில் திட்டமிட்டே ஊடுருவி கெட்ட நோக்கத்துடன் எழுதிவரும் இவர்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளும் நோக்கம் உடையவர்களாகத் தெரியவில்லை.வாங்கிய கூலிக்கு வேலை செய்கிறவர்களாகத் தெரிகிறார்கள்.கல்வி தனியார் மய ஒழிப்பு மா நாட்டுச் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ள பகுதியில்,வேறு ஒரு பிரச���சினையைப் பற்றி கேள்வி எழுப்புவது,தனியார் மயக் கொடுமைகளின் தன்மையை எடுத்துரைக்கும் விதத்தில் சிறார்கள் கூட அதைப் புரிந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளீப்படுத்தினால் அதைக் கொச்சைப்படுத்துவது போன்ற கேடுகெட்ட முதலாளித்துவ பண்புகொண்டவர்களை சல்லிக் காசுக்குகூட மதிக்காமல் வெளிப்படைத் தன்மையும் , நேர்மையுள்ளமும் கொண்டவர்கள் அறிவார்ந்த வினவு தளத்தில் அப்படிப்பட்ட அற்பர்களைப் புறக்கணிக்க வேண்டும்.\nஇந்த முதலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி ஆதாயம் அடைபவன் எல்லாம் ஒரே மாதிரித்தான்.\nஒரு பிரச்சணையை பற்றி பேசும்போது வேண்டுமென்றே திசைத்திருப்ப வேறொரு பிரச்சணையை பற்றி பேசுவது…….\nதாம்பரம் அருகில் பள்ளி மாணவி ஷ்ருதி மரணத்திற்குக் காரணமாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஷ்ருதியின் மரணத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி – கல்வி வியாபாரமானபின் இது போன்ற கொலைகள் இன்று அன்றாட ஒன்றாகிவிட்டது. கல்வி தனியாரிடம் இருக்கும் வரை எத்தகைய கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.\n – பேரா லஷ்மி நாராயணன். « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி July 30, 2012 At 7:54 pm\nகல்வி உதவித் தொகை கொள்ளை: 77 தலைமையாசிரியர்கள்-அதிகாரிகள் கூட்டுக் களவாணித்தனத்திற்கு முடிவுகட்டுவோம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/101929", "date_download": "2021-05-10T02:24:13Z", "digest": "sha1:OQ4FHPCGMPMFK426VEEP6X4DR74Q64Z6", "length": 12327, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "குப்பை தொட்டியால் ஏற்படும் துர்நாற்றம்,யானை தொல்லையினை கட்டுப்படுத்துமாறும் கோரி கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கு��் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nகுப்பை தொட்டியால் ஏற்படும் துர்நாற்றம்,யானை தொல்லையினை கட்டுப்படுத்துமாறும் கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nகுப்பை தொட்டியால் ஏற்படும் துர்நாற்றம்,யானை தொல்லையினை கட்டுப்படுத்துமாறும் கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதிருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு, ஜெயபுரம், பத்தினிபுரம் பகுதிகளை அண்டிய கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக்கோரியும் காட்டு யானை தொல்லையில் இருந்து பாதுகாக்குமாறும் கோரியும் இன்று (11.03.2021) கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.\nகுறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பத்தினிபுரம் பகுதியில் இருந்து குப்பை மேட்டினை நோக்கி சென்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.\nகுப்பைகளை அகற்று, யானை தொல்லையில் இருந்து பாதுகாக்க யானை வேலி அமைத்துத்தருமாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். பல வருட காலமாக இக் குப்பை மேட்டு தாக்கம் காரணமாக ஒரு வகை நோய் , துர்நாற்றம் என்பன ஏற்படுவதாகவும் இவ்வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nதம்பலகாமம் பிரதேச சபை மூலம் கொட்டப்படும் கழிவுகளினால் இவ்வாறான தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் பல முறை உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் எவ்வித சாதகமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தங்களது ஆதங்கங்களை தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nகுப்பை தொட்டி துர்நாற்றம் யானை தொல்லை கவனயீர்ப்பு போராட்டம்\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\nநரஹேன்பிட்டி மற்றும் வெரஹெரவில் அமைந்துள்ள இலங்கை மோட்��ார் போக்குவரத்து துறையின் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுததப்பட்டுள்ளது.\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம். தேவை ஏற்படாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\n2021-05-10 07:04:43 ரமழான் பண்டிகை இராணுவத் தளபதி கொரோனா\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2021-05-10 06:40:31 வானிலை மழை காற்று\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13285&id1=6&issue=20180209", "date_download": "2021-05-10T01:03:37Z", "digest": "sha1:USYAZ4FJZJ7RPRMPLE2QNIQSGSVGGPJP", "length": 23111, "nlines": 47, "source_domain": "kungumam.co.in", "title": "ஊஞ்சல் தேநீர் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதனிநபரைப் போற்றுவதோ அல்லது ஒருவரை முன்வைத்து முழக்கங்களை எழுப்புவதோ இடதுசாரிகளுக்கு ஏற்புடையதல்ல. எதையும் கொள்கை அடிப்படையில் அணுகிப் பார்ப்பவர்களே அவர்கள். தனிநபர் சாகசங்களை நம���பியோ, தற்குறித்தனமான வாக்குறுதிகளை வழங்கியோ தங்களை உயர்த்திக்கொள்ள அவர்கள் உத்தேசிப்பதில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற, கற்பனை பிம்பங்களைக் காட்டவோ கட்டியமைக்கவோ எண்ணுவதில்லை. அவர்களைப் பொதுச்சமூகம் எப்படி வேண்டுமானாலும் புரிந்து வைத்திருக்கலாம். அதிகாரத்தைக் கைப்பற்றும் அக்கறையில்லாதவர்கள் என்றோ, பதவிக்கு வரவே லாயக்கில்லாதவர்கள் என்றோ விமர்சிக்கவும் செய்யலாம்.\nஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் ஓரத்தில் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்களுக்கு மட்டுமே போராட்ட வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியிருக்கிறது. இலட்சிய வாழ்வின் இலட்சணங்களைப் பெற்றிருக்கும் அவர்களின் தகுதி குறித்தும், திறமை குறித்தும் சந்தேகிக்க இடமே இல்லை. தற்போதைய தமிழ்நில இடதுசாரிகளின் ஒற்றை உதாரணம், இரா.நல்லகண்ணு. தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய ஒருவர், கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் கருத்திற்கொண்டு செயல்படுவதில் இடதுசாரிகளுக்கு நிகர் இடதுசாரிகளே. கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படும் அவர்கள் ஒழுக்கம், நேர்மை, எளிமை, சுயசார்பற்ற தன்மை என பல விஷயங்களை எப்படிப்பட்ட இக்கட்டிலும் விட்டுக்கொடுப்பதில்லை.\nஒருவகையில் அதுவே அவர்களின் அடையாளம். பணமே பிரதானம் என்றாகிவிட்ட இன்றைய அரசியல் சூழலிலும், உண்டியல் குலுக்கி கட்சிக்கான நிதியைத் திரட்டுபவர்கள் அவர்களே. கார்ப்பரேட்டுகளின் நன்கொடையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றிவிடத் துடிக்கும் எத்தனையோ கட்சிகளுக்கு மத்தியில், இன்னமும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கற்பிப்பவர்களாக காம்ரேடுகள் மட்டுமே இருக்கிறார்கள். போராடுவதே வாழ்வென்று புரிந்து, அதற்கேற்ப நாட்களை நகர்த்திச் செல்லாமல், வாழ்வையே போராட்டமாக்கிக் கொள்ள அவர்கள் தயங்கியதுமில்லை; தயங்கப் போவதுமில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் ‘கணையாழி’யில் உதவி ஆசிரியனாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.\nஏதோ ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு, இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தை மேம்படுத்த முனைந்திருந்த தருணம் அது. ‘கணையாழி’யில் சேரும்வரை ‘ராஜிரிஷி’ எனும் அரசியல் வார ஏட்டில் செய்திக் கட்டுரைகளை எழுதுபவனாக இருந்தேன். ஒரு கவிஞனாக அரசியல் பத்திரிகையில் என்னுடைய இடமென்பது எனக்க�� திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை. என் இயல்புக்கும் தகுதிக்கும் ‘கணையாழி’யே வழியமைத்தது. இலக்கியப் புரிதல்களைத் தீவிரமாக்கிக் கொள்ளவும் என்னை நானே கண்டடைந்து கொள்ளவும் ‘கணையாழி’ செய்த உதவியை காலம் உள்ளளவும் மறப்பதற்கில்லை. மாத இதழ் என்பதால் வேலை அதிகமில்லை.\n‘கணையாழி’க்கு வரக்கூடிய கதை, கவிதை, கட்டுரைகளை வாசித்து, பிரசுரத்திற்கு ஏற்புடையதைத் தேர்ந்தெடுக்கும் பணியே என்னுடையது. தேர்ந்தெடுத்த படைப்புகளை ‘கணையாழி’யின் ஆலோசனைக் குழுவிலிருக்கும் ஒருவரிடமோ இருவரிடமோ காட்டி ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறப்பட்ட படைப்புகளை வடிவமைத்து, மெய்ப்புத் திருத்தி அச்சுக்கு அனுப்புவதோடு என் வேலை முடிந்துவிடும். அதன்பின், அதை சந்தாதாரர்களுக்கும் கடைகளுக்கும் விநியோகிக்கும் பொறுப்பை மேலாளர் விஸ்வநாதன் கவனித்துக் கொள்வார். விஸ்வநாதன், ‘சுபமங்களா’வில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவ்வப்போது ‘சுபமங்களா’வின் ஆசிரியராயிருந்த கோமல் சுவாமிநாதன் பற்றியும் இன்னபிற படைப்பாளர்கள் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டதைத் தனிப் புத்தகமாக எழுதலாம்.\nபடைப்பாளர்களின் மனதையும் குணத்தையும் அறிந்து வைத்திருந்த விஸ்வநாதன், மாதத்தின் இறுதி நாட்களில் மட்டுமே அலுவலகம் வருவார். மெய்ப்புத் திருத்தும் பணியில் எனக்கு உதவியாயிருந்த சேது அலுவலகம் வருவதில்லை. அலுவலகப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த குமாரும் நானும் மட்டுமே தினசரி ‘கணையாழி’ இருக்கையில் அமர்ந்திருப்போம். முதலிரு மாதங்களிலேயே ‘கணையாழி’யின் வேலைத் தன்மை விளங்கிவிட்டது. எந்தத் தேதிவரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், எதிலிருந்து எதுவரை வடிவமைப்பு, மெய்ப்புத்திருத்த எத்தனை நாள், அச்சகப் பணிக்கான அவகாசம் எவ்வளவு என எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செயல்படுவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. தலையங்கமும் கடைசிப் பக்கமும் வந்துவிட்டால் இதழ் தயாராகிவிடும். எழுத்தாளர் சுஜாதா கடைசிப் பக்கத்தை எழுதிவந்தார்.\nதிரைப்படங்களுக்குக் கதை வசனமும், வெகுசன இதழ்களில் தொடர் கட்டுரைகளும் எழுதிவந்த அவர், அத்தனை பரபரப்பிலும் ‘கணையாழி’க்கு எழுதுவதைப் பிரத்யேகமாக வைத்திருந்தார். ‘கணையாழி’ அலுவலகத்திற்கு அருகில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லம்’ அமைந்திருந்தது. அங்கிருந்து வெளிவந்த ‘தாமரை’ இதழை அண்ணன் கவிதாபாரதி கவனித்துவந்தார். இடதுசாரி பத்திரிகையான ‘தாமரை’யும், வலதுசாரி சிந்தனைகளை அனுமதித்த ‘கணையாழி’யும் அருகருகே இருந்தாலும், அவை இரண்டும் தத்தமது நிலைகளிலிருந்து இடம்பெயர எண்ணியதில்லை.\nஇரண்டு பத்திரிகைகளுக்கும் முகப்பைத் தயாரித்துத் தருபவராக ஓவியர் மருது இருந்துவந்தார். நானும் கவிதாபாரதியும் ஒரே வாகனத்தில் கிளம்பிப்போய் ‘கணையாழி’க்கும், ‘தாமரை’க்கும் மருது வரைந்து வைத்திருக்கும் முகப்பு அட்டைகளை வாங்கி வந்திருக்கிறோம். என் கவிதைகள் ‘தாமரை’யிலும், கவிதாபாரதியின் கவிதைகள் ‘கணையாழி’லும் பிரசுரமாகியுள்ளன. ஒத்த கருத்துடைய இரண்டு பேரும் பணி நிமித்தம் வெவ்வேறு பத்திரிகைகளைக் கவனிக்க நேர்ந்தது. இரண்டுபேரும் இணைந்தே செயலாற்றிய அக்காலங்களில், அன்பையும் நட்பையும் பகிர்ந்துகொள்ளும் இடமாக ‘பாலன் இல்லம்’ இருந்தது. எங்களுக்கு எழும் இலக்கிய மற்றும் அரசியல் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவராக தோழர் நல்லகண்ணு இருந்தார்.\nதமிழக அரசியலில் நேர்மைக்கும் தூய்மைக்கும் உதாரணமாகக் காட்ட, நல்லகண்ணுவைத் தவிர ஒருவருமில்லை. என் வாழ்வில் அற்புதமான தரிசனங்களையும் தருணங்களையும் கொண்ட நாட்கள் அவை. இலக்கியமென்பது நுகர்வல்ல. அரசியலென்று அறிந்துகொள்ள, காலம் வழங்கிய சந்தர்ப்பம் என்றே அந்நாட்களைக் கருதுகிறேன். ‘கணையாழி’யில் வேலை செய்கிறேன் என்பதைவிட, நல்லகண்ணுவை தினமும் சந்தித்து உரையாடுகிறேன் என்பதே மகிழ்வைக் கொடுத்தது. அப்போது ‘போத்தியம்மன்’ என்னும் தலைப்பில் என்னுடைய கவிதை ஒன்று ‘தாமரை’யில் வெளிவந்திருந்தது. அதைப் படித்திருந்த நல்லகண்ணு, “நெல்லைச் சீமையிலுள்ள சிறுதெய்வம் குறித்து, தஞ்சை மாவட்டத்து ஆசாமியான உங்களுக்கு எப்படித் தெரியும்..\nஇடதுசாரிகள் கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர்கள். ஆனாலும், நல்லகண்ணு சிறுதெய்வங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தது திகைப்பூட்டியது. அந்த சந்திப்பில் அவர், ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தார். சில பக்கங்கள் மட்டுமே ‘விஷ்ணுபுர’த்தை வாசித்திருந்த என்னிடம், ‘‘முழுதாக நாவலை வாசித்ததும் சொல்லுங்கள். விவாதிக்கலாம்...” என்றார். என் வயதையோ வாசிப்பையோ முக்கியமாகக் கருதாமல், என்னுடன் விவாதிக்க விரும்பிய அவர், அதன்பின் எத்தனையோ நாவல்கள் குறித்தும் உலக இலக்கியங்கள் குறித்தும் விவாதித்திருக்கிறார். விவாதமென்றால் இரண்டுபேரால் நடத்தப்படுவது. உண்மையில், அவருடன் நான் எதையுமே விவாதித்ததில்லை. தவிர, அவருடன் விவாதிக்கும் அளவுக்கான அறிவை அப்போது நான் பெற்றிருக்கவில்லை.\nஎனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே அவருடன் பேசியிருக்கிறேன். என் பேச்சில் தவறிருந்தால் அவர் திருத்துவார். ஒரு விஷயத்தை அவர் சொல்லத் தொடங்கினால் அதில் விவாதிக்கவே ஒன்றுமிருக்காது. அத்தனை தெளிவுடனும் அத்தனை சிரத்தையுடனும் அதை அவரே விளக்கிவிடுவார். விவாதிக்கவே தேவையில்லாதபடி பேசும் முறையே அவருடையது. எளிய உவமைகளால் வரலாற்றையும் இலக்கியத்தையும் புரியவைக்கும் சாமர்த்தியம் அவரிடம் உண்டு.‘‘எது மக்களுக்கானதாக அமைகிறதோ அதுவே இலக்கியமென்றும், மக்கள் இலக்கியத்தை நோக்கி நகர்வதே படைப்பாளிகளின் தகுதியென்றும்...’’ அவர் சொல்லாமல் இருந்திருந்தால், நானுமே செளந்தர்ய உபாசகர்களின் சங்கத்தில் சங்கமித்திருப்பேன்.\nகட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாலும் அவர் இன்று கொண்டாடப்படுவதற்கு அதுவே காரணம். யாரையும் நேசத்துடன் ஏந்திக்கொள்ளும் அவருடைய புன்னகையில், களங்கமோ கறைகளோ இருந்ததில்லை. தெளிந்த நீரோடையின் மேல் நின்று பார்க்கையில், உருண்டோடும் கூழாங்கற்கள் தெரிவதுபோல, நிதானத்துடன் அவர் உதிர்க்கும் சொற்களில் காரல்மார்க்ஸும் ஜீவானந்தமும் கண்முன்னே தெரிவார்கள். உடலாலும் மனதாலும் தியாகத் தழும்புகளைத் தாங்கிய அவர், சுதந்திர இந்தியக் கனவுகளுடன் பொதுவாழ்வுக்கு வந்தவர். ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே தேச விடுதலைக்கு உழைக்க வேண்டுமெனும் உறுதியைப் பெற்றிருக்கிறார்.\nதேசபக்தி நூல்களில் ஈடுபாடு காட்டிவந்த அவருக்கு, மார்க்சிய நூல்களை அறிமுகப்படுத்தியவர் அவருடைய இந்தி ஆசிரியர் சு.பலவேசம் செட்டியார். அவரே, நல்லகண்ணுவின் அனைத்திந்தியப் பற்றை அகில உலகப் பற்றாக மாற்றியவர். ‘கலைத் தொண்டர் கழகம்’ என்னும் பெயரில் சமூக, கலை, இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த நல்லகண்ணுவை, பொதுவுடமை சிந்தனைக்கு உ��்தித் தள்ளியதில் புத்தகங்கள் பெரும் பங்காற்றியுள்ளன நூல்களின் வாயிலாக இடதுசாரிப் பற்றாளராக மாறிய நல்லகண்ணு, கல்லூரிக் காலங்களில் இடதுசாரித் தலைவர்களுடன் பழகியிருக்கிறார்.\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nதேங்க்ஸ் 09 Feb 2018\nஊஞ்சல் தேநீர் 09 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/616284/amp?ref=entity&keyword=CPCIT", "date_download": "2021-05-10T02:51:23Z", "digest": "sha1:S3SN46UBOVWZLOLQDDKF5PAATVAIXLRD", "length": 11683, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Jagathratsakan should file reply to land acquisition case: ICC orders CPCIT | நிலம் வாங்கியது தொடர்பான வழக்கு ஜெகத்ரட்சகன் மனுவுக்கு பதில் தர வேண்டும்: சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nநிலம் வாங்கியது தொடர்பான வழக்கு ஜெகத்ரட்சகன் மனுவுக்கு பதில் தர வேண்டும்: சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: ஜெகத்ரட்சகனின் மகனை சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, அவரது மகன், மகள், மைத்துனர் என ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பியும் யாருமே விசாரணைக்கு ஆஜராக வில்லை என்றார்.\nஅதற்கு பதிலளித்த ஜெகத்ரட்சகன் சார்பில் ஆஜரான வக்கீல் மணிசங்கர், ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதால் ஆஜராக முடியவல்லை. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராவது குறித்து சந்தீப் ஆனந்துக்கு சிபிசிஐடி புதிதாக சம்மன் அனுப்ப வேண்டும். அந்த சம்மனில் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி முன்பு ஆ���ராகி வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டார். ஜெகத்ரட்சகன் வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் அக்டோபர் 5ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.\nதமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது\nஇன்று முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு பஸ்களில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பட்டால் மக்கள் நிம்மதி: சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியது\nஅதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாததால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை\nகொரோனா விதிமீறிய 123 கடைகளுக்கு சீல் : ஒரே மாதத்தில் 1.18 கோடி அபராதம் வசூல் : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nமருத்துவர் பற்றாக்குறை மூதாட்டி, வாலிபர் பலி\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு செவிலியர் பலி\nதேவைக்கு அதிகமாக மதுபாட்டில்கள் வாங்கிய 17 பேர் மீது வழக்குப்பதிவு\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி\n5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேம.நாராயணன் பாராட்டு\nஎனது கனவை நிறைவேற்றும் அரிய வாய்ப்பு: தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவேன்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்\nஇறுதி ஊர்வலத்தில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் அமரர் ஊர்தியுடன் சென்ற 2 பேர் பலி: 7 பேர் காயம்\nதிமுக நிர்வாகி தாயார் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி\nகூட்டம், கோஷம் இல்லாமல் கொரோனா விதிகளை பின்பற்றி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தலாம்: சென்னை மாநகர போலீஸ் அனுமதி\nகொரோனா 2வது அலை பாதிப்பால் தமிழகத்தில் 20% சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கம்: அரசு உதவி செய்ய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 59 கோடி ஒதுக்கீடு\nகொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்��ிற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு\nவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்ற முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்\nமுழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்புக் கோரி தொழில் வணிக அமைப்பினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5", "date_download": "2021-05-10T02:41:03Z", "digest": "sha1:SHYAQA25ZXEJED3B6VTZKRLT3D2PMBQQ", "length": 4233, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஅனைத்து இடங்களிலும் பரந்து வாழும் எமது ஊரவர்கள் அனைவருக்கும் எமதினிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை எமது இணையம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஆறாவது நாள் திருவிழா வசந்த உற்சவம் »\n« ஏழாவது நாள் கார்த்திகைத்திருவிழா\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pudukkottai.nic.in/ta/gallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5/", "date_download": "2021-05-10T02:10:12Z", "digest": "sha1:UGIX4U2ABWLYLEI4ODW4A6JR44GOOSFP", "length": 9891, "nlines": 171, "source_domain": "pudukkottai.nic.in", "title": "சுற்றுலாத்தலங்கள் – சித்தன்னவாசல் | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - நுழைவாயில்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - மலை காட்சி\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - குகை கோவில்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - ஜெயின் சிலை\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - திகம்பரர் சிலை\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - இராஜரீகமான ஓவியம்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - தாமைர ஓவியம்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - தூண் ஓவியம்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - குளம் - ஓவியம்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - பூ- ஓவியம்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - பூங்கா - சிலை\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - பூங்கா - தேர்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - பூங்கா - தாமரை பூ சிற்பம்\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - படகு பயணம் - தொலைவு பார்வை\nபடத்தைக் காட்டு சித்தன்னவாசல் - படகு பயணம் - அண்மை பார்வை\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2020/11/04/accessible-tnpsc-website/", "date_download": "2021-05-10T01:17:53Z", "digest": "sha1:OHVDWAWUSSZV6MXBWBHLJ2HSBWQI7VNL", "length": 5830, "nlines": 114, "source_domain": "savaalmurasu.com", "title": "பார்வையற்றோரும் அணுகும் வகையில் இணையதளம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nபார்வையற்றோரும் அணுகும் வகையில் இணையதளம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு\nசவால்முரசு\tசெய்திகள்\t Nov 4, 2020 Nov 4, 2020\nPrevious Post நன்றி புதிய தலைமுறை: பெற்றோர் இல்லை; பார்வை இழந்த தங்கை…பரிதவிக்கும் அண்ணன்..\nNext Post தேர்தல் கலைகட்டும் பீஹாரில் மாற்றுத்திறனாளிகள் நிலை; தெரிந்துகொள்ள வேண்டிய பத்து தகவல்கள்\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்��ும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/03034624/Abortion-in-the-virgin-season-at-the-age-of-18--63.vpf", "date_download": "2021-05-10T02:28:58Z", "digest": "sha1:QIZNEWRRHQE5EVOW6IFOFEQY4WZJR47T", "length": 10009, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Abortion in the virgin season at the age of 18 ... 63 year old open minded actress || 18 வயதில் கன்னி பருவத்தில் அபார்ஷன்... 63 வயதில் மனம் திறந்த நடிகை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\n18 வயதில் கன்னி பருவத்தில் அபார்ஷன்... 63 வயதில் மனம் திறந்த நடிகை\nபள்ளியில் படித்தபொழுது, காதலரால் கர்ப்பிணியாகி அதனை அபார்சன் செய்து யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தது பற்றி நடிகை ஷாரன் ஸ்டோன் மனம் திறந்துள்ளார்.\nபேசிக் இன்ஸ்டிங்ட் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்ற அமெரிக்க நடிகை ஷாரன் ஸ்டோன். பென்சில்வேனியா நகரில் வளர்ந்த 63 வயது நடிகையான ஷாரன், தனது நினைவுகள் அடங்கிய தொகுப்பினை கொண்ட தி பியூட்டி ஆப் லிவிங் டுவைஸ் என்ற புத்தகத்தில் பல விசயங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளார்.\nஅவற்றில் தனது பள்ளி பருவம் பற்றியும் விளக்கியுள்ளார். அதில், பள்ளியில் படித்தபொழுது, ஆண் நண்பர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, அவருடன் சுற்றி திரிந்துள்ளார். இதில் ஷாரன் கர்ப்பிணியானார்.\nஇதனால் ஓஹியோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அவர்கள் ஓடோடி சென்றுள்ளனர். ஏனெனில், அந்த மருத்துவமனையில் அபார்சன் செய்வது எளிது என குறிப்பிட்டு உள்ளார்.\nஅதன்பின் அவருக்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனாலும், அதனை யாரிடமும் கூறாமல் ரகசியம் காத்து வந்துள்ளார். சென்ற இடத்திலெல்லாம் அவருக்கு தொடர்ந்து ரத்த போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.\nநிலைமை மோசமடைந்து உள்ளது. ஆனால், இது ரகசியமான விசயம். தவிர இதுபற்றி கூறுவதற்கு என தனக்கு ஒருவரும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பின்பு, ரத்தம் தோய்ந்த தனது துணிகளையும் மற்றும் உடைகளையும் தீயிட்டு கொளுத்தி எரித்துள்ளார்.\nஅதனை பள்ளியில் இருந்த பீப்பாய் ஒன்றில் போட்டு விட்டு பின்னர் வகுப்புக்கு சென்றுள்ளார். இதன்பின்னரே இறுதியாக, முறையாக பெற்றோர் ஆவதற்கான கவுன்சிலிங்கிற்கு சென்று ஆலோசனை பெற்றுள்ளார். குடும்ப கட்டுப்பாடு பற்றி அறிந்திருக்கிறார். அதுவே மற்ற எல்லாவற்றையும் விட தன்னை பாதுகாத்தது. அதுபற்றி எவரும் என்னிடம் பேச கூடிய சூழல் ஏற்பட்டது என அதில், அவர் குறிப்பிட்டு உள்ளார்.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. பட வாய்ப்புகளை இழக்க காரணம்: ‘‘கதாநாயகனாகத்தான் நடிப்பேன்’’ என்று வடிவேல் பிடிவாதம்\n2. நடிகர் சங்கத்துக்கு உதவுவதாக மு.க.ஸ்டாலின் உறுதி விஷால் பேட்டி\n3. தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்\n4. கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்\n5. தாமதமாகும் விஜய் படம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2558946&Print=1", "date_download": "2021-05-10T01:46:10Z", "digest": "sha1:ONUSHPX2ZZAZCC3LFREXQ2KZN4W6NWYK", "length": 9326, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமதுவுக்கு அடிமையான குரங்கு: வாழ்நாள் முழுவதும் கூண்டில் அடைப்பு\nலக்னோ: உ.பி.,யில் மதுவுக்கு அடிமையான வில்லக் குரங்கு அதன் வாழ்நாள் முழுவதும் கூண்டில் அடைக்கப்பட உள்ளது.உ.பி., மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அதற்கு கலுவா என்று பெயர் சூட்டப்பட்டது. குரங்கு வளர்த்தவர் குடிமகனாக இருந்துள்ளார். தான் மது அருந்தும் போதெல்லாம் அதற்கு மது கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் குரங்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ: உ.பி.,யில் மதுவுக்கு அடிமையான வில்லக் குரங்கு அதன் வாழ்நாள் முழுவதும் கூண்டில் அடைக்கப்பட உள்ளது.\nஉ.பி., மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அதற்கு கலுவா என்று பெயர் சூட்டப்பட்ட���ு. குரங்கு வளர்த்தவர் குடிமகனாக இருந்துள்ளார். தான் மது அருந்தும் போதெல்லாம் அதற்கு மது கொடுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் குரங்கும் மதுவுக்கு அடிமையானது. மது குடிக்காவிட்டால் அமைதியாக இருக்க முடியாது என்ற நிலைக்கு அது ஆளானது. திடீரென்று குரங்கின் உரிமையாளர் இறந்து விட குடிகாரக் குரங்கிற்கு மது வாங்கித் தர ஆளில்லாமல் போனது.\nமது கிடைக்காததால் வெறி கொண்ட குரங்கு வீதியில் செல்வோரை கடிக்கத் தொடங்கியது. இதுவரை இந்த வில்லக் குரங்கிடம் 250 பேருக்கும் அதிகமானோர் கடிவாங்கி விட்டனர். குரங்கிடம் கடிபட்ட ஒருவர் பரிதாபமாக இறந்து போனார். இந்நிலையில் மிர்சாபூர் மக்கள் குரங்கைக் கண்டு பயப்படும் சூழல் உருவானது.\nநிலைமை விபரீதம் ஆனதும் வனத்துறையினர் விரைந்து வந்து கலுவா குரங்கினைப் பிடித்து அடைத்தனர். தற்போது உ.பி., கான்பூர் வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறது.\nஇந்தக் குரங்கை பராமரிக்கும் கால்நடை மருத்துவர், ' குரங்கினை ஒரு அறையில் வைத்து பராமரித்தோம், எப்போதும் இது வெறியோடு தான் இருக்கிறது. அதன் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. மூன்று ஆண்டுகளான பிறகும் உணவு கொடுத்து வருபவரிடம் கூட அன்பாக பழகவில்லை. எனவே தற்போது இந்த குரங்கினை வெளியில் விட முடியாது. ஆறு வயதாகும் இந்த குரங்கிற்கு வாழ்நாள் முழுவதும் கூண்டுக்குள் தான்' இவ்வாறு கூறினார்.\nகாட்டில் சுதந்திரமாக திரிந்த குரங்கிற்கு மதுவை ஊற்றி வந்த மனிதன் தன் கெட்ட பழக்கத்தால் போய்ச் சேர்ந்து விட்டான். ஆனால், மது கிடைக்காமல் வெறி பிடித்த குரங்கு தன் மீதி நாட்களை கம்பிகளுக்குள் கழிக்க உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nலடாக் பிரச்னை : பிரதமர் மோடி ராஜ்நாத்சிங் ஆலோசனை(1)\nஆரம்பகால தடுப்பூசிகள் கொரோனாவை தடுக்காது ஆனால் நோயிலிருந்து பாதுகாக்கும்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=Maithripala%20Sirisena", "date_download": "2021-05-10T00:38:50Z", "digest": "sha1:K4P2FD5GZ22EBWMJSEK47IZ2XMEHNOLU", "length": 11393, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஅசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்த் பிஸ்வ சர்மா தேர்வு…\nகண்களை தாக்கும் கறுப்பு பூஞ்சை, கொரோனாவிலிருந்து மீண்டவர்களை மிரட்டும் நோய்\nடெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…\nதமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nஊரடங்கு காலம் முழுவதற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் - சிறுகுறு வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை…\nமறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்…\n10-ம் தேதி மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்…\nசினிமாவில் உச்சம் தொட்டவர்களுக்கு டஃப் கொடுத்தவர் டி.ராஜேந்தர்...…\nதமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்…\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்\nதன்னம்பிக்கை = 'தல' - அஜித் 50வது பிறந்த தினம் இன்று…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்…\nசென்னை காசிமேட்டில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்...…\nடாஸ்மாக் கடைகளை மது பிரியர்கள் 'ஈ' போன்று மொய்த்தனர்…\nமுழு ஊரடங்கால் பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள்...…\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\nதமிழ்நாட்டில் 29 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு…\n2020-ம் ஆண்டு புதிய அரசாங்கத்தை அமைப்போம்: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன\nகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அதிபர் மைத்திரிபால சிறிசேன ���லைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது ஆண்டு நிறைவு விழா இடம்பெற்றது.\n2020-ம் ஆண்டு புதிய அரசாங்கத்தை அமைப்போம்: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன\nகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது ஆண்டு நிறைவு விழா இடம்பெற்றது.\nஅதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு நடத்துவதற்கான இணக்க ஏற்பாடுகள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டது\nஇலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரமலான் நிகழ்ச்சி\nஇலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரமலான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇன்னும் 3 நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்: மைத்ரிபால சிறிசேன\nகடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தின் போது ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைப்படை தாக்குதல்களையடுத்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை முற்றிலும் துடைத்தெறியும் பணியில் அதிபர் சிறிசேன ஈடுபட்டுள்ளார்.\nஎனது உயிரை பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன்: மைத்ரிபால சிறிசேனா\nஇலங்கைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவேன் என, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதிபட தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்…\nபழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு…\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…\nசென்னையில் புறநகர் ரயில் சேவை குறைப்பு…\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2021-05-10T01:16:46Z", "digest": "sha1:MLOT6F22N5OO2NSF2Z2KNNZU5JUTHVYM", "length": 6804, "nlines": 100, "source_domain": "www.tamilceylon.com", "title": "கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – குழந்தை உயிரிழப்பு! | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – குழந்தை உயிரிழப்பு\nகர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – குழந்தை உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 415 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமருதானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 109 பேர் இதுவரையில் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleUPDATE – கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு\nNext articleநேபாளத்தில் சிக்கியிருந்த 76 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/manju-vishnu", "date_download": "2021-05-10T02:02:29Z", "digest": "sha1:OZFHJPVVXCCALBYMMA5SINRUFYCTRQEC", "length": 3588, "nlines": 47, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nதனது நான்காவது குழந்தைக்கு அப்பாவான பிரபல நடிகர் உற்சாகத்துடன் அவரே வெளியிட்ட தகவல் இதோ \nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldevinews.com/2021/02/4th-number-astro.html", "date_download": "2021-05-10T01:06:07Z", "digest": "sha1:VGVT5TWGPHO3WMGC3OWM3SXTMEERCFKN", "length": 5401, "nlines": 49, "source_domain": "www.yarldevinews.com", "title": "4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா?", "raw_content": "\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பிடிவாத குணம் இருக்கும். விட்டுக் கொடுக்கும் பண்பாக பேசத் தெரியாது.\nபிறருடைய அந்தஸ்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஎல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.\nசண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படி���ே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nபுகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.\nமற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள்.\nஇவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும்.\nதாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள்.\nஎந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள்.\nநாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள்.\nஅரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர்களாகவே இருப்பார்கள்.\n5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்பெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/18925", "date_download": "2021-05-10T01:01:36Z", "digest": "sha1:MNJTFIOSU7LTHBIXUQDQIZ7Y4U6Y7PK4", "length": 10463, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் தடம்புரண்டது எண்ணை ரயில்! (படங்கள்) | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிக��ான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nவவுனியாவில் தடம்புரண்டது எண்ணை ரயில்\nவவுனியாவில் தடம்புரண்டது எண்ணை ரயில்\nவவுனியாவில் இன்று (10) காலை 10.15 மணியளவில் எண்ணை விநியோகம் மேற்கொள்ளும் ரயில் வவுனியாவில் தடம்புரண்டுள்ளது.\nஅனுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கு எண்ணை சேவையினை மேற்கொண்டு வரும் ரயில் இன்று காலை வவுனியா புகையிரத நிலையத்தில் வந்து, எண்ணை கொண்டு வந்த கொள்கலன்களை வவுனியாவில் நிறுத்திவிட்டு திரும்பிச் செல்லும்போது சமிக்ஞை சரியாக வழங்கப்படாத காரணத்தினால் தண்டவாளத்திலிருந்து ரயில் தடம்புரண்டு, அருகிலுள்ள புகையிரத நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் விடுதிக்கு அருகில் சென்றுள்ளது. எனினும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.\nரயிலினை அப்பகுதியிலிருந்து அகற்ற ரயில் நிலைய ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா தடம்புரண்டு ரயில் எண்ணை\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-05-09 22:56:37 கொரோனா 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொள் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2021-05-09 22:18:27 மருந்து வகைகள் விசேட தொலைபேசி இலக்கங்கள் Types of drugs\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nஇலங்கையில் உருமாறிய புதிய வகை வைரஸ்கள் பல இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று பரவலும் , அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கமைய நேற்று சனிக்கிழமை மாத்திரம் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\n2021-05-09 22:09:17 அதிகரிக்கிறது கொவிட் அச்சுறுத்தல்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-05-09 20:54:00 2 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாள்\nவிபத்தில் படுகாயமடைந்த சிறுத்தையை மீட்ட பொலிஸார்\nவீதி விபத்தில் காயமடைந்த சிறுத்தையை பொலிஸார்காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பிய சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.\n2021-05-09 22:19:19 வீதி விபத்து படுகாயம் சிறுத்தை\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,365 பேர் பூரண குணமடைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=8", "date_download": "2021-05-10T01:10:50Z", "digest": "sha1:6PXAUCUZEMKQA23WTD4RXQHRY5KRM63D", "length": 10038, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கேகாலை | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nகப்பம் கோரியவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிசூட்டில் காயம்..\nஹெட்டிமுல்லை பிரதேசத்தில் கப்பம் கோரிய ஒருவரை கைது செய்ய சென்ற, சக பொலிஸ் உத்தியோகத்தர் மீது மேற்கொண்ட தவறுதலான துப்பாக்...\nஇலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள “நேர் எதிர்” (காணொளி இணைப்பு)\nஇலங்கை, கேகாலையைச் சேர்ந்த கலைஞர் கே.எஸ்.பிரபுவின் கன்னி இயக்கத்தில், திறமை ஏ.ஓ.எஸ் (AOS) குழுவினரின் உதவியுடன் வெளிவந்த...\nசுத்திகரிக்கபடாத நீர் ஜந்து மாவட்டங்களுக்கு விநியோகம்\nகேகாலை, பதுளை, காலி, மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நீர் சுத்திகரிப்பு மற்றும நீர் வழங்கள் செயற்பாடுகள் முற்றிலும...\n'வாங்களே வாங்களே..' என ஜனாதிபதியை போகவிடாமல் பிடித்துக்கொண்ட விசேட தேவையுடைய யுவதி : கோகாலையில் நெகிழ்ச்சி சம்பவம் (காணொளி இணைப்பு)\nகேகாலை, நாபே ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வ...\nஒற்றைக் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டு குட்டி : கேகாலையில் சம்பவம்\nகேகாலை - கருந்தப்பனை பகுதியில் ஆட்டுக்குட்டி ஒன்று ஒற்றைக் கண்ணுடன் பிறந்துள்ளதாகவும் பார்ப்பதற்கு வேற்றுக் கிரகவாசியை ப...\nகேகாலை பிரதேசத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\nகேகாலை - கரடுபன வீதியில் அடையாளந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகேகாலையில் அமைந்துள்ள போகல சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடி ஒன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் பலி : கேகாலையில் சம்பவம்\nகேகாலை - பலுபொலுவ பகுதியில் நபரொருவர் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபாதை குன்றும் குழியுமாக காணப்படுகின்றது - மக்கள் விசனம்\nகேகாலை மாவட்டத்திற்குட்பட்ட தொலஸ்பாகை நகரத்திலிருந்து செல்லும் தோட்டத்திற்கு சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பா...\nஅரசாங்க பஸ்களை தொடர்ந்து தனியார் பஸ்கள் மீதும் தாக்குதல் : கேகாலை, அவிசாவளை நீர்கொழும்பு பகுதிகளில் சம்பவம்\nகேகாலை அவிசாவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள...\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,365 பேர் பூரண குணமடைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=New%20Zealand", "date_download": "2021-05-10T01:58:53Z", "digest": "sha1:M43EVOF7YG7L6H26DHBOVRDYE47KMH3X", "length": 4733, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"New Zealand | Dinakaran\"", "raw_content": "\nஐசிசி ஒருநாள் தரவரிசை முதல் இடத்துக்கு முந்திய நியூசி.\nபுகைப்பிடிப்பதை ஒழிக்க நியூசிலாந்தின் திட்டத்தை இந்தியா பின்பற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வு\nவங்கதேசம் வாஷ் அவுட் நியூசிலாந்து தொடர் வெற்றி\nஇந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்து நியூசிலாந்து அரசு உத்தரவு..\nவங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது நியூசி\nமின்னல் வேகத்தில் பரவும் கொரோனா... இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தற்காலிக தடை: பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவிப்பு\nவங்கதேசத்துடன் முதல் ஒருநாள் போட்டி நியூசிலாந்து அபார வெற்றி\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் எதிரொலி: நியூசிலாந்தில் மீண்டும் சுனாமி எச்சரிக்கை...மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.\nகப்தில் அதிரடியில் ஆஸி. சரண்டர் டி20 தொடரை வென்றது நியூசிலாந்து\n8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்\nநியூசிலாந்து நாட்டின் வடக்குத்தீவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபுதுச்சேரியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தகவல்\n3வது டி20ல் இன்று நியூசிலாந்துடன் ஆஸி. மோதல்\nபுதுச்சேரியிலும் கோயிலில் பொது வழிபாட்டுக்கு தடை\n8 மணி நேரத்தில் 8.1,7.3,7.4 என ரிக்டர் அளவிலான 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. அலறிய நியூசிலாந்து மக்கள்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nநியூயார்க்கில் துப்பாக்கி சூடு குழந்தை உட்பட 3 பேர் காயம்: மர்ம நபர்களுக்கு வலை\nமருத்துவமனையில் அனுமதிக்க பாசிடிவ் ரிப்போர்ட் கட்டாயம் இல்லை: மத்திய அரசு புதிய உத்தரவு\nஒடிசா மாநிலத்தில் புதிதாக 8,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதெலுங்கானா மாநிலத்தில் புதிதாக 5,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/politics/2021/05/04/41/patients-are-treating-in-ambulance", "date_download": "2021-05-10T01:00:21Z", "digest": "sha1:5RQQYLTTOEBKA532PPH6CZUG2COEUM4F", "length": 4469, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நோயாளிகள் ஆம்புலன்ஸில் சிகிச்சை பெறும் நிலை!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nசெவ்வாய் 4 மே 2021\nநோயாளிகள் ஆம்புலன்ஸில் சிகிச்சை பெறும் நிலை\nசேலம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், நோயாளிகள் ஆம்புலன்ஸில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20ஆயிரத்தை தாண்டி சென்றுள்ளது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். கொரோனா அதிகரிக்க தொடங்கியதிலிருந்து, மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.\nசேலம் அரசு மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 600 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன. இன்றைய தினம் மேலும் 150 படுக்கைகள் தயார் செய்யப்பட்ட நிலையில் அவை அனைத்தும் உடனடியாக நிரம்பிவிட்டதாக மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்துள்ளார். படுக்கை வசதி பற்றாக்குறையினால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடம் இல்லை. வருகின்ற நோயாளிகள் அனைவருமே ஆக்சிஜன் தேவைப்படுபவர்களாக இருப்பதால் சூழல் இன்னும் கடினமாக இருக்கிறது. இதனால் சிகிச்சைக்காக வந்தவர்கள் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்கான மாற்று வழிகளை ஏற்பாடு செய்வதில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒரு வார்த்தை கூட பேசவில்லை: கோபத்தில் ஜெயக்குமார்\nதுரைமுருகன் துறை மாறிய மர்மம்\nடெல்டாவுக்கு வாய்த்த கொறடா: அமைச்சர்கள் மறுக்கப்பட்டது ஏன்\nசெவ்வாய் 4 மே 2021\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsmyth.com/2020/02/", "date_download": "2021-05-10T02:07:38Z", "digest": "sha1:UGYPK3WGFSZW2W3GKPE5XQNISVGS6NPC", "length": 8452, "nlines": 133, "source_domain": "newsmyth.com", "title": "February, 2020 | NewsMyth", "raw_content": "\nஇந்திய பட்டினிக் குழந்தைகள் – ஆனிந்த்யா சக்ரவர்த்தி\nஇந்தியாவில், தானிய களஞ்சியங்கள் நிரம்பி வழிகின்றன, கார்ப்பரேட்டுகள் மாபெரும�� வரிச்சலுகை பெற்று குதூகலிக்கிறார்கள், குழந்தைகள் பட்டினி கிடக்கிறார்கள் குழந்தையாக இருக்கையில்…\nடெல்லி கலவரம்: கெஜ்ரிவாலின் மௌனம் எதற்கானது\nடெல்லி வன்முறை குறித்து அர்விந்த் கெஜ்ரிவால் மௌனம் சாதிப்பது பெரும்பான்மைவாத அரசியல் அறிகுறியா ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை…\nஇந்தியாவுக்கு ஆயுத விற்பனை: டிரம்பை வெளுத்த பெர்னி சாண்டர்ஸ்\nஇந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்திருக்கும் அதிபர் டொனால்டு டிரம்பை கடுமையாக சாடியுள்ளார், அமெரிக்க அதிபர் வேட்பாளராக முன்னிலை வகிக்கும் ஜனநாயக…\nஆனந்தி பாய் ஜோஷி: இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்\nஇன்று, பிப்ரவரி 26, தன் 21 வயதிலேயே காலனுக்கு பலியான இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் Dr. ஆனந்தி பாய்…\nகற்பிக்கப்பட வேண்டிய அரசியலமைப்பு நீதிநெறி – வெங்கட்நாராயணன் எஸ்\nஇந்தியா போன்ற பன்முக கலாச்சார நாட்டில் அதனுடைய தேசிய அடையாளத்தை கடந்த காலத்தில் கண்டெடுக்க முடியாது, மாறாக, மதச்சார்பற்ற முன்னெடுப்புகளின்…\nடெல்லி வன்முறை: சிஏஏ எதிர்ப்பு போராட்டம்\nநேற்று (ஞாயிறு) முதல் தொடர்ந்து நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து வெளிவந்துள்ள செய்திகளின் தொகுப்பு. டெல்லியின் வடகிழக்கில் உள்ள மாஜ்பூர்…\nகுஜராத் வளர்ந்திருந்தால் சுவர் எதற்கு – காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்\nதேசத்தின் நாற்றமடிக்கும் ஏழ்மையை மறைக்க, சேரிகளை சுற்றி சுவர்களை எழுப்பினாலும்கூட அதற்கு எந்தவித தீவிர எதிர்ப்பும் எழுவதில்லை. மத்திய அரசாங்கத்தை…\nஅவர்களுக்கு பங்குதராமல் பார்த்துக் கொள்வோம் – ஜெய்தீப் ஹர்திகார்\nபெரிதாகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் மானாவாரி நிலங்களுடைய பிரச்சினைகளை நீக்கிவிட்டார்கள் என்பது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக மட்டுமல்ல, அது அவர்களுடைய வடிவமைப்பின்…\nமுன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ள கார்பன் டைஆக்ஸைடு\n“மனித நடவடிக்கைகளால் வெளியாகும் மாசுபாடே இந்த கார்பன் அடர்த்திகளுக்கு நீண்டகால அளவில் ஒட்டுமொத்த காரணமாக இருந்து வருகிறது” காற்றுமண்டலத்தில்…\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி January 2, 2021\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன் January 2, 2021\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல் December 22, 2020\nகொரோனா அவசர தடுப்பூசி சரியா\nவிவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி\nஅமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல் – வசீகரன்\nமைக்ரோமேக்ஸ் : இந்திய ஸ்மார்ட்போன் சத்தியமா சாத்தியமா\nமோடியின் பிடியில் ஊடகங்கள் – கேரவன் கட்டுரையை முன்வைத்து அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2020/11/03/resolutions-by-taratacg/", "date_download": "2021-05-10T01:20:21Z", "digest": "sha1:U7OEMJHWVGR7VOGQ5VSBOGHPV577Y37W", "length": 10024, "nlines": 123, "source_domain": "savaalmurasu.com", "title": "மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு: டாராடாக் நிறைவேற்றிய முத்தான மூன்று தீர்மானங்கள் – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nமாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு: டாராடாக் நிறைவேற்றிய முத்தான மூன்று தீர்மானங்கள்\nசவால்முரசு\tகோரிக்கைகள், செய்திகள்\t Nov 3, 2020\nஅனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்போருக்கான சங்கம் டாராடாக் தனது மாநிலக்குழு கூட்டத்தில் முக்கிய மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உடனடி நடவடிக்கை கோரி கடிதம் வாயிலாக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் தெளுங்கானாவைப்போல, மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ. 3000ஆகவும், கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை ரூ. 5000ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என முக்கியமானதற்போதைய சூழலுக்கு அவசியமான கோரிக்கையினை வலியுறுத்துகிறது முதல் தீர்மானம்.\nதற்போது அமலில்லுள்ள ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ன்படி, தனியார் நிறுவனங்கள் ஐந்த்உ விழுக்காடு ஒதுக்கீட்டினைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகளைப் பணியிலமர்த்த அரசு வலியுறுத்துவதோடு, அதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என இரண்டாவது தீர்மானம் அரசை வலியுறுத்துகிறது.\nமாநிலத்திலுள்ள பின்னடைவுக் காலிப்பணியிடங்களை உடனடியாகக் கண்டறிந்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவற்றை நிரப்பிட நடவடிக்கை ��டுக்க வேண்டும் என கடந்த 03.10.2013 அன்று உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், உடனடியாகத் தீர்ப்பினைப் பின்பற்றி, அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள பின்னடைவுப் பணியிடங்களை அடையாளம் கண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்றாவது தீர்மானம் வலியுறுத்துகிறது.\nPrevious Post நன்றி தமிழ் இந்து: கல்வித் தகுதியைப் பார்க்காமல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nNext Post தொடரும் உரிமை ஓட்டம், துணைநிற்க வேண்டியது நம்மவர்கள் கடமை\nOne thought on “மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு: டாராடாக் நிறைவேற்றிய முத்தான மூன்று தீர்மானங்கள்”\nPingback: நவம்பர் 17, டாராடாக் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – சவால்முரசு\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda-city/car-price-in-gandhinagar.htm", "date_download": "2021-05-10T00:49:35Z", "digest": "sha1:M5X2JCIDJLUOBE3UKGCHWWVXINOU25JY", "length": 30557, "nlines": 553, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா சிட்டி 2021 காந்தி நகர் விலை: சிட்டி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா சிட்டி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாசிட்டிroad price காந்தி நகர் ஒன\nகாந்தி நகர் சாலை விலைக்கு ஹோண்டா சிட்டி\nவி எம்டி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காந்தி நகர் : Rs.14,04,837*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.15,55,222*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் எம்டி டீசல்(டீசல்)Rs.15.55 லட்சம்*\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in காந்தி நகர் : Rs.16,64,693*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்)(top model)Rs.16.64 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காந்தி நகர் : Rs.12,27,914*அறிக்கை தவறானது விலை\nவி எம்டி(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.12.27 லட்சம்*\non-road விலை in காந்தி நகர் : Rs.13,82,722*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.13,89,356*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.14,98,827*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.15,33,106*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in காந்தி நகர் : Rs.16,42,578*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.16.42 லட்சம்*\nவி எம்டி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காந்தி நகர் : Rs.14,04,837*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.15,55,222*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் எம்டி டீசல்(டீசல்)Rs.15.55 லட்சம்*\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்) (top model)\non-road விலை in காந்தி நகர் : Rs.16,64,693*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் எம்டி டீசல்(டீசல்)(top model)Rs.16.64 லட்சம்*\nவி எம்டி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காந்தி நகர் : Rs.12,27,914*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.13,82,722*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.13,89,356*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.14,98,827*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காந்தி நகர் : Rs.15,33,106*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in காந்தி நகர் : Rs.16,42,578*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.16.42 லட்சம்*\nஹோண்டா சிட்டி விலை காந்தி நகர் ஆரம்பிப்பது Rs. 10.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிட்டி வி எம்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல் உடன் விலை Rs. 14.94 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிட்டி ஷோரூம் காந்தி நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வெர்னா விலை காந்தி நகர் Rs. 9.19 லட்சம் மற்றும் மாருதி சியஸ் விலை காந்தி நகர் தொடங்கி Rs. 8.51 லட்சம்.தொடங்கி\nசிட்டி விஎக்ஸ் எம்டி டீசல் Rs. 15.55 லட்சம்*\nசிட்டி விஎக்ஸ் எம்டி Rs. 13.89 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி Rs. 14.98 லட்சம்*\nசிட்டி விஎக்ஸ் சிவிடி Rs. 15.33 லட்சம்*\nசிட்டி வி எம்டி டீசல் Rs. 14.04 லட்சம்*\nசிட்டி வி எம்டி Rs. 12.27 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் சிவிடி Rs. 16.42 லட்சம்*\nசிட்டி வ�� சிவிடி Rs. 13.82 லட்சம்*\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல் Rs. 16.64 லட்சம்*\nசிட்டி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாந்தி நகர் இல் ரேபிட் 2021 இன் விலை\nரேபிட் 2021 போட்டியாக சிட்டி\nகாந்தி நகர் இல் வெர்னா இன் விலை\nகாந்தி நகர் இல் சியஸ் இன் விலை\nகாந்தி நகர் இல் அமெஸ் இன் விலை\nகாந்தி நகர் இல் க்ரிட்டா இன் விலை\nகாந்தி நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிட்டி mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 7,572 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,945 1\nடீசல் மேனுவல் Rs. 7,572 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,945 2\nடீசல் மேனுவல் Rs. 8,346 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,985 3\nடீசல் மேனுவல் Rs. 7,572 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,381 4\nடீசல் மேனுவல் Rs. 8,716 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,613 5\n20000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிட்டி சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிட்டி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிட்டி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nகாந்தி நகர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nஇந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குறிப்பிடுகிறது\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\n இல் Any expectation அதன் ஹோண்டா சிட்டி ev\nDoes ஹோண்டா சிட்டி has any டீசல் ஆட்டோமெட்டிக்\n இல் When ஹோண்டா சிட்டி ஹாட்ச்பேக் launching\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிட்டி இன் விலை\nஅகமதாபாத் Rs. 12.15 - 16.48 லட்சம்\nமிஹ்சானா Rs. 11.96 - 16.20 லட்சம்\nஹிமாத்நகர் Rs. 12.27 - 16.64 லட்சம்\nபாலன்பூர் Rs. 12.27 - 16.64 லட்சம்\nகோத்ரா Rs. 12.27 - 16.64 லட்சம்\nவடோதரா Rs. 12.11 - 16.37 லட்சம்\nபாவ்நகர் Rs. 12.27 - 16.64 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n��றிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-10T03:03:24Z", "digest": "sha1:NWHNXY3XW7UTP7MLXSX2I2B6H6YTTQKT", "length": 27357, "nlines": 415, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாடுகளினதும் நிலப்பகுதிகளினதும் பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பல நாடுகளினதும் நிலப்பகுதிகளினதும் பட்டியல் ஆகும்.\nபிறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகருவள விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவெளி நாட்டில் பிறந்தவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஎய்ட்ஸ் நோயுற்றோர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமனிதக்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\nகுழந்தை இறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஎழுத்தறிவு அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nஇடைநிலை வயது அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமுசுலிம் மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநிகர குடி பெயர்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமுன்னைய, தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (ஐக்கிய நாடுகள்)\nநாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல்\nவறுமையில் வாழும் மக்கள் தொகை வீதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமக்கள்தொகை வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n1900 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n1907 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n2000 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (ஐக்கிய நாடுகள்)\nமக்கள் தொகை அடர்த்தி அடிப���படையில் நாடுகளின் பட்டியல்\nமக்கள்தொகை வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல்\nஆண்-பெண் இருபால் விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதற்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஆங்கிலம் பேசும் மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஆங்கிலத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\nபிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்\nமக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமத்திய வங்கி வட்டி விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநடப்புக் கணக்கு இருப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவள பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவேலைவாய்ப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவெளி நாட்டு உதவி பெற்ற நாடுகளின் பட்டியல்\nவெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநன்னீர் உள்வாங்குதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇறக்குமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவருமான சமத்துவத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஅகலப்பட்டை இணைய சந்தா எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇணைய வழங்கிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇணைய இணைப்புகள் தொகையில் நாடுகளின் பட்டியல்\nநாடுகளின் பொதுக் கடன் பட்டியல்\nதொடர்வண்டி வலையமைப்புகளின் அளவின்படி நாடுகளின் பட்டியல்\nஆய்வுக்கும் விருத்திக்கும் செலவிடுதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை\nபாரிய நுகர்வோர் அங்காடிகளின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமேம்பாட்டு உதவி அடிப்படையில் அரசாங்கங்களின் பட்டியல்\nசீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல்\nஎஃகு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமீன்பிடி தொழில் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதக்காளி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகோதுமை உற்பத்தி அடிப்படையில் நாடுகள���ன் பட்டியல்\nவைன் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநிலப்பாவனை புள்ளிவிபர அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nநீர்ப்பாசன நில அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஒவ்வொருவருக்கு கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஆற்றல் நுகர்வு அடிப்படையிலான நாடுகள் பட்டியல்\nமின்சார நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபுதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nமுதன்மை ஆற்றல் நுகர்வு, உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஒவ்வொருவருக்கு பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகாடுகளின் பரப்பளவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nபுதுப்பிக்கத்தக்க நீர்வளம் கொண்ட நாடுகளின் பட்டியல்\nஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)\nஇராணுவ செலவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nஅணு ஆயுத சக்தியுடைய நாடுகள்\nஅரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல்\nபன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நாடுகளின் பட்டியல்\nஉலக நாடுகளின் மரபுச் சின்னங்கள்\nஒவ்வொருவருக்கு பியர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல்\nநிதி தரவரிசை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமொத்த உள்நாட்டு உற்பத்தி %\nஅன்னிய நேரடி முதலீடு பெறுதல்\nவெளிநாட்டுச் செலாவணி (பொன் நீங்கலாக)\nமத்திய வங்கி வட்டி விகிதம்\nவணிக வங்கி முதன்மை கடன் வட்டி வீதம்\nநாடுகளின் அடிப்படையில் மேனிலை பன்னாட்டுத் தரப்படுத்தல் பட்டியல்\nதொழில்துறை உற்பத்தியின் தரவரிசை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமக்கள் தொகை (ஐக்கிய நாடுகள்)\nகடந்த, வருங்கால மக்கள் தொகை\nநிகர குடி பெயர்தல் விகிதம்\nஅரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல்\n25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர்\nபாடசாலையில் பெண்களின் வருடாந்த சராசரி\nகாப்புரிமைப் பட்டயம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவறுமையில் வாழும் மக்கள் தொகை\nநாடுகளின் அடிப்படையில் மேனிலை பன்னாட்டுத��� தரப்படுத்தல் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2015, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2021/03/16182628/Who-are-the-winners.vpf", "date_download": "2021-05-10T02:19:26Z", "digest": "sha1:IIPAQ23YPIK7T3BMRFD6RAWNF5V654RS", "length": 15371, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who are the winners? || வெற்றியாளர்கள் யார்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநாம் இந்த உலக வாழ்வில் எதை எதை எல்லாமோ வெற்றி என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘பெரும் தனவந்தராகவோ, அறிவுஜீவிகளாகவோ வாழ்வது வெற்றி’ என்ற மாயையில் மூழ்கி இருக்கின்றோம். அப்படி என்றால் இந்த வரையறைக்குள் வராதவர்கள் எல்லாம் வெற்றியாளர்கள் இல்லையா. அப்படியானால் உண்மையான வெற்றியாளர்கள் யார். அப்படியானால் உண்மையான வெற்றியாளர்கள் யார்\nஅல்லாஹ் தன் அருள் மறையிலே இதுபற்றி இவ்வாறு சொல்லுகின்றான்:\n“நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் என்றால், மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள், வீணான காரியத்தில் இருந்து விலகி இருப்பார்கள். ஜகாத் கொடுத்து வருவார்கள், தங்கள் மர்ம ஸ்தானத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும் தங்களுடைய வாக்குறுதிகளையும் பேணிக்காத்து நடப்பார்கள்” (திருக்குர்ஆன் 23:1-8)\nஇப்படிப்பட்ட பண்பு கொண்டவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக குறிப்பிடுகிறது. இது அனைத்து மக்களுக்கும் அறநெறியைப் போதிக்கின்ற, நேர்வழியைக் காட்டுகின்ற உபதேசமாகவே அமைந்துள்ளது. நம் வாழ்வியலை அதனோடு ஒப்பிட்டு சுய பரிசோதனை செய்து பார்த்தால் நாம் வெற்றியாளரா இல்லையா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.\nஒருவர் வெற்றியாளராக திகழ என்ன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதில் முக்கியமானது இறையச்சத்துடன் கூடிய இறைவணக்கம். எனவே, நம்மைப் படைத்து, பாதுகாக்கின்ற அல்லாஹ்வுக்கு நாம் ���ப்போதும் நன்றி செலுத்த வேண்டும். இந்த உணர்வில், உள்ளச்சத்தோடு தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினால் மனதில் தெளிவான சிந்தனை தோன்றும். உலக ஆசைகளுக்கு ஆட்படாமல் உறுதியான நிலையில் அல்லாஹ்வை வணங்கும் போது அந்த ஏக இறைவன் மகிழ்கின்றான். அவனது அருளால் நமது வாழ்வு வெற்றிப்பாதையை நோக்கி செல்லத்தொடங்கும்.\nஒருவர் நற்காரியங்கள் செய்ய நினைத்தாலும் அதற்கு தடைபோடுகின்ற எத்தனையோ கேளிக்கைகள். வீண் விளையாட்டுகள், ஆடம்பர பொருட்கள் உள்ளன. உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டுவந்த செல்போன்களே இன்று பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாய் அமைந்துவிட்டது. சிறுவர்கள் முதல் முதுமையைத் தொட்டு நிற்பவர்கள் வரை கைபேசிகளில் கலாசார பண்பாட்டை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட காரியங்களில் இருந்து இறைநம்பிக்கை கொண்டவர்கள் விலகி இருப்பார்கள். நல்ல விஷயங்களில் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள், சமுதாயம் மேம்பட வழி திறப்பார்கள்.\nஅடுத்து அவர்கள், தாங்கள் ஈட்டிய வருமானங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தை ‘ஜகாத்’ எனும் ஏழை வரியாக தானமாக கொடுத்து விடுவார்கள். இதன்மூலம் ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை சமுதாயம் உருவாக உதவுவார்கள்.\nகண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வணிகத்தில் ஈடுபடும் போது கிடைக்கும் லாபத்தை நான்கு பகுதியாக பிரிப்பார்கள். அதில் ஒன்றை தனக்காகவும், மற்றதை உறவுக்காகவும், மூன்றாமதை மீண்டும் முதலீடு செய்யவும், நாலாமதை ஏழைகளுக்கு தானமாகவும் அளித்து விடுவார்கள். இதைத்தான் திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது. இவ்வாறு சமுதாய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் பாதையில் பயணிக்கும் அனைவருமே வெற்றியாளர்கள் தான்.\nதற்கால கலாசார சீர்கேடுகளுக்கெல்லாம் முழுமுதற் காரணம் மது மற்றும் மனம்-உடல் இச்சைகள். அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அந்த இச்சையை ஒருவன் துறந்து விடும் போது பாலுணர்ச்சிகளினால் தூண்டப்படும் பாதகங்களை தடுக்க முடியும். வன்மம் இல்லாத உலகை உருவாக்க அது வழி கோலும். அதற்கு உடந்தையாய் இருப்பவர்கள் வெற்றியாளர்கள்.\nஉயர்ந்த குணங்கள் கொண்டவர்கள், நம்பிக்கையின் அடிப்படையில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உரியவரிடம் பெற்ற அதே நிலையில் ஒப்படைப்பார்கள். அவ்வாற��� இறையச்சத்துடன் அமானிதங்களை பேணிக்காத்து, நம்பிக்கையை நாம் வலுப்படுத்தி வந்தால் அவர்களும் வெற்றியாளர்களே.\nகொடுத்த வாக்குறுதியை எப்பாடு பட்டாவது காப்பாற்றுபவர்களும் வெற்றியாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள். நிறைவேற்ற முடியாத, நிறைவேற்றும் எண்ணம் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் குணம் கொண்ட மக்கள், சமூகங்களின் எல்லாத் தட்டுகளிலும் நிறைந்துள்ளனர். அவர்கள் ஒருபோதும் வெற்றியாளர்களாக ஆக முடியாது.\nஅருள்மறை திருக்குர்ஆன் ஒரு வசனத்தில் ஆறு பண்புகளைச் சொல்லி அதனைப் பேணிப் பாதுகாப்பவர்களே வெற்றியாளர்கள் என்று வரையறுத்துச் சொல்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வசனத்திலேயே, இவர்கள் தான் சொர்க்கத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை பெற்றவர்கள் என்றும் நற்செய்தி கூறுகிறது.\nஅப்படிப்பட்ட உயர்ந்த பண்பை நம்மில் வளர்த்து, இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்புடைய வெற்றியாளர்களாக வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமின்.\nமு. முகமது யூசுப், உடன்குடி.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/october-10-aachi-manoramas-5th-memorial-day-is-today/", "date_download": "2021-05-10T01:32:59Z", "digest": "sha1:SB6MD4M22AQLB2XAMFGFQ4F4RTMB4UFO", "length": 21654, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "மனோரமா நினைவு தினம் இன்று: ஆச்சி போய் அதுக்குள்ள அஞ்சு வருஷமா? – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமனோரமா நினைவு தினம் இன்று: ஆச்சி போய் அதுக்குள்ள அஞ்சு வருஷமா\nமனோரமா நினைவு தினம் இன்று: ஆச்சி போய் அதுக்குள்ள அஞ்சு வருஷமா\nமூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு\nநாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப��படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர் மனோரமா..\nஎந்த மொழியாகட்டும், இந்தியத் திரையுலகில் இப்படியொரு திறமைசாலி நடிகை கிடையவே கிடையாது அடித்துச்சொல்லலாம்.. அப்படிப்பட்ட நடிப்பாற்றல் அவருடையது\nராஜமன்னார் குடியில் 1937 மே 26ல் பிறந்த ஆச்சி மனோரமாவின் ஒரிஜினல் பெயர் கோபி சாந்தா.\nடைரக்டர் மஸ்தான் புண்ணியத்தில் முதன் முதலில் தலைகாட்டியது சென்னையில் தயாரான ஒரு சிங்கள படத்தில் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.. அதன் பிறகு எம்ஜிஆரின் இன்ப வாழ்வு, ஊமையன் கோட்டை படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இரண்டுமே முழுவதுமாக உருவாகாததால் வெளியாகவேயில்லை.\nகடைசியில் திருப்புமுனையை தந்தது 1958-ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம்..\nதொடர்ந்து துண்டு ரோல்களே … இருந்தாலும் வெற்றிகரமாகவே அனைத்தையும் செய்துவந்தார்..\nகதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்டவரை சரியாக அடையாளம் கண்டவர் மாடர்ன் தியேட்டர்ஸ அதிபர் சுந்தரம்தான். இதனால் கொஞ்சும் குமரியில் கதாநாயகியாக புரமோஷன் கிடைத்தது.. இத்துடன் அலங்காரி, அதிசயபிறவி, பெரிய மனிதன் என மொத்தம் நான்கு படங்களில் கதாநாயகி.\nஅப்படியே தொடர்ந்திருந்தால் ஒரு நூறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கலாம்.ஆனால் தமிழ்திரையுலகின் அதிர்ஷ்டம், மனோரமாவை நகைச்சுவை பாதைக்கு மாற்றி பெரும்பாலான தமிழ்ப்படங்கள் துவம்சம் செய்யவைத்துவிட்டது.\nஇல்லையென்றால் காமெடி, குணச்சித்திரம் என ஆயிரம் படங்களுக்குமேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கமுடியுமா\nமனோரமா நடித்த காலகட்டத்தில் அவர் இல்லாத படங்கள் மிகமிகக்குறைவு என்றே சொல்லக்கூடிய அளவுக்கு தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தபெருமை என்பது சாதாரண விஷயமா\nசந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு. விகே.ராமசாமி என காமெடி உலகில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் அனைவருக்கும் நடிப்பில் ஈடுகொடுத்த ஒரே காமெடி பெண் திலகம் மனோரமா மட்டுமே..\nஇந்த திறமையால்தான் தேங்காய் சீனுவாசன், சுருளிராஜன் என அடுத்த தலைமுறை காமெடியன்கள் வந்தாலும் அவர்களுக்கும் இவர்தான் கதி என்ற கட்டாய நிலையை உருவாக்கி கொடிகட்டி பறக்கமுடிந்தது..\nதில்லானா மோகனாம்பாள் படத்தில் ஏபி நாகராஜன் புக் செய்தபோது மனோரமாவுக்கு, கேரக்டர் பெரியதாக ஒன்றுமில்லையே என்கிற வருத்தம். ஆனால் ஏபிஎன் சொன்ன வார்த்தைகள்\n”மோகனாவுக்கு ஆடத்தெரியும். சண்முக சுந்தரத்திற்கு நாதஸ்வரம் வாசிக்க தெரியும். ஆனா உனக்கு மட்டுமே இது ரெண்டும் தெரியும். அதுக்கும்மேல கள்ள பார்ட் வேஷமெல்லாம் போட்டு பாடவும் தெரியும்.\nபடத்திலேயே நீதான் சகலகலாவல்லி. அதனால் ஜில்ஜில் ரமா மணி கேரக்டர் பவர்புல் ஆனது. உங்கள் ஃலைப்பையும் தாண்டி பேசப்படும்”\nஏபிஎன் வாக்கு அப்படியே பலித்தது.. சிவாஜி, பத்மினி, நாகேஷ் போன்றோரே வியக்கும் அளவுக்கு அந்த பாத்திரத்தை துவைத்து எடுத்தவர் ஆச்சி\nஅதனால்தான் ஜில் ஜில் ரமாமணியை உலகமே பல்லாயிரம் தடவை பாராட்டி பாராட்டி சலிக்காமல் இன்னும் பாராட்டிக்கொண்டே இருக்கிறது.\nசிவாஜியை வைத்து ஒன்பது வேடங்களில் எடுத்த நவராத்திரியில் பைத்தியம் வேடத்தில் மனோரமா பின்னியதை மறக்காமல்.. பின்னாளில் கண்காட்சி படத்தில் ஒன்பது வேடங்களில் மனோரமாவை வரவழைத்து அழகு பார்த்தார் ஏபி நாகராஜன்\nவாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜுட் விடும் கமலை தன் பக்கம் லேசாக இழுக்கப்பார்க்கும் சபலிஸ்ட் விமானப்பணிப்பெண் பாத்திரம்…பாட்டி சொல்லை தட்டாதே படத்தை பாட்டியாகவே முழுதாக தாங்கிய அந்த கெத்து… கம்னு கெட என்ற ஒற்றை டயலாக்கில் மற்ற பாத்திரங்களை மூட்டைக்கட்டிபோட்ட சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கண்ணம்மா, கொஞ்சம் பிசகினாலும் விரசமாகப்போகக்கூடிய அளவில் நடிகன் படத்தில் கொடுக்கப்பட்ட அந்த பேபிம்மா ரோல், அருந்ததியில் அனுஷ்காவுக்கு நிகராக தனது சந்திரம்மாவை அவர் உயர்த்திக்காட்டிய சாகசம் என அவரால் கிடைத்த சாகா வரம் பெற்ற பாத்திரங்கள்தான் எத்தனையெத்தனை..\nஅமரர் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, தாம் கேட்டதிலேயே வியப்பான குரல் மனேரமாவினுடையது என்று..\nவா வாத்தியார வூட்டான்டே பாடல் படு காமெடி என்றாலும் பால முரளி, அந்த பாடலை அக்குவேணிவேறாக தனது குரலால் ஏற்ற இறக்கங்களை பாடி விவரித்தபோதுதான் மனோரமாவின் இசைப்புலமை புரிந்தது..\nஉனக்கும் வாழ்வு வரும் படத்தில் அவர் பாடி நடித்த மஞ்சக்கயிறு.. தாலி மஞ்சக்கயிறு… பாடல் பட்டி தொட்டியெல்லாம் எல்லா விழாக்களிலும் தவறாமல் ஒலித்தது..\nநெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை. வேட்டைக்காரன், அ���்பேவா, பொம்மலாட்டம், எதிர்நீச்சல், கலாட்டா கல்யாணம், காசேதான் கடவுளடா என அவர் வெளுத்துக்கட்டிய படங்கள்தான் எத்தனையெத்தனை\nஅனைத்து மட்ட பெண்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்தவர் மனோரமா. அதனாலேயே பெண்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர்.\nஇன்று ஐந்தாமாண்டு நினைவு தினம்\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா… முன்னாள் காதலர் சிம்புவுடன் ஹன்சிகா… முன்னாள் காதலர் சிம்புவுடன் ஹன்சிகா… வைரலாகும் அடா சர்மா யோகா வீடியோ….\n, மனோரமா நினைவு தினம் இன்று: ஆச்சி போய் அதுக்குள்ள அஞ்சு வருஷமா\nPrevious ‘பெங்காலி புலி’ ரியா சக்ரபோர்த்தி, ஊடகங்களின் மீது வழக்கு தொடர்வார்\nNext சென்னையில் தீவிரமடைந்து வரும் கொரோனா: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70ஆக உயர்வு…\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nகல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,80,259 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,44,547…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9409/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-05-10T00:58:45Z", "digest": "sha1:KUJXPZPNYHZLEIHJKGPH62QYAARP4UZ4", "length": 6446, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "மற்றுமொரு ஆவா குழு உறுப்பினர் கைது - Tamilwin.LK Sri Lanka மற்றுமொரு ஆவா குழு உறுப்பினர் கைது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமற்றுமொரு ஆவா குழு உறுப்பினர் கைது\nஆவா குழுவைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் கொக்குவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை, பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 17 வயதான குறித்த சந்தேகநபர் வசம் இருந்து வாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இன்று இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section291.html", "date_download": "2021-05-10T01:20:28Z", "digest": "sha1:E3FN442MSEQMSFN4PCC2WZMXYBCB7GDM", "length": 44409, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்வபதியின் மகள் சாவித்ரி! - வனபர்வம் பகுதி 291", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 291\nமார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சாவித்ரியின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; மத்ர நாட்டு மன்னன் அஸ்வபதி காயத்ரிதேவியை வேண்டுவது; மன்னன் அஸ்வபதியிடம் மனநிறைவு கொண்ட காயத்ரிதேவி மன்னன் அஸ்வபதிக்கு வரத்தை அருள்வது; அஸ்வபதிக்கு சாவித்ரி பிறப்பது; பூப்படைந்த பின்னரும் யாரும் பெண் கேட்க வராததால், அஸ்வபதி தன் மகள் சாவித்ரியிடம், அவளே தனக்குகந்த மணாளனைத் தேர்ந்தெடுக்குமாறு சொல்வது...\n வலிமைமிக்கத் தவசியே {மார்க்கண்டேயரே}, இந்தத் துருபதன் மகளுக்காக {திரௌபதிக்காக} வருந்துமளவுக்கு நான் எனக்காகவோ, இந்த எனது தம்பிகளுக்காகவோ, நாட்டை இழந்ததற்காவோ வருந்தவில்லை. அந்தத் தீயவர்களால் நடத்தப்பட்ட பகடையாட்டத்தால் நாங்கள் துன்புற்றிருந்தபோது, கிருஷ்ணையே {திரௌபதியே} எங்களை விடுவித்தாள். ஜெயத்ரதனால் அவள் இக்கானகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டாள். துருபதன் மகளைப் {திரௌபதியைப்} போல வேறு எந்தக் கற்புடைய மேன்மையான மங்கையையாவது இதுவரை நீர் கண்டதோ கேட்டதோ உண்டா\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா, ஓ யுதிஷ்டிரா, கற்புடைய மேன்மையான மங்கையரின் தகுதிகளை, சாவித்ரி என்ற பெயர் கொண்ட இளவரசி எப்படி அடைந்தாள் என்பதை முழுமையாகக் கேள். மத்ரர்கள் {மத்ர நாட்டவர்கள்} மத்தியில் {among Madras}, அறம்சார்ந்த, உயர்ந்த பக்தி கொண்ட ஒரு மன்னன் {அஸ்வபதி} இருந்தான். அவன் எப்போதும் அந்தணர்களுக்கு நல்லதைச் செய்பவனாக இருந்தான். அவன் உயர்ந்த ஆன்மா கொண்டவனாக {மகாத்மாவாக}, உண்மையில் உறுதியுள்ளவனாக இருந்தான். அவன் புலன்களை நன்கு அடக்கியவனாகவும், வேள்விகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருந்தான். தானமளிப்பவர்களில் முதன்மையானவனாகவும், திறனுடையவனாகவும், குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் ஆகிய இருவராலும் விரும்பப்படுபவனாகவும் இருந்தான். பூமிக்குத் தலைவனாக இருந்த அவனது பெயர் அஸ்வபதி என்பதாகும். அவன் அனைத்து உயிர்களின் நன்மையையும் நோக்கமாகக் கொண்டவனாக இருந்தான். உண்மையான பேச்சும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களும் கொண்ட அந்த மன்னிக்கும் இயல்புடையவனுக்கு (அந்த ஏகாதிபதிக்கு), குழந்தையில்லாமல் இருந்தது. அவன் {அஸ்வபதி} முதிர்வயதினன் ஆன போது, இதன்காரணமாக {குழந்தையில்லாததால்} துயரத்திற்கு உள்ளானான். வாரிசையுண்டாக்கும் நோக்குடன் அவன் {அஸ்வபதி}, கடும் நோன்புகள் நோற்று, பிரம்மச்சரிய வகை வாழ்வியலின் உதவியைக் கொண்டு, புலன்களில் இருந்து விடுபட்டு, அற்ப உணவை உட்கொண்டு வாழத் தொடங்கினான்.\nஅந்த மன்னர்களில் சிறந்தவன் {அஸ்வபதி}, (தினமும்) நெருப்பில் பத்தாயிரம் பலியுணவை இட்டு, சாவித்ரிதேவியை [1] மதிக்கும் வண்ணம் மந்திரங்களைச் சொல்லி, {அந்த நாளின்} ஆறாவது காலத்தில் [2] மிதமாக உண்டான். இது போன்ற நோன்புகளைப் பயின்றே அவன் பதினெட்டு {18} வருடங்களைக் கடத்தினான். பதினெட்டு வருடங்கள் முழுமையாக முடிந்ததும் சாவித்ரி (அவனிடம்) நிறைவு கொண்டாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் மகிழ்ச்சியுடன் வெளிப்பட்டு, அக்னிஹோத்ர நெருப்பில் இருந்து உருவம் கொண்டு வந்த அந்தத் தேவி {goddess}, மன்னனுக்குக் காட்சி கொடுத்தாள். வரங்களை அளிக்கும் நோக்குடன் இருந்த அவள் {சாவித்ரி}, அந்த ஏகாதிபதியிடம் {அஸ்வபதியிடம்}, \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் மகிழ்ச்சியுடன் வெளிப்பட்டு, அக்னிஹோத்��� நெருப்பில் இருந்து உருவம் கொண்டு வந்த அந்தத் தேவி {goddess}, மன்னனுக்குக் காட்சி கொடுத்தாள். வரங்களை அளிக்கும் நோக்குடன் இருந்த அவள் {சாவித்ரி}, அந்த ஏகாதிபதியிடம் {அஸ்வபதியிடம்}, \"ஓ மன்னா {அஸ்வபதி}, உனது பிரம்மச்சரிய பயிற்சிகளாலும், உனது தூய்மையிலும், சுய அடக்கத்திலும், நீ நோற்ற நோன்புகளிலும், உனது அனைத்து முயற்சிகளிலும், வணக்கத்திலும் நான் மனநிறைவு கொண்டேன். ஓ மன்னா {அஸ்வபதி}, உனது பிரம்மச்சரிய பயிற்சிகளாலும், உனது தூய்மையிலும், சுய அடக்கத்திலும், நீ நோற்ற நோன்புகளிலும், உனது அனைத்து முயற்சிகளிலும், வணக்கத்திலும் நான் மனநிறைவு கொண்டேன். ஓ வலிமைமிக்க மன்னா, ஓ அஸ்வபதி, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள். எனினும், நீ எவ்வகை அறத்திலும் அலட்சியம் கொள்ளக்கூடாது\" என்ற வார்த்தைகளைச் சொன்னாள்\n[1] காயத்ரி என்றும் அழைக்கப்படும் {சாவித்ரி} பிரம்மனின் மனைவியாவாள் என்கிறார் கங்குலி.\n[2] ஒரு பகலை எட்டாகப் பிரித்து, அதில் வரும் ஆறாவது காலத்தில் அஸ்வபதி உண்டான் என்று கொள்ள வேண்டும்.\nஅதன்பேரில் அஸ்வபதி, \"அறத்தை அடையும் பொருட்டே நான் இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஓ தேவி, எனது குலத்தின் தகுதிக்கு ஏற்ப பல மகன்கள் எனக்குப் பிறக்க வேண்டும் தேவி, எனது குலத்தின் தகுதிக்கு ஏற்ப பல மகன்கள் எனக்குப் பிறக்க வேண்டும் ஓ தேவி, நீ என்னிடம் நிறைவு கொண்டாயானால், நான் இந்த வரத்தையே உன்னிடம் கேட்பேன். வாரிசை அடைவதிலேயே பெரும் தகுதி இருக்கிறது என்று இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} என்னிடம் உறுதி கூறியுள்ளனர்\" என்றான். அதற்குச் சாவித்ரி, \"ஓ\" என்றான். அதற்குச் சாவித்ரி, \"ஓ மன்னா, உனது இந்த நோக்கத்தை ஏற்கனவே அறிந்தே, நான் தலைவரான பெருந்தகப்பனிடம் {பிரம்மாவிடம்} உனது மகன்களைக் குறித்துப் பேசினேன். அந்தச் சுயம்புவால் அருளப்படும் உதவியாலேயே, பெரும் சக்தி கொண்ட ஒரு மகள் இந்தப் பூமியில் உனக்கு விரைவாகப் பிறப்பாள். இதற்கு மறுமொழி கூறுவது உனக்குத் தகாது. பெரும்பாட்டனின் {பிரம்மாவின்} உத்தரவின் பேரில் மிகுந்த மனநிறைவுடன் இருக்கும் நான் உனக்கு இதைச் சொல்கிறேன்\" என்று மறுமொழி கூறினாள்.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"சாவித்ரியின் வார்த்தைகளை ஏற்று, \"அப்படியே ஆகட்டும்\" என்று சொன்ன அந்த மன்னன் {அஸ்வபதி} அவளை மீண்டும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவளிடம் {சாவித்ரியிடம்}, \"இது விரைவாக நடக்கட்டும்\" என்றான். சாவித்ரி மறைந்த பிறகு, அந்த ஏகாதிபதி தனது நகரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த வீரன், தனது குடிகளை நேர்மையான முறையில் ஆண்டு, தனது நாட்டில் வாழ ஆரம்பித்தான். சில காலம் கழிந்த பிறகு, நோன்புகள் நோற்ற அந்த மன்னன் {அஸ்வபதி}, அறப்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த தனது மூத்த ராணியிடம் வாரிசை உண்டாக்கினான் {கர்ப்பத்தை உண்டாக்கினான்}. பிறகு, ஓ\" என்றான். சாவித்ரி மறைந்த பிறகு, அந்த ஏகாதிபதி தனது நகரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த வீரன், தனது குடிகளை நேர்மையான முறையில் ஆண்டு, தனது நாட்டில் வாழ ஆரம்பித்தான். சில காலம் கழிந்த பிறகு, நோன்புகள் நோற்ற அந்த மன்னன் {அஸ்வபதி}, அறப்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த தனது மூத்த ராணியிடம் வாரிசை உண்டாக்கினான் {கர்ப்பத்தை உண்டாக்கினான்}. பிறகு, ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்த மால்வ இளவரசியின் கருவறையில் இருந்த கரு, வானத்தில் வளர்பிறையின் போது வளரும் நட்சத்திரங்களின் தலைவனைப் {சந்திரனைப்} போல வளர்ந்தது.\nநேரம் வந்தபோது, அவள் {மால்வ இளவரசி} தாமரை போன்ற கண்களைக் கொண்ட ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {அஸ்வபதி}, வழக்கமான சடங்குகளை அவள் சார்பாக மகிழ்ச்சியாக நடத்தினான். அவள், சாவித்ரி தேவியை மதித்துப் பலியுணவுகளைக் காணிக்கையாக இட்ட அறத்தால், அவளால் {சாவித்ரி தேவியால்} மகிழ்ச்சியாக வழங்கப்பட்டவள் ஆதலால், அவளது தந்தையும் {அஸ்வபதியும்}, அந்தணர்களுக்கு அவளுக்குச் சாவித்ரி என்ற பெயரைச் சூட்டினர். அந்த மன்னனின் மகள் உருவமெடுத்து வந்த ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல வளர்ந்து வந்தாள். குறித்த நேரத்தில், அந்தக் காரிகை {அஸ்வபதியின் மகள் சாவித்ரி} பூப்படைந்தாள். மெல்லிடையும், பருத்த பின்புறமும் கொண்டு தங்கச் சிலை போன்ற இருந்த அந்த அருள் நிறைந்த மங்கையைக் கண்ட மக்கள், \"நாம் ஒரு தேவ கன்னிகையைப் {goddess} பெற்றுள்ளோம்\" என்று நினைத்தனர். எரியும் பிரகாசம் கொண்ட அவளது சக்திக்குக் கட்டுப்பட்ட ஒருவராலும் தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்ணை மணமுடிக்க முடியவில்லை.\nபிறகு ஒரு பருவ காலத்தில் நோன்பிருந்து, தலைக்குக் குளித்த அவள், தன்னைத் தனது (குல) தெய்��த்தை வணங்கி, உரிய சடங்குகளுடன் அந்தணர்களை வேள்வித்தீயில் பலியுணவுகளைக் காணிக்கையாக்கச் செய்ய நேர்ந்தது. தெய்வத்துக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்ட மலர்களை எடுத்த ஸ்ரீயைப் போன்ற அழகுடைய அந்த மங்கை {சாவித்ரி}, தனது உயர் ஆன்ம {மகாத்மாவான} தந்தையிடம் {அஸ்வபதியிடம்} சென்றாள். தன் தந்தையின் பாதத்தை வணங்கி, அவனுக்குத் தான் கொண்டு வந்திருந்த மலர்களைக் கொடுத்த அந்தப் பெரும் அருள் நிறைந்த கன்னிகை, கூப்பிய கரங்களுடன் மன்னனுக்கு {அஸ்வபதியின்} அருகில் நின்றாள். பூப்படைந்த தனது மகள் தெய்வீக காரிகையைப் போல இருப்பதையும், மக்கள் அவளைக் கோராததையும் {வரன்களால் வேண்டப்படாததைக்} கண்ட மன்னன் சோகமானான்.\nபிறகு அந்த மன்னன் {அஸ்வபதி}, {சாவித்ரியிடம்} ,\"மகளே, உன்னை {ஒருவனுக்கு} அளிக்கும் நேரம் வந்துவிட்டது ஆனால் யாரும் உன்னைக் கேட்கவில்லை. (எனவே) உனது குணங்களுக்கு நிகரான ஒரு கணவனை நீயே தேடிக் கொள் ஆனால் யாரும் உன்னைக் கேட்கவில்லை. (எனவே) உனது குணங்களுக்கு நிகரான ஒரு கணவனை நீயே தேடிக் கொள் உன்னால் விரும்பப்படும் அந்த மனிதனை நீ எனக்குச் சொல். நீ விரும்பியவாறு உனது கணவனை நீ தேர்வு செய். நான் நன்கு ஆராய்ந்த பிறகு உன்னைக் {அவனுக்குக்} கொடுப்பேன். தேவர்களின் நிந்தனைக்கு உள்ளாகாதபடி நீ நடந்து கொள்ள வேண்டும் உன்னால் விரும்பப்படும் அந்த மனிதனை நீ எனக்குச் சொல். நீ விரும்பியவாறு உனது கணவனை நீ தேர்வு செய். நான் நன்கு ஆராய்ந்த பிறகு உன்னைக் {அவனுக்குக்} கொடுப்பேன். தேவர்களின் நிந்தனைக்கு உள்ளாகாதபடி நீ நடந்து கொள்ள வேண்டும்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"இந்த வார்த்தைகளைத் தனது மகளுக்கும், தனது முதிர்ந்த ஆலோசகர்களுக்கும் {அமைச்சர்களுக்கும்} சொன்ன அவன் {அஸ்வபதி}, தனது பணியாட்களிடம் அவளைத் தொடர்ந்து போகும்படி \"செல்லுங்கள்\" என்று சொன்னான். அதன்பேரில், நாணத்துடன் தனது தந்தையின் பாதங்களை வணங்கிய அந்தப் பணிவான பெண் {சாவித்ரி}, எந்தத் தயக்கமும் இன்றி, தனது தந்தையின் வார்த்தைகளுக்கிணங்க வெளியே சென்றாள். ஒரு தங்கத் தேரில் ஏறிய அவள் {சாவித்ரி}, அரச முனிகள் இருந்த ஒரு காண்பதற்கினிய ஆசிரமத்திற்கு, தனது தந்தையின் முதிர்ந்த அமைச்சர்களுடன் சென்றாள். ஓ\" என்று சொன்னான். அதன்பேரில், நாணத்துடன் தனது தந்தையின் பாதங���களை வணங்கிய அந்தப் பணிவான பெண் {சாவித்ரி}, எந்தத் தயக்கமும் இன்றி, தனது தந்தையின் வார்த்தைகளுக்கிணங்க வெளியே சென்றாள். ஒரு தங்கத் தேரில் ஏறிய அவள் {சாவித்ரி}, அரச முனிகள் இருந்த ஒரு காண்பதற்கினிய ஆசிரமத்திற்கு, தனது தந்தையின் முதிர்ந்த அமைச்சர்களுடன் சென்றாள். ஓ மகனே {யுதிஷ்டிரா}, அங்கே முதிர்ந்தவர்களின் பாதங்களை வழிபட்ட அவள் {சாவித்ரி}, படிப்படியாகக் கானகமெங்கும் உலவ ஆரம்பித்தாள். இப்படி அந்த மன்னனின் {அஸ்வபதியின்} மகள் {சாவித்ரி} அனைத்து புனிதமான பகுதிகளிலும் செல்வத்தைத் தானமளித்து, இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களுக்குச் சொந்தமான பலதரப்பட்ட இடங்களுக்குச் சென்றாள்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அஸ்வபதி, காயத்ரி, சாவித்ரி, பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவ���் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-10T03:05:14Z", "digest": "sha1:VIS2TGRZ77JR6XVJ2L4IKFEWPFULVYN4", "length": 6366, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரவண பவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.\nசகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2015, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil.weekendpopcorn.com/rajini-kathick-subburaj-new-movie-title/", "date_download": "2021-05-10T00:36:36Z", "digest": "sha1:VS4BXXCWXCNJY6SPIYCFLJR357LOW7GA", "length": 5207, "nlines": 49, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "இன்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புது பட தலைப்பு வெளியாகிறது!", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்த��கள்\nYou are here: Home / Tamil Movie News / இன்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புது பட தலைப்பு வெளியாகிறது\nஇன்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புது பட தலைப்பு வெளியாகிறது\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மலை வெளியாகிறது.\nஇப்படத்தில் ரஜினி உடன் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.\nரஜினி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அடுத்து வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.\nமாலை 6 மணிக்கு இப்படத்தின் தலைப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருவதால் மாபெரும் வெற்றி படமாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nபேட்ட - மரண மாஸ். கோ அண்ட் கெட் ரஜினிஃபைடு\nபேட்ட ட்ரைலர் இன்று காலை வெளியாகிறது\n2.0 திரை விமர்சனம் : ரஜினிகாந்த், அக்ஷய் குமார், வி…\nபேட்ட படத்தின் ரசிகர்களின் கொண்டாட்டமும் விமர்சனமும்\nபேட்ட படத்தின் மரண மாஸ்\nசர்கார் திரை விமர்சனம் : விஜய்யின் அதிரடி அரசியல் படம்\n« உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான சைக்கோ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\nபேட்ட – அதிகாரபூர்வமான மோஷன் போஸ்டர் | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் »\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/09/SDTU-beoE1S.html", "date_download": "2021-05-10T02:03:15Z", "digest": "sha1:NFWMH32TZMQ6E5VMFQYTYXZAVFCLHCI2", "length": 11323, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "பழனியில் SDTU சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபழனியில் SDTU சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்\nதிண்டுக்கல் மாவட்டம் பழனிய���ல் SDTU தொழிற் சங்கம் சார்பில் பஸ் நிலையம் அருகே மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது\nமோட்டார் வாகனத் தொழிலில் அழித்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nSDTU திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் உமர் ஃபாருக் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் ஹபீப் ரஹ்மான் முன்னிலை வகித்தார் SDTU மாநில பொதுச் செயலாளர் அஜித் ரஹ்மான் மத்திய மாநில அரசுகள் புதிதுபுதிதாக சட்டங்களை இயற்றி மக்களை நசுக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக கண்டன உரையாற்றினார்.\nSDPI திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர்\nமற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கட்சியின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்ட��் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-05-10T01:06:02Z", "digest": "sha1:4EUOBW567XHZN27TYUPPWWEQK6YA6MKC", "length": 6824, "nlines": 100, "source_domain": "www.tamilceylon.com", "title": "உண்மை தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை! | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் உள்நாட்டுச் செய்திகள் உண்மை தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை\nஉண்மை தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது அதனை மறைப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், நோய் குறித்த சரியான தகவல்களை வழங்குவதே சாலச் சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநோய் குறித்தான தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎனவே மக்கள் இதுகுறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleமஹரகம வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தலில்\nNext articleஇது இனவாதம் பார்க்கும் நேரமல்ல – பைஸர் முஸ்தபா\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2021-05-10T01:47:43Z", "digest": "sha1:35PO3B27GWYURG3KE2XVW7RP55AA3CJK", "length": 8103, "nlines": 102, "source_domain": "www.tamilceylon.com", "title": "தொடுகையுடன் தொடர்புடைய விளையாட்டுகளுக்கு தற்காலிகத் தடை | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் தொடுகையுடன் தொடர்புடைய விளையாட்டுகளுக்கு தற்காலிகத் தடை\nதொடுகையுடன் தொடர்புடைய விளையாட்டுகளுக்கு தற்காலிகத் தடை\nபாடசாலைகளில் நடத்தப்படும் தொடுகையுடன் தொடர்புடைய விளையாட்டுப் போட்டிகளும் பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nமறு அறிவித்தல் வழங்கப்படும் வரையில் இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்குமென கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.\nதற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎனினும், பாடசாலைகளில் தொடுகையற்ற ஏனைய போட்டிகளின் பயிற்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, 11 , 12 மற்றும் 13 ஆம் தர வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (27) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது, குறித்த வகுப்புகளுக்கான பாடவிதான ஆசிரியர்களை மாத்திரம் அனுமதிக்குமாறும் பாடசாலைக் கல்வி செயற்பாடுகளை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை முன்னெடுக்குமாறும் அனைத்து அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு தினங்களும் அனைத்து அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nதேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொரோனா நோயாளிகள் உள்ள இடங்களில் இராணுவம்\nNext article��ேர்தல் பிரசாரத்துக்கு கடந்த இரு வாரங்களில் மட்டும் 700 மில்லியன் செலவு – விபரம் இதோ\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9374/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-05-10T02:33:08Z", "digest": "sha1:YXODRNQ3KEMV4UD6JZGMR4SR4N7ESSHP", "length": 9933, "nlines": 90, "source_domain": "www.tamilwin.lk", "title": "இந்தியாவுக்கு அபார வெற்றி - Tamilwin.LK Sri Lanka இந்தியாவுக்கு அபார வெற்றி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஅதிகபட்சமாக தினேஷ் சந்திமல் 57 ஓட்டங்களை இலங்கை சார்பில் பெற்றுக் கொடுத்தார்.\nஇந்திய தரப்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்த, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.\nதொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி சார்பில், முரளி விஜய் 128 ஓட்டங்களையும், புஜாரா 143 ஓட்டங்களையும், அணி���் தலைவர் விராட் கோலி 267 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 213 ஓட்டங்களையும் குவித்ததுடன், ரோஹித் ஷர்மாவும் தன் பங்குக்கு சதமடித்து 102 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். இதனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.\nஇதற்கமைய, இந்தியா 405 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சில் நேற்று பிற்பகல் ஆரம்பித்தது. இந்தநிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று 166 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியுள்ளது.\nஅந்த அணி சார்பில் நிதானமாக ஆடிய, தினேஸ் சந்திமால் மாத்திரம் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் அரைச்சதம்கூட பெறாது சொற்ப ஓட்டங்களுக்கு வெளியேறி இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.\nமேலும் இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களையும், இசாந் சர்மா, ரவீந்திர ஜடெஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇதற்கமைய, முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபா���ாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lekhabooks.com/health/368-seeraagum-raththa-azhutham", "date_download": "2021-05-10T01:19:10Z", "digest": "sha1:J27XFEE5TJRYPMABYZHP5DUMSCRL7NAQ", "length": 5491, "nlines": 16, "source_domain": "lekhabooks.com", "title": "சீராகும் ரத்த அழுத்தம்!", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)\n(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)\nநல்லெண்ணெய்யின் சிறப்பைப் பற்றி கூறுவதற்காக அடுத்து வந்தவர் பெயர் தனலட்சுமி. சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர். அவர் கூறிய அனுபவம் புதுமையாக இருந்தது:\n“சில மாதங்களாக எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்து வந்தது. அதனால், அடிக்கடி மயக்கம் வந்துவிடும். எப்போது இயல்பாக இருப்பேன், எப்போது மயங்கி விழுவேன் என்று எனக்கே தெரியாது.\nஅலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போதே, திடீரென்று மயக்கமடைந்து மேஜையில் சாய்ந்துவிடுவேன். உடன் வேலை செய்பவர்கள் சுற்றி குழுமி நின்று, என்னை பரிதாபமாக பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.\nஇது அவ்வப்போது வீட்டிலும் அலுவலகத்திலும் மாறிமாறி நடக்கக்கூடிய தொடர் நடவடிக்கையாக இருந்தது. அவசர அவசரமாக ஏதாவது முதலுதவியைச் செய்வார்கள். சில நிமிடங்கள் கழித்து நான் விழிப்பேன். என்னைச் சுற்றி ஆட்கள் சோகத்துடன் நின்றுகொண்டு இருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு என்னவோ போல் இருக்கும்.\nபிறருக்கு காட்சிப் பொருளாக நான் இருக்கிறேனே என்று நினைத்து மனதுக்குள் மிகுந்த வருத்தம் உண்டாகும்.\nஇந்த நிலையிலிருந்து எப்படி விடுபடுவது என்பதைப் பற்றி பலரிடமும் ஆலோசனை கேட்டேன். அப்போது தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியை எதிர்பாராமல் சந்திக்க நேரிட்டது. அவள்தான் நல்லெண்ணெய்யின் சிறப்பைப் பற்றி எனக்கு எடுத்து கூறினாள்: ‘தினமும் காலையில் நல்லெண்ணெய்யில் ‘ஆயில் புல்லிங்’பண்ணினால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும்’ என்று கூறினாள்.\nஅவள் கூறியபிறகு, நல்லெண்ணெய் வாங்கி, கொப்பளிக்கத் தொடங்கினேன். தினமும் பத்து நிமிடங்கள் நல்லெண்ணெய் என் வாய்க்குள் இருக்கும். இப்படியே ஒருமாத காலம் ஒரு நாளும் விடாமல் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தேன். ஒரு மாதத்துக்குப் பிறகு... நான் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். என்னுடைய ரத்த அழுத்தம் சீராகிவிட்டது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://books.dheivamurasu.org/m-p-sa-books/thirumanthira-sinthanaigal/?add-to-cart=4090&add_to_wishlist=3598", "date_download": "2021-05-10T01:12:58Z", "digest": "sha1:5IHEDAYHZMABKETT3RBXQCAXLCYFH7KD", "length": 6901, "nlines": 258, "source_domain": "books.dheivamurasu.org", "title": "திருமந்திரச் சிந்தனைகள் - Dheivamurasu", "raw_content": "\n×\t திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\t1 × ₹125.00\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nView cart “திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு” has been added to your cart.\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil)\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (English)\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nகருவறு அறிவுக் கோவை ₹30.00\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு ₹125.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://inlabel.info/chat/iIyFr7i4zWeGiaI/vadivelucomedy-ais-vitta-paiya-cc-iva-ukku-k-r-a-teriyum-goundamani-araciyal-k-me-i.html", "date_download": "2021-05-10T01:25:52Z", "digest": "sha1:5WNZAXP6UWVMFZINWVWWDMOPCIE256N7", "length": 9305, "nlines": 232, "source_domain": "inlabel.info", "title": "#VadiveluComedy ஐஸ் வித்த பையன் ஆச்சே இவனுக்கு கார் ஓட்ட தெரியுமா | #Goundamani அரசியல் காமெடி", "raw_content": "\n#VadiveluComedy ஐஸ் வித்த பையன் ஆச்சே இவனுக்கு கார் ஓட்ட தெரியுமா | #Goundamani அரசியல் காமெடி\n#VadiveluComedy ஐஸ் வித்த பையன் ஆச்சே இவனுக்கு கார் ஓட்ட தெரியுமா | #Goundamani அரசியல் காமெடி\nபணம் யார்கிட்ட இருக்னுமோ அவங்க கிட்ட இருக்னும். கவுன்டமனி டயலாக் சூப்பர்.\nநல்ல மனசுகாரர்களே என்னமாதிரி சின்ன யுட்டுபர்கு உதவி செய்யுங்கள்..😭🙏😪\nஎதிர்கட்சிகாரன் பாத்தா என்ன நினைப்பாங்க,,,\nஇவன் எப்போ ரிலீஸ் ஆனான் ���🤣🤣 என்ன கேக்காம எப்படி உட்டாங்க 👌👌👌👌\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா 😉\nPA இன்னா எங்க ஊருல எடுபிடி வேலை.\nஎதிர் கட்சிகாரன் பாத்தா என்ன நெனைப்பா\nGoundamani Senthil Comedy Collection கவுண்டமணி செந்தில் சூப்பர்ஹிட் காமெடி கலாட்டா\n#Vadivelu | ஐயோ போச்சே | 30 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகவேண்டியவ இன்னும் கோலம் போட்டுட்டுருக்கா\nஇந்த ஏரியால கருப்பா கனமா சுருட்ட முடி வெச்சி இருப்பாரே தெரியுமா |#வடிவேலு #Singamuthu காமெடி Video\n100% வயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள் -Tamil Bhagyaraj Comedy Scenes -HD,\n#Vadivelu இந்த அக்யூஸ்ட் எங்கயாச்சி பாத்து இருக்கீங்களா இவரா இவரை எல்லாம் புடிக்க முடியாது சார்\nVadivelu Super Hit Comedy வடிவேல் பிறந்தநாளில் சிரித்து சிரித்து வயிரு புண்ணாகும் தொடர் காமெடி வெடி\n#மணிவண்ணன் | அம்மாவாசை கால் படுது அப்போ கொஞ்சம் தள்ளி நிக்கலாலே | Nagaraja Cholan MA,MLA #சத்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2021/01/25/120-3-sri-sankara-charitham-by-maha-periyava-determining-the-period-of-sri-sankaras-life/", "date_download": "2021-05-10T02:55:55Z", "digest": "sha1:CGEGKVGZOFFAVLEJRKZXX3ATEVDMMOAW", "length": 21532, "nlines": 115, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "120.3. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life – Sage of Kanchi", "raw_content": "\nகுமாரிலர் காட்டும் காளிதாஸனின் மேற்கோள் (மனஸ்ஸாக்ஷி ப்ரமாணம்) :\nதர்மத்தை நிச்சயிப்பதற்கு எதெது ப்ரமாணம் என்று அவர் (குமாரிலர்) ஜைமினியின் மீமாம்ஸா ஸுத்ரத்திற்கு விளக்கமாக எழுதியுள்ள “தந்த்ர வார்த்திகத்”தில் அலசிப் பார்த்திருக்கிறார். மநு ஸ்ம்ருதியிலேயே இந்த விஷயம் விசாரித்து அபிப்ராயம் சொல்லப்பட்டிருக்கிறது. மநு,\n“வேதோ (அ)கிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத்விதாம் |\nஆசாரச்சைவ ஸாதூநாம் ஆத்மநஸ்துஷ்டிரேவ ச ||”\nஎன்று தர்ம ப்ரமாணங்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக, முதலில் வேதம், அப்புறம் தர்ம சாஸ்த்ரம். அப்புறம் ஸத்துக்களின் நடவடிக்கை, கடைசியாக நம் மனஸுக்கே, ‘ஸரியாய்த்தாண்டாப்பா பண்ணியிருக்கோம்’ என்று த்ருப்தி உண்டாக்கும் ஸொந்த அபிப்ராயம் என்று வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறார். ரூபத்தை அறிய நம்முடைய கண் ப்ரமாணமாயிருக்கிறது. சப்தத்தை அறியக் காது ப்ரமாணம். தர்மத்தை அறிய அது நம் இந்த்ரியத்துக்கு அகப்படுமா அது நம் இந்த்ரியத்துக்கு அகப்படுமா அகப்படாது. அதனால் ச்ருதிதான் ப்ரமாணம். தர்மாதர்மங்களை அறிய வேதத்தைப் பார்த்து அந்தப்படிதான் பண்ண��ும். ஸரி, வேதத்தில் நாம் தேடுகிற தர்ம விஷயம் அகப்படவில்லையென்றால் அகப்படாது. அதனால் ச்ருதிதான் ப்ரமாணம். தர்மாதர்மங்களை அறிய வேதத்தைப் பார்த்து அந்தப்படிதான் பண்ணணும். ஸரி, வேதத்தில் நாம் தேடுகிற தர்ம விஷயம் அகப்படவில்லையென்றால் அப்போது அடுத்த அதாரிடியான ஸ்ம்ருதியை பார். ச்ருதி, ஸ்ம்ருதி இரண்டிலும் முடிவு தெரியாவிட்டால் அப்போது அடுத்த அதாரிடியான ஸ்ம்ருதியை பார். ச்ருதி, ஸ்ம்ருதி இரண்டிலும் முடிவு தெரியாவிட்டால் இம்மாதிரி விஷயத்தில் ஸதாசார ஸம்பன்னர்கள் என்ன சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதுவே ப்ரமாணம் என்று எடுத்துக் கொள். அவர்களும் இந்த விஷயத்தில் ப்ரவேசிக்கவில்லை, எதுவும் சொல்லவில்லை, செய்யவில்லை என்றால் என்ன செய்ய இம்மாதிரி விஷயத்தில் ஸதாசார ஸம்பன்னர்கள் என்ன சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதுவே ப்ரமாணம் என்று எடுத்துக் கொள். அவர்களும் இந்த விஷயத்தில் ப்ரவேசிக்கவில்லை, எதுவும் சொல்லவில்லை, செய்யவில்லை என்றால் என்ன செய்ய ஸரி, உன் மனஸை நடுநிலையாய், நிஷ்பக்ஷபாதமாய் வைத்துக் கொண்டு அதற்கு என்ன தோன்றுகிறது என்று பார். ஸொந்த த்வேஷாபிமானங்கள் கலக்காமல் சுத்தமாக ஒரு அபிப்ராயத்துக்கு வா. உனக்குக் கொஞ்சங்கூட உறுத்தலில்லாமல் அது த்ருப்தி தரணும். அப்போது, ‘வேறே வழியில்லாமல் இதோ என் அந்தஃகரண சுத்தமாக இப்படித் தோன்றுவதே ஸரி என்று அநுஸரிக்கிறேன்’ என்று அப்படிப் பண்ணிவிட்டுப் போ. அதாவது உன்னுடைய அந்தஃகரணமே வேறொரு ப்ரமாணமுமில்லாதபோது ப்ரமாணம் என்று, பண்ணிவிட்டுப் போ ஸரி, உன் மனஸை நடுநிலையாய், நிஷ்பக்ஷபாதமாய் வைத்துக் கொண்டு அதற்கு என்ன தோன்றுகிறது என்று பார். ஸொந்த த்வேஷாபிமானங்கள் கலக்காமல் சுத்தமாக ஒரு அபிப்ராயத்துக்கு வா. உனக்குக் கொஞ்சங்கூட உறுத்தலில்லாமல் அது த்ருப்தி தரணும். அப்போது, ‘வேறே வழியில்லாமல் இதோ என் அந்தஃகரண சுத்தமாக இப்படித் தோன்றுவதே ஸரி என்று அநுஸரிக்கிறேன்’ என்று அப்படிப் பண்ணிவிட்டுப் போ. அதாவது உன்னுடைய அந்தஃகரணமே வேறொரு ப்ரமாணமுமில்லாதபோது ப்ரமாணம் என்று, பண்ணிவிட்டுப் போ — இப்படி மநு சொல்கிறார்.\nஇந்த ரீதியில் கடைசியாய் வரும் மனஸ் ஸாக்ஷியின் ப்ராமாண்யத்தைக் குமாரில பட்டர் விசாரிக்கும்போது தான் காளிதாஸனை அதற்கு ஸாதகமாக quote செய்திருக்கிறார்.\nசாகுந்தல நாடகத்தில் துஷ்யந்தன் வாயிலாக இதைப் பற்றிக் காளிதாஸர் சொல்லியிருக்கிறார். க்ஷத்ரியனான துஷ்யந்தனுக்கு ரிஷி குமாரியாகக் கண்வரின் ஆச்ரமத்தில் வளரும் சகுந்தலையைப் பார்த்தவுடன் ப்ரேமை உண்டாகிறது. ‘ப்ராம்மண கன்னிகையிடம் க்ஷத்ரியனுக்கு ப்ரேமை ஏற்படுவது தப்பல்லவா’ என்று நினைக்கிறான். அப்போதுதான், ‘ஸத்துக்களின் மனஸு (அந்தஃகரணம்) ஏதோவொன்றில் ப்ரவேசித்துவிட்டால், ஏதோவொன்றிடம் ப்ரியம் வைத்துவிட்டால், அது தர்ம விரோதமாயிருக்க முடியாது. நம்முடைய மனஸில் இப்படியொரு ப்ரேமை எழும்பிற்றென்றால் அது தர்மப்படியானதாகவே இருக்க வேண்டும்’ என்று நினைத்துத் தன் ப்ரேமையில் தப்பிருக்காது என்று தீர்மானிக்கிறான். வாஸ்தவத்திலும் சகுந்தலை விச்வாமித்ரர் ப்ராம்மண ரிஷியாக ஆவதற்குமுன் ராஜரிஷியாகத் தபஸ் செய்து கொண்டிருந்த காலத்தில் அவருக்கும் மேனகைக்கும் பிறந்தவள்தான். அதனால் க்ஷத்ரிய துஷ்யந்தன் அவளிடம் ப்ரியம் கொண்டதில் சாஸ்த்ர விரோதமாக எதுவுமில்லை.\n“ஸதாம் ஹி ஸந்தேஹ பதேஷு வஸ்துஷு ப்ரமாணம்–அந்தஃகரண-ப்ரவ்ருத்தய:”\nஎன்கிறான்1. ”இப்படியா, அப்படியா என்று ஸந்தேஹமாயிருக்கும் விஷயங்களில் ஸத்துக்களின் அந்தஃகரணம் எப்படிப் போகிறதோ அதுவே ப்ரமாணம்” என்கிறான்.\nமனஸ்ஸாக்ஷியும் கடைசி பக்ஷத்தில் ஒரு ப்ரமாணமாகிறது என்பதற்குக் குமாரிலபட்டர் காளிதாஸனின் இந்த வாக்யத்தை ப்ரமாணமாகக் காட்டுகிறார். அதனால் அவர் காளிதாஸனுக்கு அப்புறம் வந்தவர் என்பது நிச்சயமாகிறது. ஆகவே ஆசார்யாளும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். மேல் நாட்டு ஆராய்ச்சிக்காரர்களின் அபிப்பராயப்படி, காளிதாஸன் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் தான். அவர், விக்ரமாதித்யனின் காலத்தவர் என்றால் அந்த விக்ரமாதித்யன் இருந்தது கி.மு. முதல் நூற்றாண்டில். விக்ரம (விக்ரமாதித்ய சகாப்தம்) ஆரம்பிப்பது கி.மு. 57-ல். இதற்கு ரொம்பத் தள்ளி கி.பி. நாலாம் நூற்றாண்டுக்காரனான சந்த்ரகுப்த விக்ரமாதித்யனின் காலத்தில்தான் காளிதாஸர் இருந்தார் என்றும், அல்லது இன்னும் பின்னால்தான் இருந்தார் என்றுங்கூடச் சொல்ல ஆதாரங்களிருக்கின்றன. ‘திங்நாக’ என்று காளிதாஸன் ‘மேக ஸந்தேச’த்தில் திக்-கஜங்களைச் சொல்வதில்2 பௌத்தத்தின் ஒரு பிரிவான ‘வைபாஸிகம்’ என்பதை உருவாக்கிய திங்நாகரையும் சிலேடையாகப் பரிஹாஸம் பண்ணியிருக்கிறாரென்று அபிப்ராயமிருக்கிறது. அந்த திங்நாகரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்காரர். ஆகையால் அதுவரை காளிதாஸனின் காலத்துக்குக் கீழ்வரம்பு கட்ட இடமிருக்கிறது. ஆனபடியால் ஆசார்யாளின் காலம் கி.மு. ஆறாம்–ஐந்தாம் நூற்றாண்டு என்ற சாஸ்த்ரஜ்ஞர் அபிப்ராயம் ஸரியில்லை என்கிறார்கள்.\n1 “சாகுந்தலம்” – I.1. ச்லோகம் 19.\n2 “மேகசந்தேசம்” — 14\n‹ ராம பாதுகை ராமரே தான்\nபூஜ்யஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் ஆக்ஞைப்படி ஆஸ்திகர்கள் அனைவரும் கீழ்கண்ட ஸ்லோகங்களை பாராயணம் செய்யுமாறு கேட்டு… twitter.com/i/web/status/1… 3 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Jambolik", "date_download": "2021-05-10T01:18:21Z", "digest": "sha1:244HQAQT2RA2M3FVQAFFURKWAHKZAIQL", "length": 7145, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Jambolik - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறந்த ஊர்.. தமிழ் நாடு செங்கற்பட்டு நகருக்கருகிலுள்ள 'பொன் விளைந்த களத்தூர்' என்னும் கிராமம்.\nகல்விக் கற்றயிடம் மற்றும் வளர்ந்த ஊர்..சென்னை மாநகரம் சௌகார்பேட்டை/ஜார்ஜ் டௌன் பகுதி....\nகல்வி... பள்ளியிறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.ஸி--வரு...1958)...தமிழ் வழிக்கல்வி.\nகல்வி கற்றப் பள்ளிக்கூடம்... சென்னை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையிலுள்ள பச்சையப்பன் கல்லூரிப்பள்ளி.\nதற்போது வாழுமிடம்.. தெலங்காண மாநிலத் தலைநகரான ஐதராபாதின் பகுதியான சிகந்தராபாத் நகரம்.\nசெய்த வாழ்வாதார வேலை..சிகந்தராபாதில் தென் மத்தியத் தொடருந்துத் தலைமைப் பண்டக அலுவலகத்தில் முதன்மை அலுவலகக் கண்காணிப்பாளராக வேலைப் பார்த்து, தற்போது ஓய்வுவூதியதாரன்.\nசேலம் மத்தியச் சிறை, சென்னை கிண்டி பொறியியற் கல்லூரி, சென்னை கன்னிமாரா நூலகம், சென்னை மாவட்ட காதி கிராமத்தொழில் அலுவலகம், சென்னை தமிழ்நாடு தீயணைப்புத்துறை தலைமை அலுவலகம், சென்னை கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மருத்துவமனை, ஆந்திரா அனந்தபூர் மாவட்டம் குத்தி நகரம், சென்னை இராயபுரம் ஆகிய இடங்களில் தெற்கு இரயில்வேயின் அலுவலகங்கள் போன்ற இன்னும் பல இடங்களில் பணி செய்த அனுபவமுண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2016, 15:38 மணிக்கு���் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/tiruppur/cardealers/shashti-car-176543.htm", "date_download": "2021-05-10T02:05:22Z", "digest": "sha1:VOIHLICLCNYRJQHOIXCFQH7KBOV5F2YK", "length": 3826, "nlines": 101, "source_domain": "tamil.cardekho.com", "title": "சாஷ்டி கார், shree padmani gardens, திருப்பூர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மாருதி சுசூகி டீலர்கள்திருப்பூர்சாஷ்டி கார்\nகாங்கேயம் Road, Shree Padmani Gardens, எதிரில். ஜெ எம் H எஸ் School, திருப்பூர், தமிழ்நாடு 641601\nஆராய பிரபல மாருதி மாதிரிகள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\n*திருப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nதிருப்பூர் இல் உள்ள மற்ற மாருதி கார் டீலர்கள்\n16, ஏ5, காங்கேயம் சாலை, Shree Padminine Gardens, திருப்பூர், தமிழ்நாடு 641605\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/politics/admk-meeting-held-in-chennai-about-sasikala-release-election-duty-and-jayalalitha-memorial-place-open-srs-397859.html", "date_download": "2021-05-10T00:53:30Z", "digest": "sha1:OLL37RF52FTYPGOWPM7D4ZAOTML7S5CF", "length": 12796, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "ADMK meeting held in chennai about sasikala release election duty and jayalalitha memorial place open | `சசிகலா வருகை; ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா; தேர்தல் பணிகள்!’ - மாவட்ட செயலாளர்களுடன் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம்– News18 Tamil", "raw_content": "\nசசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் அதிமுக பிளவுபடும் - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுரை\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை வழங்கினர்.\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரினா கடற்கரையில் 57 கோடி ரூபாய் செலவில் ஃபீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 27-ம் தேதி இந்த நினைவிடம் திறக்கப்பட உள்ளது. அதே நாளில் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவும் விடுதலையாக உள்ளார். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.\nகூட்டத்தில், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்தும், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதிகளவில் அதிமுக தொண்டர்களை அழைத்து வருவது குறித்தும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை வழங்கினர். மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணிகளின் நிலை குறித்தும், தொகுதி நிலவரம், அமைச்சர்களின் தேர்தல் பிரசார திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கான கூட்டணி பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், சசிகலா வருகைக்கு பிறகு, அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் யாராவது கருத்து தெரிவித்தால், அதிமுகவில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அதனால் சசிகலா குறித்து யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nமாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 45 நிமிடங்களில் நிறைவடைந்ததை அடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் மட்டும் தனியாக ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மெரினா கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். நினைவிடத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளையும் ஆய்வு செய்தனர்.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு ஆப்பு\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nஅன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த சூப்பரான ரெசிபி\nசசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் அதிமுக பிளவுபடும் - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுரை\n: ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்\nஆட்சியமைக்கும் முன்பே திமுகவினர் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளனர்: பாஜக தலைவர் முருகன் சாடல்\nஊரடங்கை மீறி திமுகவினர் வெற்றிக்கொண்டாட்டம் - போலீசிடம் சொன்ன அதிமுக பிரமுகருக்கு அடி உதை\nMamata Banarjee: முதல்வராக பதவியேற்றார் மம்தா பானர்ஜி\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\nCM Rangasamy: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nMothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/bsnl-revised-rs-249-mobile-recharge-plan-now-offers-2gb-daily-data-check-validity-other-benefits/articleshow/82096256.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-05-10T00:53:36Z", "digest": "sha1:EEHY4H7X3IBQXOSEDZKYSKZV3UZUUZRF", "length": 13247, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "BSNL Rs 249 Recharge Plan Details: BSNL ரூ.249 மீது அதிரடி திருத்தம்; கேட்ட உடனே ரீசார்ஜ் பண்ணிடுவீங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBSNL ரூ.249 மீது அதிரடி திருத்தம்; கேட்ட உடனே ரீசார்ஜ் பண்ணிடுவீங்க\nபிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரீசார்ஜ் ஒன்றின் மீது மிகவும் சுவாரசியமான திருத்தத்தை அறிவித்துள்ளது. என்ன திட்டம், என்ன திருத்தம், இதோ முழு விவரங்கள்.\nBSNL ரூ.249 மீது புதிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன\nதற்போது இது 2ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும்\nஇதன் செல்லுபடியாகும் காலம் 60 நாட்கள் ஆகும்\nஅரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) சமீபத்தில் ரூ.249 மற்றும் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டங்களை முறைப்படுத்தியது. அதில் ரூ.249 மீதான திருத்தம் கவனிக்கத்தக்கது.\nBSNL அதிரடி அறிவிப்பு; ஏப்.30 வரை பயனர்கள் \"இதற்காக\" பணம் கட்டத் தேவையில்லை\nவரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் தினசரி டேட்டாவை வழங்கும்படி இந்த திட்டங்கள் முறைப்படுத்தப்பட்டன.\nரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 60 நாட்கள் ஆகும், மறுகையில் உள்ள ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும்.\nJio அறிவித்துள்ள அதிரடி ஆபர்; 30 நாட்கள் FREE வேலிடிட்டி; எந்தெந்த பிளான்களில்\nரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் 1 ஜிபி டெய்லி டேட்டாவை கொடுக்கும்படி திருத்தப்பட்டுள்ள மறுகையில் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டமானது டபுள் டேட்டாவை வழங்கும்படி, அதாவது 2 ஜிபி டெய்லி டேட்டாவைக் கொடுக்கும்படி முறைப்படுத்தப்பட்டுள்ளது\nபி.எஸ்.என்.எல் ரூ.249 எஃப்.ஆர்.சி ரீசார்ஜின் நன்மைகள்:\nஇந்த ப்ரீபெய்ட் கூப்பன் பயனர்களுக்கு எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை எந்த எஃப்யூபி வரம்புகளும் இல்லாமல் வழங்குகிறது. மேலும் இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை தருகிறது, அது தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 60 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\nஏர்டெல், ஜியோ மற்றும் வி நிறுவனங்களிடமும் இதேபோன்ற (ரூ.249) விலை நிர்ணயம் கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன, அவற்றின் செல்லுபடி மற்றும் நன்மைகளை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.\nஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்:\n- 28 நாட்கள் செல்லுபடி\n- ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா\n- மொத்த டேட்டா 56 ஜிபி ஆகும்.\n- வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகள்\n- ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தா\n- ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள்\nவோடாபோன் ஐடியா ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்:\n- அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் உண்மையிலேயே வரம்பற்ற உள்ளூர் அல்லது தேசிய அழைப்புகள்\n- ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா\n- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள்\n- 28 நாட்கள் செல்லுபடி\n- வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் அம்சம\n- Vi மூவீஸ் மற்றும் டிவிக்கான அணுகல்\nஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்:\n- ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா\n- உண்மையிலேயே வரம்பற்ற அழைப்புகள்\n- ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்\n- 28 நாட்கள் செல்லுபடி.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரூ.6,999 க்கு இப்படியொரு போன் கிடைக்கும்போது.. POCO, Redmi-லாம் எதற்கு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருச்சிதிருச்சி சிறப்புமிக்க எம்ஜிஆர் சிலை உடைப்பு: உடனே ஸ்பாட்டிற்கு வந்த வெல்லமண்டி நடராஜன்\nதமிழ்நாடுதமிழகத்தில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி, அனுமதி கிடையாது\nவணிகச் செய்திகள்ஆதார் கார்டு இல்லையா\nதமிழ்நாடுதோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா\nதமிழ்நாடுகொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்; ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி\nக்ரைம்பொது இடத்தில் தோசை கரண்டி தாக்குதல்.. பஸ் ஸ்டேண்டை அலறவிட்ட பெண்கள்\nதமிழ்நாடுவனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nஇந்தியாஊரடங்கில் இ-பாஸ் கட்டாயம்.. எப்படி பெறுவது\n மே.15-க்கு பிறகு WhatsApp-ற்கு வரும் அடுத்தடுத்த சிக்கல்கள்\nஅழகுக் குறிப்புதலைமுடி வேகமா வளரணுமா சித்த வைத்தியம் சொல்ற இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க\nமகப்பேறு நலன்கருத்தடை : வைட்டமின் சி அதிகமா எடுத்துக்கிட்டா கருத்தரிக்காதாமே, உண்மையா\nபோட்டோஸ்EPS - OPS சண்டை, உடையும் அதிமுக... பொளக்கும் மீம் க்ரியேட்டர்ஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/summer-recipes-for-kids/", "date_download": "2021-05-10T01:25:27Z", "digest": "sha1:FVORHLICYNORGA74XGBBVTFOLSS4ENF4", "length": 17238, "nlines": 144, "source_domain": "www.pothunalam.com", "title": "குல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி? | Kulfi Recipe", "raw_content": "\nகுல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி\nகுல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி\nKulfi Recipe in Tamil: சம்மர் சமையல் கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இரண்டு சம்மர் கூல் ரெசிப்பிக்களை செய்து சாப்பிடலாம் வாங்க.\nஅதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த ரெசிபியாக இருக்கும். என்ன ரெசிபி, எப்படி செய்ய வேண்டும் போன்றவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.\nஇதையும் படிக்கவும்–>தேங்காய் கேக் செய்வது எப்படி \nசம்மர் சமையல் – ஜிகர்தண்டா செய்���ுறை\nஜில் ஜில் ஜிகர்தண்டா அனைவருமே விரும்பி அருந்த கூடிய ஒரு சிறந்த பாணம். இந்த கொளுத்தும் கோடை வெயில்ல நாம கடைக்கு சென்றுதான் இந்த ஜிகர்தண்டா குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்ல. நாம் வீட்டிலேயே செய்துவிட முடியும். சரி வாங்க ஜில் ஜில் ஜிகர்தண்டா எப்படி செய்வது என்று இப்போது நாம் காண்போம்.\nகடல் பாசி – சிறிது (அ) பாதான் பிசின் – கால் தேக்கரண்டி\nபால் – 3 கப்\nரோஸ் (அ) நன்னாரி சிரப் – ஒரு மேசைக்கரண்டி\nஃப்ரெஷ் க்ரீம் – ஒரு மேசைக்கரண்டி [விரும்பினால்]\nஐஸ்க்ரீம் – ஒரு ஸ்கூப்\nநட்ஸ் – சிறிது பொடியாக நறுக்கியது [விரும்பினால்]\nசமையல் பால் கோவா – 200கி\nசம்மர் சமையல் – ஐஸ் கிரீம் செய்முறை\nசம்மர் சமையல் முதலில் ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.\nஜிகர்தண்டா ஐஸ் கிரீம் தயாரிக்க ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலுடன், சமையல் பால் கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துவிடவும்.\nபின் மற்றொரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்புன் பால் மற்றும் இரண்டு தேக்கரண்டி சோள மாவு சேர்த்து கரைத்து கொள்ளவும், கரைத்த இந்த கலவையை பால் கோவா சேர்த்த பாலில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.\nபாலானது சோள மாவு சேர்க்கும் போது கெட்டி பதத்திற்கு வரும். அந்த சமையத்தில், இரண்டு ஸ்புன் சர்க்கரை பாகு மற்றும் கிரீம் 200 கிராம் சேர்த்து கிளறி விட வேண்டும்.\nபின்பு அடுப்பில் இருந்து இறக்கி பாலை ஆற வைத்து, பின்பு ஒரு பவுலில் ஊற்றி இரவு முழுவதும் பிரிட்ஜியில் வைத்து குளிரூட்ட வேண்டும்.\nதற்போது ஐஸ் கிரீம் செய்முறை முடிந்தது.\nசம்மர் சமையல் – ஜிகர்தண்டா செய்முறை :\nபாதாம் பிசின் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி நீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.\nகடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை வழக்கம் போல் தயார் செய்து செட் ஆகும் போது கிளறி விடவும். அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் தூள் தூளாக வரும், நறுக்கும் வேலை இருக்காது. இதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nபாலை திக்காக காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.\nஒரு கப்பில் ஒரு மேசைக்கரண்டி கடல் பாசி போடவும். அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.\nஇதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.\nபாதாம் பிசின் என்றால் ஊற வைத்து ஜெல்லி போல் இருக்க வேண்டும்.\nகப்பில் ஊறிய பாதாம் பிசின் போட்டு அதன் மேல் நன்னாரி சிரப் ஊற்றவும்.\nஇதில் குளிர்ந்த பால் ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும். சுவையான குளிர்ச்சியான ஜிகர்தண்டா ரெடி.\nசுவையான ஜிகர்தண்டா செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா\nஇதையும் படிக்கவும்–> வித்தியாசமான ருசியில் மரவள்ளிக் கிழங்கு புட்டு\nசம்மர் சமையல் – குல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி\nசம்மர் சமையல் கொளுத்தும் வெயில்ல உங்களை குளிர வைக்க குளுகுளு குல்பி ஐஸ் எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..\nபால் – 2 லிட்டர்\nபாதம் – 15 கிராம்\nபிஸ்தா – 15 கிராம்\nமுந்திரி – 15 கிராம்\nகார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி\nஜெலட்டின் – 2 தேக்கரண்டி\nரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி\nஐசிங் சுகர் – 200 கிராம்\nசம்மர் சமையல் குல்பி ஐஸ்க்ரீம் செய்முறை\nமுதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும். பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை போட வேண்டும்.\nபின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிய தீயில் வைத்து கிளறவும்.\nபாதம், முந்திரி, பிஸ்தாவை தண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.\nஜலட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.\nசுவையான குளிர்ச்சியான குல்பி ஐஸ்க்ரீம் ரெடி.\nஇதையும் படிக்கவும்–> வாழைப்பழ கேக் செய்யலாம் \nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nகுல்பி ஐஸ் கிரீம் செய்வது எப்படி\nவாயில் வைத்ததும் கரையும் புது ஸ்வீட் ரெசிபி..\nஉடலுக்கு வலுசேர்க்கும் உளுந்தங்களி செய்வது எப்படி\nவீட்டிலேயே பால் பவுடர் செய்வது எப்படி\nகோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி\nகோதுமை மாவு அரைக்கும் முன் இந்த 7 பொருட்கள் சேருங்கள் (Homemade wheat flour in tamil)..\nமிகவும் சத்தான & சுவையான தினை அதிரசம் செய்யும் முறை \n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/madhavan", "date_download": "2021-05-10T02:08:59Z", "digest": "sha1:6MFOEKHHGPKHYE7FILZE3VMUZPOK3X5J", "length": 8073, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nதிடீரென பிரதமர் மோடியை சந்தித்துள்ள நடிகர் மாதவன் ஓ.. இதுதான் காரணமா\nஅந்த ட்ரைலரை பார்த்து கண்கலங்கிட்டேன் நெகிழ்ந்துபோய் பிரபல நடிகரை வாழ்த்திய சமந்தா\n நடிகர் மாதவன் வெளியிட்ட வீடியோ\n அந்த நடிகரை தொடர்ந்து நடிகர் மாதவனுக்கும் இப்படியொரு பிரச்சினையா\n 50 வயது.. கறைபடிந்த பற்களுடன் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் மாதவன்.. வைரலாகும் புகைப்படங்கள்..\nசூர்யாவின் சூரரை போற்று படம் எப்படியிருக்கு தெரியுமா பிரபல நடிகரின் ஒத்த பதிலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\n14 வருஷம் கழித்தும் அதே அழகு எந்த பந்தாவும் இல்லை பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளும் நடிகர் மாதவன்\n தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் மாதவன்\nபிரபல மாஸ் ஹீரோவுக்கு வில்லனாகும் நடிகர் மாதவன் வெளியான தகவலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nதிகிலூட்டும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட ட்ரைலரை வெளியிட்ட மக்கள் செல்வன் மிரண்டுபோன ரசிகர்கள்\nஓடிடியில் வெளியாகிறதா மாதவனின் மற்றுமொரு திரைப்படம்\n நடிகர் மாதவனின் பட இயக்குநர் மிகவும் கவலைக்கிடம்..\nசினிமா, இணையதளம் என அதிகம் வெளியே வராதா நடிகர் மாதவன் மனைவி புகைப்படத்தை பாத்துருக்கீங்களா..\nசாக்லேட் பாயாக இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்த நடிகர் மாதவன் இவ்வளவு பெரிய நடிகருக்கு அப்பாவா\nஇந்தியாவிற்கு மாபெரும் பெருமை சேர்த்த அன்புமகன் பெருமிதத்தில் திக்குமுக்காடிபோன நடிகர் மாதவன் பெருமிதத்தில் திக்குமுக்காடிபோன நடிகர் மாதவன்\nரன் படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு பதில் இந்த நடிகைதான் நடிக்க இருந்ததாம். யார் தெரியுமா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nஇன்று, பிறந்தநாள் காணும் நடிகர் மாதவன்; குவியும் வாழ்த்துகள்.\nகொரோனாவால் உயிரிழந்தவரை தொட்டு அடக்கம் செய்த கிராமத்தினர்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/10062/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-10T02:22:16Z", "digest": "sha1:UXDFS43WVRXB4XCLVXJC37JNISFU4NO6", "length": 6204, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஹெரோயின் கடத்தியவர் கைது - Tamilwin.LK Sri Lanka ஹெரோயின் கடத்தியவர் கைது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசட்டவிரோதமாக 212 கிலோகிராம் ஹெரோயினை இலங்கைக்கு கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (28) அதிகாலை சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்த விமானத்திலேயே குறித்த நபர் ஹெரோயினைக் கடத்தி வந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n33 வயதான சந்தேகநபரின் பயணப் பொதியிலிருந்தே ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதன்பெறுமதி 21 இலட்ச ரூபாய் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8404/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-05-10T00:50:38Z", "digest": "sha1:U6HXZ2LR2JWHQSQX3BEFURFE3PNIXG3S", "length": 8149, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "சுவிஸ் குமார் விவகாரம்; மீள் விசாரணை ஆரம்பம் - Tamilwin.LK Sri Lanka சுவிஸ் குமார் விவகாரம்; மீள் விசாரணை ஆரம்பம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசுவிஸ் குமார் விவகாரம்; மீள் விசாரணை ஆரம்பம்\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன்படி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் நேற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவித்தியா கொலையின் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்ட சுவிஸ் குமார் கைது செய்யப்பட்ட வேளை, தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமுன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், லலித் ஜெயசிங்க சந்தேகநபரை அரசியல் அழுத்தம் காரணமாகவே தப்பிச் செல்ல அனுமதியளித்ததாக யாழ்ப்பாணத்தில் வதந்தி பரவியது. இதற்கமைய, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், இந்த விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை ���ொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/Wgvw4c.html", "date_download": "2021-05-10T02:05:36Z", "digest": "sha1:W5HUT36YNT3VNGIZ4LK7JVFEL2G7EP6O", "length": 3290, "nlines": 32, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "சுஷாந்த் மரணம்-தீபிகா படுகோனிடம் விசாரணை", "raw_content": "\nசுஷாந்த் மரணம்-தீபிகா படுகோனிடம் விசாரணை\nநடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.\nஇந்த விசாரணையில் நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பியது.\nஅவரிடம் 4 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, 26.09.2020 நடிகை தீபிகா படுகோன் விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.\nஅவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இன்று ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் ஆஜர் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/241/articles/15-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-10T01:01:54Z", "digest": "sha1:UQPRXEHGDDEDOVTSPDM4ACF7RAZ35YUN", "length": 12738, "nlines": 140, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | வேறு நினைப���பு", "raw_content": "\n‘சிறிய ஆனால் திடமான குரல்’\nகாந்தி - வைதிகர் உரையாடல்\nஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்\nபெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து\nசுகுண சுந்தரி (சில பகுதிகள்)\nஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை\nஅஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)\nசம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்\nதமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை\nதமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்\nதமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nதமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு\nகிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்\nதிருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்\nசங்க இலக்கியங்களில் வைதிகநெறியின் சூழலும் செல்வாக்கும்\nபண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்\nசென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26\n‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத���த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு ஜனவரி 2020 கதைத்தடம் வேறு நினைப்பு\nசித்திரை மாதத்தில் பௌர்ணமி இரவு; ஊதா வர்ண நிலா. மாடி வெட்டவெளியில் நாற்காலியைக் கொண்டுபோய்ப் போட்டுக்கொண்டு சாய்ந்துகொண்டேன். ஆனால் அந்த நிலவில் வியப்பொளியுடன் துலங்கிய வெளியுலக அழகை நான் அப்பொழுது அனுபவிக்க முடியவில்லை. அன்று விடிந்தது முதல் உள்ளத்தில் இடைவிடாமல் உறுத்திக்கொண்டிருந்த கதையின் மனோதத்துவச் சிக்கல்தான் அப்பொழுதும் என் நினைவிலிருந்தது.\nஎன் மனைவி வந்து அருகில் இருந்த பெஞ்சின் மேல் உட்கார்ந்ததுகூட எனக்குத் தெரியாது,\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/257/articles/6-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-05-10T01:49:55Z", "digest": "sha1:XT7QZXRRUSN7WV5EOBRD7DWAYULFFFA5", "length": 10778, "nlines": 109, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | சிவந்த மண்ணில் படரும் காவி", "raw_content": "\nதனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை\nஇந்துத்துவ அரசி��லின் கருப்பை ஆர்எஸ்எஸ்\nசிவந்த மண்ணில் படரும் காவி\nஅதிகாரம் பற்றிய உண்மையையும் சொல்லல்\nஆவுடையக்காளை இருட்டடிப்புச் செய்தாரா பாரதி\nஇரண்டு கவிஞர்கள் ஏழு கவிதைகள்\nபுதுச்சேரிப் பேராசிரியருக்கு பிரஞ்சு அரசின் உயரிய விருது\nஅஞ்சலி: ஹெச். பாலசுப்பிரமணியன் (1932 - 2021)\nகொரோனா இரண்டாம் அலையின் முன்னே...\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு மே 2021 கட்டுரை சிவந்த மண்ணில் படரும் காவி\nசி���ந்த மண்ணில் படரும் காவி\nசிவந்த மண்ணில் படரும் காவி\nமேற்கு வங்கத்தின் அரசியல், சமூகச் சூழல் குறித்துப் பொதுப் புத்தியில் ஊறியிருக்கும் கதையாடல்களைக் கடந்து நோக்கும்போது வங்கத்தில் பாஜகவின் எழுச்சியைப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தேர்தலில் மமதா வென்றாலும் அது மதச்சார்பற்ற அரசியலின் வெற்றி அல்ல என்றும் புரிந்துகொள்ள முடியும். பாஜக, வங்க மண்ணில் தன்னுடைய இந்துத்துவ அரசியலுக்கான விதைகளை ஆழ விதைத்து, நடைமுறை அரசியல் உத்திகள் என்னும் உரமிட்டு, காலம் கனியப் பொறுமையுடன் காத்திருந்து அறுவடை செய்வது எப்படி என்பதைச் சமூக, வரலாற்றுப் பார்வையுடன் இக\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2016/04/03/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:12:58Z", "digest": "sha1:6VK2PLP5RAD3HGRH7JO7AB6AEITFKSNK", "length": 5153, "nlines": 89, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு சுப்பிரமணியம் சேதுராஜா அவர்கள் . | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமரண அறிவித்தல் திரு சுப்பிரமணியம் சேதுராஜா அவர்கள் .\nயாழ் -குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும் மண்டைதீவை வசிப்பிடமாகவும் , ஜேர்மனி பிரான்க்போர்ட்டை (frankport) வதிவிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் சேதுராஜா அவர்கள் 02. 04. 2016 அன்று (நேற்று ) இறைவனடி சேர்ந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .\nதகவல் மண்டைதீவு இணையம் .\n« 8ஆம் ஆண்டு நினைவலை��ள திரு சேதுராஜா சுப்பிரமணியம் அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2020/06/", "date_download": "2021-05-10T01:32:03Z", "digest": "sha1:JHLFKY5F3PRV35QTLZGLZSXH52PMT2EY", "length": 19318, "nlines": 198, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஜூன் | 2020 | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nவேப்பந்திடல் ஶ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய\n2020ம் வருட சங்காபிஷேக,மற்றும் மகோற்சவ கால வைபவங்களை முன்னிட்டு சரியைத்தொண்டாற்ற (சிரமதானம்) வருமாறு அன்னையின் புதல்வர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nஆலயத்தோடு ஆலய வளாகத்தில் அரும் பணியாற்றல் காலம்: 2020/07/04 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.அனைவரும் வருக.\nகாலம் நம்மை வெவ்வேறு திசைகளில் நிறுத்தியிருந்தாலும்,ஆலய சந்நிதானங்களில் ஒன்றிணைதல் ஒன்றே நம் மண்ணுக்கும்,\nதேவி அன்னைக்கும், அக மகிழ்வுக்கும் நாம் கொடுக்கின்ற ஆத்ம பரிகாரம் ஆகும்.\nஅவ் வகையில் ஆலயங்களின் அழைப்பென்பது தெய்வங்கள் நம்மை தேடிக்கொண்ட சேதியேயாகும். அதனை உணர்ந்து நாடி ஒருமுறை இத் திருநாளிலோ அல்லது விழாநாளிலோ நாம் வருதல் நம் பூமிக்கும் அன்னைக்கும் நாம் கொடுக்கும் நன்றி உபகாரம் எனக்கொள்வோம்.\n-என்றும் அனைவரினதும் கரம்பற்றி வரவேற்க காத்திருக்கும் வேப்பந்திடல் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரின் அன்புக்கோரிக்கையை அவ்வவ்வேளைகளில் நம் உறவுகள் எல்லோரிடமும் எடுத்துச்செல்லுங்கள் எம் அன்பு உறவுகளே\nபாழடைந்து காணும் பாடசாலையின் தேவைக்காய் புதிய செயலணி\nபாழடைந்து காணும் பாடசாலையின் தேவைக்காய் புதிய செயலணி உதயமாகியுள்ளது நலன் விரும்புவோர் கரம்பற்ரினால் நாம் பயின்ர அறிவாலயம் நம்மவர்காய் உதவும்\nமண்டைதீவுக் கிராமத்தின் கல்வியின் ஊற்றாக விளங்கும் மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டின் பொருட்டு குறுங்கால மற்றும் நீண்டகாலச் செயற்த்திட்டங்களை பாடசாலைச் சமூகம்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் ஓர் ஆரம்ப முயற்சியாக மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்திற்கான ஓன்பது பேர் கொண்ட செயல்அணி ஒன்று 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டது .\nவைரவநாதன் தயாகரன் இராசரத்தினம் பரதன்\nஜேர்மணி நோர்வே, டென்மார்க் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இணைப்பாளர்களைக்கொண்டு செயற்படவுள்ளது.\nஎனையநாடுகளின் இணைப்பாளர்கள் மற்றும் மேலதிகவிபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .\nநலிவுற்ற மக்களுக்கான 32ஆவது கொடுப்பனவின் விபரம்\nமண்டைதீவு குளம் வெட்டும் பணி\nமுத்துமாரி அம்மன் ஆலய பின்வீதியில் தூர்ந்து போய் உள்ள குளம் ஆழமாக்கலும் விரிவு படுத்துதலும் நடைபெறும் காட்ச்சிகள்\nமண்டைதீவு வேப்பம்திடல் முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் 2020 – 2021 க்கான வருடாந்த பொதுக் கூட்டம் 20.06.2020 அன்று திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெற்றது.\nபுதியநிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nநாட்டின் நிலை உணர்ந்து மட்டுபடுத்தப்பட அடியார்களின் எண்ணிக்கை கொண்டு தேர் உற்சபம் இனிதே நிறைவேறியது\n1வது ஆண்டு நினைவு அஞ்சலி\nபிறந்த இடம் :மண்டைதீவு கிழக்கு\nயாழ். மண்டைதீவு கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமகாவும் கொண்டிருந்த கந்தையா வைபோகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nநிழல் போல் இருந்தவர் நீங்கள்\nஉங்கள் சிரிப்பும் குரலும் கேட்டு\nஅன்புடன் அழைக்க நீங்கள் இங்கில்லை\nஉங்கள் நினைவுகள் விட்டு அகலவில்லை\nஅன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும், ஆத்ம சாந்திக் கிரியைகளும் 18-06-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்Address: Get Directionஆடியம்பிட்டி வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்\nமண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்பாழுக்கு கும்பா அபிசேகம் இன்று 11,06,2020 வியாழக்கிளமை நடைபெற்றது அன்றயதின நிளல்பட தொகுப்பு இதோ\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இறமேந்து தேவசகாயம் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இறமேந்து கிறிஸ்ரினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இறப்பியேல் ஞானசவுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஆகத்தம்மா தேவசகாயம்(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,\nயோகராசா, யோகராணி, யோகநாதன், யோகமதி, யோகநேசன், யோகா(சூட்டி), யோதினி, யோகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nவசந்தி, பீற்றர், சிறானி, காலஞ்சென்ற ஜெயரட்ணம் மற்றும் உதயா, இராஜரட்ணம், அன்ரனி, இதயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nறெனி, நிலாந்தி, கெனி, டொறின், ஜோண், கொலின், மொறின், ஷெறின், நெவின், போல், கெவின், எறிக், றுபினா, யூலினா, எவ்லின், ஜோலின், றொனால்ட், டெய்னா, ஆன்று, லோறா, டெறின், யசி, ரனிஷா, லகீஷா, ஜனோஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஆஷ்லி, ஐஷன், எலெய்னா, ஜெனிக்ஷா, ஜெஷானா, வேந்தன், எல்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் திருப்பலி 13-06-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும். அன்றைய தினத்தில் மு.ப 06:00 மணியளவில் யாழ். மண்டைதீவில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலயத்திலிம் அவரின் நினைவாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.தகவல்: குடும்பத்தினர்\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/18/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:45:09Z", "digest": "sha1:4SN5OL2XZGSI3EYGCV4JRBW5ZN6DOXD3", "length": 6221, "nlines": 105, "source_domain": "makkalosai.com.my", "title": "துன் மகாதீரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா துன் மகாதீரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்\nதுன் மகாதீரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்\nகோலாலம்பூர்: பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) உறுப்பினராக இருக்க துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அதன் தலைவர் பொறுப்பு ஆகியவற்றிக்காக செய்திருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 9 ஆம் தேதி விசாரணைக்கு வரும் வரை அத்தடை உத்தரவு நிலுவையில் இருக்கும்.\nமுன்னாள் பிரதமரும் மற்ற ஐந்து பெர்சத்து தலைவர்கள���ம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருது நீக்கப்பட்டனர், இந்த முடிவை ரத்து செய்ய ஜூன் 9 அன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nமற்ற ஐந்து உறுப்பினர்களான டாக்டர் மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர் முன்னாள் அமைச்சர்கள் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் மற்றும் மஸ்லீ மாலிக், முன்னாள் துணை மந்திரி அமிருடீன் ஹம்சா, மற்றும் மர்சுகி யஹ்யா, பொதுபணி செயலாளர் முஹம்மது சுஹைமி யஹ்யாவுக்கு அவர்களை அகற்ற அதிகாரம் இல்லை என்றும் அது தவறானது என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nNext articleவிவசாயி மர்மப்பொருள் வெடித்ததால் உயிரிழந்தார்\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி தகவல்\nசாலை விபத்தில் 89 வயது முதியவர் பலி\nஇன்று கோவிட் தொற்று 3,733 – மரணம் 26\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nநெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்: மே10- 1994\nமருத்துவரை சந்திக்க செல்லும் நோயாளிகள் போலீஸ் அனுமதி பெற தேவையில்லை என்று இஸ்மாயில் சப்ரி...\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாட்டின் ஒற்றுமைக்கான அடையாளம் பவித்ரா\nகுடிபோதையில் வாகனம் ஓட்டிய நால்வர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ripbook.com/anton-jeyaratnam-joseph-alexander-606bc0b79f4ff/tribute/e495617a-ddb9-44b0-9132-5251353f25ae", "date_download": "2021-05-10T02:01:12Z", "digest": "sha1:YGYF3M7NAEW2GKI7ZMJH35O7E6634MIM", "length": 5290, "nlines": 92, "source_domain": "ripbook.com", "title": "Tribute for Mr Anton Jeyaratnam Joseph Alexander By - RIPBook", "raw_content": "\nஅல்லைப்பிட்டியின் அடையாளங்களில் ஒன்றாய் பரிஸ் நகரில் வலம்வந்த அன்ரன் அண்ணாவின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியைத் தந்தது. அவர் இனக் கலவரத்தில் இருந்து தப்பி ஊருக்கு வந்த போதுதான் முதன் முதலில் அவரின் அறிமுகம். தான் தப்பி வந்த கதையை அவர் சொன்னதிலிருந்து எமக்கும் அவருக்குமாய் ஆயிரமாயிரம் கதைகள். கடற்குளிப்பு , கரோலஸ், கிளித்தட்டு, கிட்டி, நாடகம், திருவிழா,திரைப்படம், சூடடி என அவரோடு நான் கழித்த பொழுதுகள் மறவா நினைவுகள் சுமந்தவை. பரிஸ் வந்த பின் அல்லைப்பிட்டியாரின் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் முன்னிற்கும் முதல் ஆள் அவரே கனிவான பார்வையும் அன்பான புன்சிரிப்புமாய் வரவேற்று, 'நம்மவன்' என்ற ஒட்டுறவை எப்போதும் பேணுவார். \"பார்க்கலாம் விடு\", \"செய்வோம்\", \"பிரச்சினை இல்லை\", \"வெல்லலாம்\", \"நான் பாக்கிறேன்\" இவையே அவரிடம் இருந்து எமக்கு கிடைத்த ஆதரவு வார்த்தைகள். அவரின் பிரிவு எம் உறவுகளிடையேயும் நட்பு வட்டத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாய் அவரை நண்பன் ஒருவனின் மரணவீட்டில் சந்தித்தேன். சிறு சிக்கல் ஒன்றுக்கு வகை கேட்டேன். கடைசியாய் அவர் என்னிடம் சொன்னது. \"யோசிக்காதையப்பன் நான் பாத்துக் கொள்ளுறன். வெல்லலாம் கனிவான பார்வையும் அன்பான புன்சிரிப்புமாய் வரவேற்று, 'நம்மவன்' என்ற ஒட்டுறவை எப்போதும் பேணுவார். \"பார்க்கலாம் விடு\", \"செய்வோம்\", \"பிரச்சினை இல்லை\", \"வெல்லலாம்\", \"நான் பாக்கிறேன்\" இவையே அவரிடம் இருந்து எமக்கு கிடைத்த ஆதரவு வார்த்தைகள். அவரின் பிரிவு எம் உறவுகளிடையேயும் நட்பு வட்டத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாய் அவரை நண்பன் ஒருவனின் மரணவீட்டில் சந்தித்தேன். சிறு சிக்கல் ஒன்றுக்கு வகை கேட்டேன். கடைசியாய் அவர் என்னிடம் சொன்னது. \"யோசிக்காதையப்பன் நான் பாத்துக் கொள்ளுறன். வெல்லலாம்\nஎங்குதான் காண்போம் இனி உம் குழந்தை போன்ற புன்னகையை... எங்குதான் கேட்போம் இனி உம் வெங்கலக் குரலதனை... எங்குதான் உணர்வோம் இனி உம் பாசமான நலம் விசாரிப்பதனை... எனினும் ஆசுவாசமடைய முயல்வோம் உம் நீங்கா...\nஉங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/vikram-son-in-law-movie/", "date_download": "2021-05-10T02:19:49Z", "digest": "sha1:MEJCTVCVNHUPOOZ5OCBJEUQFPXX3YQGW", "length": 11466, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விக்ரம் வீட்டில் இருந்து மற்றும் ஒரு நடிகர்.! ஜோடியாகும் பிக் பாஸ் நடிகை.! யார் தெரியுமா ? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் விக்ரம் வீட்டில் இருந்து மற்றும் ஒரு நடிகர். ஜோடியாகும் பிக் பாஸ் நடிகை. ஜோடியாகும் பிக் பாஸ் நடிகை.\nவிக்ரம் வீட்டில் இருந்து மற்றும் ஒரு நடிகர். ஜோடியாகும் பிக் பாஸ் நடிகை. ஜோடியாகும் பிக் பாஸ் நடிகை.\nதென்னிந்தியா சினிமா திரை உலகில் ம���ன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். இவரை “சியான் விக்ரம்” என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். இவருடைய இயற்பெயர் கென்னடி ஆகும்.ஆனால், சினிமா துறைக்கு வந்ததற்கு பிறகு விக்ரம் என்று மாற்றிக்கொண்டார். நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய திறமையால் கால் தடம் பதித்துள்ளார்.மேலும், தமிழ் சினிமா துறையிலேயே ஒரு கதை மற்றும் கேரக்டருக்காக தன் உடம்பை வருத்திக் கொள்ளும் அளவிற்கு நடிப்பில் சிறந்து விளங்கியவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ,விஜய் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சர்வதேச தமிழ்பட விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.\nமேலும், கௌரவ டாக்டர் பட்டத்தையும் கூட வாங்கியுள்ளார். இவர் திரையுலகில் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார். மக்களின் நலனுக்காக பல சமூக நலத் தொண்டு களையும் தன்னுடைய ரசிகர்கள் மூலம் செய்து வருகிறார். மேலும் அவர் ‘சஞ்சீவனி’ டிரஸ்ட்,’ வித்யா சுதா’ ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். நடிகர் விக்ரம் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை குருவாயூரில் திருமணம் செய்துகொண்டார்.\nஇதையும் பாருங்க : இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா. இறுதியாக தனது புகைப்படத்தை அனுப்பிய பிக் பாஸ்.\nமேலும், இவர்களுக்கு அக்ஷிதா என்ற மகளும் த்ருவ் என்ற மகனும் உள்ளனர். அதனைத்தொடர்ந்து, இவருடைய மகன் துருவ் விக்ரம் என்பவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருக்கிறார். இவர் ஆதித்யா வர்மா எனும் படத்தில் நடித்து உள்ளார் என்றும், இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். இந்த ‘ஆதித்யா வர்மா’ என்ற படம் தெலுங்கில்நடத்த அர்ஜுன் ரெட்டி அவர்களின் படம் என்றும் அது தமிழில் ரீமேக் செய்யப்பட்டது என்று கூறினார்கள்.சில வருடங்களுக்கு முன்னால் நடிகர் விக்ரம் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.\nஇந்த நிலையில் தற்போது சியான் விக்ரம் அவர்களின் குடும்பத்திலிருந்து இன்னொரு வரும் சினிமா துறைக்கு வர போகிறார் என்ற தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அது விக்ரமின் மருமகன் தற்போது சினிமா துறையில் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவரின் படத்திற்கான பூஜைகளும் சில வாரங்களுக்கு முன்னால் நடைபெற்றது என்றும், இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை என்றும் தெரிவித்தார்கள். இந்தப் படத்தினுடைய கதாநாயகியாக பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா அவர்கள் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. மேலும், இப்படத்தை பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.\nPrevious articleஇன்று காப்பற்றப்பட போவது யார். சாண்டி மூலம் அறிவித்த கமல்.\nNext articleஇறுதி வாரத்தில் யாரும் எதிர் பாராத விதத்தில் வித்யாசமாக நடந்த எலிமினேஷன்.\n“நாங்க என்ன பேங்க்கா நடத்துறோம், திருப்பியெல்லாம் கொடுக்க முடியாது” VJS, SK படங்களுக்குப் புது சிக்கல் கொடுத்துள்ள டிவி நிர்வாகம்.\nதளபதி 65வில் வில்லனாகும் மாஸ்டர் மைண்ட் இயக்குனர் – பவானி எல்லாம் மறந்துடுவீங்க.\nதனுஷுடன் ஒரே ஒரு படம் – தமிழ் சினிமாவின் டாப் அண்ணன் தம்பி நடிகர்களுக்கு ஜோடியான கர்ணன் பட நடிகை.\nவிக்ரம் படத்தில் அந்த குழந்தைக்கு மயக்கம் மருந்து கொடுத்து நடிக்க வைத்தனர்.\nவி ஐ பி படத்தின் போது தனுஷ் மற்றும் அமலா பால் அடித்த கூத்து....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-6-series-and-bmw-x4.htm", "date_download": "2021-05-10T02:08:51Z", "digest": "sha1:4IE55BASQ53F3HQAMN6OXZMAS3T37I5Y", "length": 38829, "nlines": 649, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 series vsஎக்ஸ்4 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்4 போட்டியாக 6 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 6 series எக்ஸ்4 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் ஜிடி 630டி எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்30டி\nஜிடி 630டி எம் ஸ்போர்ட்\nஎம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்30டி\nபிஎன்டபில்யூ எக்ஸ்4 போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 6 சீரிஸ் அல்லது பிஎன்டபில்யூ எக்ஸ்4 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக���க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 6 சீரிஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்4 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 66.50 லட்சம் லட்சத்திற்கு ஜிடி 630i எம் ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 62.40 லட்சம் லட்சத்திற்கு எம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்20டி (டீசல்). 6 சீரிஸ் வில் 2993 cc (டீசல் top model) engine, ஆனால் எக்ஸ்4 ல் 2993 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 6 சீரிஸ் வின் மைலேஜ் 18.65 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த எக்ஸ்4 ன் மைலேஜ் 16.55 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஜிடி 630டி எம் ஸ்போர்ட்\nஎம் ஸ்போர்ட் எக்ஸ் எக்ஸ்டிரைவ்30டி\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் ம���க்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்individual தான்சானைட் நீலம்கனிம வெள்ளைpiemont ரெட்bernina சாம்பல் brilliant effect கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைபைட்டோனிக் ப்ளூஃபிளமெங்கோ சிவப்பு\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nஹீடேடு விங் மிரர் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி சார்ஜர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒ��ுங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No\nஉள்ளக சேமிப்பு Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் 6 சீரிஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ 6 சீரிஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்4 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nமெர்சிடீஸ் ஜிஎல்சி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்4\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/renault-kiger/indian-compact-suv-king-127169.htm", "date_download": "2021-05-10T01:30:31Z", "digest": "sha1:JCOSH4XQGAPBEES7AGY744IV537RM5UA", "length": 13200, "nlines": 358, "source_domain": "tamil.cardekho.com", "title": "indian compact இவிடே எஸ்யூவி king! - User Reviews ரெனால்ட் kiger 127169 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்kigerரெனால்ட் kiger மதிப்பீடுகள் Indian Compact Suv King\nரெனால்ட் kiger பயனர் மதிப்புரைகள்\nஎல்லா kiger மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா kiger மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nkiger ஆர்எக்ஸ்இசட் டர்போ Currently Viewing\nkiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி Currently Viewing\nkiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt Currently Viewing\nஎல்லா kiger வகைகள் ஐயும் காண்க\nkiger மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 177 பயனர் மதிப்பீடுகள்\nbased on 433 பயனர் மதிப்பீடுகள்\nbased on 658 பயனர் மதிப்பீடுகள்\nbased on 31 பயனர் மதிப்பீடுகள்\nbased on 369 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-05-10T02:07:55Z", "digest": "sha1:OP5E7KT2KA6MULTLVWOTICRHJSAVB2SH", "length": 8517, "nlines": 129, "source_domain": "vellore.nic.in", "title": "வீடியோ தொகுப்பு | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nமின்னல் மற்றும் இடி புயல் நேரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – தமிழில்\nமின்னல் மற்றும் இடி புயல் நேரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – தமிழில்\nபுயல் , மின்னல் மற்றும் இடியுடன் கூடிய முன்னெச்சரிக்கைகள் – தமிழில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோ\nபுயல் , மின்னல் மற்றும் இடியுடன் கூடிய முன்னெச்சரிக்கைகள் – தமிழில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோ\nகனமழை மற்றும் வெள்ளம் அபாய காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழில்\nகனமழை மற்றும் வெள்ளம் அபாய காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழில்\nசிந்தித்து வாக்களியுங்கள் – நடிகர் திரு. விவேக்\nசிந்தித்து வாக்களியுங்கள் – நடிகர் திரு. விஜய் சேதுபதி\ncVIGIL – தேர்தல் நன்னடத்தை விதி மீறல்கள் பற்றி புகார் அளிக்க கைபேசிச் செயலி\nVVPAT இயந்திர விளக்க காணொளி\nமின்னணு வாக்கு பதிவு இயந்திரம் விளக்க காணொளி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 08, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/04/blog-post_80.html", "date_download": "2021-05-10T01:31:03Z", "digest": "sha1:2XVHO36244NBR3OOSHQBSNM7NIHYALPF", "length": 17555, "nlines": 244, "source_domain": "www.gopalappattinam.com", "title": "திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.\nதிருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.\nதிருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீஸ் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுதர்சன். இவர் திருமயத்தில் பணியாற்றிய போது, வாட்ஸ்-அப் குழு ஒன்றை தொடங்கி அதற்கு திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் என பெயரிட்டு அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்களை ஒன்று திரட்டி உடற்பயிற்சி அளித்து வந்தார்.\nஇதனிடையே சுதர்சனுக்கு நிர்வாக ரீதியாக கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு பணியிடமாற்றம் அளித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை அறிந்த திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், சுதர்சனை பணியிடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.\nசுதர்சன் ஏற்கனவே திருமயம் போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி விட்டதால், அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று திருமயத்தை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் 30 பேர், திருமயம் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது சுதர்சன் இடமாற்றத்தை கைவிட வேண்டி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லுமாறு கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் ஊரடங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்08-05-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் 1\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 150\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 32\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 20\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 28\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி சட்டமன்ற தேர்தல் 2021: கோபாலப்பட்டிணத்தில் பூத் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்\nமே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு\nமே 6 முதல் மளிகை, காய்கறிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\nவெளியானது புதிய அமைச்சரவை பட்டியல்… எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை… இதோ முழு லிஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_369.html", "date_download": "2021-05-10T01:33:56Z", "digest": "sha1:XH5CC6I6UQREJ7S3C2SWB62NE6VN66MR", "length": 9759, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று கூடுகிறது - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று கூடுகிறது\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று கூடுகிறது\nஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்ட அரசியல் சபை இன்று கூடவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று மாலை அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரதியமைச்சர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, கட்சியின் பதவி நிலைகள் குறித்து இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 26 ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்\nஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று கூடுகிறது Reviewed by சாதனா on April 24, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_644.html", "date_download": "2021-05-10T01:47:51Z", "digest": "sha1:BM4HF4DZGAWHITGGKIWZQXEKXN5PNRWT", "length": 10326, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "கியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ரோ குடும்ப ஆட்சி - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / கியூபாவில��� நிறைவுக்கு வருகிறது காஸ்ரோ குடும்ப ஆட்சி\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ரோ குடும்ப ஆட்சி\nகியூபாவில் 60 வருட காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி நிறைவுக்கு வருகிறது. கியூபாவின் அடுத்த அதிபராக, மிகுயல் டயஸ் கேனல், அந்த நாட்டின் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது அதிபராகவுள்ள ராவுல் கஸ்ட்ரோ ஓய்வு பெறவுள்ளதால், அந்த இடத்திற்கு மிகுயல் டயஸ் கேனல் செயற்படவுள்ளார்.\nஃப்டல் காஸ்ட்ரோவின் ஓய்வுக்குப் பின்னர் அவரது சகோதரரான ராவுல் காஸ்ட்ரோ, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார். அவரது காலத்திலேயே அமெரிக்காவுடனான கியூபாவின் உறவு புத்தாக்கம் பெற்றது. இந்த நிலையில், தற்போது அவரது ஓய்வு குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும், ராவுல் காஸ்ட்ரோ எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் கமியுனிச கட்சியின் தலைவராக செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ரோ குடும்ப ஆட்சி Reviewed by சாதனா on April 19, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/aadhar-biometric-lock/", "date_download": "2021-05-10T02:24:19Z", "digest": "sha1:BIT6X566XNEX2XUDCQ3KCSYD5DB2SLZU", "length": 14077, "nlines": 114, "source_domain": "www.pothunalam.com", "title": "ஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி?", "raw_content": "\nஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி\nஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி\nஒருவருக்கு தன் ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அதனை லாக் (Lock) செய்யும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆதார் இணையதளம் மூலமாகவே எளிதாக ஆதாரை லாக் செய்துவிடலாம்.\nஆதார் எண் முறைகேடாக பயன்படுத்துப்படுவதாக சந்தேகம் எழுந்தால் ஆன்லைனில் ஆதாரை முடக்கும் வசதி உள்ளது.\nஆதார் எண்ணைப் பெறும் நிறுவனங்கள் ஆதாரில் உள்ள தகவல்களை லீக் செய்து சட்டவிரோதமாக லாபம் பார்ப்பதாக புகார்கள் வருகின்றன.\nபெயர், முகவரி, மொபைல் எண், ஈமெயில் முகவரி, பிறந்த தேதி, கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் என பல த���வல்கள் களவுபோகும் அபாயம் உள்ளதாக அயல்நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ சைபர் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஆதார் ஆணையம் அப்படி எந்த தகவலும் கசியவில்லை என விளக்கம் அளித்துள்ளது.\nரேஷன் தொடங்கி ஆம்புலன்ஸ் வரை அத்தியாவச தேவைகள் எதற்கும் ஆதார் தேவை என்ற நிலை வந்துவிட்டது. ஆதார் கார்டை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டியிருக்கிறது.\nஇப்படி அதிக பயன்பாட்டுக்கு வந்துள்ள ஆதார் தொலைந்துபோனால் என்ன செய்வது என்ற கவலையுடன் பத்திரமாக பாதுகாக்க வேண்டியுள்ளது.\nகாண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி\nலைசென்ஸ், பாஸ்போர்ட்டு போல இல்லாமல் டூப்ளிகேட் ஆதார் கார்டு பெறுவது எளிது என்பது சற்று நிம்மதி அளிக்கும் விஷயம்.\nஇந்நிலையில், ஒருவருக்கு தன் ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால், அதனை லாக் (Lock) செய்யும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆதார் இணையதளம் மூலமாகவே எளிதாக ஆதாரை லாக் செய்துவிடலாம்.\nசரி வாங்க இன்று நாம் பயனுள்ள தகவல்கள் பகுதியில் ஆதார் எண்ணை லாக் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.\nஆதார் எண்ணை லாக் செய்யும் வழிமுறை\n1. முதலில் https://resident.uidai.gov.in/biometric-lock என்ற ஆதார் ஆணையத்தின் இணையப் பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.\n2. இப்பக்கத்தில் ஆதார் எண் மற்றும் திரையில் தெரியும் பாதுகாப்புக் குறியீட்டு எண் (Security Code) ஆகியவற்றை பதிவு செய்து Send OTP என்பதைக் கிளிக் வேண்டும். (ஆதார் மொபைல் ஆப் பயன்படுத்துபவர்கள் Enter TOTP என்பதைக் கிளிக் செய்யலாம்.)\n3. சில மணித்துளிகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாக பாதுகாப்புக் குறியீட்டு எண் கிடைக்கும். அந்த எண்ணை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்துவிட்டு, Login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.\nஇதைச் செய்ததும் ஆதார் லாக் செய்யப்பட்டுவிடும். லாக் செய்யப்பட்ட ஆதார் எந்த இடத்திலும் பயன்படாது என்பது குறிப்பிடதக்கது. தேவையானபோது லாக் செய்த ஆதாரை ஆக்டிவேட் (Activate) செய்யவும் முடியும். அதற்கும் இதையே திரும்ப ஒருமுறை செய்ய வேண்டும்.\nIRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி\nஒருவர் தனது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் ஆதார் இணையதளத்தில் அறிய முடியும். எப்போது, எங்கு ஆதார் எண் பய��்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் கிடைக்கும்.\nஆதார் எண்ணை பயன்படுத்திய விதம் (உதாரணம், OTP), தேதி, நேரம், எந்த நிறுவனத்துக்காக ஆதார் எண் பயன்படுத்தப்பட்டதோ அந்த நிறுவனத்தின் பெயர் (உதராணம், ரயில்வே), பயன்பாடு வெற்றிகரமாக முடிந்ததா இல்லையா என்ற விவரம், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தால், பிரச்னையின் காரணம் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் பட்டியலிடப்படும்.\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil\nஉப்பை வைத்து 10 சுலபமான டிப்ஸ்..\nகேஸ் சிலின்டர் எவ்வளவு அளவு உள்ளது – சுலபமாக தெரிந்துகொள்ளும் சூப்பர் TRICKS\nதோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..\nAndroid Tricks செல் போனில் பேசும் போதே நம்பரை சேவ் செய்வது எப்படி\nகாண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி\nகரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Digital-India-2020-Award-President-recognizes-Tamil-Nadu-23515", "date_download": "2021-05-10T02:35:51Z", "digest": "sha1:EIRZK2MJYWXJAFWXY5XUO7HYNVRG3EPB", "length": 7865, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "தமிழகம் தட்டித் தூக்கியது, டிஜிட்டல் இந்தியா 2020 விருது – தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் அங்கீகாரம் - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nதமிழகம் தட்டித் தூக்கியது, டிஜிட்டல் இந்தியா 2020 விருது – தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் அங்கீகாரம்\nடிஜிட்டல் இந்தியா விருதுகள், புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய தேசிய இணையத்தில் நிறுவப்பட்டுள்ளன.\nசுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் பொருட்டு, விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் முன்னோடி முயற்சிகளைக் கொண்டிருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தினை இவ்விருதுகள் கௌரவிக்கின்றன.\nநம்பிக்கை இணையம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயணர் இடைமுகம், பெரிய தரவு மற்றும் பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.\nஇந்த ஆண்டு நமது தமிழ்நாடு மாநிலம் “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்” என்ற பிரிவில் “டிஜிட்டல் இந்தியா – 2020 தங்க விருதினைப்” பெற்றுள்ளது. இவ்விருது 30.12.2020 அன்று நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா – 2020 விருதுகள் மெய்நிகர் விழாவில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/dmk-means-arogant-edappadi-palanichamy-revealed-23516", "date_download": "2021-05-10T01:54:49Z", "digest": "sha1:6P6RNGHR3WZOGHDSUEPRHX2WUY3H64GX", "length": 9726, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தி.மு.க. என்றாலே அராஜகம்… குறுக்குவழியில் வந்தவர் ஸ்டாலின்… எடப்பாடியார் கடும் தாக்கு. - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nதி.மு.க. என்றாலே அராஜகம்… குறுக்குவழியில் வந்தவர் ஸ்டாலின்… எடப்பாடியார் கடும் தாக்கு.\nதமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர அரசியல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் மற்றும் முசிறி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த நேரத்தில் தி.மு.க.வை வெளுத்து வாங்கினார்.\nஇன்றைய தினம் உங்களுடைய அருளாளும், அம்மாவுடைய அருளாளும் முதலமைச்சராக இருக்கின்றேன். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு கிடையாது உங்கள் தந்தை முதலமைச்சர் என்பதால் குறுக்கு வழியில் வந்தீர்கள். என்னைப்போல் கஷ்டப்பட்டு வந்திருந்தால் ஸ்டாலினுக்கு அந்த அருமை தெரிந்திருக்கும்.\nஸ்டாலின் அவர்களுக்கு உழைத்துப் பழக்கம் இல்லை, உழைப்பைப்பற்றி தெரிவதற்கும் வாய்ப்பில்லை. உழைப்பால் உயர்ந்தவன் என்றும் வீழ்ந்துவிட மாட்டான். உங்களுக்கே இவ்வ��வு தில் இருந்தால், உழைத்து வந்த எனக்கு எவ்வளவு தில் இருக்கும். இரவல் காலில் நிற்கும் உங்களுக்கு இவ்வளவு வலுவிருந்தால், சொந்த காலில் நிற்கும் எனக்கு எவ்வளவு வலுவிருக்கும்.\nஇவன் கிராமத்தில் இருந்துதானே வந்திருக்கிறான். எப்படி வேண்டுமானாலும் பேசலாம், கட்சியை உடைத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள். அந்த கனவெல்லாம் கானல் நீராகிவிடும். அண்ணா தி.மு.க இருபெரும் தெய்வங்களின் சக்தி பெற்ற கட்சி.\nதி.மு.க-காரர்களுக்கு நல்ல எண்ணம் கிடையாது, அவர்களின் தலைவருக்கும் கிடையாது, தொண்டனுக்கும் கிடையாது. தி.மு.க ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி, தி.மு.க. ஆட்சி என்றாலே நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடாக தான் இருந்தது. ஆனால் அண்ணா தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் முதன்மையான விளங்குகின்றோம்.\nசமீபத்தில் ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என கூறியிருக்கிறார். 2006 தி.மு.க தேர்தல் அறிக்கையிலே நில இல்லாத விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். எங்கு வழங்கினீர்கள். பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்ற பழமொழி ஸ்டாலினுக்குத்தான் சரியாக பொருந்தும் என்று கூறியிருக்கிறார்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/where-is-amith-sha-now-20041", "date_download": "2021-05-10T02:29:30Z", "digest": "sha1:D2CZ2VGTCWEGYOE4ZWMDEG5B6QXTDYMO", "length": 9851, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா! 1 வாரமாக ஆள் மாயம்..! எங்கே போனார் அமித் ஷா? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nநாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா 1 வாரமாக ஆள் மாயம்.. 1 வாரமாக ஆள் மாயம்.. எங்கே போனார் அமித் ஷா\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே போனார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nநாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி நேரடியாக கவனித்து வருகிறார். அனைத்து தரப்பினருடனும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மோடி ஆலோசனை நடத்தி தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை, ஊடக நிர்வாகிகளுடன் விவாரம், மருத்துவர்களுடன் கலந்துரையாடல் என்று தினமும் மோடி கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உண்டு.\nகடந்த வாரம் அத்தியாவசிய பொருட்கள் நாடு முழுவதும் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்ப்டடுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா எதிர்ப்பு பணிகளில் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அமித் ஷா என்ன ஆனார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.\nஊரடங்கு அமலில் உள்ளதால் அமித் ஷா தனது வீட்டில் இருந்தபடியே தனது அலுவல்களை கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாடகி கனிகா கபூர் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றுடன் இரவு விருந்து ஒன்றில் கனிகா கலந்து கொண்டார்.\nஅந்த நிகழ்வில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் வசுந்த்ரா ராஜே அவரது மகன் துஷ்யந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் துஷ்யந்த் பாஜக எம்பி ஆவார். அந்த வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டம், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் துஷ்யந்த் கலந்து கொண்டதாக சொல்கிறார்கள்.\nஎனவே அரசியல் தொடர்புடைய நபர்கள் மூலமாக கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்றோர் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றுவதாக கூறப்படுகிறது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D?page=2", "date_download": "2021-05-10T01:26:41Z", "digest": "sha1:7PF4ISGNQKZ3M3HOQBFOV254MVR2QZTA", "length": 9423, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மின்னல் | Virakesari.lk", "raw_content": "\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nதாய், சகோதரனுடன் சென்ற 10 வயது சிறுமி மின்னல் தாக்கி பரிதாபமாக பலி: கொஸ்லந்தையில் சோகம்\nசேனைப்பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள, தனது தாய் மற்றும் சகோதரனுடன் சென்ற பத்து வயது நிரம்பிய சிறுமி மின்னல் தாக்கி பலியான ச...\n6 மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nநாட்டில் ஆறு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சால...\nசப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை...\nஅனர்த்தமும் அழிவுகளும் ஒரு கணப்பொழுதில் இயற்கையாகவும் செயற்கையாகவும் நிகழ்ந்து உயிராபத்துக்களை ஏற்படுத்...\nஇன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் கா...\nஇலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம...\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nஉணவு உண்டுக் கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியதில் இளைஞரொருவர் அந்த இடத்திலே உயிரிழந்த சம்பவமொன்று மொரவக்க பொலிஸ் பிர...\nமின்னல் தாக்குதலுக்கு இலக்கான 2 குழந்தைகளின் தாய் வைத்தியசாலையில் அனுமதி\nமஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மறே தோட்ட கெடல்ப் பிரிவில் 3.30 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வ...\nமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி\nமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பாலாவி, புழுதிவயல் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) மாலை உயிரிழந்துள...\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/06/2012-10th-result-2012.html", "date_download": "2021-05-10T01:09:47Z", "digest": "sha1:F7MKJ4E626A7IQOOUSTW6KIVZTAEHV5G", "length": 10910, "nlines": 187, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result 2012", "raw_content": "www.tnmurali.com மூங்கி���ில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nதிங்கள், 4 ஜூன், 2012\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result 2012\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012 10th Result\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(04.06.2012) வெளியாகின்றன. சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத் தேர்வை எழுதியுள்ளனர்.\nபிற்பகல் 1.30 மணிக்கு தேர்வுமுடிவுகள் வெளியாகின்றன.பாதாம் வகுப்பிற்கும் புகைப்படம் உள்ள மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.\n21 ந்தேதி அந்தந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.\nமுடிவு வெளியாகும் இணைய தளங்கள்\nதேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள உங்கள் நண்பர்களுக்கும்\nதேர்வில் வெற்றிபெற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 4:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10th result 2012, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nவலைசரத்தை அலங்கரிக்க வந்த இளைஞரே உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.\nபால குமாரன் கவிதைகள் -பகுதி 2\nநம் வாழ்நாளில் காண முடியாத அரிய நிகழ்வைக் காண ..\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதயவு செய்து வவ்வாலைப் போல் முகம் மறைக்காதீர் பதிவர்களே\nஇணையத்தின் மூலம் நமக்கு நாடு தாண்டிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பலர் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாமல் கூட இருக்...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள் \"தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்\" என்பதை இண்டு மூன்று நாட்களுக்...\nநகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்\nஅந்த சிறுவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம், ஆனாலும் ஒவியம் படிக்கத் தயங்கினான். சென்னை ஒவியக் கல்லூரியில் பயின்ற அவனது திறமைமீது அபார...\nவித்தியாசமான வார்த்தைகளை போட்டு போஸ்டர்கள் ஒட்டி எப்படியாவது தலைமையை கவரவேண்டும் என்று கட்சிக்காரர்கள் அதீத ஆர்வத்தில் அதில் உள்ள வா...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/rajinikanth-supports-jallikattu/", "date_download": "2021-05-10T02:25:58Z", "digest": "sha1:X6D5VP5E43TGAEK4BM4Q477JPNBMGQ33", "length": 9574, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "“பெரியவர்கள் ஏற்படுத்தி கொடுத்த கலாச்சாரத்தில் கை வைக்க கூடாது”: ரஜினி அறிவுரை! – heronewsonline.com", "raw_content": "\n“பெரியவர்கள் ஏற்படுத்தி கொடுத்த கலாச்சாரத்தில் கை வைக்க கூடாது”: ரஜினி அறிவுரை\n“பெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாச்சாரத்தில் மட்டும் எப்பொழுதுமே கை வைக்கக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nசில சூதுமதியாளர்களின் தந்திரம் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு என்னும் ஏறு தழுவுதலை நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஆனந்த விகடன் பத்திரிகை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:\n”விகடன் போன்ற ஒரு விழாவில் தான் பாரம்பரியம், கலாச்சாரம் பற்றி பேச முடியும். கலாச்சாரம் என்பது மிகவும் முக்கியம். அதிலும், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம். அதை நாம் காப்பாற்ற வேண்டும். அதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது.\nஜல்லிக்கட்டுக்கு என ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டு வாங்க. யாருக்கும் ரொம்ப காயம் ஏற்படாத மாதிரி ரூல்ஸ் கொண்டு வாங்க. அதுக்கு பதிலா ஒரு கலாச்சாரத்தை வேண்டாம் என சொல்வது சரியா\nபெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாச்சாரத்தில் மட்டும் எப்பொழுதுமே கை வைக்கக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்.\nஅவர் பேசப் பேச, அதை ஆமோதிக்கிற விதமாக கூட்டத்தினர் கைதட்டி, அரங்கம் அதிரச் செய்தனர்..\nஅப்போது அதே மேடையில் இருந்த கவிஞர் வைரமுத்து, ”ஜல்லிக்கட்டு பற்றி முரட்டுக்காளை பேசுவது தான் பொருத்தமானது” என்றதும், கூட்டத்தினர் பலத்த ஆரவாரம் செய்தனர்.\n← இனப்பகைவர்களுக்கும், இனத்துரோகிகளுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்\nபோலீஸ் அராஜகம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி; இயக்குனர் கௌதமன் தாக்கப்பட்டார்\n“தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்”: அமீர் ஆவேசம்\nகுற்றமே தண்டனை – விமர்சனம்\n“தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் விருதை வாங்க மாட்டேன்”: விஜய் சேதுபதி அதிரடி\nஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து\n”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: புதிய முதல்வர் பதவி ஏற்றார்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: பெயர்கள் மற்றும் துறைகள் விவரம்\nபிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்: தலைவர்கள் இரங்கல்\n”கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகளை அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்\nஅங்கே தான் ’காக்கும் தேவதைகள்’ இருக்கிறார்கள்…\nஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை\nபிரச்சனை அடிப்படையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்\nதிமுக கூட்டணி 160 – 195 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்\n“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்” – பிரஷாந்த் பூஷண்\nஉண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம் – ‘கொற்றவை’\nசி.வி.குமாரின் ’கொற்றவை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஎங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா…\n“ஏன் தடுப்பூசி தவிர்க்க முடியாத ஆயுதம்” – மருத்துவர் கு.சிவராமன்\nஇனப்பகைவர்களுக்கும், இனத்துரோகிகளுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்\nவாக்குரிமை ஒன்றை தவிர, ஏனைய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் தமிழ் தேசிய இனமும், தமிழ் தேசமும், இன்றைக்கு “ஏறு தழுவுதல் விளையாட்டு வேண்டும்” என்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/video/184357-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2021-05-10T00:57:40Z", "digest": "sha1:3MNZH2WZV37QPS5NQ2Q4A23AQHT25YSO", "length": 27730, "nlines": 480, "source_domain": "dhinasari.com", "title": "யுவனின் அசத்��ல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கிய��்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்த��ல் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nநடிகர் விஷால் சக்ரா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தை விஷாலே தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘ஹரல வரல’ பாடல் வரிகள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nஆளை அசத்தும் அத்திப்பழ அல்வா\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅனைத்து தினமும் அன்னையர் தினமே \nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/rajini-movie-news/", "date_download": "2021-05-10T02:38:46Z", "digest": "sha1:23WKODS6DOZVMR4HKM52XEQBF5SEMGY3", "length": 4121, "nlines": 88, "source_domain": "kollywoodvoice.com", "title": "ரஜினி பெயரில் புதியபடம்! - Kollywood Voice", "raw_content": "\nஓரம்போ, வாத்தியார், 6.2 ஆகிய படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது ” பாம்பாட்டம் ” படத்தை தயாரித்து வருகிறார் மேலும் ” ரஜினி ” என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார். இந்த தயாரிப்பாளரின் தயாரிப்பில் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை A.வெங்கடேஷ் இயக்கி அது மாபெரும் வெற்றி பெற்றது.\nஅதே வெற்றிக் கூட்டணி இந்த “ரஜினி “படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.\n“மஹாராஜா” படத்தில் நடித்த விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சார்ந்த “கைநாட் அரோரா” தமிழில் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nஇளையராஜாவிடம் விவேக் பெற்ற பாராட்டு\nபிகில் போடும் கணக்கு. கைதி போடும் பிகில்\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/sillunu-oru-kaadhal%E2%80%8E-child-artist-shriya-sharma-turns-as-advocate/", "date_download": "2021-05-10T02:06:45Z", "digest": "sha1:SMHG34ZMLG26OFUXRHO77XQAOBCUCV6P", "length": 8948, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sillunu Oru Kaadhal Child Artist Shriya Sharma Turns As Advocate", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இளம் வயதில் வழக்கறிஞ்சராக மாறிய ஜில்லுனு ஒரு காதல் பட குழந்தை நட்சத்திரம். எவ்ளோ...\nஇளம் வயதில் வழக்கறிஞ்சராக மாறிய ஜில்லுனு ஒரு காதல் பட குழந்தை நட்சத்திரம். எவ்ளோ வயசு தெரியுமா \nதமிழ் சினிமாவில் பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் கலக்கி உள்ளார்கள். அப்படி படங்களில் நாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்த முகங்கள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்தும் விட்டார்கள். அதிலும் அவர்கள் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களை பார்க்கும் போது அந்த குழந்தையா இப்படி எல்லாம் போஸ் கொடுப்பது என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷரியா ஷர்மா.\nஇவர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா. இவர் 2005-ம் ஆண்டு சிரஞ்சீவி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்து இருந்தார்.\nஇந்த படத்தில் இவரது நடிப்பை கண்டு பலரும் பிரமித்து போனார்கள். அந்த படத்தை தொடர்ந்து நடிகை ஷரியா ஷர்மா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.\nஅதற்கு பின் நடிகை ஷரியா ஷர்மா தெலுங்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயாகுடு’ என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். அந்த படத்தை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். பிறகு நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் நடிப்புக்கு அப்ளாஸ் குவிந்தது. இவர் மும்பையில் சட்ட படிப்பை முடித்த நிலையில் தற்போது வழக்கறிஞர் பட்டத்தை பெற்று வழக்கறிஞராக மாறியுள்ளார்.\nஜில்லுனு ஒரு காதல் குழந்தை\nPrevious articleபெண்களுக்கு தற்காப்பு கலை, 1000 மரம், விமான ஓட்டுநர் – சுஷாந்த்தின் நிறைவேறாத ஆசைகள்.\nNext articleஇவனுங்கள உயிரோட விட்டா – வேலூர் மாணவி சம்பவம் குறித்து திரௌபதி இயக்குனர் போட்ட ட்வீட்.\nஅம்மன் சீரியலில் களமிறங்கியுள்ள சம்யுக்தா – அதுவும் எந்த சேனலில் தெரியுமா \nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \nரஜினி பிறந்தநாளை முன்னிட்டு மகள் சௌந்தர்யா ஆரம்பித்த தொழில். என்னனு பாருங்க.\nபள்ளியில் சொன்னதை இன்று நிரூபித்துள்ள மாதவன் – வைரலாகும் ஸ்கூல் ��ோட்டோ. (பாத்தா அசந்துடுவீங்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/01194037/367-people-who-did-not-wear-a-maskPolice-action.vpf", "date_download": "2021-05-10T02:15:30Z", "digest": "sha1:XLMNRIDZCXTNUIQHJBPZKW3CKNVNDTMS", "length": 10017, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "367 people who did not wear a mask Police action || முககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கைரூ.73 ஆயிரம் அபராதம் விதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமுககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கைரூ.73 ஆயிரம் அபராதம் விதிப்பு + \"||\" + 367 people who did not wear a mask Police action\nமுககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கைரூ.73 ஆயிரம் அபராதம் விதிப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு ரூ.73 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாத 367 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு ரூ.73 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் பரவல் 2-ம் கட்டமாக அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 32 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 11 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 41 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 14 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 76 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 109 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 63 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 21 பேர் என மொத்தம் 367 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது அவர்களிடமிருந்து தலா ரூ.200 வீதம் ரூ.73 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nமேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் கோட்டத்தில் 2 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்��த்தில் 2 பேர் என சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. பெங்களூருவில் தம்பதி கொலையில் 14 வயது மகன் கைது\n2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற 204 பேர் சாவு\n3. குடும்பத் தகராறில் மனைவி, மாமனார் கொடூர கொலை குடிபோதையில் ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்\n4. 2 வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு: டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு படையெடுத்த குடிமகன்கள்\n5. பெங்களூருவில் மருத்துவமனையில் படுக்கை கேட்டு முதல்-மந்திரி வீட்டுக்கு ஆட்டோவில் வந்த கொரோனா நோயாளி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/05020204/udumalai-kupai.vpf", "date_download": "2021-05-10T02:32:28Z", "digest": "sha1:PHENUKJN7JWKKEKFV2FM625U4MK7ZJTA", "length": 13926, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "udumalai kupai || உடுமலையில் திறந்த வெளியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஉடுமலையில் திறந்த வெளியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார். + \"||\" + udumalai kupai\nஉடுமலையில் திறந்த வெளியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.\nஉடுமலையில் திறந்த வெளியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.\nஉடுமலையில் திறந்த வெளியில் சாலையோர��் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.\nஉடுமலை நகராட்சி பகுதி 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதியில் கடந்த சுமார் 3 வருடங்களாக எந்த இடத்திலும் குப்பைத்தொட்டிகள் இல்லை. துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை மக்கும்குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து வாங்கி செல்கின்றனர்.\nஇந்த குப்பைகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அவை நகராட்சி வேன்கள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு சிமெண்டு ஆலைக்கு வழங்கப்படுகின்றன.\nஉடுமலை நகராட்சி பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் சிலர் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். அதேசமயம் குப்பைகள் அதிமாக சேரும் சமயத்தில் துப்புரவு பணியாளர்களே ஆங்காங்கு குப்பைகளை கொட்டி தீ வைப்பதாகவும், இதனால் இருசக்கரவாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்களிடமிருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.\nஇதைத்தொடர்ந்து உடுமலை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் கூட்டம் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. அப்போது கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் தே.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-\nஉடுமலை நகராட்சி பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முககவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்கவேண்டும். குப்பைகளை எந்த சாலைபகுதியிலும் திறந்த வெளியில் கொட்டி தீ வைக்கக்கூடாது. அப்படி குப்பைகளுக்கு தீ வைப்பது கண்டறியப்பட்டால் அந்த துப்புரவு பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉங்களுக்கு ஏதும் சிரமம் என்றால் அந்தந்த சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களின் பணிகளை சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்யவேண்டும்.\nஅப்போது துப்புரவு பணியாளர்கள், சில வீடுகளில் குப்பைகளை பிரித்து தருவதில்லை. க��ட்டால் குப்பைவரி கட்டுகிறோம் என்று கூறி பிரித்துதர மறுக்கின்றனர் என்றனர். அதற்கு ஆணையாளர், இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் சுகாதார ஆய்வாளர்களிடம் தெரிவிக்கும்படி கூறினார். அத்துடன் குப்பைகளை கொண்டு செல்வதற்கு சாக்குப்பைகள் தேவை என்றும் துப்புரவு பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.\nகூட்டத்தில் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஉடுமலையில் திறந்த வெளியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.\n1. காரில் கடத்தி சென்று விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை டீக்கடை ஊழியர் கைது\n2. சிறுமி பாலியல் பலாத்காரம்\n3. 9-வது முறையாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆனார்.\n4. மராட்டிய சட்டசபை இடைத்தேர்தல்: பண்டர்பூர் தொகுதியில் பா.ஜனதா வெற்றி ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி\n5. ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி: பஸ் நிலையம், கடை வீதிகள் வெறிச்சோடின\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2021-05-10T01:37:41Z", "digest": "sha1:OJ25PITB7FSFBMIY5YBA7ZV5F5Q3JIZF", "length": 11767, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ஆதார் கார்டு இல்லையா.. அவசியம் இதை படிங்க.. – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஆதார் கார்டு இல்லையா.. அவசியம் இதை படிங்க..\nரேசன் கார்டு எப்படி மிக அவசியமோ, அதே போல ஆதார் கார்டும் அவசியம் என்கிற நிலை வந்துவிட்டது. ஆனால் இன்னமும் பலரிடம் ஆதார்கார்டு இல்லை. இருப்பவர்களும், “பெயர் தவறாக இருக்கிறது, முகவரி மாற்ற வேண்டும்” என்றெல்லாம் அல���லாடுகிறார்கள்.\nஅவர்கள் அனைவருக்கும் தீர்வு வருகிறது.\nஆதார் கார்டுக்காக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்புப் பணி உங்களது. உங்கள் வீட்டிற்கு 18.01.2016 முதல் 05.02.2016 வரை கணக்கெடுப்பாளர்கள் வருவார்கள்.\nஇதன் அடிப்படையில் உங்களுக்கு அரசால் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்\nஇங்கே ஆளுநர் சந்திப்பு: அங்கே பிரதமரை “பார்த்தார்” தம்பிதுரை ரஜினி கூறிய செய்தி ‘பொய்’ அம்பலப்படுத்தினார் அவுட்லுக் பத்திரிகையாளர் ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக திருவாரூரில் விழிப்புணர்வு கூட்டம் அம்பலப்படுத்தினார் அவுட்லுக் பத்திரிகையாளர் ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக திருவாரூரில் விழிப்புணர்வு கூட்டம் பிஆர் பாண்டியன் ஆவேசம்… .வீடியோ\nPrevious உடன்பிறப்பே… சுய விளம்பர பேனர்களை வைக்காதே… திமுக உருக்கம்\nNext கருணாநிதியை கோர்ட்டில் நிறுத்திய கட்டுரை இதுதான்\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nகல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nத��ிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/karnataka-minister-wants-law-to-kill-anti-nationals-on-the-spot/", "date_download": "2021-05-10T02:43:39Z", "digest": "sha1:Y46VEBBLOYB7QJY4VSKUJKS4AA5S3D6I", "length": 13939, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "தேசத்துக்கு எதிராக பேசுபவர்களை சுட்டுக்கொல்லும் சட்டம் தேவை: கர்நாடகா அமைச்சர் பாட்டீல் சர்ச்சை பேச்சு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதேசத்துக்கு எதிராக பேசுபவர்களை சுட்டுக்கொல்லும் சட்டம் தேவை: கர்நாடகா அமைச்சர் பாட்டீல் சர்ச்சை பேச்சு\nதேசத்துக்கு எதிராக பேசுபவர்களை சுட்டுக்கொல்லும் சட்டம் தேவை: கர்நாடகா அமைச்சர் பாட்டீல் சர்ச்சை பேச்சு\nபெங்களூரு: தேசத்துக்கு எதிராக பேசுபவர்களை சுட்டுக்கொல்லும் சட்டம் தேவை என்று கர்நாடகா அமைச்சர் பி.சி. பாட்டீல் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடகா விவசாய துறை அமைச்சரான அவர் சித்ரதுர்கா பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஇந்தியாவில் ஒரு புதிய சட்டம் தேவை. இந்தியா எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பும் மக்களை சுட்டுத்தள்ள வேண்டும், நாட்டில் அதற்காக ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்���ும். இது உடனடி முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். அவர் மேலும் கூறியதாவது:\nஅவர்கள் இந்தியாவில் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள். அதன் காற்றை சுவாசிக்கிறார்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்லி இந்த நாட்டில் தங்குவது எப்படி அவர்கள் சீனாவுக்குச் சென்று சீனாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லட்டும் அவர்கள் சீனாவுக்குச் சென்று சீனாவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லட்டும் சீனாவுக்கு எதிராக பேச குடிமக்கள் பயப்படுகிறார்கள். மற்ற நாடுகளின் நிலைமை இதுதான்.\nமக்கள் இந்த நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். நான் பிரதமரிடம் மன்றாடுகிறேன், அத்தகையவர்களை வீழ்த்த வேண்டும். தேசத்தின் இந்த துரோகிகள், அவர்கள் கண்ணில் சுட்டால், இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இதற்கு, எங்களுக்கு ஒரு புதிய சட்டம் தேவை என்று தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர்: தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 அதிகாரிகள் டிஸ்மிஸ் மேகதாது அணை விவகாரம்: மத்தியஅமைச்சர்கள் சதானந்த கவுடா, நிர்மலாவுடன் கர்நாடக அமைச்சர், எம்.பி.க்கள் ஆலோசனை மாலைக்கு பதில் மக்கள் நல திட்டத்துக்கு பணம் அளியுங்கள் : கர்நாடக அமைச்சர் வேண்டுகோள்\nTags: anti-national, bc patil, Karnataka Minister, கர்நாடகா அமைச்சர், தேச துரோகிகள், பி.சி. பாட்டீல்\nPrevious கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 237 பேர் தனிமையில் கண்காணிப்பு: கேரள சுகாதாரத்துறை தகவல்\nNext டிரம்ப் வருகைக்காக தாஜ்மகால் கல்லறைகள் சுத்தம்: 300 ஆண்டுகளில் இதுவே முதல்முறை\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு\nஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எ��்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8310/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-10T02:41:14Z", "digest": "sha1:T5XVWUBUXKCVW7QCC63IALAQUETGFNV2", "length": 7624, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "இளவாலையில் ஒருவர் அடித்துக் கொலை - Tamilwin.LK Sri Lanka இளவாலையில் ஒருவர் அடித்துக் கொலை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇளவாலையில் ஒருவர் அடித்துக் கொலை\nதனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரை அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇளவாலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (29) இரவு 7.00 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 50 வயதுடைய வயோதிபரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இளவாலைப் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் உயிரிழந்த நபருக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளதனை அறிந்த பெண்ணின் கணவர் தனது மனைவியுடன் தொடர்புடையவரை நேற்று (30) வீதியில் வைத்து அடித்துள்ளார்.\nஅடி ���ாங்கியவர் இரவு 7.00 மணியளவில் அடித்தவரின் வீட்டிற்கு சென்ற போதே தனது வீட்டில் வைத்து மீண்டும் அடித்துள்ளார். அடிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8380/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-05-10T01:12:58Z", "digest": "sha1:2OBRP7NGE5TP5VRJUSLGY5V2KPK3G7KB", "length": 6639, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஐ.நா சமாதான நடவடிக்கைகளில் இலங்கை பெண் இராணுவ அதிகாரி���ள் - Tamilwin.LK Sri Lanka ஐ.நா சமாதான நடவடிக்கைகளில் இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஐ.நா சமாதான நடவடிக்கைகளில் இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள்\nஐ.நாவின் சமதான நடவடிக்கைகளில் முதல் முறையாக இலங்கை பெண் இராணுவ அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர்.\nமத்திய ஆபிரிக்காவின் சமாதான நடவடிக்கைகளுக்கான விஜயத்தை இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் திஷ்ந்தி மென்டிஸ், இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியைச் சேர்ந்த நிஷ்ந்தி லியனகே ஆகிய இருவரும் மேற்கொண்டு இவ்வாறு ஐ.நாவின் சமதான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.\nஒரு வருட காலத்தைக் கொண்ட இந்தச் சமாதான நடவடிக்கைகளில், இலங்கை இராணுவத்தின் சார்பாக பங்கேற்கும் முதல் பெண் இராணுவ அதிகாரிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.,\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9573/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:15:21Z", "digest": "sha1:DCMI3AXCA4DBJXYZL2ZN4L3THBSXB4SF", "length": 6405, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "துறைமுகப் பணியாளர்களின் பிரச்சினைகளை ஆராய மஹிந்த தீர்மானம் - Tamilwin.LK Sri Lanka துறைமுகப் பணியாளர்களின் பிரச்சினைகளை ஆராய மஹிந்த தீர்மானம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதுறைமுகப் பணியாளர்களின் பிரச்சினைகளை ஆராய மஹிந்த தீர்மானம்\nஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்களின் பிரச்சினை தொடர்பாக குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதுறைமுகத்தின் பணியாளர்கள் பலர் ஒரே தடவையில் அகற்றப்பட்டமை சட்டவிரோதமான விடயமென தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களின் பேசிய போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார���செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2014/05/23/corporate-killing-an-experience/?replytocom=139642", "date_download": "2021-05-10T01:28:55Z", "digest": "sha1:WG6K5FZRH53DKO32BYT36VAVPNXPMS2N", "length": 54727, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு வாழ்க்கை அனுபவம் ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி\nஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி\nபேருந்து சிறுசேரி சிப்காட்டினுள் நுழைந்து, டி.சி.எஸ் முதல் கேட்டை தாண்��ி விட்டிருந்தது. வழக்கம் போல, அரைத் தூக்க மயக்கத்திலிருந்து விடுபட்டு, காதிலிருந்து இயர் போனை கழற்றிவிட்டு, பையில் இருக்கும் அடையாள அட்டையை துளாவிக் கொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் இருந்தவர்கள் கலவரமாக சத்தமிட்டார்கள், சிலர் உச் கொட்டினார்கள். எதிர் திசையில் பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவர் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் மோதி விழுந்திருக்கிறார். டி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலுக்கு சற்று தூரத்தில் தான் இந்த விபத்து நடந்தது. பேருந்து மெதுவாக ஊர்ந்து அவரை நெருங்குவதற்குள், தலையை வெளியே விட்டு எட்டிப் பார்த்தேன். டி.சி.எஸ் வாயிலில் சிகிரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஊழியர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் என அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டதை பார்க்க முடிந்தது. சுற்றி நின்றவர்களின் கால்களுக்கு ஊடே ஒருவர் விழுந்து கிடப்பதும் அவரை சுற்றி இரத்தம் வழிந்தோடுவதும் தெரிந்தது.\nபேருந்தும் நகர்ந்து விடவே விபத்து நடந்த இடத்திற்கு சென்று என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றினாலும், அலுவலகத்துக்கு ஏற்கனவே தாமதமாக செல்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கியதாலும் செய்ய வேண்டிய அமெரிக்க வாடிக்கையாளரின் பணிகள் மனதை நிறைக்க ஆரம்பித்ததாலும் பேருந்தில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடக்க ஆரம்பித்தேன். என்ன இருந்தாலும், ஒருவர் விழுந்து அடிபட்டு கிடக்கிறார், போய் பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று மனசாட்சி கொஞ்சம் குற்ற உணர்வைக் கிளப்பவே முடிவை மாற்றிக் கொண்டு வெளியில் வந்து விழுந்து கிடந்த நபரின் அருகில் சென்று பார்த்தேன்.\nஒரு இளைஞர் விழுந்து கிடந்தார், அவரைச் சுற்றிலும் இரத்தம். கோயில் கொடையில் கெடா வெட்டும் போது தான் இவ்வளவு இரத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த அளவு இரத்தம் ஒரு மனிதனது மண்டையில் இருந்து கொட்டுகிறது. காது வழியே இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவரின் கால்கள் இரண்டும் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் சிந்தனையே மறந்து போனது. நாம் எவ்வளவு வாய்ச்சொல் வீரர்களாக இருக்கிறோம் என்பதை பின்னால் யோசிக்கும் போது தான் தெரிகிறது.\nநான் உட்பட சுற்றி இருந்தவர்களில் பலர் அருகில் செல்லவே பயந்தோம். சிலருக்கு உதவி செய்யப் போய் போலீஸ், கேஸ் என்று அலைய வேண்டும் என்ற பயமிருந்திருக்கலாம், என்னைப் பொறுத்த வரை தலையில் கைவைத்து அவரை தூக்கினால் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்றும் பயந்தேன். என் எண்ணத்தை பிரதிபலிப்பது போல ஒருவர் “நாம கைய வெக்க போயி மண்டை மேலும் பிளந்து இரத்தம் அதிகமாக வெளியேறினால என்ன செய்வது” என்று சொல்லிக் கொண்டிருந்தார். மவுசில் தொழில் நுட்ப வித்தைகளை சுழற்றும் மூளைக்கு குறைந்தபட்ச முதலுதவி கூட செய்யத்தெரியாது என்ற உண்மையும் அச்சுறுத்தியது.\nஅருகில் இருப்பவர்கள் 108 அவசர ஊர்திக்கும், குளோபல் மருத்துவமனை அவசர ஊர்திக்கும் ஏற்கனவே தகவல் சொல்லி விட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் வரும் வரை இவர் தாக்கு பிடிப்பது சிரமம் என்பது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்தது. வெளியேறும் இரத்தமும், உடல்துடிப்பதும், கால்கள் வெட்டுவதுமாக உயிரைப் பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர முடிந்தது.\nடி.சி.எஸ் நிறுவனத்தின் வாயிலுக்கு அருகில் தான் இந்த சம்பவம் நடந்தது. அந்தப் பகுதியில் மேலும் பல்வேறு தகவல் தொடர்புத் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் கண்டிப்பாக அவசர ஊர்தி (ambulance) வைத்திருப்பார்கள். மேலும் நூற்றுக்கணக்கான கார்களும், பேருந்துகளும் வளாகங்களுக்குள் நின்று கொண்டிருக்கும்.\nஅவர் யார் என்பது அங்கு இருக்கும் எவருக்கும் அதுவரை தெரியாது. அவரின் சட்டைப் பையில் “NPT கேப் சர்வீஸ்” என்று அடையாள அட்டை இருந்ததை அப்பொழுதுதான் பார்த்தோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு பணிபுரியும் ஊழியர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் கேப் ஓட்டுநராக இருக்கலாம் என்று யூகித்துக் கொண்டோம்.\nமருத்துவ ரீதியாக முதல் உதவிக்கான உபகரணங்கள் அனைத்து நிறுவனங்களிலும் இருக்கும். அதைக் கொண்டு ஏதேனும் உதவ முடியுமா என்று சிலர் ஆலோசனை கூறினார்கள். டி.சி.எஸ் அலுவலகத்தில் செட்டிநாடு மருத்துவமனையின் அவசர ஊர்தி எப்பொழுதும் தயாராக இருக்கும் என்று சொல்லியபடியே டி.சி.எஸ் அடையாள அட்டை அணிந்திருந்த நபர் அதன் வாயிலை நோக்கி ஓடினார். அருகில் இருந்த ஒருவர், தான் முன்பு சி.டி.எஸ் அலுவலகத்தில் வேலை செய்ததாகவும் அதன் அவசர தொடர்பு எண்ணுக்கு (Emergency) அழைத்து ஏதேனும் உ���வி கிடைக்கிறதா என்று பார்ப்பதாகவும் சொல்லி தொலைபேசிக் கொண்டிருந்தார்.\nஅவரவரவர்களுக்கு சாத்தியமான வழிகளில் ஏதேனும் உதவி கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி அதில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று நானும் சிலரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஐ.டி நிறுவனங்களுக்கு காரில் வேலைக்கு வரும் எவரும் காரை நிறுத்தி உதவி செய்யத் தயாரில்லை. வளர்ச்சியின் சின்னமான கார்களுக்கு ஒரு மனிதனை காப்பாற்றுவது முக்கியம் என்று தெரிந்திருக்கவில்லை. அடிபட்டவரோ இரத்தம் வெளியேறி உயிருக்கு போராடி துடித்துக் கொண்டிருக்கிறார்.\nசி.டி.எஸ் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டவரிடம், அந்த நிறுவனத்தினர், அடிபட்ட நபர் தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவரா என்று கேட்டிருக்கிறார்கள். சி.டி.எஸ் ஊழியர் இல்லை என்பதால் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கூறி எதிர் முனையில் போனை வைத்து விட்டார்கள் அந்த மனிதாபிமானிகள். தங்கள் நிறுவனத்திற்காக கேப் ஓட்டுபவராகக் கூட இருக்கலாம் என்று தெரிந்தே அவர்கள் கைவிரித்தார்கள்.\nடி.சி.எஸ் நோக்கி ஓடியவர் கையுடன் ஒரு செக்யூரிட்டியை அழைத்துக் கொண்டு வந்தார். செக்யூரிட்டி என்றால் சாதாரணமானவர் அல்ல, அதன் அதிகாரியாக இருக்கக் கூடும். ஒரு போலீசுக்கே உரிய தோரணையுடன் கையில் வாக்கிடாக்கி சகிதமாக வந்தார். இந்தியில் யாருக்கோ தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து வாக்கிடாக்கியில் தகவல் கொடுத்துவிட்டு டி.சி.எஸ் ஊழியர் இல்லை என்றதும் கிளம்பி விட்டார். இத்தகைய பாதுகாப்பு சூரப்புலிகளின் காவலில்தான் உமா மகேஸ்வரியும் கொலை செய்யப்பட்டிருந்தார்.\nஅடிப்படை மனிதாபிமானம் கூட இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருப்பதில்லை என்பது பளார் என்று முகத்தில் அறைந்தது போல புரிந்தது. கார்ப்பரேட்டுகளுக்கும் மனிதநேயத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை அந்த கணத்தில் அனுபவபூர்வமாக உணரமுடிந்தது. அடிபட்டவர் தங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர் இல்லை என்பது மட்டுமில்லாமல், அவர் சாதாரண ஒரு கேப் டிரைவர் தானே என்று அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள்.\n“கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பானிசிபிலிட்”டி என்று பெயரில் அ���ுவலகத்தில் நடந்த எண்ணற்ற விளக்கக் கூட்டங்களை நினைத்துப் பார்த்தேன். நிறுவன ஊழியர்களை கொண்டு கடற்கரைகளில் பிளஸ்டிக் பொறுக்குவது, கேன்சருக்கு எதிராக மாரத்தான் ஓடுவது போன்று மொன்னையாக எதையாவது செய்துவிட்டு அதையே பெரிய சாதனையாக சித்தரிக்கும் இவர்களின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை அன்று தான் பார்க்க முடிந்தது. வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதற்காகவும் சமூகத்தில் தங்கள் பிம்பத்தை உயர்த்துவதற்காகவும் மட்டுமே திட்டமிட்ட முறையில் ஊடக வெளிச்சத்தில் ‘சமூக அக்கறை’யை வெளிப்படுத்தும் இவர்களின் மூஞ்சியில் காறித் துப்பலாம் போல இருந்தது. இவர்களுக்காகவா பெருமையுடன் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று அவமானமாக இருந்தது. ஒன்றுக்கொன்று எதிரான கார்ப்பரேட் இலாப வெறியும், மனிதநேயமும் என்றைக்குமே சேர்ந்து இயங்க முடியாது என்பதை கண்ணெதிரே பார்க்க முடிந்தது.\nநேரம் ஆக ஆக என்ன செயவது என்று செய்வது என்று தெரியவில்லை. ஆம்புலன்ஸ் நெருங்கும் சத்தம் எதுவும் அருகில் கேட்கவுமில்லை. நம்பிக்கையற்று இருந்த வேளையில் அந்த வழியாக வந்த ஒரு வாடகை வண்டி ஓட்டுநர் தன் வண்டியில் அடிபட்டவரை கொண்டு செல்ல அனுமதித்தார். ஏதோ வினவில் சொல்கிறார்கள் என்று இல்லை உண்மையில் உழைக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கம் தான். சக மனிதனின் வலி, வேதனைகளை இரத்தமும் சதையுமாக உணர்ந்தவர்கள் அவர்கள் மட்டும்தான். பல்லாயிரம் கோடிகளோடு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிடம் இல்லாத மனிதாபிமானம் சில ஆயிரங்களை மட்டும் ஊதியமாக பெறும் அந்த கார் ஓட்டும் தொழிலாளியிடம் இருந்தது.\nஅவரை வண்டியில் ஏற்றி சிப்காட் வாயிலை நெருங்கும் போது எதிரில் நல்ல வேளையாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அருகில் இருப்பது கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனைதான் என்று முடிவு செய்து அங்கு போகச் சொன்னோம். முதலுதவி அளித்தபடியே வண்டி அங்கு போய்ச் சேர்ந்து அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.\nஅடிபட்டவரை மனிதர்களின் உயிரை காப்பாற்ற சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களின் உலகமான ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டோம், அதுவும் நவீன வசதிகளையும் திறமை வாய்ந்த மருத்துவர்களையும் கொண்ட இடம். அவரை மருத்துவ சிகிச்சைகள் சூழ்ந்து கொண்டு அவரை காப்பாற்��ும் முயற்சி ஆரம்பித்து விடும் என்று பரபரப்பாக எதிர்பார்த்திருந்தேன்.\nசற்று நேரத்தில் ஒரு மருத்துவர் வெளியே வந்தார்.\n“யாருனு தெரியல மேடம். வழியில அடிபட்டு கிடந்தார், கூட்டிட்டு வந்தோம்”\n“அப்படியா. நாங்க ஃபர்ஸ்ட் எய்ட் டிரீட்மென்ட் பண்றோம். நீங்க அவங்க ஃபேமிலிக்கு தகவல் சொல்லிருங்க. அவஙக வந்திரட்டும்”. அப்புறம்தான் சிகிச்சை ஆரம்பிப்பார்கள் என்று தெரிந்தது.\n“காசு பிரச்சனையில்ல மேடம். நாங்க கட்டுறோம். நீங்க ஃபர்ஸ்ட் எய்ட் மட்டுமில்ல டிரீட்மென்டை கூட ஆரம்பிசிருங்க”\n“அப்படியா. அப்படினா இந்தாங்க, இத ரிசெப்சென்ல கொடுத்து அட்மிட் போட்டுட்டுவாங்க, அன்கான்சியசா தான் இருக்காரு. ஸ்கேன் பண்ண வேண்டி இருக்கும்”. ஒரு பட்டியலை கையில் திணித்தார்.\nஉயிருக்கு போராடிக் கொண்டிருப்பவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவரால் பணம் கட்ட இயலுமா என்பதை சோதனை செய்து விட்டுதான் ஆரம்பிக்கிறார்கள். காசில்லாதவனுக்கு என்ன மயித்துக்கு உயிர் வேண்டியிருக்கு என்பது தான் இவர்கள் மறைமுகமாக சொல்ல வருவது.\nபணத்தைக் கட்டுவதற்கு போன இடத்திலும், மருத்துவமனை ஊழியர் கூடவே வந்து பணத்தை கட்டி விட்டீர்களா, ரசீது எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தார். பணம் கட்டத்தான் வந்து விட்டேன், போய் சிகிச்சையை ஆரம்பியுங்கள் என்று கண்ணீரும் கோபமுமாக அவரை போய் சிகிச்சை ஆரம்பிக்க சொன்னேன். ஆனால், அவரது விதிமுறைகள் தெளிவானவை. காசு இல்லை என்றால் சிகிச்சை இல்லை காசு கட்டி ரசீது வந்தால்தான் எதுவும் ஆரம்பிக்கும் என்று தெளிவானது.\nபணத்தைக் கட்டி விட்டு வந்து அடிபட்டவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லலாம் என்று அவரின் பர்சை எடுத்து பார்த்தோம் அதில் சிறிது பணமும், நகை அடகு வைத்த இரசீதுகள் நாலைந்தும் இருந்தன. அவரது அலுவலக எண் கிடைத்தது. அதற்கு அழைத்து தகவல் கூறினோம். சற்று நேரத்தில் அவரின் அலுவலக நண்பர்களும், குடும்பத்தினரும் வந்தார்கள்.\nஅடிபட்டவர் வாடகை வண்டி நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்யும் மருதமுத்து . சிப்காட்டில் இயங்கும் ஐ-கேட் மற்றும் ஆஸ்பைர் நிறுவனங்களுக்கு வாடகை வண்டி சேவை செய்கிறது அந்நிறுவனம். இவரின் வயது 30-க்கு குறைவாக தான் இருக்கும், ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.\nகாலை 9-10 மணி வாக்கில் அலுவலகத்துக்கு போவதற்கு முன்பு, அலுவலக சம்பளம் போதாமல் கூடுதல் வருமானத்துக்காக அதிகாலை 3 மணிக்கு எழுந்து வீடுகளுக்கு பால் பாக்கெட் போடுவாராம். அதை முடித்து விட்டு, பல நாட்கள் காலை உணவு கூட சாப்பிடாமல் வேலைக்கு போய் விடுவாராம். இரவில் தாமதமாகப் போய் சில மணி நேரம் தூங்கி விட்டு அல்லது தூங்காமலே கூட அடுத்த நாள் அதிகாலையில் உழைப்பை ஆரம்பித்து விடுவார் என்று அவரது நண்பர்கள் கூறினார்கள். அரைப்பட்டினி, அதீத உழைப்பு என்று அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும், மேலும் விடுமுறை எடுக்க முடியாத நிலையில் அன்றுதான் வேலைக்கு சென்றதாகவும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்தார்.\nவிபத்தை நேரில் பார்த்தவர்கள் சொன்னதிலிருந்து அவர் பசியிலும், வெயிலிலும், சோர்வடைந்து மயக்கமடைந்து விட வண்டி கட்டுப்பாடில்லாமல் நின்று கொண்டிருந்த பேருந்தில் மோதியிருக்கலாம் என்று புரிந்து கொள்ள முடிந்தது.\nஉறவினர்கள் வந்தபடியால் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் கிளம்பி விட்டோம். அவ்வப்போது தொலைபேசி, எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தான் தகவல் கிடைத்துக் கொண்டிருந்தது.\nஇந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். “ஏற்கனவே தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறீர்கள். இனி இன்னும் அதிகமாகும். உங்களால் முடியுமென்றால் இங்கே சிகிச்சை செய்கிறோம். இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடுங்கள்” என்று செட்டிநாடு மருத்துவமனையில் கூறியிருக்கிறார்கள். செட்டிநாடு மருத்துவமனையை இயக்கும் பண ஓட்டம் வறண்டு போய் விடவே அடிபட்டவருக்கான சிகிச்சை நடைமுறையும் முடிவுக்கு வந்திருக்கிறது.\nஅதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவரை ஆம்புலனசில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றதும் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் போய்விட்டதை கூறியிருக்கின்றனர்.\nஅவரது விபத்தை அரையும் குறையுமாக பார்த்து விட்டு அலுவலகத்திற்கு செல்ல முதலில் முடிவெடுத்ததால் ஏற்பட்ட குற்ற உணர்வு மீண்டும் தலை தூக்க ஆரம்பித்த���ு. நிறுவனங்கள், மருத்துவமனைகளை விடுங்கள், ஒரு குடிமகனாக நானும் கூட முதலில் அலட்சியமாகத்தானே இருந்தேன் இந்த அலட்சியம் என்னுள்ளே இயல்பாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கையை நிபந்தனையாகவும், பண்பாகவும் கொண்டிருக்கும் அனேக தமிழ் நாட்டுக் கிராமங்களில் எனது கிராமும் அடக்கம். ஊரிலே இருந்திருந்தால் உதவி செய்வதற்கு இத்தகைய இழுபறி போராட்டங்கள் இருந்திருக்காது. சென்னையில்\nஇப்படியே அடுத்த சில நாட்களில் அவதிப்பட்டேன். ஊரிலிருந்து அம்மாவும், நண்பர்களும் அழைத்த போது கூட பேசத் தோணவில்லை. உலகமே என்னை புறக்கணித்துவிட்டது போல ஒரு தனிமை உணர்வு. முக்கியமாக அந்த விபத்தில் நானிருந்தால் எனக்கும் இதுதானே நிலைமை இருப்பினும் இதை வெளியே கொண்டு வரவேண்டும் தோழர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போதுதான் உங்களது குற்ற உணர்வை கோபமாக மாற்றுங்கள் என்றார்கள். கோபமா இருப்பினும் இதை வெளியே கொண்டு வரவேண்டும் தோழர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போதுதான் உங்களது குற்ற உணர்வை கோபமாக மாற்றுங்கள் என்றார்கள். கோபமா உதவி செய்ய தயங்கியவன் யார் மீது கோபம் கொள்ள முடியும்\n“நீங்கள் தயங்கினாலும் அன்று முழுவதும் மருத்துவமனைக்கு சென்று இறுதி வரை உடன் இருந்தீர்கள். ஆனால் ஓரிரு ஊழியர்களை அனுப்பி இந்த விபத்தில் உதவி செய்வதால், ஐ.டி நிறுவனங்களோ இல்லை மருத்துவமனைகளோ எதையும் இழக்கப் போவதில்லை. என்றாலும் பணம் மட்டுமே அவர்களது உலகம் என்பதால் ஒரு மனித உயிரை அலட்சியத்துடன் கொன்றிருக்கிறார்கள். அந்த தொழிலாளிக்கு உரிய வருமானம் இல்லாமல் சிரமப்பட வைத்து கொல்வதற்கு ஏற்ற உடல்நலக் கேட்டை இந்த சமூக அமைப்பு உருவாக்கி வைத்தது என்று நீண்டது அந்த விவாதம். விபத்தின் இரத்தத்தின் பின்னே உள்ள மர்மங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தன.\nஎன் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை இந்த உலகை இயங்க வைத்து பாதுகாக்கும் தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு ஏழை என்பதாலேயே அவர் இறந்து போயிருக்கிறார். இல்லை கொல்லப்பட்டிருக்கிறார்.\nஇப்போது இந்தக் கொலைக்கு வருந்தி அழும் நிலையை கடந்து விட்டேன். வந்திருப்பதோ கோபம். இத்தனை வசதிகள் இருக்கும் சென்னை மாநகரில் ஒரு மனித உயிரைக் கொன்ற கொலைகாரர்கள் மீதான கோபம். அந்த கோபத்தீ என்னைத் தின்று செரிக்கவே விரும்புகிறேன். அப்போதுதான் நான் பழிவாங்க முடியும்.\nஇப்போது என்னிடம் குற்ற உணர்வு இல்லை.\n( ஐ.டி துறை நண்பர் ஒருவரின் உண்மை அனுபவம்)\nஇதற்கு பொது ஜனத்தின் மீதும் கார்போரடுகள் மீதும் கோபம் கொள்வதில்லை .\nசமூக கட்டமைப்பு இல்லை . வெளிநாடுகளில் வாகன ஓட்டிகள் அனைவரும் விபதுகாப்பீடு கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் . விபத்து ஏற்படுத்தியவர் அல்லது விபத்தால் பாதிக்கப்பட்டவர் உடைய காப்பீடை பயன்படுத்தி மருத்துவ மனை சிகிச்சை அளிக்கும்\nஅடுத்து சாகும் தருவாயில் உள்ளவர்களை அனுமதிக்க மாட்டோம் சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று மருத்துவமனை கூற முடியாது . இங்கே சிகிச்சை அளித்த பிறகு , உங்கள் வீட்டிற்கு கட்டண சீட்டு வரும். அதையும் மாத தவணையாக செலுத்தலாம்\nஇங்கே நடக்கும் தில்லுமுல்லு மிக மிக அதிக படியான கட்டணத்தை கட்ட சொல்லி கேட்பார்கள்.\nகாசு இல்லாதவனுக்கு என்ன மயித்துக்கு உயிரு ….\nபணமே முதன்மையான உலகில் ஏழைகளின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை , சத்தமில்லாமல் செத்துப் போனால் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள் .\nஇப்படிப்பட்ட பல நெருக்கடியான சூழ்நிலைகளில் பணம் இல்லாததினால் தானே இத்தனை சிரமங்களும் என பலரும் நினைப்பார்கள். பணத்தை சம்பாரிப்பதில் வேகமாக மனம் ஓட்டமெடுக்கும். இலவச மருத்துவம். அருகில் மருத்துவமனை என்று இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என பலரும் நினைப்பார்கள். பணத்தை சம்பாரிப்பதில் வேகமாக மனம் ஓட்டமெடுக்கும். இலவச மருத்துவம். அருகில் மருத்துவமனை என்று இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்\nLeave a Reply to மணி பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_319.html", "date_download": "2021-05-10T01:58:12Z", "digest": "sha1:FA2EVC722ZVKJHHUAJ6OER4URGLZ2RND", "length": 3240, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "மேலுமொரு புத்தர் சிலை உடைப்பு!! நபரொருவர் கைது!", "raw_content": "\nமேலுமொரு புத்தர் சிலை உடைப்பு\nஇறக்குவானை நகரிலுள்ள புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇறக்குவானை பஸ் தரிப்பிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இன்று (23) அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபோதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள ஒருவரே இந்த புத்தர் சிலையை உடைத்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.\nஎவ்வாறாயினும், இறக்குவானை நகரிலுள்ள CCTV கமராக்களில் பதிவாகியுள்ள காணொளியின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nஇந்த சம்பவத்தின் பின்னணியில், எந்தவித இனவாத செயற்பாடுகளும் கிடையாது என்பது, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nizhal.in/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-05-10T02:12:29Z", "digest": "sha1:A6OKYAUDN4ANF4AAXOFI23DNXNNZNHSL", "length": 6415, "nlines": 113, "source_domain": "nizhal.in", "title": "திருச்சி – நிழல்.இன்", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில், ஊராட்சி திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்த மாற்றுதிறனாளி தாக்கப்பட்டார்…\nதிருச்சி மாவட்டம் சூரம்பட்டி ஊராட்சியில், இலவச கழிப்பறை அமைக்காமல், நூறு நாள் வேலைக்கான போலி கணக்குகளை அரசிடம் காட்டி, ஊழல் செய்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற மாற்றுத்திறனாளி மாவட்ட நிர்வாகத்திடம் மனு...\nகும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…\nபூவிருந்தமல்லியில் “ம��ளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…\nதிருவள்ளூர் நகராட்சியில், அதிகாரிகளுடன் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்…\nகும்மிடிபூண்டியில், வாலிபர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட மர்ம நபர்களை கைது செய்ய கோரி, மாதர்பாக்கத்தில், கண்டன ஆர்ப்பாட்டம்…\nகும்மிடிப்பூண்டி மக்கள் கரோனா தொற்று பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க கோரி, டி.ஜெ.கோவிந்தராஜன்எம்எல்ஏ வேண்டுகோள்…\nதென்காசி மாவட்டத்தில்தொலைந்து போன, 10 செல்போன்களை போலிசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்…\nபூவிருந்தமல்லியில் “மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை” கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=uncle", "date_download": "2021-05-10T02:53:11Z", "digest": "sha1:ULYHHJ5EXPWE2RUS3FJIWU7L5JDWM7GY", "length": 4427, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"uncle | Dinakaran\"", "raw_content": "\nஇளம்பெண்ணின் அதிரடியால் அதிர்ந்த சோழவரம் பலாத்காரம் செய்ய முயன்ற மாமனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த முறைப்பெண்: கற்பை காக்க கொன்றதாக போலீசில் சரண்\nபுத்திமதி கூறிய மாமாவை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்: செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு\nகேளம்பாக்கம் அருகே பயங்கரம்: சொத்து தகராறில் மாமா வெட்டி கொலை: மைத்துனர் மகன் உள்பட 2 பேருக்கு வலை\nவிஷம் ெகாடுத்து அக்கா, மாமாவை கொன்ற வழக்கு: இறந்தவர் வங்கி கணக்கிலிருந்து 5 லட்சம் எடுத்த பெண் கைது\nவிஷம் ெகாடுத்து அக்கா, மாமாவை கொன்ற வழக்கு: இறந்தவர் வங்கி கணக்கிலிருந்து 5 லட்சம் எடுத்த பெண் கைது\nமணப்பாறையில் தாயிடம் ‘தண்ணி’யடிக்க பணம் கேட்ட தம்பிக்கு ஈட்டிக்குத்து ‘பாசக்கார’ அண்ணன் கைது\nபாலினம் மாறினாலும் பாசம் மாறாதுதிருநங்கையை காதலித்து கரம்பிடித்த மாமன் மகன்: காரியாபட்டி அருகே ‘டும்... டும்...’\nபஞ்சாபில் மர்ம கும்பல் தாக்கியதில் தனது மாமா இறந்துவிட்டார்: கிரிக்கெட் வீரர் ரெய்னா ட்விட்டரில் பதிவு\nவீட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலால் சுரேஷ் ரெய்னாவின் மாமா படுகொலை: பஞ்சாப்பில் கொடூரம்\nகுச்சிபாளையம் மூவர் கொலை வழக்கில் அண்ணனுக்கு 3 ஆயுள், தம்பிக்கு 2 ஆயுள் தண்டனை: விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nசுஷ��ந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டிருக்கலாம்: அவரது தாய் மாமா குற்றச்சாட்டு\nபேய் மாமாவில் ஹீரோ மாற்றம்\nஜி.கே.வாசனின் சித்தப்பா மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்\nஆன்ட்டி, அங்கிள் என விமர்சித்து ரகளை; ஓவியா பட இயக்குனர் தயாரிப்பாளர் திடீர் மோதல்\nசும்மா பேசிக்கிட்டிருந்தேன் மாமா... வெடிகுண்டு பற்றி பேசியவர் விமானத்திலிருந்து இறக்கம்: போலீசார் விசாரணை\nஇன்று டால்ஸ்டாய் பிறந்த தினம் மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/bigil-movie-fame-gayathri-reddy-learning-surfing/", "date_download": "2021-05-10T02:16:18Z", "digest": "sha1:WIVWJWBJSREZCHJWIKZYRTONHUEZCOID", "length": 9181, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigil Movie Fame Gayathri Reddy Learning Surfing", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கடலில் சர்பிங் விளையாட்டை கற்று வரும் பிகில் பட நடிகை – இப்படி ஒரு ஆசையா...\nகடலில் சர்பிங் விளையாட்டை கற்று வரும் பிகில் பட நடிகை – இப்படி ஒரு ஆசையா \nஅட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை அடைந்து சாதனையை பெற்றுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்திருந்தார். மேலும், தெரி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி.\nபெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கி இருந்தார்.\nஅதேபோல இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுகநடிகைகளும் நடித்திருந்தார்கள். அந்தவகையில் இந்த படத்தில் காயத்ரி ரெட்டி என்பவரும் அறிமுகமாகி இருந்தார். மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்தவர்.\nகாயத்ரி ரெட்டி தனது 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமான நடிகை காயத்ரி ரெட்டி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதல் படமே தளபதி விஜயின் படம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டுள்ளது. பிகில் திரைப்படத்திற்கு முன்பாக நடிகை காயத்ரி ரெட்டி பல்வேறு அழகிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் Surfing எனப்படும் கடல் சருகு விளையாட்டை கற்று வருகிறாராம்.\nPrevious articleதொகுப்பாளினி அம்முவை ஞாபகம் இருக்கா – வேற லெவலில் கொடுத்த போஸ்.\nNext articleஇங்கிலிஷ்ல சரிய எழுத வராது ஆன டாக்டர் ஆகினும் – மாணவி ஜோதியின் தற்கொலை கடிதத்தை கேலி செய்த BJP கிஷோர்.\nஅம்மன் சீரியலில் களமிறங்கியுள்ள சம்யுக்தா – அதுவும் எந்த சேனலில் தெரியுமா \nஅன்னிக்கி மீரா மிதுன நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேக்கணும் சொன்ன ஜூலி இப்போ இப்படி சொல்றாரு (இதுக்கு தான் இவர எல்லாரும் போலின்னு சொல்றாங்களோ)\nஇந்த அக்கா பாட்ட கிண்டல் பண்ணிட்டிருந்தோம், ஆனா இந்த ரெண்டு பேமஸ் தமிழ் பாட்ட பாடுனது இவங்கனு தெரியுமா \nகிளாமர் உடையில் ரசிகர்களின் தூக்கத்தை கொலை செய்த கொலைகாரன் பட நடிகை.\nகதையில் மாற்றம் செய்ய சொன்ன எஸ் ஏ சி. பிரசாந்த் பட வாய்ப்பை தவறவிட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-10T02:49:33Z", "digest": "sha1:DKL5KCIC5ZU6YEZKUFJHOGTUUB7PBZOY", "length": 13110, "nlines": 112, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன் | theIndusParent Tamil", "raw_content": "\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nஒரு தாயாக இருப்பதால், நீங்கள் விரும்பியதை முற்றிலும் நிறுத்திவிட்டு,24X7 குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nதங்கள் தேவையை தியாகம் செய்து , குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய தாய்மார்கள் பெரும் அழுத்தத்தில் இருந்தனர்.\nஇருப்பினும், இந்நாளில் பெண்கள் ஆண்களுடன் சமமான பொறுப்பில் இருக்கும்போது, இந்த அழு��்தம் ஏற்பட தேவை இல்லை. திருமணமும் குழந்தையும் உண்டான பின், உங்கள் வாழ்க்கை தேவை முற்றிலுமாக முடிந்து போய்விடும் என்ற அர்த்தம் இல்லை.\nஒவ்வொரு தாயும் முதலில் ஒரு பெண். தாய், மருமகள் அல்லது மனைவி ஸ்தானத்தை விட நாம் விரும்பும் விஷயங்களைச் செய்வதுதான் நம் அடையாளத்தை தீர்மானிக்கிறது.இதற்குதான், நான் விரும்பும் இந்த ஐந்து விஷயங்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முடிவெடுத்தேன்\n# 1 என் பொழுதுபோக்குகளை விட்டு கொடுக்க மாட்டேன்\nஎனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். என் 10 -வது படிப்பின் காரணமாக, தற்காலிகமாக நடன பயிற்சியை நிறுத்தினேன்.ஆயினும், இப்பொழுது\nவாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்த போது, கடந்த வருடம் கதக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். என் பதட்டங்களையும் மன அழுத்தத்தையும் மட்டுமே குறைக்காமல், எனக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தது.\nஎன் மகளும் என்னுடன் என் வகுப்பிற்கு வருகிறாள். அவளும்\nகதக் கற்றுக்கொள்ள விரும்புவதாக சொன்னாள். இது நாங்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு சின்ன சந்தோஷம். உங்களுக்கும் வாழ்க்கையில் இது போன்ற ஆசை இருந்தால், நிச்சயமாக பின்தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்\n# 2 என் தொழில்துறை மற்றும் இலட்சியத்தை கைவிட மாட்டேன்\nஒரு தாயாக இருப்பதால், நீங்கள் விரும்பியதை முற்றிலும் நிறுத்திவிட்டு,24X7 குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஒரு தாய், மருமகள் அல்லது மனைவி ஸ்தானத்தை விட நாம் விரும்பும் விஷயங்களைச் செய்வதுதான் நம் அடையாளத்தை தீர்மானிக்கிறது.நான் வேலைக்கு\nசெல்வதற்கு முன் குழந்தையை டேகேரில் விட்டுவிடுவேன்.இதில் எனக்கு எந்த கஷ்டம் ஒன்றும் இல்லை.\nதவிர, நாள் முழுவதும் டிவி பார்க்காமல், அவள் வயது குழந்தைகளுடன் விளையாடுகிறாள்.புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதோடு, நம்பிக்கையுடனும் கலகலப்பாகவும் இருக்கிறாள்.இதனால் எனக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை.\nநான் கைவிட முடியாத விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ( Continue Reading)\n#3 என் தோழிகளை விட்டு கொடுக்க மாட்டேன்\nதிருமணமானவுடன், பல பெண்கள் தங்கள் தோழிகளை இழந்துவிடுகிறார்கள். உங்களை மகிழ்ச்சியாக ஆக்குவது மட்டுமல்லாமல், உங்கள் பிரச்னையை தீர்த்து வைத்தும் மன அழுத்தத்தை குறைக��கவும் தோழிகள் உதவுகிறார்கள்.என் மன அமைதிக்காக, என் தோழிகளோடு செலவழிக்க முயற்சிப்பேன்\n#4 நான் அலங்கரித்து கொள்வதை விட்டுவிடமாட்டேன்\nதாயாக இருப்பதால், அலங்கரித்து கொள்வதில் விருப்பம் இருக்கக்கூடாது என்ற அவசியமில்லை. சில நேரங்களில் \" \"உனக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை\" என்றும் தாய்மார்கள் கூறுவார்கள். உங்களின் சந்தோஷத்திற்காக நீங்கள் அலங்கரித்து கொள்கிறீர்கள். சமீபத்திய பேஷன் உடைகளை அணிந்து, ஷாப்பிங் செய்து புதிய துணிகளை முயற்சிக்கவும். இதை எதற்காகவும் நீங்கள் நிறுத்தவேண்டாம்\nமேலும், உங்கள் குடும்பத்தாரையும், உங்களைச் சுற்றியிருந்த அனைவரையும் சந்தோஷப்படுத்துவதற்கு , புத்தாடை உடுத்தி சந்தோஷப்படுங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தயாராகுங்கள். யாருக்குதான் பாராட்டு பிடிக்காது \n# 5 என் உடல்நலத்தை இழக்க மாட்டேன்\nஇறுதியாக,தாய்மார்கள் தங்கள் உடற்கட்டையும் உடல்நலத்தையும் புறக்கணிக்கக்கூடாது. நான் அன்றாட உடற்பயிற்சியை செய்து, ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன். என் குடும்பத்தை கவனித்துக்கொள்ள இந்த ஆரோக்கியம் எனக்கு தேவை.\nஇது எடை குறைப்பதற்கோ அல்லது அழகாக தோன்றுவதற்கோ இல்லை. உங்கள் நலனுக்கும் ஆரோக்யத்திற்கும்தான். உங்களை நீங்களே கவனித்து கொள்ளாவிட்டால், யாரும் உங்களை கவனிக்க முடியாது என்று நினைவில் கொள்ளுங்கள்.\nபடங்கள் பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே\nஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்\nநீங்கள் வளமான தாய் என்று உங்கள் உடல் அறிகுறிக்கும் 8 விஷயங்கள்\nகர்ப்ப காலத்தில் நெல்லிக்காயின் 7 அற்புதமான நன்மைகள்\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nநீங்கள் வளமான தாய் என்று உங்கள் உடல் அறிகுறிக்கும் 8 விஷயங்கள்\nகர்ப்ப காலத்தில் நெல்லிக்காயின் 7 அற்புதமான நன்மைகள்\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|குழு|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_268.html", "date_download": "2021-05-10T01:19:00Z", "digest": "sha1:3U3DZHRVNUONK2TTKZS472KX5YLR4HO3", "length": 9717, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "நல்லாட்சி அரசாங்கம் தவறான பாதையில் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நல்லாட்சி அரசாங்கம் தவறான பாதையில்\nநல்லாட்சி அரசாங்கம் தவறான பாதையில்\nநல்லாட்சி அரசாங்கம் தற்போது தவறான பாதையில் பயணிப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஏழை மக்களிடம் மறைமுகமாக பெறப்படும் வரி அவசியமில்லை என்றும், தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 15 வீத வரி அவசியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் பின்னோக்கிச் செல்வதை தவிர்த்து, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்\nநல்லாட்சி அரசாங்கம் தவறான பாதையில் Reviewed by சாதனா on April 21, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/74569", "date_download": "2021-05-10T00:49:32Z", "digest": "sha1:F7RDH67SF3CQLTLYVJPSDGQ4KLDJWJUP", "length": 13057, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனா வைரஸ் தாக்கம் : 213 பேர் உயிரிழப்பு, 9,821 பேர் பாதிப்பு, உலக நாடுகளுக்கு அவசர காலநிலை பிரகடனம்! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா அச்சுறுத்தல் : மக்களே அவதானமாக இருங்கள் \nசிறந்த பராமரிப்புடனும் அன்புடனும் குழந்தைகளை பேணி வளர்த்திட ‘நிறைவான குழந்தை வளர்ப்பு முறை’- தனுஷ்கா சில்வா\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கம் : 213 பேர் உயிரிழப்பு, 9,821 பேர் பாதிப்பு, உலக நாடுகளுக்கு அவசர காலநிலை பிரகடனம்\nகொரோனா வைரஸ் தாக்கம் : 213 பேர் உயிரிழப்பு, 9,821 பேர் பாதிப்பு, உலக நாடுகளுக்���ு அவசர காலநிலை பிரகடனம்\nகொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை சீனாவில் 9,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 213 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா இன்றைய தினம் உத்தியோகபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலக 23 நாடுகளைச் சேர்ந்த 9,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n1. சீனா : பாதிப்பு - 9692 பேர், உயிரிழப்பு - 213 பேர்\n2. தாய்லாந்து : பாதிப்பு - 14 பேர்\n3. ஜப்பான் : பாதிப்பு - 14 பேர்\n4. சிங்கப்பூர் : பாதிப்பு - 13 பேர்\n5. ஹொங்கொங் : பாதிப்பு - 12 பேர்\n6. தாய்வான் : பாதிப்பு - 09 பேர்\n7. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 09 பேர்\n8. மலேசியா : பாதிப்பு - 08 பேர்\n9. மாக்கோ : பாதிப்பு - 07 பேர்\n10. அமெரிக்கா : பாதிப்பு - 06 பேர்\n11. தென்கொரியா : பாதிப்பு - 06 பேர்\n12. பிரான்ஸ் : பாதிப்பு - 06 பேர்\n13. ஜேர்மன் : பாதிப்பு - 05 பேர்\n14. வியட்நாம் : பாதிப்பு - 05 பேர்\n15. டுபாய் : பாதிப்பு - 04 பேர்\n16. கனடா : பாதிப்பு - 03 பேர் பாதிப்பு\n17. இத்தாலி : பாதிப்பு - 02 பேர் பாதிப்பு\n18. நேபாள் : பாதிப்பு - ஒருவர்\n19. கம்போடியா : பாதிப்பு - ஒருவர்\n20. பின்லாந்து : பாதிப்பு - ஒருவர்\n21. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - ஒருவர்\n22. இந்தியா : பாதிப்பு - ஒருவர்\n23. இலங்கை : பாதிப்பு - ஒருவர்\nநேற்றைய தினம் மொத்தமாக 21 நாடுகளைச் சேர்ந்த 7184 பேர் கொரானாவின் தாக்கத்துக்குள்ளாகியிருந்த நிலையில், சீனாவில் உயிரிழப்பானது 170 ஆக காணப்பட்டது. எனினும் இன்றைய தினம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9,821 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் சீனாவில் 213 பேர் ஆக அதிகரித்துள்ளது.\nஇந் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) விசேட கூட்டத்தில், உலக நாடுகளுக்கு அவசர கால நிலையை பிரகடனம் செய்தது.\nஎனினும் WHO சர்வதேச பயணங்கள் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகள் குறித்து சிறப்பு பரிந்துரைகளை எதையும் வெளியிடவில்லை.\nகொரோனா சீனா Corona China WHO\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் சிறப்பு விற்பனையை நிறுத்துவதாக அமேசான் அறிவிப்பு\nஇந்தியாவில் முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.\n2021-05-09 14:31:20 இந்தியா ஒன்லைன் வர்த்தகம் அமேசான்\nசிரியாவின் பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து\nசிரியாவின் ஹோம்ஸ் நகரில் ���மைந்துள்ள பிரதான சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது.\nஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்\nஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\n2021-05-09 12:52:38 ஜெருசலேம் பாலஸ்தீன் இஸ்ரேல்\nஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதல் ; 55 பேர் பலி, 150 க்கும் மேற்பட்டோர் காயம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவன விலங்குகளும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n2021-05-08 19:01:24 இந்தியா சிங்கங்கள் கொரோனா வைரஸ்\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\nஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றாவிட்டால் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: கெமுனு விஜேரத்ன\nஅச்சமற்ற சமூகத்தை உருவாக்கும் போது பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்கள் குறித்து அவதானம்\nமட்டக்களப்பில் காணாமல் போனவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனையில் சடலமாக மீட்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,365 பேர் பூரண குணமடைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Panchayat%20leaders", "date_download": "2021-05-10T01:59:23Z", "digest": "sha1:DXT4T4TAXDOUBWWMCNH4GMTL5BM5UAMQ", "length": 5361, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Panchayat leaders | Dinakaran\"", "raw_content": "\nபணிக்கு கூடுதலாக ஆட்கள் நியமனம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பில் முடிவு\nஎங்கள் கட்டுப்பாட்டில் 20 லட்சம் வாக்குகள் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு...ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nதிண்டல் ஊராட்சியில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு\nஊராட்சி தலைவர் மனைவியிடம் 5 சவரன் வழிப்பறி முகமூடி ஆசாமிகள் துணிகரம் தண்டராம்பட்டு அருகே கத்தியை காட்டி மிரட்டி\nமீனவ பஞ்சாயத்தார் தேர்வு செய்வதில் தகராறு அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்\nஆத்தூர் ஊராட்சியில் கேள்விக்குறியாகும் திடக்கழிவு திட்டம்\nஆத்தூர் ஊராட்சியில் கேள்விக்குறியாகும் திடக்கழிவு திட்டம் குப்பைகளை எரிப்பதால் விளைநிலங்கள் பாதிப்பு\nஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மக்கள்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் பிடிஓ அறிவுரை\nதிருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை\nஅக்ரஹாரம் ஊராட்சியில் விறகுக்காக 8 மரங்களை வெட்டி வீழ்த்திய பெண்: வருவாய்த்துறையினர் விசாரணை\nதண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 10 நாட்களாக சீரான மின் சப்ளை இல்லாமல் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 10 நாட்களாக சீரான மின் சப்ளை இல்லாமல் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகே.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வலுவிழந்த தென்கரை வாய்க்கால் பாலம்\nஒவ்வொரு ஊராட்சி அலுவலகத்திலும் இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பரப்புரை தடைக்கு தலைவர்கள் பலர் கண்டனம்..\nநெடுங்குளம் ஊராட்சியில் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவாக பெண் விவசாயிகளிடம் பிரசாரம்\nஏனம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து பயன்பாடில்லாமல் கிடக்கும் ஊராட்சி அலுவலகம்\nஉத்திரமேரூர். திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நிறைவு\nகோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசு வட்டார கல்வி அலுவலர் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/565550/amp?ref=entity&keyword=Gotabhaya%20Rajapakse", "date_download": "2021-05-10T01:08:45Z", "digest": "sha1:NVRIJ4O7RRSWD4E2TJVRYNUW2TWV43PS", "length": 9626, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "No cooperation in court inquiry into human rights violations in Sri Lanka's civil war: Prime Minister Rajapakse | இலங்கை உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல் புகார் குறித்த நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது : பிரதமர் ராஜபக்க்ஷே | Dinakaran", "raw_content": "\nஇலங்கை உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல் புகார் குறித்த நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது : பிரதமர் ராஜபக்க்ஷே\nகொழு��்பு : இலங்கை உள்நாட்டு போரின் போது, போர் குற்றம் நடத்தியதாக எழுந்த குற்றச் சாட்டில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று பிரதமர் ராஜபக்க்ஷே அறிவித்துள்ளார். ராஜபக்க்ஷேவின் இந்த அறிவிப்பு உள்நாட்டு போரால் பாதிப்புக்கு உள்ளாகி நீதி விசாரணையை எதிர்நோக்கி உள்ள தமிழர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. விடுதலை புலிகளுடனான நீண்ட கால போர் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை அரசு மற்றும் அந்நாட்டு ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டன என்பது சர்வதேச நாடுகளின் குற்றச் சாட்டாகும்.\nஇனப்படுகொலை நடத்தப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக இலங்கை பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஐ.நா. அவையில் 2015ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய இலங்கை அரசும் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் இந்த ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரதமர் ராஜபக்ஷே தற்போது அறிவித்துள்ளார். அதிபர் மைத்ரிபால சிவசேனாவின் ஆட்சியில் இனப்படுகொலைக்கான தடையங்கள் அழிக்கப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பின. இந்த நிலையில் கலப்பு விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு தர முடியாது என்று ராஜபக்ஷே அறிவித்துள்ளார்.\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,306,229 பேர் பலி\n3ம் உலகப் போருக்காக சீனா ராணுவம் தயாரித்த உயிரி ஆயுதம் கொரோனா: அமெரிக்காவுக்கு கிடைத்த ரகசிய தகவலால் அதிர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரம்: குண்டுவெடிப்பில் 58 மாணவிகள் பலி\nபூமி நோக்கி கட்டுப்பாடின்றி திரும்பிய சீன ராக்கெட்டின் 18 டன் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்தது\nநியூயார்க்கில் துப்பாக்கி சூடு குழந்தை உட்பட 3 பேர் காயம்: மர்ம நபர்களுக்கு வலை\nகொரோனாவை ஒழிக்க ஒட்டக ‘ஆன்டிபாடி’\nஅயன்மேன் பட பாணியில் பறக்கும் ஆடையை வடிவமைத்த பிரிட்டன் நிறுவனம்: அதனை பிரிட்டன் கடற்படையில் இணைக்கப்பட வாய்ப்பு\nகாபுல் நகரில் பெண்கள் பள்ளி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு\nஅமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம்\nஉலக நாடுகளில் குறையும் பாதிப்பு.. இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்��ு உச்சம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,295,974 பேர் பலி\nசீன தடுப்பூசிக்கு டபிள்யுஎச்ஓ அனுமதி\nஇங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு உலகின் பெரிய சரக்கு விமானம் மருத்துவ கருவிகளுடன் புறப்பட்டது\nகடந்த 4 வருடங்களில் ஆப்கன் தாக்குதலில் 1600 குழந்தைகள் பலி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசிங்கப்பூரில் தமிழருக்கு கிடைத்த பெருமை\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : கமலா ஹாரிஸ்\nசீனாவின் 'சைனோஃபாா்ம்'தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்.. 79% செயல்திறன் மிக்கதாம்\nஉலக நாடுகளில் குறையும் பாதிப்பு.. இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,283,183 பேர் பலி\nகுண்டுவெடிப்பில் படுகாயம் மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்லமுயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/3", "date_download": "2021-05-10T00:53:32Z", "digest": "sha1:OXIL2G6D2ZBQM35JJFGQHXURF6N4RSFO", "length": 5058, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "நாடு | Selliyal - செல்லியல் | Page 3", "raw_content": "\nபெட்டாலிங் ஜெயாவில் 4 சாலைத் தடுப்புகள் பராமரிக்கப்படும்\nஅவசரம் இல்லையென்றால் மாநில எல்லையைக் கடக்க வேண்டாம்\nகிளந்தான்: 20 விழுக்காட்டு மூத்த குடிமக்கள் கொவிட் -19 தடுப்பூசிப் பெற வரவில்லை\nமே 7 முதல் கோலாலம்பூரில், ஜோகூர்- பேராக் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை\nவெளிநாட்டு தமிழர்களுக்கான சிறப்பு துறையிலிருந்து மஇகா எதிர்பார்க்கக்கூடாது\nகொவிட்-19: 17 பேர் மரணம்- 3,744 சம்பவங்கள் பதிவு\nசிலாங்கூர்: மே 6 முதல் கடைகளில் உணவருந்த அனுமதியில்லை\nசிலாங்கூர்: மே 8 முதல் ரமலான் சந்தைகளுக்கு அனுமதி இல்லை\nசிலாங்கூர்: மே 6 முதல் பள்ளிகள் அடைப்பு\nஹாமிட் பாடோர் அவசரநிலை முடியும் வரையில் காவல் துறை தலைவராக இருந்திருக்க வேண்டும்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\nகொவிட்-19: தொடர்ந்து 2-வது நாளாக 4,500-ஐ தாண்டிய தொற்றுகள் – மரணங்கள் 25\nகொவிட்-19: 19 பேர் மரணம்- 3,551 சம்பவங்கள் பதிவு\n“அன்று கிளைக்கு சேவகன்; இன்று கட்சியின் தேசியத் தலைவர்” – நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த விக்னேஸ்வரன்\nகொவிட்-19: 23 பேர் மரணம்- 3,120 சம்பவங்கள் பதிவு\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக ��யர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://sindhi.bharatavani.in/dictionary-surf/?did=33&letter=%E0%AE%89&start=0&language=English", "date_download": "2021-05-10T00:44:14Z", "digest": "sha1:UPNFW2R6XWM6U4I2AUMDUYYIHKLGB6U4", "length": 10834, "nlines": 290, "source_domain": "sindhi.bharatavani.in", "title": "Dictionary | بھارتواڻي (Sindhi)", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஜ ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nஇப்போது சில விசயங்கள் உச்சநிலையை அடைந்துள்ளன\nஅவருடைய உச்சந்தலையில் ஒரு கல் விழுந்தது\nஅவன் உச்சந்தலையில் கை வைத்தான்\nஅதனுடைய உச்சத்தில் அது நடந்தது\nவார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும்\nகுழந்தையின் உச்சரிப்பு சரியாக இல்லை\nஅவர்கள் மலையின் உச்சியை அடைந்தார்கள்\nஅவன் தென்னையினுடைய உச்சியில் ஏறினான்\nமலையினுடைய உச்சியில் கொடி நடப்பட்டது\nஉடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்\nநான் ஒரு உடன்படுக்கையில் கையெழுத்துப் போட்டேன்\nஅவள் உடம்பில் ஆபரணங்கள் அணிந்தாள்\nஅவன் காலையில் உடற்பயிற்சி செய்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-virat-kohli-doppelganger-made-a-cameo-during-india-australia-t20i-and-fans-can-keep-calm-skv-ghta-378859.html", "date_download": "2021-05-10T02:49:28Z", "digest": "sha1:IHIXMHUTASIZH6OKJVH22VFMUM66AYBC", "length": 16479, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "இரண்டு இடத்தில் தோன்றிய விராட் கோலி - IND vs AUS T20 போட்டி மைதானத்தில் சுவாரஸ்ய சம்பவம்! | Virat Kohli Doppelganger Made a Cameo During India-Australia T20I and Fans Can Keep Calm– News18 Tamil", "raw_content": "\nIND vs AUS T20 | ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் தோன்றிய விராட் கோலி - மைதானத்தில் சுவாரஸ்ய சம்பவம்\nஇந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை (virat kohli) போன்று வேடமிட்டு இருந்த நபர் அனைவரையும் வெகுவாக ஈர்த்தார்.\nஇந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் ( IND vs AUS 3rd T20 ) கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்தது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயம் காரணமாக 2வது போட்டியில் ஆடாத கேப்டன் ஆரோன் பிஞ்ச் உடல் தகுதி பெற்று அணிக்கு திரும்பினார். ஆல்-ரவுண்டர் ம���ர்கஸ் ஸ்டோனிஸ் நீக்கப்பட்டார்.\n‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் மேத்யூ வேட் 2 பவுண்டரிகள் விளாசி அமர்க்களமாக ஆட்டத்தை தொடங்கினார். 2வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை அடிக்கையில் ஆரோன் பிஞ்ச் (0) ஹர்திக் பாண்டியாவிடம் எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஅடுத்து வந்த ஸ்டீவன் சுமித் (23 பந்துகளில் 24 ரன்கள் - ஒரு பவுண்டரி) விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அப்போது அணியின் ஸ்கோர் 79 ரன்னாக (9.4 ஓவரில்) இருந்தது. அணியின் ஸ்கோர் 169 ரன்னாக உயர்ந்த போது மேத்யூ வேட் (80 ரன்கள், 53 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதே ஓவரில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய மேக்ஸ்வெல் ( 36 பந்துகாலில் 54 ரன்கள் - 3 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த ஓவரில் தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் (natrajan) ‘புல்டாஸ்’ பந்து வீச்சில் ‘கிளீன் போல்டு’ ஆனார்.\nகடைசி ஓவரில் டார்சி ஷார்ட் (7 ரன்கள்) ரன்-அவுட் ஆனார். 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 5 ரன்களுடனும், டேனியல் சாம்ஸ் 4 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், நடராஜன், ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். உலகில் எந்த மூலையில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் அதுவும் இந்தியாவுக்கான போட்டி என்றால் இந்திய மக்கள் தவறாமல் அந்த போட்டிகளில் கலந்துகொள்வது வாடிக்கை.\nஅந்த வகையில் நேற்றைய கிரிக்கெட் போட்டியில் நமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை (virat kohli) போன்று வேடமிட்டு இருந்த நபர் அனைவரையும் வெகுவாக ஈர்த்தார். எதர்ச்சையாக கேமராவை திருப்பிய கேமராமேனே ஒரு நிமிடம் அசந்து விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் இவர்களின் உருவ ஒற்றுமை பலரையும் குழப்பியது.\nகோலியின் தோற்றத்தை கொண்டிருந்த ரசிகர் ஒருவரின் வீடியோவை கண்ட பல ட்விட்டர் வாசிகள் மீம்ஸுகளுடன் தங்களது கருத்துக்களை பதிவு செய்த���ர்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், ஒரு குறிப்பிட்ட துருக்கிய தொலைக்காட்சி தொடரான டிரிலிக்: எர்டுருலில் கோலியை போன்ற ஒருவரை கண்டு... விராட் பிரதர், இது நீங்களா\nஅந்த படத்தில் நடித்திருந்த நடிகர் கிட்டத்தட்ட விராட் கோலியை போல் இருந்ததற்கு அமீர், இவ்வாறு வேடிக்கையான கேள்வியை கேட்டிருந்தார். உலகில் ஒருவரை போல் ஏழு நபர்கள் இருப்பதாக பலர் கூற நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் கிட்டத்தட்ட உருவ ஒற்றுமையில் இருக்கின்ற நபர்கள் நம்மை சுற்றியும் இருக்கின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்\nஉடல் எடை குறைப்பவரா நீங்கள் 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nIND vs AUS T20 | ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் தோன்றிய விராட் கோலி - மைதானத்தில் சுவாரஸ்ய சம்பவம்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்கல்\nWeight Loss : உடல் எடை குறைப்பவரா நீங்கள் காலை 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/blog-post_20.html", "date_download": "2021-05-10T01:15:59Z", "digest": "sha1:W5ABHEBTSOSGQQZ4TCJTIFCFFQRK77US", "length": 9094, "nlines": 225, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "இரத்த தானம் வழங்கிய அரசு பள்ளி ஜே.ஆர்.சி ஆசிரியர்கள்... - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS இரத்த தானம் வழங்கிய அரசு பள்ளி ஜே.ஆர்.சி ஆசிரியர்கள்...\nஇரத்த தானம் வழங்கிய அரசு பள்ளி ஜே.ஆர்.சி ஆசிரியர்கள்...\nஇரத்த தானம் வழங்கிய அரசு பள்ளி ஜே.ஆர்.சி ஆசிரியர்கள்...\nசேலம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளை சார்பில் இன்று (7.5.2020 )மாவட்ட ஆட்சியர் திரு ராமன், முதன்மை கல்வி அலுவலர் திரு .கணேஷ் மூர்த்தி, ரெட் கிராஸ் துணை தலைவர் அணில், ரெட் கிராஸ் உறுப்பினர் திரு. ஹரிஹரன் ஆகியோர் முன்னிலையில் அரசு பள்ளிகளை சேர்ந்த 22 ஜே. ஆர் சி ஆலோசகர்கள் 22 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினார்கள் இரத்த தானம் வழங்கிய ஜே.ஆர்.சி ஆலோசகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.\nமேலும் அரசு மருத்துவமனைக்கு ஆயிரம் புல் பாடி கிட் மற்றும் ஆயிரம் கையுறைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை மாவட்ட ஜே.ஆர்.சி.கன்வீனர் பிரபாகர் செய்திருந்தார்.\nஇரத்த தானம் வழங்கிய அரசு பள்ளி ஜே.ஆர்.சி ஆசிரியர்கள்... Reviewed by JAYASEELAN.K on 10:52 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nசற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு ....\nஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு கிடையாது \n10,11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அரசு புதிய உத்தரவு..\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/corona-chennai-and-tamil-nadu-latest-update", "date_download": "2021-05-10T01:13:55Z", "digest": "sha1:PBM733ZEFNPDQVFI2UZODWUVCDZZJUCI", "length": 6717, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "குட் நியூஸ்! தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு! இன்றைய பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? - TamilSpark", "raw_content": "\n தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு இன்றைய பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 3914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 3914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சுகாதரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3914 கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1036 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6,87,400 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,642 ஆக அதிகரித்துள்ளது. இன்று சற்று ஆறுதலாக 4,929 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,37,637 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் நீண்ட நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்துவந்தநிலையில் சமீபகாலமாக பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரமாக குறைந்து இருந்தது. இன்று நான்கு ஆயிரத்தில் இருந்து குறைந்து மூன்று ஆயிரத்துக்குள் வந்துள்ளதால் மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/07/WCub23.html", "date_download": "2021-05-10T01:07:51Z", "digest": "sha1:NGCASCMGSPSYILQ3TRQ5SGAJZHOLWWIG", "length": 11334, "nlines": 58, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "ஆடிமாதப்பிறப்பு- ஒரு திருநாளாகும்.", "raw_content": "\nஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்து மக்களால் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப் பெறும் ஒரு திருநாளாகும்.\nஆடி மாதம்.தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் போற்றப்படுகின்றது.\nஆடி மாதத்தில் பூதேவி பூமியில் அம்மனாக அவதரித்தார் என்றும், பார்வதி மேற்கொண்ட தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.\nஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி அதிகமாக இருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.\nஆடி பிறப்பு தொடங்கி ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது.\nமழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.\nவேம்பும், எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே.\nஇவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.\nஆடி புண்ணியகாலம் இந்து மக்கள் ஒரு வருடத்தை இரு அயனங்களாக வகுத்து கணக்கிடுகின்றனர். ஒருமுறை சூரியன் வடதிசை நோக்கி நகர ஆரம்பிக்கும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயணம் என்றும் சூரியன் தென் திசை நோக்கி சஞ்சரிக்க ஆரம்பிக்கும்.\nஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயணம் என்றும் அழைக்கின்றார்கள். ஆடி விருந்து ஆடி விருந்து உத்தராயண காலம் தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகவும்; தட்சணாயண காலம் இராப்பொழுதாகவும் கணிக்கப் பெறுகின்றத���.\nஉத்தராயண காலம் சூடான காலமாகவும் தட்சணாயண காலம் குளிரான காலமாகவும் இருப்பதனால் உத்தராயண கால ஆரம்ப தினமான தை முதலாம் நாள் தைப்பொங்கல் பொங்கி சூரியனுக்கு விருந்து படைக்கின்றோம். தட்சணாயண காலம்.\nதேவர்களுக்கு இராப்பொழுது ஆரம்பமாகின்றது. அது ஆடி முதலாம் நாள் அவர்களுக்கு மாலைநேரமாக அமைவதால் அவர்களுடன் நாமும் ஆடிக்கூழ், கொழுக்கட்டை போன்றவைகளை செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்கின்றோம்.\nபுதுமணத்தம்பதியர் சீர் புதுமணத்தம்பதியர் சீர் ஆடி மாதம் முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து; பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து மாப்பிளையை மட்டும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி மாதம் முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.\nதெய்வீக வழிபாடு தெய்வீக வழிபாடு பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த இந்த ஆடி மாதம், பெண்கள் வழிபட்டுப் பலன் பெறுகிற மாதமாகவும் சிறப்புறச் சொல்லப்படுகிறது.\nகன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார்கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.\nதமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியைத் தவிர, பெண்ணை மற்றும் பொருநை எனப்படும் தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.\nஆடி முதல் நாள் தாய் வீட்டு சீர் வீடு தேடி வரும். திருமணமான பெண்கள் அம்மா வீட்டு குல தெய்வத்தை நினைத்து வழிபடுங்கள்.\nசனிக்கிழமை வரும் அன்று மகா சனிப்பிரதோஷம் சிவபெருமானை நினைத்து வணங்குங்கள் அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று வரலாம்.\nதிருவாடிப்பூரம் ஆண்டாள் ஜெயந்தி. ஆண்டாளை வணங்க திருமண தடை நீங்கும்.\nஆடிப்பெருக்கு அற்புதமான நாள் காவிரியை வணங்க புனித நீராட நல்ல நாள்.\nமகா சங்கடஹர சதுர்த்தி -வினாயகர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்\nஆடிக்கிருத்திகை- முருகனின் முழுமையான அருள் கிட்டும்.\nசனி ஜெயந்தி சனி பகவான் ��ிறந்தநாள். ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டமத்து சனி, என அனைத்து சனி தோஷங்களும் நீங்க சனி பகவானை வணங்கலாம்.\nஆடி மாதத்தில் நம்முடைய கஷ்டங்கள் தீரும் கவலைகள் மறையும் என்ற நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்வோம்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/11/25/november-7-revolution-day-celebration-2019-part-06/", "date_download": "2021-05-10T02:43:47Z", "digest": "sha1:R46OVXQNLXM5CZEEH34Y35UWVMA7FYDY", "length": 30722, "nlines": 232, "source_domain": "www.vinavu.com", "title": "மதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா ! படங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோ���ா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற��று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி தமிழ்நாடு மதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா \nமதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா \nமனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் வீழ்த்துவோம் என்கிற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழா பற்றிய பதிவு.\nமனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் வீழ்த்துவோம் என்கிற தலைப்பில் நவம்பர் புரட்சி தின விழா நடைபெற்றது. ம.க.இ.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் விழாவிற்கு தலைமை தாங்கினார் வீரவணக்க பாடலுடன் கூட்டம் தொடங்கியது. தோழர் இராமலிங்கம் தனது தலைமை உரையில் “இந்த விழா பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நடக்கிறது. நாம் ஏற்கனவே ஏற்பாடு செய்த மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல் துறை தடுத்துள்ளது. மண்டப உரிமையாளரை மிரட்டி மண்டபத்தை தரவிடாமல் தடுத்துள்ளது. மக்களுக்காக களத்தில் நிற்கும் செயல்பாட்டாளர்கள் அமைப்பினரை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். இது இந்த நாட்டில் பாசிசம் பகிரங்கமாக வந்து கொண்டிருப்பதற்கான சான்று. இதை முறியடிக்க தோழர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் ” எனக் கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.\nஅடுத்ததாக பேசிய பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் சினேகா ‘‘பாசிச நீதி மன்றத்தில் டிமிட்ரோவ் உரை” என்கிற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார். அதில் இட்லரின் நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட பொய் சதி வழக்கையும் கம்யூனிஸ்டுகள் மீதான அவதூறையும் தோழர் டிமிட்ரோவ் முறியடித்த விசயங்களை பேசினார் இன்று இங்கு நம் நாட்டில் பாசிசம் எப்படி அரங்கேறி இருக்கிறது என்பதையும் விளக்கினார்.\nமக்கள் அதிகாரம் அமைப்பின், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி “மீள முடியாத நெருக்கடியில் இந்தியப் பொருளாதாரம்” என்கிற தலைப்பில் பேசினார். “இன்றைய பொருளாதார நெருக்கடி எப்படி ஆட்டோமொபைல் துறை கட்டுமானத்துறை என தொடர்ந்து எல்லா துறைகளும் எப்படி நெருக்கடியில் சிக்கியுள்ளது இந்த நெருக்கடியை தீர்க்க இந்த மோடி கும்���ல் எடுத்து வரும் நடவடிக்கைகள் மீண்டும் எப்படி படுகுழியை நோக்கியே போகிறது என்பதையும் இந்த நெருக்கடியை தீர்க்க இவர்களால் முடியாது என்பதனை அம்பலப்படுத்தி பேசினார்.\n♦ குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் \n♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி \nஅடுத்ததாக, சமநீதி வழக்குரைஞர்கள் சங்கத்தின் வழக்குரைஞர் கனகவேல், காஷ்மீரின் வரலாற்று பின்னணி அரசியலை சுருக்கமாக எடுத்துரைத்த அவர், ”இந்தியாவில் மதக்கலவரங்கள் எப்படி பிரிட்டிஷ் வருகைக்கு பிறகு அதிக அளவில் நடந்தது அது மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் நினைத்திருந்தால் சமஸ்தானங்களை முன்பே ஒருங்கிணைத்து ஒரு நாட்டை உருவாக்கியிருக்க முடியும் அப்படி செய்யாமல் எப்படி மக்களை பிரித்தாளும் கொள்கை மூலமாக ஆட்சி செய்தார்கள் அதன் தொடர்ச்சிதான் காஷ்மீர் பிரச்சனை” என்பதனை வரலாற்று விவரங்களிலிருந்து விளக்கினார்.\nஇதன் தொடர்ச்சியாக, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன், “காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை எப்படி நீக்கினார்கள். இது எப்படி அடிப்படை அரசியல் சட்டத்திற்கே முரணான சட்டவிரோதம் என்பதை சட்ட வரையறைகளிலிருந்து எடுத்துரைத்தார். மேலும், சட்டப்பிரிவு 370 போட்டது தொடங்கி இன்று வரை காஷ்மீர் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் நிலைமைகள் உட்பட அனைத்தும் அடிப்படை சட்டத்திற்கே விரோதமாகத்தான் நடைபெற்று வந்திருக்கின்றன என்பதையும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி விரிவான உரை நிகழ்த்தினார்.\nஇதனைத் தொடர்ந்து, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோனிராஜ் அவர்கள் “நெருங்கி வரும் பாசிசத்தை எதிர்கொள்வது எப்படி” என்கிற தலைப்பில் விவாதமாக ஒருங்கிணைத்தார். ஆரம்பத்தில் பாசிசம் என்றால் என்ன அது தோன்றுவதற்கான அடிப்படைகள் என்ன என்பதை விளக்கிய அவர், இன்றைய இந்திய சூழலில் பாசிசம் வளர்ந்து வருவதை ஒப்பிட்டு பேசினார். அதிலிருந்து கேள்வி பதிலாக அமைந்தது அந்த நிகழ்வு.\nஇறுதி நிகழ்வாக, ம.க.இ.க. அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் அவர்கள்,” மனித சமூகத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமாக வீழ்த்துவோம்” என்கிற தலைப்பில் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு வேலையின்மை, வேலையிழப்பு, பசி, பஞ்சம், விவசாய அழிப்பு, இயற்கை வளக்கொள்ளை, போதை சீரழிவு, பெண்கள் மீதான அடக்குமுறை, இலஞ்சம் ஊழல், தீவிரமான வரிச்சுரண்டல் இப்படி இன்னும் ஏராளமான பிரச்சனைகளின் ஊற்றுக்கண்ணாக உள்ளதைப் பற்றியும், இதற்கு மாற்றாக சோசலிசம் சாதித்த சாதனைகள் அதன் இன்றைய தேவை அதை அடைய புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்” என பேசி தனது இறுதி உரையை நிறைவு செய்தார்.\nஇந்நிகழ்வில், ”ரசிய புரட்சி சாதித்தது அதன் இன்றைய தேவை” குறித்து கவிதை வாசித்தார் வழக்குரைஞர் நடராஜன். காவிக்கும்பலை அதன் பொய் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி ஒரு நீண்ட கவிதை வாசித்தார், லயனல் அந்தோணிராஜ். தோழர் திரு -வின் ஒக்கி புயலின் அழியா நினைவு குறித்த பாடலும் அவரது கவிதையும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி குறித்து பு.மா.இ.மு. ஒருங்கிணைப்பில் தோழர்கள் மற்றும் குழந்தைகளின் பங்கேற்பில் நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கிடையே பல்வேறு அரசியல் சூழல்களின்போது பாடப்பட்ட புரட்சிகர பாடல்களை பாடினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு மாட்டுக்கறி விருந்து வழங்கப்பட்டது.\nபு.மா.இ.மு. தோழர் ராஜ்குமார் நன்றியுரையுடன் அரங்க நிகழ்வுகள் முடிவடைந்தது.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசங்க பரிவாரத்தை தெறிக்க விடும் இளம் குருத்துகள் – காணொளி \nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nசென்னை – தருமபுரியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2020/02/kavithai-sivanthiaditanar.html", "date_download": "2021-05-10T01:36:30Z", "digest": "sha1:F56LI6Q6PFVJX7DOVFVQMW2OIPMRL3YL", "length": 4124, "nlines": 80, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "ஆறுமுகனின் திருமுகமே.......", "raw_content": "\nபத்மஸ்ரீ .டாக்டர். சிவந்தி ஆதித்தனார் அவர்களின் சிறப்புகளைச் சொல்லும் கவிதை .... நெல்லை கவிநேசன் எழுதிய இந்தக் கவிதையை பிரபல மாலை நாளிதழ் மாலைமலர் வெளியிட்டது. இப்போது நெல்லைகவிநேசன் டாட் காமில் உங்களுக்காக.........\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:35:27Z", "digest": "sha1:ULIEVC37DFQ2UO5BSPJQUSJEFMLOJS47", "length": 8941, "nlines": 84, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அபிராமி வெங்கடாச்சலம் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags அப���ராமி வெங்கடாச்சலம்\nஆமாம், என் மார்பகம் பெருசு தான், அதுக்கு காரணம் – கேலிகளால் கடுப்பாகி அபிராமி...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. தமிழில் கடந்த 4 ஆண்டுகளாக...\nஉடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. தமிழில் கடந்த 4 ஆண்டுகளாக...\nகமலை போல தனது பெயரில் புதிய ஆடை பிராண்ட்டை ஆரம்பித்த பிக் பாஸ் 3...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது.கடந்த மூன்று சீசன்களை போல இந்த சீசனிலும் கமல்...\nஅட கொடுமையே அஜித் படத்துல நடிச்சிட்டு கடைசில இப்படி சீரியல் பக்கம் வந்துட்டாங்களே அபிராமி...\nவிஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது . மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த மூன்று சீசன்களை விட...\nஎன்னை விற்கவேணும்னு அவசியம் இல்ல. இந்த பொழப்புக்கு நீங்க எல்லாம் **** – உருவக்கேலி...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதிலும் கடந்த மூன்றாவது சீசனில் தன காதல் காவியங்கள் கொடிகட்டி பறந்தது. அதில் முதன் முதலில் அபிராமி...\nஇவ கால வெட்டணும் போல இருக்கு – பெண் செய்துள்ள கொடூர செயலால் எரிச்சலடைந்த...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கு பெற்றவர் நடிகை அபிராமி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தில்...\n‘சோத்துக்கே வழி இல்ல இதுல நீங்க வேற ‘ அபிராமி பதிவிட்ட வீடீயோவால் கடுப்பான...\nநாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தப���டில்லை. இன்னும்...\nஊரடங்கு முடிந்ததும் இவன் ஜெயிலில் இருப்பான். டிக் டாக் நபரின் புகைப்படத்தை வெளியிட்டு அபிராமி...\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் ராவ். இந்த சீசனில் காதல் காவியங்கள் கொடிகட்டி பறந்தது. அதில் முதன்...\nதளபதி படத்தில் இந்த ரோல் கொடுத்தால் நடிக்க மாட்டேன். அஜித் பட நடிகை காரார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தெரிந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவர் படத்தில் நடித்துவிட மாட்டோமா என்று பல்வேறு நடிகர் நடிகைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-10T01:37:38Z", "digest": "sha1:WKUTVC2HAIIHJELT5X4322NYY6LDRUAE", "length": 9813, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரைசா வில்சன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ரைசா வில்சன்\nமுகத்தில் இந்த பகுதியை அழகுபடுத்த நினைத்து தான் ரைசாவிற்கு இந்த நிலை – மருத்துவரின்...\nதவறான பேசியலால் முகம் வீங்கிப்போனதை தொடர்ந்து நடிகை ரைஸா வில்சன் நஷ்ட ஈடு கேட்டு சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் பைரவி செந்தில் இந்த விவகாரம்...\nஅன்றே சொன்ன சீமான் – ரைசா விவகாரம். சீமான் சொன்ன வீடியோவை பகிரும்...\nபொதுவாக நடிகைகள் என்றாலே தங்களது உடல் மற்றும் அழகை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற் பயிற்சிகளையும் அழகை பார்த்துக்கொள்ள அடிக்கடி பியூட்டி பார்லருக்கு பல...\nமருத்துவர் விளக்கமளித்த பின்னரும் தனது முகத்தை புகைப்படம் எடுத்து ரைசா கேட்ட கேள்வி. (ரொம்ப...\nபொதுவாக நடிகைகள் என்றாலே தங்களது உடல் மற்றும் அழகை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற் பயிற்சிகளையும் அழகை பார்த்துக்கொள்ள அடிக்கடி பியூட்டி பார்லருக்கு பல...\nபியூட்டி பார்லரால் நடந்த விபரீதம் – அலங்கோலமான ரைசாவின் முகம். செம கடுப்பில் ரைசா....\nபொதுவாக நடிகைகள் என்றாலே தங்களது உடல் மற்றும் அழகை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற் பயிற்சிகளையும் அழகை பார்த்���ுக்கொள்ள அடிக்கடி பியூட்டி பார்லருக்கு பல...\nதனது குழந்தையை தூக்கி சென்ற அனுஷ்கா குறித்து ரைசா போட்ட பதிவு – கழுவி...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும்...\nஎன்ன டார்லிங் இப்படி ஜ**யோடு சுத்திட்டு இருக்க கேலி செய்த ரசிகருக்கு ரைசா...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும்...\nகடல் கன்னியாக இருக்க ஆசை – நீச்சல் உடை புகைப்படத்தை பகிர்ந்த ரைசா.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை...\nமாலத்தீவில் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வரும் பிக் பாஸ் 1 நடிகை....\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை...\nசிகப்பு நிற நீச்சல் உடையில் இன்ஸ்டா ரீல்ஸ்ஸில் வீடியோ வெளியிட்ட ரைசா.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை...\nநீச்சல் குளம் எனக்கு பிடிக்கும் – ரைசா பதிவிட்ட நீச்சல் உடை புகைப்படம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது நான்காவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் 4 சீசன்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-shoaib-akhtar-slams-icc-for-not-including-any-pakistan-player-in-t20-team-of-the-decade-mut-386661.html", "date_download": "2021-05-10T01:11:46Z", "digest": "sha1:4PW6HYGHBZOSNO5GFD7LSJMKQD57K6FE", "length": 11848, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Shoaib Akhtar slams ICC for not including any Pakistan player in T20 Team of the Decade, பத்தாண்டின் ஐசிசி அணியா அல்லது ஐபிஎல் அணியா?- பாக். வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள்?- ஷோயப் அக்தர் ஆவேசம்– News18 Tamil", "raw_content": "\nபத்தாண்டின் ஐசிசி அணியா அல்லது ஐபிஎல் அணியா- பாக். வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள்- பாக். வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள்- ஷோயப் அக்தர் ஆவேசம்\nடி20 தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தில் இருக்கிறார், ஆனால் அவர் ஐசிசி பத்தாண்டின் சிறந்த அணியில் இல்லை, இது என்ன கொடுமை என்கிறார் ஷோயப் அக்தர்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அமைப்பு ஆனது தசாப்தங்களுக்கான (10 ஆண்டுகளுக்கான) இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியை வெளியிட்டது. அதில் ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து 3 நிலைகளிலான போட்டிகள் எதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை.\nடி20 தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தில் இருக்கிறார், ஆனால் அவர் ஐசிசி பத்தாண்டின் சிறந்த அணியில் இல்லை, இது என்ன கொடுமை என்கிறார் ஷோயப் அக்தர்.\nஇந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர், இது என்ன உலக அணியா அல்லது ஐபிஎல் அணியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் தன் யூடியூப் சேனனில், “ஒரு பாகிஸ்தான் வீரர் கூட இல்லை, ஐசிசியில் பாகிஸ்தானும்தானே உறுப்பு வகிக்கிறது. இது என்ன ஐசிசி உலக அணியா அல்லது ஐபிஎல் அணியா, இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nபாபர் ஆஸம் டி20 கிரிக்கெட்டின் நமப்ர் 1 வீரர் அவர் பெயர் தேர்வு செய்யப்படவில்லை.\nஐசிசிக்குத் தேவைப் பணம், டிவி ஒளிபரப்பு உரிமைகள், விளம்பர உரிமைகள், என்று பணம் சம்பாதிப்பதுதான் குறிக்கோள். அதனால்தான் 2 புதியப் பந்துகளையும் 3 பவர் ப்ளேக்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்துகின்றனர்.\nடெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் எங்கே உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் எங்கு போனார்கள் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் எங்கு போனார்கள்வெஸ்ட் இண்டீஸின் 5 பெரிய பவுலர்கள் எங்கேவெஸ்ட் இண்டீஸின் 5 பெரிய பவுலர்கள் எங்கே ஐசிசி கிரிக்கெட்டை வைத்து பணம் சம்பாதிக்கிறது, 10 தனியார் லீகுகளை அனுமதித்துள்ளது.\nசச்சின் ஷோயப் அக்தரை எதிர்கொள்கிறார் போன்ற சுவாரசியமான கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் போட்டிகள், சவால்கள் இப்போது இல்லை. பாபர் ஆஸம் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுபவர் அவரே இல்லை., இது என்ன ஐசிசி அணியா ஐபிஎல் அணியா” இவ்வாறு ஷோயப் அக்தர் ஆத்திரமாக பேசியுள்ளார்.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nவ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nநீட் இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு ஆப்பு\nபத்தாண்டின் ஐசிசி அணியா அல்லது ஐபிஎல் அணியா- பாக். வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள்- பாக். வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள்- ஷோயப் அக்தர் ஆவேசம்\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nIndian cricket team | ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து தொடர்: பெரும்படையை இன்று தேர்வு செய்யும் பிசிசிஐ\nRecruitment 2021 : வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nநீட் தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்புகள்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2020/09/blog-post_66.html", "date_download": "2021-05-10T01:11:55Z", "digest": "sha1:V2CAHU6CUBZ5KG7HJUILFOZJWEF6MJWH", "length": 5251, "nlines": 52, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழில் மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் பிடித்த பெண்ணிற்கு ஏற்பட்ட சோக முடிவு! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › யாழில் மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் பிடித்த பெண்ணிற்கு ஏற்பட்ட சோக முடிவு\nமோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் விபத்துக்��ுள்ளான போது தலைக்கவசம் கழன்று வீழ்ந்ததால் தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சதீனா (38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயேஉயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nதெல்லிப்பழை பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இருந்து தனது வீடு நோக்கி கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.\nஇதன் போது திடீரென பிரேக் பிடித்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார். அத்துடன் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்று வீழ்ந்துள்ளார்.\nஇதனால் தலையில் படுகாயமடைந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/3-army-man-killed-by-terrorist", "date_download": "2021-05-10T00:43:44Z", "digest": "sha1:NSYUX2RKB6BKYRSO2GC3IKZOTRJ6E6UO", "length": 5913, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரானா சமயத்தில் மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளின் அட்டூழியம்! 3 இந்திய வீரர்கள் வீரமரணம்! - TamilSpark", "raw_content": "\nகொரானா சமயத்தில் மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் 3 இந்திய வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.\nஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் உட்பட மொத்தம��� 5 பேர் வீர மரணமடைந்தனர். பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.\nஇந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய படையினர் ஈடுபட்டனர். கொரோனா சமயத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோதரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\nபசு மாட்டு சிறுநீரை குடித்ததால் கொரோனாவில் இருந்து தப்பித்தேன். வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க எம்எல்ஏ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/11/mE-g7w.html", "date_download": "2021-05-10T01:58:40Z", "digest": "sha1:F6LBHUDZPGIOFDROU77PZ3JSISQ6QBCH", "length": 4118, "nlines": 46, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "கார்த்திகை பொரி செய்வது எப்படி", "raw_content": "\nகார்த்திகை பொரி செய்வது எப்படி\nகார்த்திகை பொரி செய்வது எப்படி\nவிழா காலம் அன்று அதுவும் குறிப்பாக கார்த்திகை தீபத் திருநாளில் இறைவனை வழிப்பட இனிப்பினால் ஆன பொரி கடலையை தயாரித்து மகிழ்வார்கள்.\nஇது பழமையான தின்பண்டங்களுள் ஒன்று.. இதில் உள்ள ஆரோக்கியம் பல மடங்கு உயர்வானது.இதை உண்டு தான் அந்த கால மக்கள் இன்றும் வலிமையாக உள்ளனர்.இந்த ரெசிபி எப்படி செய்வது குறித்து இனி பார்க்கலாம்.\nஒரு பாத்திரத்தில் வெல்லத்தை நறுக்கி பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.\nஅடுத்து 1/2 கப் தேங்காயை துருவி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானவுடன் அதில் வேர்கடலையை வறுத்து கொள்ள வேண்டும்.\nபெரிய பாத்திரத்தில் பொரி, வேர்க்கடலை, தேங்காய்,ஏலக்காய் ஆகியவை சேர்த்து அதனுடன் வெல்ல பாகை ஊற்றி நன்கு கிளறவும்.\nபின்னர் உருண்டையாக பிடித்தால் ஆரோக்கியமான பொரி உருண்டை ரெடி.இதனை பத்தே நிமிடத்தில் செய்து விடலாம்..\nகார்த்திகை தீபம் ஸ்பெஷல் பொரி தயார்.\nஇதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldevinews.com/2020/11/blog-post_69.html", "date_download": "2021-05-10T01:34:45Z", "digest": "sha1:RYIRVTHQO3NFYSNVDDRBPUTP35ZZJQM6", "length": 5253, "nlines": 42, "source_domain": "www.yarldevinews.com", "title": "வாழ்வில் துரதிர்ஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?", "raw_content": "\nவாழ்வில் துரதிர்ஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா\nதங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டமே இல்லை என்று வருந்தும் சிலருக்கு திடீரென அதிர்ஷ்டம் கொட்டோ, கொட்டெனக் கொட்டிவிடும். அதன் பிண்ணனியில் சிலருக்கு உழைப்பு இருக்கும். சிலருக்கு அதிர்ஷ்டம் காரணமாக இருக்கும்.\nஎதார்த்தமாக சில விசயங்களைப் பார்த்தால் அதிர்ஷ்டம் கொட்டோ, கொட்டென கொட்டும். வாருங்கள் அவை எதெல்லாம் எனத் தெரிந்துகொள்ளலாம்.\nஎங்காவது நாம் கிளம்பிச் செல்லும் வழியில் பிரேதத்தையோ, இறுதி ஊர்வலத்தையோ பார்ப்பது அதிர்ஷ்டம். இறுதி ஊர்வலத்தைப் பார்க்கும்போது கடவுளை வணங்கவேண்டும். அதேபோல் புதிதாக பிறந்த கன்றுக்குட்டி தன் தாயிடம் பால் குடிப்பதைப் பார்ப்பதும் அதிர்ஷ்டம்.\nவானவில்லைப் பார்ப்பதும் நம் வாழ்வில் செல்வத்தைத் தரும். பெண் பறவைகளைப் பார்த்தால் நம்மை நோக்கி அதிர்��்டம் வரப்போவதாக அர்த்தம். அதே நம் வீட்டை நோக்கி வந்தால் பணம் வரப்போவதாக அர்த்தம்.\nஅதேபோல் எங்கோ சென்று கொண்டிருக்கும் போது வழியில் யானையைப் பார்ப்பது அந்த பயணத்தை வெற்றியாக்கும். அப்படி யானையைப் பார்ப்பது நாம் வினாயகரையே பார்ப்பதற்குச் சமம். எதேச்சையாக வாகன எண்ணிலோ, வேறு ஏதோ வகையிலோ 7 என்னும் எண் நம்மைத் தொடர்ந்து வந்தால் அதிர்ஷ்டன் தேடிவரபோவதாக அர்த்தம்.\nபிறைநிலாவைப் பார்ப்பதும் அதிர்ஷ்டம். நான்கு இதழ் கொண்ட புல் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்தது. இது வீட்டை கண் திருஷ்டியில் இருந்தும் காக்கும். இதேபோல் நம் வீட்டில் குருவி கூடு கட்டினாலும் அதிர்ஷ்டம் தேடிவரும் என அர்த்தம்.\nவீட்டின் கதவில் குதிரை லாடத்தை தொங்கவிடுவது எதிர்மறை சக்தியை விரட்டி நேர்மறை சிந்தனையை அதிகரிக்கும். வாழ்வில் எதார்த்தமாக ஆமையைப் பார்ப்பதும் அதிர்ஷ்டமாகும். ஆமை நீள் ஆயுளைக் குறிக்கும்.\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்பெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2019/03/blog-post_26.html", "date_download": "2021-05-10T01:25:55Z", "digest": "sha1:MZCNYT3RYOSODVIBUUBK63337WI37L2Y", "length": 7207, "nlines": 86, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "பள்ளி விழாவில் நெல்லை கவிநேசன் மற்றும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு.பொன்னீலன்", "raw_content": "\nமுகப்புநிகழ்வுகள்பள்ளி விழாவில் நெல்லை கவிநேசன் மற்றும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு.பொன்னீலன்\nபள்ளி விழாவில் நெல்லை கவிநேசன் மற்றும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு.பொன்னீலன்\nபள்ளி விழாவில் நெல்லை கவிநேசன்\nசாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் திரு.பொன்னீலன்\nலிங்கம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வெள்ளிவிழா கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி லிங்கம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் வெள்ளிவிழா 23.03.2019 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வெள்ளிவிழாவின் மலர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.\nஇந்த விழாவுக்கு வடக்கன்குளம் ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர்.N.அழகேசன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகயில் தலைவர் டாக்டர்.S.நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) வெள்ளி விழா மலரை வெளியிட்டார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் திருமிகு.S.பொன்னீலன் அவர்கள் வெள்ளி விழா மலரின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். ஆசிரியரை செல்வி.N.தன்சியா பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் பள்ளியின் நிறுவனர் திரு.C.தங்காசபாபதி வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளித் தலைமை ஆசிரியை ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் ஆலோசகர் வழக்கறிஞர் R.T.ரமேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். தாளாளர் B.வசந்தி ரமேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திரு.M.ராஜப்பா, முதல்வர் திரு.S.வைரவநாதன் ஆகியோர் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614725/amp?ref=entity&keyword=exit", "date_download": "2021-05-10T01:46:44Z", "digest": "sha1:3EVXZZAY3EDD3H6CX42JHIYYSCGKMJXF", "length": 9464, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "US Open Tennis Knock, Murray Exit | யுஎஸ் ஓபன் டென்னிஸ் நாகல், மர்ரே வெளியேற்றம் | Dinakaran", "raw_content": "\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் நாகல், மர்ரே வெளியேற்றம்\nநியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே தோற்று வெளியேறினர். பெரும் எதிர்பார��ப்புடன் களமிறங்கிய சுமித் நாகல், தனது 2வது சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் மோதினார். நாகல் சளைக்காமல் போராடியும், 3வது ரேங்க் வீரரான டொமினிக் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தப்போட்டி 1 மணி, 59 நிமிடங்கள் நடந்தது. மற்றொரு 2வது சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே, கனடாவின் பெலிக்ஸ் அகர் அலியஸ்சிமி மோதினர்.\nகாயம், அறுவை சிகிச்சைகள் காரணமாக கடந்த 9 மாதங்களாக விளையாடாமல், பயிற்சி பெறாமல் இருந்ததால் ஏற்படும் தடுமாற்றங்கள் மர்ரேவின் ஆட்டத்தில் வெளிப்பட்டன. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பெலிக்ஸ் 6-2, 6-3, 6-4 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ் (ரஷ்யா), பாஸ்பிசில் (கனடா), மரின் சிலிச் (குரோஷியா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nசெரீனா முன்னேற்றம்: மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் மார்கரிடா கேஸ்பர்யானை (ரஷ்யா) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), ஸ்லோன் ஸ்டீபன்ஸ், சோபியா கெனின், அமண்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகிட்யோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஸ்பெயினின் கார்பினி முகுருசா தனது 2வது சுற்றில் (10வது ரேங்க்) 5-7, 3-6 என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் ஸ்வெடனா பிரான்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் சபலென்கா சாம்பியன் பைனலில் ஆஷ்லி அதிர்ச்சி\nஉடல்தகுதியுடன் இருந்தால் டெஸ்ட் போட்டிகளில் பூம்ரா 400 விக்கெட் வீழ்த்துவார்...அம்ப்ரோஸ் கணிப்பு\nரசிகர்கள் பங்கேற்புடன் ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்தலாம்: பீட்டர்சன் புது ஐடியா\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பைனலில் நம்பர் ஒன் ஆஷ்லே பார்டியை வீழ்த்தி சபலென்கா சாம்பியன்\n24 மணி நேரத்தில் 3.6 கோடி திரண்டது; இலக்கை அடைந்து நாட்டிற்கு உதவ போராடுவோம்: விராட் கோலி ட்வீட்\nஇளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பரிசு வழங்கி வாழ்த்திய பட்லர்\nஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் ரவீந்திர பால் மரணம்\nஇங்கிலாந்து செல்லும் இந்திய அணி திடீர் அறிவிப்புக்கு காரணங்கள் என்ன\nகொல்கத்தா வீரர்களை விரட்டும் கொரோனா\nஅபித் அலி இரட்டைச்சதம்; பாக். ரன் குவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி\nயுஇஎப்ஏ ஐரோப்பா லீக் பைனலில் மான்செஸ்டர் யுனைடட்: வில்லார்ரியலும் முன்னேறியது\nஇன்று மாட்ரிட் ஓபன் பைனல் ஆஷ்லிக்கு பதிலடி தருவாரா அர்யனா\nடெஸ்ட் உலககோப்பை பைனல் இந்திய அணி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு கோஹ்லி, அனுஷ்கா 2 கோடி உதவி\nஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ\nரியல் மாட்ரிட்டை வீழ்த்திய செல்சியா: பைனலில் மான்செஸ்டருடன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/627130/amp?ref=entity&keyword=Rural%20Development%20Officers%20Association", "date_download": "2021-05-10T02:32:41Z", "digest": "sha1:F3J67BISKR3YP4XKLF7G2UT5DVX66YQZ", "length": 7643, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "விருதுநகர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை | Dinakaran", "raw_content": "\nவிருதுநகர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை\nவிருதுநகர்: விருதுநகர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்க லஞ்சம் கேட்ட புகாரில் பெயரில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தமிழக ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி மரணம்\nதிருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 71ம் ஆண்டு ஆராதனை\nகுமரி எல்லை கிராமங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nகர்நாடகாவில் கட்டுமான பணிகளுக்கு தடை மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே தமிழகம் வரும் தொழிலாளர்கள்\nகடந்த ஓராண்டில் நடந்த ‘தகிடுதத்தங்கள் ’ அம்பலம் மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு\nமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவால் மரணம்\nபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு 236 பேர் மேலும் 28,897 பேருக்கு கொரோனா: 23,515 பேர் குணமடைந்தனர்: சென்னையில் 7,130 பேருக்கு தொற்று\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nநாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 236 பேர் உயிரிழப்பு, 23,515 பேர் குணம்\nதமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், வணிகர்களுடன் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசேலம் அரசு மருத்துவமனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு: டீன் தகவல்\nகோடை மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு.: டீன் அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு\nசாதாரண கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே ஆக்சிஜன் படுக்கைகளை தேடி செல்ல வேண்டாம்: மா.சுப்பிரமணியம்\nசென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு செவிலியர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=flight", "date_download": "2021-05-10T02:17:29Z", "digest": "sha1:RLGINU75KRFAFU7ZDI465PXZFZ5MXUSB", "length": 4695, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"flight | Dinakaran\"", "raw_content": "\nஒரே விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா\nகலபுர்கி- மும்பை இடையே முதல் விமான சேவை\nஇன்று முதல் பறக்கும்படை குழுக்கள் வாகன சோதனை\nஅரசு விமானத்தில் செல்ல மராட்டிய ஆளுநருக்கு அனுமதி மறுப்பு : மாநில அரசின் தவறல்ல என முதல்வர் விளக்கம்.. மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்\nசிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கொரோனாவுடன் வந்த புதுகை பெண்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு\nபாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றி போலி விமான டிக்கெட்டில் வந்த ஆந்திர இளம்பெண்; விமான நிலையத்தில் பரபரப்பு\nசென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் அடுத்தடுத்த சீட்டில் ஓபிஎஸ்-குஷ்பு பயணம்\nடெல்லியில் நிலவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக ஒரு விமானம் ரத்து\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்\nசென்னை விமான நிலைய ஒடு தளத்தில் ஏர் இந்தியா விமான ஊழியர் ம��ங்கி விழுந்து உயிரிழப்பு: காரணம் என்ன\nசிலிகுரி விமானம் திடீர் ரத்து\nதோஹாவில் இருந்து ஆஸ்திரேலியா வந்த விமானத்தில் கொரோனா பயணி: அதிர்ச்சியில் டென்னிஸ் வீரர்கள்\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார்\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார்\nபுனேவில் இருந்து விமானத்தில் 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி சென்னை வந்தன\nபுனேவில் இருந்து விமானத்தில் 5,56,036 கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு காலை 10.30 மணிக்கு வருகிறது: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nஉலகின் நீண்டதூர வான் வழித்தடத்தில் 17 மணி நேரம் விமானம் இயக்கி பெண் விமானிகள் குழு சாதனை: பெங்களூரு வந்தடைந்தனர்\nஇந்தோனேஷியாவில் புறப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் 62 பயணிகளுடன் விமானம் மாயம்: கடலில் விழுந்து மூழ்கியதாக அச்சம்\nமதுரை- சென்னைக்கு கூடுதல் இருக்கையுடன் விமானம் இயக்கம்\nதவுடு மூடைகளுக்கு இடையில் பதுக்கி லாரியில் கேரளாவுக்கு கடத்திய 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: நாகர்கோவில் அருகே பறக்கும்படை மடக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/40", "date_download": "2021-05-10T01:38:18Z", "digest": "sha1:7H6TSQ634QQIKI4GS5OP35FP6CFROUU4", "length": 3681, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விப்ரோவை வீழ்த்தி ஹெச்.சி.எல் முன்னேற்றம்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nவிப்ரோவை வீழ்த்தி ஹெச்.சி.எல் முன்னேற்றம்\nவிப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.\nநொய்டாவைத் தலைமையிடமாகக்கொண்டு ஹெச்.சி.எல் நிறுவனம் இயங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வருவாய் 0.8 விழுக்காடு அதிகரித்து 2.05 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்த வருவாய் ரூ.17,156.25 கோடியாகும். இதே காலத்தில், பெங்களூருவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 1.7 விழுக்காடு சரிந்து 2.03 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.\nகடந்த நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.06 பில்லியன் டாலராக இருந்தது. இது ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வருவாயான 7.84 பில்லியன் டாலரைவிட 2.20 கோடி டாலர் கூடுதலாகும். எனினும், நடப்பு நிதியாண்டில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வருவாய் 10.4 விழுக்காடு அதிகரித்து 8.65 பில்லியன் டாலரை எட்டும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://savaalmurasu.com/2021/02/23/2021-222021-22-tamilnadu-budget/", "date_download": "2021-05-10T02:23:39Z", "digest": "sha1:RZIR47TBDZKI5R3J25QVAOVYZMVKUPXZ", "length": 11869, "nlines": 135, "source_domain": "savaalmurasu.com", "title": "நிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? – சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளம்: 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' (first tamilnews portal for disabled)\nநிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு\nசவால்முரசு\tஇதழிலிருந்து, நிதிநிலை அறிக்கைகள்\t Feb 23, 2021\nதமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீட்டு அறிக்கையினை மாண்புமிகு துணைமுதல்வரும் நிதியமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் வாசித்தார். மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக இடம் பெற்ற அவரின் அறிக்கை அப்படியே இங்கே…\nமாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. * மாற்றுத்திறனாளிகளுக்காகக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 1510 மாற்றுத்திறனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் தொகுதி A மற்றும் B ஆகியவற்றில் 559 பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nமேலும் சிறப்பு ஆட்சேர்ப்பு முகமை வாயிலாக 2020 21 ஆம் ஆண்டில் இதுவரையில் தனியார்த் துறையில் 848 மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் தேசிய ந��றுவனத்திலிருந்து தொழில்நுட்ப உதவிகளுடன் விரிவான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், மனவளர்ச்சிக் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், பலவகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைகள் வழங்கப்படும்.\nஉடல் ஊனங்களை வரும் முன் காப்பதற்கும், அதனைக் கையாள்வதற்கும் ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையைச் செயல்படுத்தவும், மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காகவும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசால் 1700 கோடி மதிப்பில் ரைட்ஸ் (rights) என்ற சிறப்புத் திட்டம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆய்வுக்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் தற்போது உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது.\n2021-22 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட இடைக்கால மதிப்பீடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டைவிட 12 விழுக்காடு நிதி குறைப்பு, நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை கடுமையாக எதிர்க்கும் என்பிஆர்டி\nநிதிநிலை அறிக்கை 2020 – 21: மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கீடு எவ்வளவு\nPrevious Post வேண்டும் ஓர் அவசரகால நடவடிக்கை\nNext Post கவிதை: பொம்மை அதிகாரங்கள்\nOne thought on “நிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு\nஅமைச்சர்களைத் தொடர்புகொள்ள அலைபேசி எண்கள்\n2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் யாவை\nவெளியானது அலுவலகம் தோறும் மாற்றுத்திறனாளி அரசூழியர் குறைதீர் அலுவலர் நியமன அரசாணை\nசவால்முரசு மின்னிதழ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஆகஸ்ட் 2020\nசவால்முரசு மின்னிதழ் ஜூன் மற்றும் ஜூலை 2020\nமின்னஞ்சல் வாயிலாக எங்களைப் பின்தொடருங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nதளத்தின் பெயரோடு உள்ளடக்கத்தைப் பகிர்வது கட்டாயம்.\nவிளம்பரம் மற��றும் செய்தித் தொடர்புக்கு:\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஇருளைப் போக்குகிறதா திரைவெளிச்சம் 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Thijs!bot", "date_download": "2021-05-10T03:00:22Z", "digest": "sha1:N5CIKJPIKHHVLNG2NWKVK5KYANZ65B64", "length": 3387, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Thijs!bot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nJoined 7 செப்டம்பர் 2006\n பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2008, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-05-10T01:42:21Z", "digest": "sha1:WFS6PRBJGA2TXTTJVCVTCOUUIURYLGXQ", "length": 13773, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "சர்வதேச தைப்பூச திருவிழா: 50 மணி நேர நேரடி ஒளிபரப்பு தொடக்கம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசர்வதேச தைப்பூச திருவிழா: 50 மணி நேர நேரடி ஒளிபரப்பு தொடக்கம்\nதைப்பூச கொண்டாட்டத்தை 50 மணி நேரம் தொடர்ந்து ஒளிப்பரப்ப அஸ்ட்ரோ உலகம் இணையதளம் முடிவு செய்துள்ளது.\nமுதல் முறையாக மலேசியா பத்து குகை முருகன் கோவில் கொண்டாட்டம் மட்டுமின்றி, கோலாலம்பூர், பினாங் தண்ணீர் மலை, கலுமலை, இலங்கையில் உள்ள நல்லூர், லினுவில், கதிர்காமம், இந்தியாவில் பழனி ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோவில் நடைபெறும் தைப்பூச திருவிழா முழுவதும் இடைவேளியின்றி 22ம் தேதி முதல் 50 மணி நேரத்திற்கு ஒளிபரபப்படுகிறது.\nகடந்த ஆண்டு நடந்த தைப்பூச திருவிழாவை மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ள வாசகர்கள் இந்த நிகழ்சியின் ஒளிபரப்பை கண்டு கழித்தனர். பேஸ் புக்கில் மட்டும் 41.4 மில்லியன் பேர் பார்வையிட்டனர். இது மலேசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஆண்டு நடக்கும் ஒளிபரப்பு மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. டாக்டர் திலகவதி, கர்தீஜெஸ் பொன்னையா ஆகியோர் ‘திருமுருகாற்றுப் படை’ முக்கியத்துவம் குறித்து இந்த இணையளத்தில் நேரலையாக பேசுகின்றனர்.\nசமூக வளைதளங்கலான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவறறில் ‘‘வெற்றிவேல்2016’’ என்ற தலைப்போடு அஸ்ட்ரோ உலகம் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலேசியா பத்து குகை கோவில், பினாங்கில் எல்இடி திரை மூலம் வெளியிடங்களில் ஒளிபரபப்படுகிறது.\nநேரடி ஒளிபரப்பு அஸ்ட்ரோ வின்மீன் ஹெச்டி மற்றும் வானவில் சேனல்களின் பேராசிரியர் ஞானசம்பந்தத்தில் வர்னணையுடன் கிடைக்கிறது. அரை மணி நேரம் திருமுருகாற்றுப்படை நிகழ்ச்சியை 6 தொகுப்புகளாக ஒளிப்பரப்படுகிறது. தைப்பூச விழாவின் முக்கியத்துவம் குறித்து சுகி சிவம், தேசா மங்கையர்கரசி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.\nகோலாலம்பூரில் கடும் வெள்ளம்: மக்கள் துயரம் மலேசியா: கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ சிறப்புச்செய்தி: பதறவைக்கும் ஒற்றை பைன் மரம்\nPrevious அமெரிக்காவை திணறடிக்கும் வரலாறு காணாத பனிப் புயல்\nNext மலேசியா ஜோகூர்பாரு மாரியம்மன் கோவில் தைப்பூசம்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஇந்தியப் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்\nமீண்டும் லண்டன் மேயராக சாதிக் கான் தேர்வு\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil.weekendpopcorn.com/maari-2-review/", "date_download": "2021-05-10T02:35:46Z", "digest": "sha1:RDCWDPZORUNEOS4AIYUXAUUEJDLWCOAY", "length": 13605, "nlines": 114, "source_domain": "www.tamil.weekendpopcorn.com", "title": "மாரி 2 திரை விமர்சனம் - டானின் வேகம் குறைந்தது", "raw_content": "\nசமீபத்திய திரைப்பட விமர்சனங்கள் மற்றும் செய்திகள்\nYou are here: Home / Tamil Movie Reviews / மாரி 2 திரை விமர்சனம் – டானின் வேகம் குறைந்தது\nமாரி 2 திரை விமர்சனம் – டானின் வேகம் குறைந்தது\nமாரி 2 திரை விமர்சனம் - டானின் வேகம் குறைந்தது\nமாரி 2 ரசிகர்களின் மனதில் பதிந்த மாரி படத்தின் தாக்கத்தினையும், அப்படம் பிடித்த இடத்தையும் கொடுக்க தவறி உள்ளது என்பது உண்மை.\nஇருந்தாலும் மாரி 2 திரைக்கு சென்று பார்க்க கூடிய ஒரு நல்ல படம்.\nமிகப்பெரிய வெற்றியை கொடுத்த மாரி படத்தின் அடுத்த பாகம் தான் மாரி 2.\nமுதன் முறையாக ஒரு டான் ஒரு கொள்கையுடன் வாழ்வது போன்ற கதை தான் மாரி. இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது.\nஒரு ��ழகான, நல்ல மனதுடைய, நல்ல விஷயங்களுக்காக சண்டையிடும் ஒரு டானை பொதுவாக நாம் பார்ப்பதில்லை. அந்த வகையில் நடிகர் தனுஷ்க்கு மாரி வெற்றியை தேடி தந்தது.\nதனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா, டொவினோ தாமஸ்\nஆனால் மாரி 2வில் மாரி படத்தின் சாயல் பாதி வழியில் தொலைந்து போகிறது. அது மட்டும் இல்லாமல் படம் வேறு திசையை நோக்கி நகர தொடங்குவது நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.\nமாரி முதல் பாகம் போன்ற அழகு மாரி 2வில் கொடுக்க தவறி உள்ளார் இயக்குனர்.\nமுற்றிலும் குறைந்து போகவில்லை என கூறும் அளவிற்கு மாரி 2வில் அதற்கான மாஸ் கொடுத்திருக்கிறார்.\nஇப்படத்தில் நகைச்சுவை அதிகமாக உள்ளது எனினும் அது பெரிதாக ஒன்றும் அமையவில்லை.\nட்ரைலரில் காட்டியது போல் சாகடிக்க முடியாத மாரியை அழிக்க நினைக்கும் ஒரு வில்லன், தன்னை அழிக்க வரும் முயற்சிகளை 100 முறை வென்று கேக் வெட்டி கொண்டாடும் டானாக மாரி என கதையில் இரு வேறு கதாபாத்திரங்கள் காட்டப்பட்டுள்ளன.\nடான் மாரியின் அழகு குறையாமல் இப்படத்திலும் கொண்டு வர நல்ல முயற்சி செய்திருக்கிறார் தனுஷ். ஆனால் அம்முயற்சி படத்தின் பாதி வரை தான் நன்றாக அமைந்துள்ளது.\nமாரி டான் மென்மையான, அன்புள்ள கணவனாக மாறுவது படத்தின் போக்கை மாற்றுவதுமில்லாமல் ஏமாற்றத்தையும் தந்துள்ளது. இருப்பினும் தனுஷ் அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி சிறந்த முறையில் டான் மாரி யை கொடுத்திருக்கிறார்.\nகொலை, கொள்ளை, கடத்தல் போன்றவற்றை வேடிக்கையாகவும் அழகாகவும் செய்யும் டானாக மாரி இருப்பினும் பெண்கள், நண்பர்களை மதிக்கக்கூடிய நல்ல மனிதன் என்பது நீங்கள் நல்லவரா இல்ல கெட்டவரா என்ற வசனத்தையே நியாபகப்படுத்துகிறது. அதற்கேற்ப தனுஷ் வெளுத்து வாங்கி உள்ளார்.\nடான் மாரியை அழிக்க நினைக்கும் வில்லனாக கங்காதர் பீஜாவாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். (ஹீரோவே டான் எனினும் அவருக்கு வில்லன் கண்டிப்பாக சினிமாவில் இருக்கும்) மாரி கொல்லப்படுவதை இலக்காக கொண்ட மிரட்டும் வில்லன் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.\nதனடோஸ் (கிரீக் இல் சாவின் கடவுள்) ஆக ஒப்பிட்டு கூறப்படும் கங்காதர் பீஜா கதாபாத்திரத்திற்கு, டொவினோ தாமஸ் அவ்வளவாக பொருந்தவில்லை.\nஇப்படத்தில் மகிழ்ச்சியான ஆச்சர்யம் கதாநாயகி சாய் பல்லவி. எரிச்சலூட்டு��் மற்றும் கிறுக்கு பொண்ணு இரண்டிற்கும் சின்ன வித்தியாசம் தான் அதனை நன்கு உணர்ந்து சாய் பல்லவி நடித்துள்ளது படத்திற்கு வலு சேர்த்துள்ளது.\nமாரியின் இதயத்தில் நுழைய முயற்சி செய்யும் காட்சிகளில் வழக்கமான ஹீரோயின் போன்று இல்லாமல், இவர் கதாபாத்திரம் அமைந்துள்ளது.\nவரலட்சுமி சரத்குமாரை இன்னும் அருமையாக பயன்படுத்திருக்கலாம். நிறைய பிளஷ்பக் காட்சிகள் வருவது கொஞ்சம் எரிச்சல் தருகிறது.\nஅதிக விவரங்களை கொடுத்தாலும் கதை மேல் இருக்கும் கவனத்தை அது குறைக்கிறது.\nகாமெடி நன்றாக அமைந்த போதிலும் மாரி படத்தின் நக்கல் நய்யாண்டி இதில் குறைந்துள்ளது.\nரோபோ ஷங்கர் அருமையாக நடித்திருந்த போதும் மாரி முதல் பாகத்தில் இருந்த ரவுடி தனம் அவரிடம் இல்லாமல் போனது.\nதனுஷ் செய்கைகள் மற்றும் வசனம் பேசுவதை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்று இமிடேட் செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல் படத்தின் சில காட்சிகள் காலா படத்தினை போன்றே எடுக்கப்பட்டுள்ளது.\nகாட்சிகளின் ஒளிப்பதிவில் ஓம் பிரகாஷ் செய்த முயற்சி படத்தை துடிப்புடன் எடுத்துசென்றுள்ளது. ரவுடி பேபி பாடல் மிகவும் வைரல் ஆனது எனினும் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கவில்லை.\nமாரி 2, ரசிகர்களின் மனதில் பதிந்த மாரி படத்தின் தாக்கத்தினையும், அப்படம் பிடித்த இடத்தையும் கொடுக்க தவறி உள்ளது என்பது உண்மை.\nஇருந்தாலும் மாரி 2 திரைக்கு சென்று பார்க்க கூடிய ஒரு நல்ல படம்.\n2.0 திரை விமர்சனம் : ரஜினிகாந்த், அக்ஷய் குமார், வி…\nசர்கார் திரை விமர்சனம் : விஜய்யின் அதிரடி அரசியல் படம்\nவட சென்னை திரை விமர்சனம்: மிக சிறப்பான நுணுக்கமான…\nராட்சசன் திரை விமர்சனம்: முதுகு தண்டை சில்லிட…\nசெக்க சிவந்த வானம் திரை விமர்சனம்: கேங்ஸ்டர் மற்றும்…\nகிரிஸ்ப் த்ரில்லர் படமான யூ டர்ன் திரைப்பட விமர்சனம்\n« வரவேற்பை பெற்றுள்ள ஜி வி பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – நல்ல காமெடி இல்லாத காமெடி படம் »\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ டீஸர்\nவர்மா படத்தின் புது தலைப்பு\nவைகை புயலின் பிடிவாதத்தால் இம்சை அரசனாகும் யோகி பாபு\nநயன்தாரா நடிக்கும் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெள���யானது\nசி.வி.குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8843/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-05-10T01:49:56Z", "digest": "sha1:FKLP7JOSW7QM6PW7UHKNXZOSM4L5DON2", "length": 6575, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "அரச சேவை மீளக் கட்டியெழுப்பப்படும் - Tamilwin.LK Sri Lanka அரச சேவை மீளக் கட்டியெழுப்பப்படும் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅரச சேவை மீளக் கட்டியெழுப்பப்படும்\nவீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபல தசாப்தங்களுக்கு முன்னதாக வலுவான அரச சேவை நாட்டில் இருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட அரசியல் தலையீடு காரணமாக அரச சேவை சீர்குலைந்ததாகவும் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஊழல் மோசடியில் ஈடுபடுவது தொடர்பில் நாட்டிற்குள் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D?page=7", "date_download": "2021-05-10T02:34:38Z", "digest": "sha1:27AJELU4HIQBEYIHWZ5BOWTUUTJHZ7NV", "length": 9218, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மின்னல் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் மேலும் 15 பேர் உயிரிழப்பு\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்\nஅரசாங்கம் நாளை வெளியிடவுள்ள முக்கிய சுற்றறிக்கை\nஇடி,மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்.\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக நாடுபூராகவும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும். அத்துடன் இட...\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு மழை நீடித்தால் மண்சரிவு ஏற்படும் அபாயம் : நுவரெலியாவின் இருவேறு பகுதிகளில் 18 பேர் குடிபெயர்வு\nநாடுமுழுவதும் தொடர்ச்சியாக பதிவாகும் மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு மற்றும் இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்புள்...\nரியோ ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் களமிறங்கும் இலங்கை நேரம் இதுதான்\nஉலகின் மின்னல் வேக வீரர் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் பங்குபற்றும் போட்டிகளைதான் உலகில் உள்ள அனைவரும் எ...\nமின்னல் தாக்கி 95 பேர் பலி\nஇந்தியாவில் பீஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி ஒரேநாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமின்னல் தாக்கிய இருவர் வைத்தியசாலையில்.\nமஸ்கெலியா, சாமிமலை மீறியகோட்டை தோட்டத்தில் தேயிலை கன்ற�� நடுவதற்காக குழிகள் தோண்டிய இருவர் மின்னல், தாக்குதலுக்கு உள்ளான...\nசில தினங்களில் நிலைமை சீராகும் ; வளிமண்டலவியல் திணைக்களம்\nநாடளாவிய ரீதியில் எதிர்வரும் சில தினங்களில் சீரற்ற காலநிலை சீரான நிலைமைக்கு வரும்.\nவாக்களிக்க சென்ற பெண் மின்னல் தாக்கி பலி.\nதமிழகம் அரியலூரில் கொட்டும் மழையில் வாக்களித்து விட்டு வந்த பெண் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஜனநாயக கடமையை நிறை...\nமின்னல் தாக்கத்தில் ஒரே நாளில் 29 பேர் பலி\nபங்களாதேஷில் பல்வேறு மாவட்டங்களில் மின்னலின் தாக்கத்தால் 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.\nஅனைவருக்கும் ஒரு பாடம் : கையடக்கத்தொலைபேசியால் ஓர் உயிர் பலி\nகடவத்த, கோப்பியவத்த பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மின்னல் தாக்கி பரிதாபமா...\nமின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி.\nபதுளை, மடுல்சின்ன கல்வுல்ல மெட்டிகாத்தன்னை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு\n5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறை : போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் விளக்கம்\nசில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி\nமருந்து வகைகளை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/41", "date_download": "2021-05-10T01:03:18Z", "digest": "sha1:QLO5KHOH4LX2OGI4SJDUCRJBKXWSNG2Z", "length": 3410, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரஞ்சித் இயக்கத்தில் ஆஷாவுக்கு ‘புது’ ரோல்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nரஞ்சித் இயக்கத்தில் ஆஷாவுக்கு ‘புது’ ரோல்\nரஞ்சித் இயக்கும் மோகன்லாலின் புதிய படத்தில் ஆஷா ஷரத், மோகன்லாலுக்கு மனைவியாக நடிக்கிறார்.\nமலையாள முன்னணி இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் டிராமா. அருந்ததி நாக், கனிகா, சித்திக், நிரஞ்ச்,மைதிலி, ஷாலின் ஸோயா, டினி டாம், பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் திலீஸ் போத்தன், ஷைமா பிரசாத், ஜானி அந்தோணி போன்ற இயக்குநர்களும் இதில் நடிக்கின்றனர். வினு தாமஸ் இசையமைக்கிறார்.\nஇங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் பற்றிய கதை எனச் சொல்லப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஃபேமிலி என்டர்டைனர் படமான இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடிகை ஆஷா ஷரத் நடிக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படத்தில் அதிரடி போலீஸாக வந்து மிரட்டியவர் ஆஷா ஷரத்.\nவருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி\nவேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி\nகூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-05-10T02:33:50Z", "digest": "sha1:XRL6QW5XTF2N7LJUPURWUHQ4LONFXJWI", "length": 7953, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபுகாசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுருக்கி, ரஷ்யா, ஜோர்ஜியா, ஜோர்தான், சிரியா, ஈராக், ஈரான் மற்றும் உக்ரைன்\nஅப்காசியா (ரஷ்யா, நிகரகுவா, நௌரு மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளால் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது)\nசிரில்லிக் எழுத்துக்கள் (அபுகாசிய முறை)\nசியார்சியா (சுதந்திர அபுகாசிய பிரதேசத்தில்)\nஅபுகாசிய மொழி என்பது அபுகாசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்கு, யோர்தான், உக்ரைன், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றேகால் இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அபுகாசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2014, 15:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkateshr.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-05-10T01:20:37Z", "digest": "sha1:MOHKZMYQ66DDLSPUBA6DFXVF6XF5DPTY", "length": 25816, "nlines": 119, "source_domain": "venkateshr.wordpress.com", "title": "தமிழ் நாடு – நேசமுடன்", "raw_content": "\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\nமுதலில் சில பெயர்களைச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:\nகே.ஆர்.பார்த்தசாரதி, சி.எஸ். சேஷாத்ரி, எம்.எஸ். நரசிம்மன், வி.எஸ். வரதராஜன், எஸ்.ஆர். ஸ்ரீனிவாச வரதன், எம்.எஸ். ரகுநாதன், இ.எம்.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ரமணன், எஸ். ராகவன், ஆர். ஸ்ரீதரன், ஆர். பார்த்தசாரதி, டி.பார்த்தசாரதி, ஆர்.பாலசுப்பிரமணியன், அண்ணாமலை ராமநாதன், வி.கே. சுந்தர், டி.ஆர்.\nராமதாஸ், ராமன் பரிமளா, எஸ். தங்கவேலு…\nஉலக கணித வரைபடத்தில் இந்தியாவின் புகழை நிலைநாட்டிய அற்புத தமிழர்கள் இவர்கள். நான் அடிப்படையில் கணிதம் படித்தவன். எப்போதும், கணிதத் துறையின் மீது ஆர்வமுண்டு.\nதினமலர் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழின் கணித பக்கத்துக்கு இந்திய கணித மேதைகளைப் பற்றி எழுதலாம் என்று ஆசை வந்தது. தேடத் தொடங்கியபோது தான் பெரிய வரலாற்று உண்மை என்னைத் தாக்கியது.\nஅதாவது, 1930கள் முதல், சுமார் 1970கள் வரை, தமிழகத்தில் இருந்து கணித அறிவுஜீவிகளின் வற்றாத ஆறு ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. மிகவும் சுவாரசியமான வரலாறு இது.\nதமிழகத்தின் பல்வேறு சிற்றூர்களில் இருந்தெல்லாம் கணித மேதைகள் தோன்றியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் சென்னை நோக்கிய படையெடுப்பார்கள்.\nஇவர்களுக்கு இருந்தது இரண்டே முகவரிகள் தான். ஒரு பகுதியினர் இலயோலா கல்லூரிக்குப் போவார்கள். இன்னொரு குழுவினர் விவேகானந்தா கல்லூரிக்கும்,மாநிலக் கல்லூரிக்கும் செல்வார்கள்.\nஇலயோலாவில் அந்தக் காலத்தில், ஃபாதர் ரெசின் (Fr. C. Racine, S. J) என்றொரு உயர்ந்த கணித பிதாமகர் இருந்துள்ளார். இவரே அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தி, மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் கணிதத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளார். அங்கே சென்றவர்கள் எவரும் சோடை\nபோனதில்லை. தொடர்ச்சியாக கணித ஆய்வுகள் மேற்கொள்ள இவர்கள் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் புகழ்பரப்பினார்கள்.\nஇந்தப் பக்கம், விவேகானந்தாவிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்றவர்கள், நேராக கொல்கத்தாவில் இருக்கும் இந்தியப் புள்ளியியல் இன்ஸ்டிடியூட்டுக்குப் போனார்கள். அங்கே கணித ஆய்வுகளில் கொடிகட்டிப் பறக்க, இவர்கள் எல்லோரையும் அமெரிக்கா அரவணைத்துக்கொண்டது.\nமும்பையில் கே.எஸ். சந்திரசேகரனும் கொல்கத்தாவில் சி.ஆர். ராவும் தான் தமிழக கணித மாணவ அறிவுஜீவிகளுக்கு குருமார்கள். அப்படியொரு வாய்ப்பை இவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க, உலக அளவில் கணிதத்தில் தமிழகம் கோலோச்சியுள்ளது.\nஎண்பதுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றில் பெரிய தொய்வு. இலயோலாவும் விவேகானந்தாவும் மாநிலக் கல்லூரியில் இத்தகைய உயர்தரமான கணித அறிஞர்களை உற்பத்தி செய்யவில்லை. தமிழகப் பெற்றோர்களின் முன்னுரிமைகள் மாறியிருப்பதையே இது உணர்த்துகிறது.\nசுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், பிற்பாடு கணினி அறிவியலும் கோலோச்சத் தொடங்க, அடிப்படைக் கணிதத்தை தமிழகப் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டனர்.\nஇன்னொருவிதமாகவும் புரிந்துகொள்ளலாம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் மிகப்பெரும் பொருளாதார மந்தநிலை நீடித்தது. தனியார் வேலைவாய்ப்புகள் சரிந்திருந்தன. ஆசிரியர் பணியும் வங்கித் துறை வேலைகளும் தான் அப்போதைய கனவு. நடுவே சில ஆண்டுகள் விளம்பர ஏஜென்சிகள் (அதுவும் வெளிநாட்டு\n) ஒரு கற்பனை உலகைச் சிருஷ்டித்தன. இந்நிலையில், எது பணம் சம்பாதிக்க ஏதுவான துறையோ, அதில் தம் குழந்தைகளை ஈடுபடுத்தினர். இவையெல்லாம் 1991க்கு முன்புள்ள இரண்டு தசாப்தங்களில் தமிழகத்தின் வரலாறு.\nஇங்கே தான், கணிதம் பின்தங்கிப் போனது.\nஇப்போதும் தமிழக பெற்றோர்கள் சிலரிடத்தில், அறிவியலுக்கும் கணிதத்துக்கும் மவுசு உள்ளதென்றால், அது தமிழகத்தின் பழைய வாசனையால் தான். எந்த மாணவரேனும் கணிதத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டால், நாம் உச்சிமுகர்ந்து கொண்டாடுவதற்கும் காரணம், நம் மரபணுவிலேயே கணிதம் ஊறிக் கிடக்கிறது என்பதுதான்.\nமுடங்கிப் போன கணித நதி எப்போது ஓடப் போகிறதோ\nvenkateshr\tஇந்தியா, ஐடியாஸ், கணிதம், கல்வி, தமிழ் நாடு\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 31, 2020 1 Minute\nதற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியிருக்கவேண்டும். கரோனா கொள்ளை நோயினால் தள்ளிப் போயிருக்கிறது. ஏப்ரல் 15 முதல் தேர்வுகள் நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஏப்ரல் 14இல் தான் பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு நிறைவுபெறவிருக்கிறது. அடுத்த நாளே, பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று நம்புவதற்கில்லை. இதுபற்றி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிவிட்டு, வீடு திரும்பினேன். என் முதல் விமர்சகரான, என் மனைவி சுபாஷிணி பிடித்துக்கொண்டுவிட���டார்.\n“இன்னிக்கு நீங்க பேசினது எனக்குப் பிடிக்கவே இல்லை.”\nலேசான ஜெர்க். பொதுவாக விமர்சனங்கள் கறாராக இருந்தாலும் இதமாக ஆரம்பிக்கும். இன்று நேரடித் தாக்குதல்.\n“பத்தாம் கிளாஸ், பிளஸ் டூ வெல்லாம் அப்படியே கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை வெச்சே, பாஸ் போடலாம். மார்க் போடலாம்னு பேசறீங்களே என்ன நியாயம் இது\n“இன்னிக்கு இருக்கிற சூழ்நிலைய நினைச்சு அப்படி சொன்னேன். பசங்களை எல்லாம் எக்ஸாம் எழுதச் சொல்றது நியாயம்னு தோணல சுபா.”\n குவார்ட்டர்லிலேயும் ஹாஃப் இயர்லிலேயும் பசங்க மார்க்கே வாங்கியிருக்க மாட்டாங்களே. ரிவிஷன் எக்ஸாம் சமயத்துல தான் கொஞ்சம் சீரியஸ்னஸ் வந்திருக்கும். ஸ்டடி லீவுல தான் படிச்சிருப்பாங்க. படிப்படியாக முன்னேறியிருப்பாங்க. எக்ஸாம் கிட்ட வரும்போதுதான் ராவும் பகலும் படிச்சிருப்பாங்க. இப்போ போய், அவங்களோட, கால் பரீட்சை, அரை பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னா, அவங்க உழைப்புக்கு என்ன அர்த்தம் நம்ம நிதர்சனாவுக்கு என்ன ஆச்சு நம்ம நிதர்சனாவுக்கு என்ன ஆச்சு\nஎன் இரண்டாவது மகள், நிதர்சனா, சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு. அவளது பள்ளியில், கணிதம் மிகவும் சிரமம், சிரமம் என்று சொல்லியே பயமுறுத்திவிட்டார்கள். விளைவு, ‘ஸ்டாண்டர்ட் மேத்ஸ்’க்குப் பதில், ‘பேசிக் மேத்ஸ்’ எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். ரிவிஷன் தேர்வுகளில் எல்லாம் பயந்து, பயந்து எழுதினாள்.\nசி.பி.எஸ்.இ. நடத்திய இறுதித் தேர்வில், பேசிக் மேத்ஸ் மட்டுமல்ல, ஸ்டாண்டர்டு மேத்ஸும் வெகு சுலபமாக இருந்தது. இப்போது, பிளஸ் 1 போகும்போது, அவள் பேசிக் மேத்ஸ் எடுத்ததால், கணிதம் உள்ள எந்த குரூப்பும் கொடுக்கப்பட மாட்டாது. சி.பி.எஸ்.இ.யில் மட்டுமல்ல, மாநில பாடத் திட்டத்திலும் அவளால், கணிதத்தை உயர்நிலைப் பள்ளியில் எடுத்துப் படிக்க முடியாது. இதைத் தான் என் மனைவி சுட்டிக்காட்டினார்.\n“கரோனா பயமாத்தான் இருக்கு. ஆனால், பத்துக்கும் பிளஸ் டூவுக்கும் ஆல் பாஸ் போடுங்கறதோ, கால் பரீட்சை, அரைப் பரீட்சை மார்க்கை எடுத்துக்குங்கன்னு சொல்றதெல்லாம் ரொம்ப தப்பு. அவங்களோட முயற்சியையும் வேகத்தையும் நீங்க சிதைக்கறீங்க. என்ன இப்போ கொஞ்சம் தள்ளி எக்ஸாம் வெக்கறது. மே மாசம் கூட வெக்கட்டுமே. அடுத்த வருஷம் ஸ்கூலை ஜூலை, ஆகஸ்டுல ஆரம்பிச்சா போ���்சு. ஜூன் மாசத்துலேயே தான் ஆரம்பிக்கணுமா கொஞ்சம் தள்ளி எக்ஸாம் வெக்கறது. மே மாசம் கூட வெக்கட்டுமே. அடுத்த வருஷம் ஸ்கூலை ஜூலை, ஆகஸ்டுல ஆரம்பிச்சா போச்சு. ஜூன் மாசத்துலேயே தான் ஆரம்பிக்கணுமா இஞ்சினியரிங்க் காலேஜெல்லாம் ஆகஸ்டுல தானே ஆரம்பிக்குது இஞ்சினியரிங்க் காலேஜெல்லாம் ஆகஸ்டுல தானே ஆரம்பிக்குது 210 நாட்களுக்குப் பதில் 160 நாள் ஸ்கூல் நடத்தறது. சனிக்கிழமை நடத்தலாம், பண்டிகை விடுமுறையெல்லாம் கேன்சல் பண்ணிடலாம். இதையெல்லாம் சொல்றதை விட்டுட்டு, அரசாங்கத்துக்கு கிறுக்குத்தனமா ஐடியாவெல்லாம் கொடுக்கறீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையே பேசுங்க.”\nvenkateshr\tகல்வி, தமிழ் நாடு, தேர்வு, Uncategorized\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 29, 2020 1 Minute\nகரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்திரமாயிருங்கள் என்று சொல்லப்பட்டது. அவ்வளவுதான். ஆனால், தொடர்நிகழ்வாக அது எவ்வளவு தூரம் பல்வேறு இடர்களை ஏற்படுத்துகிறது\nதில்லியில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் கால்நடையாகவே ஊருக்குத் திரும்புகிறார்கள். அங்கே தான் அப்படியென்று பார்த்தால், கேரளத்தில் இருந்து பல கட்டடத் தொழிலாளர்கள் தமிழகம் நோக்கித் திரும்பிவருகிறார்கள். அதுவும் இரயில்வே இருப்புப்பாதை வழியாகவே. கோவையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்படும் செய்திகள் வருகின்றன.\nஇன்னொரு புறம், கேரள- கர்நாடக எல்லைப் பகுதியில், சாலைகளை மறித்து, கர்நாடக காவல்துறை மண்ணைக் கொட்டி தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக கூட பயணம் மேற்கொள்ள முடியவில்லை, விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று கேரள முதல்வர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nகோவாவில் தமிழக மீனவர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக மீனவ கிராமம் ஒன்றில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nவெளியூர்களில் இருந்து வருகிறவர்களை பல கிராமங்கள், ஊருக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. திடீரென்று நான் வேறு; நீ வேறு என்ற பிரிவினை மனப்பான்மை தோன்றியிருப்பது ஆச்சரியமளிக்��ிறது.\nபல உண்மைகளைச் சொல்லும் செய்திகள் இவை. வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்களைப் போலவே, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பது இப்போது துலக்கமாகத் தெரிகிறது. இவர்கள் நிரந்தரமாக நகர்ந்தவர்கள் அல்லர்; கூலிகளாக, தாற்காலிக பணியாளர்களாக, ஒப்பந்தப் பணியாளர்களாக சென்றவர்கள்.\nஇவர்கள் மீண்டும் தம் தாய்மண்ணுக்கே திரும்புகிறார்கள். அந்தக் காலத்தில் எம்டன் குண்டு போட்ட போது, சென்னையைத் துறந்து பலர் தத்தமது கிராமங்களுக்கு திரும்பியதாக சரித்திரத்தில் படித்திருக்கிறேன். இப்போது அதேபோன்றதொரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறதோ என்ற எண்ணமே மேலிடுகிறது.\nஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதிரியான ரீ அரேஞ்ச்மென்ட் நடந்துகொண்டிருக்கிறது. ஊருக்குள் திரும்பி வருகிறவர்கள், பொருளாதார அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்தத் தான் போகிறார்கள். இவர்களால் உள்ளூரில் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை என்றுதானே வேறு வெளியூர்களுக்கு வேலை தேடிப் போனார்கள் இவர்களால் எப்படிப்பட்ட சமூக அழுத்தங்கள் ஏற்படப் போகின்றன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nநமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பையே கரோனா மாற்றிப் போட்டுவிடும் போலிருக்கிறதே\nvenkateshr\tஅரசியல், இந்தியா, கரோனா, தமிழ் நாடு, Uncategorized\t1 பின்னூட்டம் மார்ச் 29, 2020 1 Minute\nதமிழகத்தில் முடங்கிய கணித நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_0.html", "date_download": "2021-05-10T00:52:37Z", "digest": "sha1:KTFO3JJKA2YPEBRR4KVI67GVFTX5OTMK", "length": 10532, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு\nபேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nகடந்த 12 ஆம் திகதி கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்னவிடம் அவர்களை முன்னிலைப்படுத்திய போது இன்று வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாற��� உத்தரவிட்டார்.\nமத்திய வங்கியின் முறி விநியோக மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nஇதனிடையே, பிணை முறி விநியோக மோசடி விவகாரம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு Reviewed by சாதனா on April 26, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/congress-to-chenck-evm/", "date_download": "2021-05-10T01:43:00Z", "digest": "sha1:GEAQLP2Y67S2HKOA7VX4T2GCJXYXD2FI", "length": 8369, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "Congress to chenck evm – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமின்னணு வாக்கு இயந்திரத்தை சோதிக்க உள்ள காங்கிரஸ்\nடில்லி வாக்குச் சாவடி முகவர்களிடம் உள்ள விவரத்தைக் கொண்டு மின்னணு வாக்கு இயந்திரங்களை காங்கிரஸ் கட்சி சோதிக்க உள்ளது. தற்போது…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nஇந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது\nஉடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/will-congress-rule-continue-in-mizoram-tomorrow-is-assembly-election-polling/", "date_download": "2021-05-10T00:43:55Z", "digest": "sha1:XKOAXIXGBCDUWPVUPI7QHVLDEHX4EVWE", "length": 8744, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "Will Congress rule continue in Mizoram? Tomorrow is assembly election polling – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா\nஅய்சால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் நாளை சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு…\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nசென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது….\nஇன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,80,259 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,44,547…\nஒரு செய்தி – பல பரிமாணங்கள் – குழப்பத்தில் மக்கள்\nசென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்துத் தெரிவித்த செய்தி பல பரிமாணங்களில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இரண்டாம் அலை…\nமே 11 முதல் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் – தங்கம் தென்னரசு\n8 hours ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nசென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா\nகல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் – பெற்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nநீதிமன்ற ஊழியர்களுக்கு நீதிபதிகள் வாகன வசதிகள் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/sarangapani-temple-history-in-tamil/", "date_download": "2021-05-10T01:20:05Z", "digest": "sha1:LCJHYQRWGWJXHXBI6AALRB5Q2RITUZIA", "length": 17602, "nlines": 130, "source_domain": "www.pothunalam.com", "title": "சாரங்கபாணி கோவில் தல சிறப்புகள்..! Sarangapani Temple History In Tamil..!", "raw_content": "\nசாரங்கபாணி கோவில் தல சிறப்புகள்..\nஅருள்மிகு சாரங்கபாணி திருத்தலத்தின் வரலாறுகள்..\n இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கும்பகோணத்தில் எழுந்தருளி அருளும் சாரங்கபாணி சுவாமி(kumbakonam sarangapani temple) திருக்கோவிலின் தல பெருமைகள், புகழ்மிக்க சிறப்புகளை பற்றி இன்று இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..\nஅறந்தாங்கி வீரமாகாளி கோவில் சிறப்பு..\nகும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரலாறு:\nசாரங்கபாணி கோவில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் எழுந்தருளி உள்ளது. இவரின் தாயார் கோமளவல்லி ஆவார். இந்த ஊருக்கு திருக்குடந்தை என்னும�� புராண பெயர் வைத்தும் அழைக்கின்றனர்.\nசாரங்கபாணி பெருமாளின் மங்களாசாசனத்தை பெற்றுள்ளார். இவர் 108 திவ்ய தேசங்களில் இது 12 -வது திவ்விய தேசமாகும்.\nஇந்த சாரங்கபாணி கோவில் பெருமாள் வைதிக விமானத்தின் கிழக்கு பகுதியை நோக்கி சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டவை.\nசாரங்கபாணி கோமளவல்லி மற்றும் மஹாலக்ஷ்மியுடன் கோவிலில் அருள் புரிகிறார். சாரங்கபாணி நாவினில் பிரம்மனுடன், தலையில் சூரியனுடன் காட்சி தருகிறார். இந்த கோவில் முழுவதும் நரசிம்ம அவதாரம் பெற்ற சிலைகள் மிகவும் கலை நயமாக செதுக்கப்பட்டு உள்ளது.\nசாரங்கபாணி தாயாரை மணந்துக்கொள்ள தேரில் வந்தமையால் இந்த திருத்தலமும் தேரின் வடிவில் தோன்றியது. கோவில் தேரின் இருபுறமும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் தேரில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேரானது 11 நிலைகளையும், 150 அடிகளையும் கொண்டு சிறப்பாக விளங்குகிறது. இந்த கோவிலில் சித்திரை தேர் எனும் விழா சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இந்த தேரினுடைய அமைப்பை புகழ்ந்து பாடியவர் திருமங்கை ஆழ்வார். ஆழ்வார் பாடிய பாடலை “ரதபந்தம்” என்னும் வேறு பெயரால் அழைக்கப்படுகிறது.\nசாரங்கபாணி கோவில் தல வரலாறு:\nஒரு சமயத்தில் வைகுண்டம் சென்ற மகரிஷி திருமால் குணத்தை சோதனை செய்ய மகரிஷி திருமாலின் மார்பை நோக்கி உதைக்க சென்றார். இதனை திருமால் தடுக்காமல் ஏற்றுக்கொண்டார். இதனால் திருமாலின் மனைவி உங்கள் மார்பில் நான் இருந்தும் பிற மனைவிக்கு சொந்தமான பாதத்தை பட அனுமதித்ததால் திருமாலின் மனைவி கோவம் பட்டு திருமாலிடம் இருந்து விலகி சென்றாள்.\nமகரிஷி பின்பு தான் செய்த தவறை உணர்ந்து திருமால் மற்றும் மனைவி லக்ஷ்மியிடம் மன்னிப்பு கேட்டார். தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என்று கண்டுபிடிக்கும் பொறுப்பை தேவர்கள் அனைவரும் மகரிஷியிடம் கொடுத்தனர். மகரிஷி லக்ஷ்மியிடம் இதற்காக தான் உன் கணவனை நான் மார்பில் உதைக்க நேரிட்டது என்றார்.\nமகரிஷி மனம் மாறி லட்சுமியிடம் லோகத்தின் தாயாகிய உனக்கு நான் தந்தையாகவும், நீ எனக்கு மகள் முறையாகவும் பிறக்க வேண்டும் என்று மஹரிஷி கூறினார். இதை கேட்டதும் லக்ஷ்மி மனம் உருகி போய் மகரிஷியை ஆசிர்வதித்தாள். லட்சுமி கூறிய சபதம் படி மகரிஷி திருமாலை பிரிந்து இருப்���தாகவும், பூலோகத்தில் மஹரிஷியின் மகளாக பிறப்பதற்கு தவம் இருக்கவேண்டும் என்று லக்ஷ்மி கூறினாள்.\nஅதன் பிறகு கும்பகோணத்தில் இருக்கும் சாரங்கபாணி திருக்கோவிலில் மகரிஷி தவத்தினை கடைபிடித்தார். இந்த கோவிலின் தீர்த்தமான ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லக்ஷ்மி வீற்றிருந்தாள். லக்ஷ்மிக்கு கோமளவல்லி என்னும் வேறு பெயரும் இட்டு திருமாலுக்கு மணம் முடித்தனர். சாரங்கபாணி “பெருமாள் சார்ங்கம்” எனும் வில்லேந்தி வந்ததால் இவருக்கு சாரங்கபாணி என்னும் பெயரால் இவர் அழைக்கப்பட்டார். கும்பகோணத்தை தாயாரின் அவதார ஸ்தலம் என்னும் சிறப்புமிக்க கூறுகிறார்கள்.\n ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தல வரலாறு..\nஇந்த கோவிலில் வருடா வருடம் சித்திரை திருவிழா, தை மாதத்தில் வரும் சங்கரமண உற்சவம், வைகாசி மாதத்தில் வசந்த உற்சவம், மாசியில் மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.\nகோவிலின் முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள் தருகிறார். கோவிலுக்கு செல்லும் முன் இவரை வேண்டிட்டு சென்றால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது முன்னோர்களின் ஐதீகமாக கூறப்படுகிறது.\nகோவிலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி பக்தர்கள் அனைவரும் பெருமாளை வணங்கி வருகின்றனர். கும்பகோணத்தில் தோன்றியிருக்கும் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு வெல்லம், நெய்யினால் செய்த பொருள்களை வைத்து பெருமாளுக்கு பக்தர்கள் வேண்டிய காரியம் நிறைவேறிய பிறகு இந்த பொருள்களால் நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர்.\nசாரங்கபாணி கோவில் தரிசன நேரம் / Sarangapani Temple Timings:\nஇந்த கோவில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நடை திறந்து இருக்கும்.\nமாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். அப்போது பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யலாம்.\nகும்பகோணம் சாரங்கபாணி கோவில் முகவரி / Sarangapani Temple Address:\nதமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்கள்..\nஇதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil\nஅருள்மிகு சாரங்கபாணி திருத்தலத்தின் வரலாறுகள்\nகும்பகோணம் சாரங்கபாணி கோவில் முகவரி\nசாரங்கபாணி கோவில் தரிசன நேரம்\nசாரங்கபாணி கோவில் தல சிறப்புகள்\n(May 2021) குழந்தைக்கு மொட்டை அடிக்க சிறந்த நாள் 2021..\nவிரதங்கள��ம் பலன்களும் | Viratham Palangal in Tamil\nகேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..\nயாரும் அறியாத சிவனின் அவதாரம் எத்தனை தெரியுமா..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/do-you-know-what-will-happen-if-corono-came-20076", "date_download": "2021-05-10T01:50:30Z", "digest": "sha1:Y3N4ZZ6HIC4TUZQBHSVD4PX7IANR3PGI", "length": 10705, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரானோ வந்தால் என்னாகும் தெரியுமா? படிக்காமல் விட்றாதீங்க ப்ளீஸ். - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nகொரானோ வந்தால் என்னாகும் தெரியுமா\nஎங்கோ, யாருக்கோ கொரோனா வருகிறது என்ற அலட்சியம்தான் பலரிடம் உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவந்தால், என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nநம் வீட்டில் யாருக்கேனும் கொரோனாவால். ஒருவ��ளை உடல் நலப்பிரச்னை ஏற்பட்டால், அரசு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்படியான நிலைமை உண்டானால், அவர்களோடு கூட துணைக்குச் செல்ல நம் ஒருவருக்கும் அனுமதி கிடையாது.\nநான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று அவர்களின் கைகளைப் பிடித்து ஆதரவாகப் பேசமுடியாது. விஸிட்டிங் நேரத்தில் கூடப் போய் பார்த்தோமா, தேறுதல் சொன்னோமா என்றெல்லாம் கனவு கூடக் காணமுடியாது.\nகுரூரமான உண்மை என்ன தெரியுமா.. படுத்திருப்பவரைச் சுற்றி ஒரு தெரிந்த முகம் கூட இருக்காது. பல நோயாளிகளுடன் போராடி முற்றிலும் சோர்வடைந்த நர்ஸுகள், டாக்டர்களுக்கு மத்தியில் பகலா இரவா என்றுகூட தெரியாமல், வெண்டிலேட்டர்களின் மூலம் மூச்சு விட்டுக் கொண்டு, நோய் கடுமையாகி இறப்பதற்கோ, குணமாகி வீட்டிற்குத் திரும்புவதற்கோ காத்துக் கொண்டிருக்க வேண்டும்\nஇதில் வெண்டிலேட்டர் வைத்துக் கொள்ள அந்த வசதி கிடைத்தால் கிடைத்தவர் பெரிய அதிர்ஷ்டசாலி. ஏனெனில் அந்த அளவு வெண்டிலேட்டர் இருக்கிறதா, கிடைக்குமா என்பதே சந்தேகம்.\nயாருக்கும் போன் செய்து நோயாளி எப்படி இருக்கிறார் என்று நம்மால் விசாரிக்கக் கூட முடியாது. ஏனெனில், நம் கேள்விகளுக்கு பதில்சொல்ல அங்கு யாருக்கும் நேரமும் கிடையாது. பொறுமையும் கிடையாது.\nஹாஸ்பிடலில் படுத்திருக்கும் நேரம் முழுவதும் வெறும் தனிமை மட்டும். படுத்திருப்பவர் நினைவின்றி இருந்தாலும் காத்திருக்கும் நமக்கு ஒவ்வொரு நிமிடம் போவது ஒரு யுகமாய் இருக்கும்.\nஒருவேளை படுத்திருப்பவர் நாமாக இருந்தால்.,அனைத்தையும் தன்னந்தனியாக, துணையின்றி கடந்து வர வேண்டும். நம் கையைப் பிடித்துக் கொள்ள எந்த அம்மா அப்பாவோ, பெண், பிள்ளையோ கிடையாது முடியவேயில்லை என்று முனகி.. முகம் பார்த்து கண்ணோரம் கண்ணீர்விட ஒருவருமே அருகில் இருக்க மாட்டார்கள்.\nநினைத்துப் பார்க்கவே எந்த அளவு கர்ண கடூரமாக இருக்கிறது . தயவு செய்து வீட்டில் இருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் புரிய வையுங்கள். அடுத்த ஒருவாரம் மிகவும் முக்கியமான வாரம்.. இந்த வாரத்தைக் கடந்துவிட்டால்.. அதன் பிறகு மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.\nஉங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இதன் குரூரமான நிஜத்தைச் சொல்லி புரியவையுங்கள் என்று எழுதியிருக்கிறார் கெளதமன்.\nமக்கள�� தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/11/sWcDhS.html", "date_download": "2021-05-10T02:03:50Z", "digest": "sha1:GSXLD4OH4VCU3KCKPFTL7QPAFIDDBUTK", "length": 4885, "nlines": 36, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "பாலியல் குற்றங்கள் - ஆண்மை நீக்கம்- பாகிஸ்தான் அரசு", "raw_content": "\nபாலியல் குற்றங்கள் - ஆண்மை நீக்கம்- பாகிஸ்தான் அரசு\nபாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, ரசாயன முறையிலான ஆன்மீக தண்டனை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் எங்கிலும் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதற்காக பல நாடுகளில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், பாகிஸ்தானிலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயங்கரமான தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமிகளின் துஷ்பிரயோகங்களுக்கு முன்மாதிரியான தண்டனை அளிக்கும் மூன்று அடுக்கு சட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.\nஇதனையடுத்து, ரசாயன முறையிலான ஆன்மீக தண்டனை அளிக்க சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாலியல் சட்ட திருத்த வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.\nமுதலில் மசோதா தொடர்பான விவாதத்தில், அமைச்சர்கள் சிலர் , பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் தூக்கில் இடவேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.\nஆனால் அந்த யோசனைகள் நிராகரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு இம்ரான்கான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரி���ள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://northernbabes.co.uk/john-bruce-qpoku/muscular-body-meaning-in-tamil-f87824", "date_download": "2021-05-10T01:27:50Z", "digest": "sha1:RTJ4QQ6IOY6WZJMQSX6XNNVUGFBW4WAP", "length": 20939, "nlines": 7, "source_domain": "northernbabes.co.uk", "title": "muscular body meaning in tamil", "raw_content": "\n லுக்கேமியா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2 வயது யாழினியின் சிகிச்சைக்கு உதவுங்கள், இதய குறைபாடு... சிறுவன் சிவிஷாவுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். To Start receiving timely alerts please follow the below steps: Click on Settings tab and select the option ALLOW. It should be a combination of hard training and a well-planned diet. When the body is expending more energy than it is consuming (e.g. Improves body flexibility and reflexive movement of joints and muscles. How to use movement in a sentence. | Meaning, pronunciation, translations and examples அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% கோட்டா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சூப்பர் பாராட்டு, தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு டிச 5 இல் ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது, அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களுக்கும் கொரோனா 'பாதிப்புக்கும்' தொடர்பு.. ஆய்வாளர்கள் ஆச்சரியம். நீட் தேர்வு எப்படி இருந்தது ஓயாத உடல்வலிக்கு என்று சில பொதுவான காரணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட வயதில் வரும் உடல்வலிக்கு சில குறிப்பான காரணங்கள் இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்து. It should be a combination of hard training and a well-planned diet. See Mussel. 3. What made you want to look up muscular ஓயாத உடல்வலிக்கு என்று சில பொதுவான காரணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட வயதில் வரும் உடல்வலிக்கு சில குறிப்பான காரணங்கள் இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்து. It should be a combination of hard training and a well-planned diet. See Mussel. 3. What made you want to look up muscular Most cases can be treated with home remedies, but some require medical attention. Human translations with examples: கன்று, தசைகள், தங்கக் கன்று. Tension: இறுக்கமான. It’s typically the result of inflammation or a buildup of fluid. Can you spell these 10 commonly misspelled words The muscle tissue in our body is 75 percent water and needs to be fuelled properly. வந்தது அறிவிப்பு.. சென்னை மின்சார ரயிலில் பொதுமக்கள் நாளை முதல் பயணம் செய்ய அனுமதி.. As the condition progresses, it becomes harder to move. Of, relating to, or consisting of muscle: muscular contraction. மனித உடல் பாகங்கள் - Human Body Parts உடல் ஆன்மாவின் கலன் ஆகும். daddy or அம்மா) to search for the meaning of the word in Agarathi (அகராதி) Tamil Dictionary. No longer in … The act of stretching or straining; the state of being stretched or strained to stiffness; the state of being bent strained; as, the tension of the muscles, tension of the larynx. Anatomy definition: Anatomy is the study of the structure of the bodies of people or animals. Muscular strength or development; as, to show one's muscle by lifting a heavy weight. Story first published: Tuesday, April 12, 2011, 11:31 [IST]. Fibromyalgia is an example. This change can cause dramatic, noticeable symptoms or even no symptoms. These example sentences are selected automatically from various online news sources to reflect current usage of the word 'muscular.' Lean body mass is the amount of weight you carry that isn't body fat. Learn more. Muscular dystrophy is a group of over 30 conditions that lead to muscle weakness and degeneration. Venules and veins collect blood low in oxygen from tissues throughout the body. Muscle spasms may feel like a slight twitch or a painful cramp, and they can occur in the muscles in any part of the body. 'All Intensive Purposes' or 'All Intents and Purposes' ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.. ஹெபடைடிஸ் சி வைரஸை கண்டுபிடித்தவர்கள், சேலம் அருகே பெரும் அதிர்ச்சி.. சாலையோரத்தில் சிதறி கிடந்த கொரோனா சளி மாதிரிகள்.. மக்கள் பீதி, நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற. Learn more. Muscle spasms can last just a … You can also begin to see the interconnections between the different parts of the body in order to understand how the body functions. 2 2 2 OUR MUSCULAR SYSTEM Some muscles of the back Gluteus maximus rotates and extends the thigh How do muscles make us move For energy 1,052 பேருக்கு கொரோனா... 39-வது நாளாக 2,000க்கும் கீழ் பாதிப்பு யார் கிட்ட வெள்ளை அறிக்கை கேக்கறீங்க.. அவங்கதான் என்கிட்ட கேட்கணும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh030", "date_download": "2021-05-10T02:39:46Z", "digest": "sha1:J4H34NMOYDSVX2EHS6DHV7PWA7F526XY", "length": 11744, "nlines": 91, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, John: Lesson 030 - ஆயத்தமாயிருக்கும் அறுவடையைக் காண இயேசு தம்முடைய சீஷர்களை வழிநடத்துகிறார் (யோவான் 4:27-38) | Waters of Life", "raw_content": "\nயோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது\nயோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்\nபகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)\nஇ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை\n4. சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)\nஆ) ஆயத்தமாயிருக்கும் அறுவடையைக் காண இயேசு தம்முடைய சீஷர்களை வழிநடத்துகிறார் (யோவான் 4:27-38)\n27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப் பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. 28 அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத��தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: 29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். 30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.\nஅந்த உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தாங்கள் வாங்கிய உணவுடன் சீஷர்கள் கிராமத்திலிருந்து திரும்பி வந்தார்கள். ஒரு பாவமுள்ள, அதுவும் புறம்பாக்கப்பட்ட சமாரிய இனத்துப் பெண்ணுடன் இயேசு உரையாடுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியா னவரின் பிரசன்னத்தை உணர்ந்த காரணத்தினால் யாரும் பேசத் துணியவில்லை. கிறிஸ்துவினால் நிகழ்த்தப்பட்ட தெய்வீக அற் புதத்தை அவர்கள் கண்டார்கள், ஏனெனில் கிறிஸ்துவைப் பார்ப்பதாலும் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதாலும் அந்தப் பெண்ணின் முகம் மறுரூபமடைந்திருந்தது. இரட்சகரை அறியும் அறிவு அவளை ஆட்சி செய்தது.\nஅந்தப் பெண் வெறும் குடத்தை கிணற்றருகில் விட்டுவிட்டு சென்றாள். இயேசு அவளிடம் கேட்ட தண்ணீரை அவள் அவருக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அவர் அவளுடைய பாவ மன்னிப்பின் தாகத்தைத் தீர்த்தார். அவள் பலருக்கு ஜீவ தண்ணீரைத் தரும் ஊற்றாக மாறினாள். அவள் கிராமத்திற்குள் ஓடி, மக்களோடு பேசி, கிறிஸ்துவை அவர்களுக்குக் காட்டினாள். ஒரு காலத்தில் கீழ்த்தரமான பேச்சின் ஊற்றாயிருந்த அவளு டைய வாய் இப்போது கிறிஸ்துவுக்குச் சாட்சி பகரும் தெளிந்த நீரூற்றாக மாறியது. அவர் எப்படி தன்னுடைய பாவங்களை வெளிப்படுத்தினார் என்பதைச் சொல்லி மக்களை அவள் இரட்சகரிடம் இழுத்தாள். இந்த அறிக்கையைக் கேட்ட கிராமத்து மக்கள் ஏதோ ஒரு வழக்கத்துக்கு மாறான நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும் என்று யூகித்தார்கள். இறைவ னுடைய செயல் அந்தப் பெண்ணுடைய வாழ்வில் நடை பெற்றிருந்தது. அவளுடைய இரகசியத்தை அறிய ஏக்கமுடைய வர்களாக இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கிணற்றை நோக்கி மக்கள் ஓடினார்கள்.\nதன்னைப் பின்பற்றுகிறவர்களுடைய வாழ்க்கையில் கிறிஸ்து செயல்படும்போது என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு மாதிரிப் படமாகக் காணப்படுகிறது. நாமும் நம்முடைய நண்பர்களிடமும் அயலகத்தாரிடமும் கிறிஸ்து நம்மை இரட்சிக்க வந்திருக்கிறார் என்று கூறுவோம���. அப்போது பரிசுத்த ஆவியினால் உண்டு பண்ணப்படும் ஜீவ தண்ணீரைக் குறித்த விருப்பம் அவர்களிலும் உருவாகும். நீங்கள் பலருக்கு ஜீவ தண்ணீரின் ஊற்றாக மாறி யிருக்கிறீர்களா அப்படியில்லையென்றால் நீங்கள் உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்யுங்கள், உங்கள் வாழ்க் கையை அவரிடம் ஒப்புக்கொடுங்கள், அப்பொழுது அவர் உங்களைச் சுத்திகரித்துப் பரிசுத்தப்படுத்தி, அநேகருக்கு ஆசீர் வாதமாக மாற்றுவார். இப்போது தன்னுடைய அயலகத் தாருக்குப் பிரசங்கம் செய்யும் இந்த முன்னாள் விபச்சாரியையும் அவர் அப்படித்தானே மாற்றினார்\nவிண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறதினால் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் இந்த பாவமுள்ள சமாரியப் பெண்ணைக் காட்டிலும் நல்லவன்(ள்) அல்ல. என்னுடைய பாவங்களை மன்னியும். சத்தியத்தின் மீதான என்னுடைய தாகத்தைத் தீர்க்கும் உம்முடைய வரத்தை எனக்குத் தந்து, என்னை தூய்மைப்படுத்தும். பரலோக பிதாவைக் காணும்படி என்னுடைய கண்களைத் திறந்தருளும். நான் ஒரு பயனுள்ள நபராக மாறவும், உம்முடைய கிருபையின் பதிற்செயலாக என்னுடைய வாழக்கை ஆராதனையின் வெளிப்பாடாக இருக்கவும் உம்முடைய பரிசுத்த ஆவியினால் என் இருதயத்தை நிரப்பும். பலரை இரட்சித்து உம்மிடம் இழுத்துக்கொள்ளும். உம்மிடம் வருபவர்களை நீர் புறம்பே தள்ளுவதில்லையே.\nஜீவ தண்ணீரினால் நாம் நிரப்பப்படுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt05AcCh095", "date_download": "2021-05-10T01:15:34Z", "digest": "sha1:PIKCNKI54EDGCWEAVRBEKQS2TSYPPXXR", "length": 26318, "nlines": 96, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, Acts, Lesson 095 - அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேமிற்குத் திரும்பவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் செல்லவும் திட்டமிடுதல் (அப்போஸ்தலர் 19:21-22) | Waters of Life", "raw_content": "\nஅப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி\nபகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)\nஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)\n4. வெள்ளித் தட்டார்களினால் எபேசுவில் ஏற்பட்ட கலகம் (அப்போஸ்தலர் 19:23-41)\n23 அக்காலத்திலே ��ந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று. 24 எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். 25 இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். 6 இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். 27 இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப்போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். 28 அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள். 29 பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள். 30 பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை. 31 ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். 32 கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. 33 அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல மனதாயிருந்தான். 34 அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்ட��ருந்தார்கள்.\nஎருசலேமிற்குச் செல்வதற்கு தீர்மானித்திருந்த பவுலுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. அங்கு செல்வதற்குப் பதிலாக ஆசியாவிலேயே சில காலம் அவர் தங்கியிருக்க வேண்டியிருந்தது. தீய ஆவிகளுக்கு எதிரான அவருடைய போராட்டதில் சில கடுமையான பாடங்களை இறைவன் அவருக்குப் போதிக்கவிருந்தார்.\nஎபேசுவில் புகழ்பெற்ற ஆர்டிமிஸ் தேவதையின் ஆலயம் இருந்தது. இந்த தேவதை தியானாள் என்றும் அழைக்கப்பட்டாள். அந்த ஆலயம் 190 பளிங்குத் தூண்களால் தாங்கப்பட்டுக்கொண்டிருந்த 19 மீட்டர் நீளமுள்ள கட்டடமாக இருந்தது. அந்த தேவதையின் சிலை உறுதியான கருப்பு மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. பவுல் எபேசுவில் பணிசெய்த இரண்டு வருட காலத்தில், அனைத்து தெய்வங்களும் மாயை என்றும் அவற்றின் ஆலயங்களினால் எந்தப் பயனுமில்லை என்றும் எபேசியருக்குப் போதித்தார். ஆகவே, கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் ஆர்டிமிஸின் கோவிலுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டார்கள். கற்களினாலும் தங்கத்தினாலும் செய்யப்பட்ட சிலைகளை வணங்குபவர்களைப் பார்த்து அவர்கள் பரிதாபப்பட்டார்கள்.\nகற்சிலைகள் மீது நம்பிக்கை வைப்பது மக்கள் நடுவில் குறைந்து வருவதைக் கண்டு, அந்த சிலைகளை விற்பவர்கள் நடுவில் கிளர்ச்சியை உண்டுபண்ணியது. வெள்ளியினால் ஆர்டிமிஸின் கோவிலைப் போல சிறிய அளவில் கோவில்களைச் செய்து அங்கு புனிதப் பயணமாக வரும் பக்தர்களிடத்தில் விற்பனை செய்துவந்த வெள்ளித் தட்டார்கள் பெருத்த இலாபம் ஈட்டி வந்தார்கள். இந்த ஆர்டிமிஸ் சிலையின் சிறிய வடிவங்கள் நம்முடைய காலத்தில் அகழ்வாராய்ச்சியில் நைல் பள்ளத்தாக்கிலும் இந்தியாவிலும் கிடைத்திருக்கிறது. சில சுற்றுலாப் பயணிகள் அந்த சிலைகளை ஆபத்துக்களுக்கு எதிரான பாதுகாப்புப் பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு தங்களுடைய நாடுகளுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் பவுல் எப்போது இயேசு கிறிஸ்துவே கர்த்தாதி கர்த்தர் என்று பிரசங்கிக்கத் தொடங்கினாரோ அப்போதிலிருந்து இந்த வெள்ளி தட்டார்களுடைய வியாபாரம் நலிவடையத் தொடங்கியது. மந்திரவாதங்களும், தாயத்துக்களும், பாசிகளும், பாதுகாப்புத் தரும் என்று கருதப்பட்ட அனைத்துப் பொருட்களும் உண்மையில் ஏமாற்று வேலைகள் என்றும் பொய்களும், வெறும் கற்பனையினால் உருவாக்கப்பட்ட சக்தியற்ற பொருட்களும்தான் என்பதை மனமாற்றமடைந்தவர்கள் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.\nதெமேத்திரியு என்ற வெள்ளித் தட்டார் ஒருவர் அந்த கோவிலில் முக்கிய பொறுப்பு வகித்தார். அவர் அங்கிருந்த தட்டார்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டி, தங்கள் தொழிலுக்கு வந்திருக்கிற ஆபத்தைத் தெளிவுபடுத்தினார். இந்த பவுல் தங்களுடைய நகரத்திலும் ஆசியா முழுவதிலும் மக்களைத் தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகளிலிருந்து விலகச் செய்து, சிலைகளும் உருவங்களும் வெறும் மாயை என்று போதித்து வருவதால் தங்களுக்கு எதிர்காலத்தில் பட்டிணி கிடக்கும் நிலைதான் மிஞ்சும் என்று அவர்களை தூண்டிவிட்டார்.\nபவுலைப் பொறுத்தவரை சிறிய அளவில் செய்யப்பட்ட கோவில்களின் மாதிரிகள் மட்டுமல்ல, ஆர்டிமிஸின் கோவிலே பொருளற்றதுதான் என்றும் அந்தக் கருத்தை வலுப்பெறவிட்டால், அந்த நகரத்தின் இறைநம்பிக்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பெருங்கேடு வரும் என்பதை தெமேத்திரியு நன்கு உணர்ந்துகொண்டார். ஆகவே, தலைநகரமாகிய எபேசுவிற்கே பெரிய எதிரி பவுல் என்று அவர் கருதினார்.\nஆகவே வெள்ளித் தட்டார்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய கருத்துக்கு வலுச் சேர்க்கும்படி நகரம் முழுவதும் தங்கள் ஆதங்கத்தைப் பரப்பினார்கள். “எபேசுவில் இருக்கும் ஆர்டிமிஸ்” மிகப் பெரியவள் என்று அவர்கள் கோஷமிட்டார்கள். இந்த கலகக்காரர்கள் பவுலோடு பிரயாணம் செய்த அந்த இரண்டு மக்கதொனியர்களைக் கண்டபோது, அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டார்கள். அந்தக் குழப்பத்திலும் அவர்கள் அந்த இருவரையும் தாக்கிவிடாதபடி ஆண்டவருடைய கரம் அவர்களைப் பாதுகாத்தது. பவுல் ஒரு கோழையாக இருக்கவில்லை. தன்னுடைய உடன் வேலையாட்களைப் பாதுகாக்கும்படி அவர்களுக்காக அவர் வாதிட்டார் எத்தனித்தார். ஆனால் காற்றாற்று வெள்ளம்போல பெருமையினாலும் அகம்பாவத்தினாலும் வெறிகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு முன்பாகப் போய் பேசுவதோ சாட்சியிடுவதோ பயனற்றது என்பதை அறிந்து, விண்ணப்பம் செய்வதற்காக கூடிவந்திருந்த சீடர்கள் பவுலை அங்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இப்படி பொதுமக்களுடைய கோபமும், கூச்சலும், பேரிரைச்சலும் உள்ள தருணங்களில் தனிமனிதர்கள் தங்கள் அடையாளத்தையும் உண்மைகளையும் இழந்துவிடுகிறார்கள். இந்த ��க்கள் கூட்டம் நன்மைக்கு அல்ல தீமைக்கே ஒன்றாகக் கூடிவந்தார்கள். அவர்களில் செயல்படும் ஆவியின்படி அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமை ஒரு தீமையான ஒற்றுமையாக இருந்தது.\nபவுலுடைய நண்பர்கள் அவரைத் தடுத்தபோதிலும் அவர் அந்த அரங்கத்திற்குள் செல்வதற்கு தைரியமாகத் தீர்மானித்திருக்க வேண்டும். அந்த அரங்கத்தில்தான் மக்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும் துக்கமான தருணங்களிலும் கூடிவருவார்கள். அந்த அரங்கத்திற்குள் 25,000 பேர் கூடிவர முடியும். திடீரென கோவில் பணியாளர்களிடத்திலிருந்து பவுல் அந்த அரங்கத்திற்குள் செல்வது நன்மையை அல்ல தீமையையே விளைவிக்கும், காரணம் மக்கள் கூட்டம் மிகுந்த கோபத்தில் இருக்கிறது என்ற செய்தி பவுலுக்கு அனுப்பப்பட்டது. பவுல் அவர்களை விட்டு வெகுதூரத்தில் விலகியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மக்கள் பெருங்கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள், ஆனால் நடுவில் கலகத்தைத் தூண்டிய தெமேத்திரியு அங்கிருக்கவில்லை. அந்த போராட்டத்திற்கு மாகாணத்தின் அதிகாரிகளிடத்திலிருந்து அனுமதி பெற்றிருக்கவில்லை. நகர ஆளுகையைப் பொறுத்தவரை எந்தவித கலகமும் ரோம அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆகவே தெமேத்திரியு தண்டனைக்குப் பயந்து அங்கிருந்து தப்பிவிட்ட காரணத்தினால், ஒரு தலைமை இல்லாத மக்கள்கூட்டம் வெறிகொண்டு அந்த அரங்கத்திற்குள் கத்திக்கொண்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து பவுலை எதிர்த்த சில யூதர்கள், இன்னொரு யூதரை முன்னுக்குத் தள்ளினார்கள். அவர் ஒருவேளை கிறிஸ்தவராக இருந்திருக்கலாம். அவர் பவுலையும் திருச்சபையையும் காப்பாற்றும் வண்ணம் செயல்படுவார் என்று கருதி முன்னுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். மக்கள் கூட்டம் வாலிபனாயிருந்த அலெக்சாந்தர் என்பரைப் பிடித்து, அவர்களுக்கு நடுவில் உள்ள மேடையில் அவரை நிறுத்தினார்கள். அவர் திருச்சபைக்காகப் பேச முயற்சித்தபோது, அவர் பவுல் அல்ல என்பதையும் வேறொரு யூதர் என்பதையும் மக்கள் கூட்டம் விரைவாக அறிந்துகொண்டது. கோபமடைந்த மக்கள் கூட்டம் அந்த அலெக்சாந்தரை திட்டித் தீர்த்து. அவர்கள் இரண்டு மணிநேரமாக “எபேசுவின் ஆர்டிமிúஸ பெரியவர்” என்ற தங்கள் நம்பிக்கையை உரத்த சத்தத்தில் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.\nஇன்று இந்த ஆர்டிமிஸ் யார் என்பது யாருக்கும் தெரியாது. நற்செய்தி எங்கும் அறிவிக்கப்படுவதால் அந்த ஆர்டிமிஸின் புகழ் அழிந்துவிடும் என்று அந்த தெமேத்திரியு சொன்னது சரிதான். ஆனால் அந்தத் தருணத்தில் மக்கள் அந்த தேவதைக்காக அலெக்சாந்தரை துண்டு துண்டாக கிழித்தெறிவதற்கு மக்கள்கூட்டம் ஆயத்தமாயிருந்தது. பவுலும் திருச்சபையும் இந்த மனிதனுக்காவும் பாடுபடும் பவுலுடைய அந்த இரண்டு கூட்டாளிகளுக்காகவும் விண்ணப்பம் செய்துகொண்டிருந்தார்கள். அந்தக் கொடுமையான மக்கள் கூட்டம் அவர்களுடைய தலையிலிருந்த ஒரு முடியைக்கூட தொடமுடியாத அளவிற்கு ஆண்டவருடைய கரம் அந்த சாட்சிகளைக் காத்துக்கொண்டது. அந்த மக்கள் கூட்டத்தின் இரைச்சலால் காற்றில்தான் அசைவு ஏற்றபட்டது.\nவிண்ணப்பம்: எங்கள் கர்த்தராகிய இயேசுவே உம்முடைய அரசின் இராணுவம் பிசாசின் இராணுவத்தைக் காட்டிலும் வலிமையானது. அந்த வெறிகொண்ட மக்கள் நடுவில் உம்முடைய பிள்ளைகள் யாரும் விழவில்லை. நீர் எங்களை உம்முடைய விலையில்லாத இரத்தத்தினால் இறைவனுக்காக வாங்கியிருக்கிற காரணத்தினால் எந்தவொரு மனிதனுக்கோ, ஆவிக்கோ பயப்படாமல் உம்மைப் பற்றிக்கொள்ள எங்களுக்குப் போதித்தருளும்..\nதெமேத்திரியு பவுலின் மீது ஏன் கோபம்கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA/", "date_download": "2021-05-10T02:22:06Z", "digest": "sha1:FISFQQBN56DVKA7RRABHQSVNWHORVLNI", "length": 6402, "nlines": 107, "source_domain": "makkalosai.com.my", "title": "மாஸ்க் அணியாமல் 2 கோடி ரூபாய் அபராதம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா மாஸ்க் அணியாமல் 2 கோடி ரூபாய் அபராதம்\nமாஸ்க் அணியாமல் 2 கோடி ரூபாய் அபராதம்\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகமும், மாநகர போலீசும் அறிவித்திருந்தன.\nஇதன்படி, கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், முக கவசம் அணியாமல் பொது இடங்களில் வலம் வந்த ஆயிரக்கணக்கானோர் மீது மொத்தம் 40,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇவர்களிடமிருந்து அபராதமாக தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதா��� சென்னை மாநகர காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது, ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 5. 89 லட்சம் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்; 4.5 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.\nஅத்துடன், பொதுமுடக்க காலத்தில் இவ்வாறு பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக மொத்தம் 10.44 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nPrevious articleஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒத்திகை\nதமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம்\nமே 10 முதல் 24ஆம் தேதி வரை தமிழக ஊரடங்கின் முழு விவரம்\nதமிழகத்தில் அமலுக்கு வருகிறது முழு ஊரடங்கு\nஇத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் மனிதர்கள்\nசீனா தயாரித்த ஆயுதமா கொரோனா வைரஸ்\nபெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇலங்கை போர் நடந்த போது கூட இப்படி இல்லை மைத்திரிபால சிறிசேன\nஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/42", "date_download": "2021-05-10T02:33:30Z", "digest": "sha1:2YC22KIKYEH6D5EA6JKQCAEBQVN7SZLG", "length": 5004, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பருவமழை: 5 மாநிலங்களில் 465 பேர் பலி!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nபருவமழை: 5 மாநிலங்களில் 465 பேர் பலி\nபருவமழை காலம் தொடங்கியதில் இருந்து கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் 465 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அவசரகால உதவி மையத்தின் புள்ளிவிவரங்களில் குறிப்பிட்டிருப்பதாவது:\nமகாராஷ்டிராவில் 138 பேரும், கேரளாவில் 125 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் கனமழையால் உயிரிழந்துள்ளனர். இதே எண்ணிக்கை அஸ்ஸாமில் 52ஆகவும், குஜராத்தில் 34ஆகவும் உள்ளது.\nகனமழை காரணமாக மகாராஷ்டிராவில் 26 மாவட்டங்களும், மேற்கு வங்கத்தில் 22 மாவட்டங்களும் பாதிக்கப்��ட்டுள்ளன. அஸ்ஸாமில் 21 மாவட்டங்களும், கேரளத்தில் 14 மாவட்டங்களும், குஜராத்தில் 10 மாவட்டங்களும் மழை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.\nஅஸ்ஸாமில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 10.17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2.17 லட்சம் மக்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் மழைக்கு பிறகான மீட்புப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 12 குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு குழுவிலும் 45 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் 1.61 லட்சம் மக்கள் வெள்ளத்தாலும், மழையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பேரிடர் மீட்புப் படையின் எட்டு குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் 15,912 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு 11 மீட்புக் குழுவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். கேரளத்தில் வெள்ளத்தால் 1.43 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை 125 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 9 நபர்களை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-10T03:17:15Z", "digest": "sha1:WDEFRWLWEDCP22M4GBAYLO7AR3MA6TMN", "length": 13476, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாசூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 6.17 சதுர கிலோமீட்டர்கள் (2.38 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 638154\n• தொலைபேசி • +0424\nபாசூர் (Pasur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இங்கு மஞ்சள், நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இப்பேரூராட்சி வழியாகச் செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பாசூர் - சோழசிராமணிக்கு கரைகளுக்கும் இடையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பேரேஜ் நீர்மின் திட்டம் செயல்படுகிறது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி காவேரி ஆறு செல்கிறது.\n2 மக்கள் தொகை பரம்பல்\n6.17 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,120 வீடுகளும், 3,670 மக்கள்தொகையும் கொண்டது. [4]\nபாசூர் பேரூராட்சி ஈரோடு - கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் ஈரோட்டிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, பேருந்து எண் 30,6A வசதியும் உண்டு. முக்குடி வேலம் பாளையம் - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். பழனி கவுண்டன் பாளையம் - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பாசூர் பேரூராட்சியின் இணையதளம்\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம் · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம் · நம்பியூர் வட்டம் · கொடுமுடி வட்டம் · மொடக்குறிச்சி வட்டம் · தாளவாடி வட்டம்\nஅம்மாபேட்டை · அந்தியூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்தியூர் · ஆப்பக்கூடல் · பவானிசாகர் · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப���பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோயில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாப்பேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 17:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/renault-pulse/pulse-an-amazing-car-11813.htm", "date_download": "2021-05-10T01:52:31Z", "digest": "sha1:NUSXZINW6NCBF5MJT5PQXT3LFPAYHYK2", "length": 8368, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "பல்ஸ் - an amazing car - User Reviews ரெனால்ட் பல்ஸ் 11813 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் பல்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்பல்ஸ்ரெனால்ட் பல்ஸ் மதிப்பீடுகள்பல்ஸ் - An Amazing கார்\nரெனால்ட் பல்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பல்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பல்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-former-india-captain-azharuddin-car-accident-in-rajasthan-vjr-386151.html", "date_download": "2021-05-10T02:51:20Z", "digest": "sha1:7YCJCOKUXXRBBYLPOVJBTQ7SOCYZ6SII", "length": 9458, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கியது | Former India captain Azharuddin escapes unhurt in car accident in Rajasthan– News18 Tamil", "raw_content": "\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கியது\nஅசாரூதின் தனது குடும்பத்தினருடன் பயணித்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முகமது அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கியது.\nராஜஸ்தான் மாநிலம் சூர்வால் என்ற பகுதியில் அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கிகயது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக அசாரூதின் எந்த காயமின்றி தப்பி உள்ளார்.\nஅசாரூதின் தனது குடும்பத்தினருடன் பயணித்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஆனால் மற்ற யாருக்கும் இந்த விபத்தில் பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்திய அணிக்காக அசாரூதின் 99 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐசிசி உலக் கோப்பை 1992, 1996 மற்றும் 1999 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக அசாரூதின் இருந்துள்ளார். 1996-ம் வருடம் அசாரூதின் தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடதக்கது.\nஇணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்\nஉடல் எடை குறைப்பவரா நீங்கள் 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nபேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nஎன் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் -அஸ்வினின் கொரோனா துன்பங்கள்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கியது\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்கல்\nWeight Loss : உடல் எடை குறைப்பவரா நீங்கள் காலை 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை\nஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு : பேருந்து வசதி செய்து தரப்படாததால் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்\nRavichandran Ashwin | என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்: அஸ்வினின் கொரோனா துயரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-kohli-wins-icc-male-cricketer-of-the-decade-dhoni-won-the-icc-spirit-of-cricket-award-mut-386115.html", "date_download": "2021-05-10T01:13:53Z", "digest": "sha1:QZSF7MQFV7PJ5SRM3MQLM5DO467AZHGV", "length": 11171, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Kohli wins ICC Male Cricketer of the Decade Dhoni won the ICC Spirit of Cricket Award, 10 ஆண்டுகளின் சிறந்த வீரராக கிங் கோலி தேர்வு; தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது– News18 Tamil", "raw_content": "\n10 ஆண்டுகளின் சிறந்த வீரராக 'கிங்' கோலி தேர்வு; தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது\nவிராட் கோலி எம்.எஸ் தோனி\nகடந்த 10 ஆண்டுகளின் கிரிக்கெட் ஆட்ட நல்லுணர்வுக்கான ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது தோனிக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஐசிசி விருதுகளில் கடந்த 10 ஆண்டுகளின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி இதனை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.\nஅதே போல் மகளிர் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் எலிசி பெரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nவிராட் கோலி ஐசிசி விருதுகள் காலக்கட்டத்தில் தனது 70 சர்வதேச சதங்களில் 67 சதங்களை அடித்துள்ளார்.\nஇதே காலக்கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 94 அரைசதங்களையும் விராட் கோலிதான் அதிகபட்சமாக அடித்துள்ளார். அதே போல் இதே காலக்கட்டத்தில் 20,936 ரன்களை 56.97 என்ற ஆகச்சிறந்த சராசரியில் கோலி எடுத்திருக்கிறார்.\nஒட்டுமொத்தமாக கிங் கோலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 12,040 ரன்களையும் டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,928 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் 7,318 ரன்களையும் விளாசி உள்ளார் விராட் கோலி, அனைத்து வடிவங்களிலும் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் எலிசி பெரி, கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்பதோடு பத்தாண்டுகளின் சிறந்த ஒருநாள், டி20 வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 10 ஆண்டுகளின் கிரிக்கெட் ஆட்ட நல்லுணர்வுக்கான ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது தோனிக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் இயன் பெல்லை அவுட் என்று தீர்ப்பளித்��ும் அது ரன் அவுட் இல்லை, ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்று தோனி அவரை மீண்டும் விளையாடச் சொன்னார். இந்த சம்பவத்தை ரசிகர்கள் சிறந்த கிரிக்கெட் ஸ்பிரிட் என்று தோனிக்கு வாக்குகளை அள்ளிக் குவித்தனர்.\nவைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nஇணையத்தை கலக்கும் xavier மீம்ஸ்\nகணவருடன் மொட்டை மாடியில் காஜல் ரொமாண்டிக் செல்ஃபி-போட்டோஸ்\nவ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு 2021\nநீட் இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்\nதமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு ஆப்பு\n10 ஆண்டுகளின் சிறந்த வீரராக 'கிங்' கோலி தேர்வு; தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது\nபெங்களூருFC கால்பந்தாட்ட அணி மாலத்தீவு நாட்டில் இருந்து வெளியேற உத்தரவு\nPrasidh Krishna : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4வது வீரருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக தடகள தினம் இன்று: இத்தினம் உருவான வரலாறு தெரியுமா\nIndian cricket team | ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து தொடர்: பெரும்படையை இன்று தேர்வு செய்யும் பிசிசிஐ\nRecruitment 2021 : வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nநீட் தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பிற்கு பின் படிக்க கூடிய மருத்துவ படிப்புகள்\nTamil Nadu Full Lockdown: இன்று முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்... என்னென்ன இயங்கும்\nToday Rasi Palan: 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் (மே 10, 2021)\nலாக்டவுனில் ஷட்டரை அடைத்து வைத்து கல்லா கட்டிய கடைக்காரருக்கு போலீஸ் வைத்த ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penbugs.com/thamizhagathil-indru-5363-per-discharge/", "date_download": "2021-05-10T02:36:55Z", "digest": "sha1:T7YLL2PSQ5JJJSAQ5Y7D5WGFCAQP3KK3", "length": 7221, "nlines": 157, "source_domain": "www.penbugs.com", "title": "தமிழகத்தில் இன்று 5363 பேர் டிஸ்சார்ஜ் | Penbugs", "raw_content": "\nமுதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்\nதமிழகத்தில் இன்று 5363 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று 5363 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்\nதமிழ்நாட்டில் இன்று 5325 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 980 ��ேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்வு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை:\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9010 ஆக அதிகரிப்பு\nசென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,58,594 ஆக உயர்வு\nகொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு\nவீடியோ கான்பரன்சில் பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு\nகாணும் பொங்கலுக்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதற்கு தடை\nதமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகுடைப்பிடிப்பது கட்டாயம், கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் புதுமையான யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8861/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-10T02:06:57Z", "digest": "sha1:IAJXOWMO3VS4F3AWEONJUBBUZ2TGSUKC", "length": 7728, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "அரசியலில் பெண்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை - Tamilwin.LK Sri Lanka அரசியலில் பெண்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅரசியலில் பெண்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை\nஇலங்கையின் அரசியலிலும் சட்டவாக்கத்துறையிலும், பெண்களின் பிரதிநித்துவம் போதுமானதாக இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\n“பெண்களுக்கு அதிகாரம் – நாட்டுக்கு மாற்றம்” எனும் தொனிப்பொருளில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான தெளிவுபடுத்தல் செயற்றிட்டம் ஜனாதிபதி தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கான சட்டங்களை, தற்போதைய அரசாங்கம் உருவாக்கிச் செயற்படுத்துவதாகவும், சமூகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை, பெண்கள் வேறுபட்ட கோணத்தில் அணுகுவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, பெண்களின் முக்கியத்துவத்தை, தமது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஉலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் சகல துறைகளிலும், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகளவிலோ அல்லது சமமான ��ளவிலோ காணப்படுவதனையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8873/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-10T02:35:39Z", "digest": "sha1:6NN63DOUZTNVJUDKRUEWITBPO2KMN4AS", "length": 7836, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "பூர்வீக நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது - கரந்தாய் மக்கள் விசனம் - Tamilwin.LK Sri Lanka பூர்வீக நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது - கரந்தாய் மக்கள் விசனம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபூர்வீக நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது – கரந்தாய் மக்கள் விசனம்\nதமது பூர்வீகக் காணிகளை தென்னை பயிர்ச்செய்கை சபை கையகப்படுத்தியுள்ளதாக கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, கரந்தாய் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nகரந்தாய் ப���ுதியில் 1976ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் காணி வீதம் 50 பேருக்கு காணி வழங்கப்பட்டதாகவும், அன்று முதல் குறித்த காணியில் பயிர் செய்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்த மக்கள், யுத்தம் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் தமது காணிகளை நோக்கி வந்த போதிலும், தென்னை பயிர் செய்கை சபை காணிகளைக் கையப்படுத்தியிருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nதம்மிடம் ஆவணங்கள் காணப்படும் நிலையில், பல தரப்பினரிடமும் இது தொடர்பில் முறையிட்ட போதிலும் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை எனவும் கரந்தாய் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த காணி அரசாங்க தெங்கு பயிர் செய்கை சபைக்கு சொந்தமானது எனவும் இது தொடர்பான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்று வருவதாகவும் சிரேஷ்ட தென்னை அபிவிருத்தி அதிகாரி ஜே.சத்தியேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ண���்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldevinews.com/2020/12/blog-post_23.html", "date_download": "2021-05-10T02:39:08Z", "digest": "sha1:LYNQMTYUDVCMSZU5IQ5O3WY2UKRGAFEQ", "length": 3568, "nlines": 43, "source_domain": "www.yarldevinews.com", "title": "அரிசியில் இப்படி செய்தால் லட்சக்கணக்கில் செல்வம் சேரும்....!", "raw_content": "\nஅரிசியில் இப்படி செய்தால் லட்சக்கணக்கில் செல்வம் சேரும்....\nஅரிசியில் இப்படி செய்தால் லட்சக்கணக்கில் செல்வம் சேரும். வாழ்க்கையில் வற்றாத செல்வத்தை ஏற்படுத்தக்கூடிய தாந்திரிக முறை இதுவாகும்.\nஇந்த தாந்திரீக முறையை செய்வதால் வாழ்க்கையில் என்றும் வறுமை, ஏழ்மை என்ற நிலையே வராது. கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். வற்றாத செல்வம் சேரும்.\nஇதனை தேவையானவை அரிசி மற்றும் 1 ரூபாய் நாணயம் மட்டுமே… இந்த தாந்திரீக முறையினை வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.\nவீட்டில் சமையலறையில் வெள்ளி அல்லது கண்ணாடி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரிசியை நிரப்பி வைக்க வேண்டும்.\nஅதன் பின்பு குடும்பத் தலைவர் நாணயத்தினை கையில் வைத்து தனது தேவைகளை மனதில் நினைத்து அரிசியில் புதைத்து வைக்க வேண்டும். இதே போல் வீட்டில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு செய்த பாத்திரத்தினை வீட்டில் சமையலறையில் தென்கிழக்கு மூலையில் வைத்தால் வற்றாமல் செல்வம் கொட்டும் என்பது நிச்சயம்…\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்பெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/atlee-ags-project/", "date_download": "2021-05-10T03:01:45Z", "digest": "sha1:5V5ZS7LNMX4FQ7UHZR3K2EBYXBSTHN7W", "length": 7925, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "அட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது! – heronewsonline.com", "raw_content": "\nஅட்லீ இயக்கும் புதிய படம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது\nதமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் எதிர்த்ததால் வெற்றிப்படமாக மாறிப்போன ‘மெர்சல்’ படத்தை இயக்கிய அட்லீ, அடுத்து இயக்கும் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்��ு (நவம்பர் 14) வெளியிடப்பட்டது.\nஇப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nசண்டை வடிவமைப்பாளராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக முத்துராஜ் ஆகியோர் பணிபுரிய உள்ளார்கள் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த தொழில்நுட்பக் கூட்டணி அப்படியே ‘மெர்சல்’ படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாயகனாக விஜய் நடிக்கிறார். நாயகி, வில்லன் உள்ளிட்ட ஏனையோர் பற்றி அறிவிக்கப்படவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு (2019) தீபாவளிக்கு இப்படம் ரிலீஸாகும் எனபது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n← பாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\nபொங்கலுக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’: அதிகாரபூர்வ அறிவிப்பு\n“குரங்கு பொம்மை’ படம் சூப்பர்”: இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் பாராட்டு\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ்: நவம்பரில் படப்பிடிப்பு\nசென்னை 2 சிங்கப்பூர் – விமர்சனம்\nஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து\n”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: புதிய முதல்வர் பதவி ஏற்றார்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: பெயர்கள் மற்றும் துறைகள் விவரம்\nபிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்: தலைவர்கள் இரங்கல்\n”கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகளை அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும்\nஅங்கே தான் ’காக்கும் தேவதைகள்’ இருக்கிறார்கள்…\nஒரு மனிதனின் உலகப் பார்வை அப்படியே சிலையாக நிற்பதில்லை\nபிரச்சனை அடிப்படையில் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்\nதிமுக கூட்டணி 160 – 195 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்\n“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குழப்பமான காலம்” – பிரஷாந்த் பூஷண்\nஉண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம் – ‘கொற்றவை’\nசி.வி.குமாரின் ’கொற்றவை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஎங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா…\n“ஏன் தடுப்பூசி தவிர்க்க முடியாத ஆயுதம்” – மருத்துவர் கு.சிவராமன்\nபாலிவுட் படத்துக்காக வட மாநில பழங்குடியினர் கிராமங்களில் தகவல் சேகரிக்கும் பா.இரஞ்சித்\n“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/spiritual-section/thiruppavai/184276-thiruppavai-1-margazhi-thingal.html", "date_download": "2021-05-10T01:31:06Z", "digest": "sha1:OFS6DHS7ASRLKQJDHMSODGC66M25PSJ6", "length": 36397, "nlines": 503, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பாவை-1: மார்கழித் திங்கள் (உரையுடன்) - தினசரி தமிழ்", "raw_content": "\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்�� குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 800 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு மூலம் சிகிச்சை: சுகாதார துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்\nஅதிக வசூலில் இறங்கிய ஆம்னிகள்\nசொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nகொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு\nநீங்களும் உங்களைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாய் இருங்கள்: வீடியோ வெளியிட்ட ரவிந்திர ஜடேஜா\nமயானம்: ஆன்லைன் புக்கிங்.. அறிமுகப்படுத்திய மாநகராட்சி\nகொரோனா: அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு\n1.91 லட்சம் மதிப்புள்ள பொம்மைகளை அமேசானில் ஆர்டர் செய்த சிறுவன்\nமே 8 – இன்று உலக செஞ்சிலுவை தினம்\nஓடும் ரயிலில் பெண் பயணியிடம் ஆடை அவிழ்த்த நபர்\nவிண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட உலக அதிசயத்தின் புகைப்படம்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\n நெல்லையை சுத்தம் செய்த அஜித்தின் தக்ஷா குழு\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.9 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே.08 – சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் மே 07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nமே 9: தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா; 236 பேர் உயிரிழப்பு\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஅன்னையர் தினம்: ட்விட்டரில் தாயாருடன் பிரபலங்கள்\nஒவ்வொரு பெண் ஜென்மத்திற்கும் தாய் தின வாழ்த்து: பார்த்திபன்\nசுரேஷ் ரெய்னாவுக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த சோனு சூட்\nதிருப்பாவை-1: மார்கழித் திங்கள் (உரையுடன்)\nஉலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு. எனவே, பாரோர் புகழ என்பது மேலோர் காட்டும் வழி. பகவானுக்கும் பக்தர்களுக்கும்\nதிருப்பாவை தொடர்: விளக்கம் – வேதா டி.ஸ்ரீதரன்\n** மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,\nநீராடப் போதுவீர், போதுமினோ, நேரிழையீர்\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்\nஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்\nகார்மேனிச் செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்\nநாராயணனே நமக்கே பறை தருவான்\nபாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் (1)\nசெல்வம் மிகுந்த ஆயர்பாடியில் வாழும் பக்திச் செல்வம் நிறைந்த கோபிகைகளே, அழகிய ஆபரணங்களை அணிந்த சிறுமிகளே, கேளுங்கள். கூர்மையான வேல் ஆயுதத்தைத் தாங்கிப் பகைவர்க்குக் கொடூரமானவனாக விளங்கும் நந்தகோபனுடைய குமாரனாக வளர்ந்தவன் ஸ்ரீகிருஷ்ணன். அழகான கண்களை உடைய யசோதைக்குச் சிங்கக்குட்டி போன்றவன். கரிய மேகம் போன்ற மேனியையும், செந்தாமரை போன்ற கண்களையும் உடையவன். சூரியனைப் போன்ற பிரகாசமும் நிலவைப் போன்ற குளிர்ச்சியும் கொண்ட முகத்தை உடையவன். மேலோர் காட்டிய வழியில் அந்த நாராயணனிடம் நாம் சரணாகதி செய்தால், அவன் நாம் வ���ரும்பிய வரங்களைத் தந்து நமக்கு அருள்புரிவான். எனவே, மார்கழி மாதத்தின் பௌர்ணமி நன்னாளாகிய இன்று முதல், இந்தப் பாவை நோன்பில் கலந்துகொண்டு நீராட விரும்புபவர்கள் எங்களுடன் வாருங்கள்.\nமதி நிறைந்த நன்னாளால் – முழுமதி கொண்ட பௌர்ணமி நன்னாளில்\nபோதுவீர் – விருப்பம் உடையவர்களே\nநேரிழையீர் – நேர்த்தியான அணிகலன்கள் அணிந்த பெண்களே\nஏர் ஆர்ந்த கண்ணி – தோற்றப்பொலிவு நிறைந்த கண்களை உடைய\nபடிந்து – நன்கு, சிரத்தையாக\nநீராடப் போதுவீர் என்பது நீரில் குளிப்பதை மட்டுமல்ல, பகவானின் நாமத்திலும் கீர்த்தியிலும் குணத்திலும் குளிப்பதையும் சேர்த்தே குறிக்கிறது.\nகொடுந்தொழில் என்பது அரசனின் பாரபட்சமற்ற தர்ம பரிபாலனத்தைக் காட்டுகிறது. அங்கே தண்டனைகளும் போர்களும் தவிர்க்க முடியாதவை.\nஅவன் திருமகள் கேள்வன். எனவே, அது சீர்மல்கும் ஆய்ப்பாடி. மாடு என்ற சொல் செல்வத்தைக் குறிப்பது. மாடுகள் நிறைந்த இடமாதலால், அது சீர்மல்கும் ஆய்ப்பாடி. அங்கு பாலகிருஷ்ணன் செய்த லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பகவானின் குணங்களைப் போற்றுவது போலவே அவனது குறும்புகளையும் போற்றிக் கொண்டாடும் க்ஷேத்திரம் அது. எனவே, சீர்மல்கும் என்பதை ‘அவனது சேட்டைகள் நிரம்பிய’ என்றும் பொருள் கொள்ளலாம்.\nசெல்வச் சிறுமீர்காள் என்பது கோபிகைகளின் ஐஸ்வர்யத்தையும் பக்தியையும் குறிக்கிறது.\nகிருஷ்ணனுக்கே அடிமை பூண்ட கைங்கர்யஸ்ரீயை உடைய கோபிகைகள் செல்வச் சிறுமிகள். நேரிழை என்பது புனிதமான அச்சிறுமிகளின் மங்கலத்தன்மையைக் குறிக்கிறது.\nஇலக்கியத்தில் ‘போதல்’ என்னும் சொல் போவது, வருவது இரண்டையும் குறிக்கும். போதல், பறை ஆகிய இரண்டு சொற்களையும் ஆண்டாள் பல்வேறு பாசுரங்களில் வெவ்வேறு விதமாகக் கையாண்டுள்ள அழகு கவனிக்கத்தக்கது\nஆண்டாளின் மொழிநடை தனித்துவம் வாய்ந்தது. இதில் பல்வேறு சிறப்புகள் உண்டு. அவள் பயன்படுத்தும் வர்ணனைச் சொற்கள் மிகவும் அனுபவிக்கத் தக்கவை. உதாரணமாக, இந்தப் பாசுரத்தில் உள்ள கூர்வேல் கொடுந்தொழிலன், ஏரார்ந்த கண்ணி, கார்மேனிச் செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான் முதலியன குறிப்பிடத் தக்கவை.\nமேகத்தை ஒத்த நிறம் அவனது வற்றாத கருணையைக் காட்டுகிறது. கதிர்மதியம் என்பதை நிலவின் கிரணங்கள் போல் குளிர்ச்சியான என்று கொள்ளலாம். எனினும், கதிர் ���ன்றால் சூரியன்; மதியம் என்றால் சந்திரன் என்று கொள்வது சிறப்பு. ஏனெனில், நிலவின் தண்மை (குளிர்ச்சி) அவனது அறக்கருணையையும், சூரியனின் வெம்மை அவனது மறக்கருணையையும் குறிக்கின்றன.\nபாரோர் புகழ என்றால் உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் என்று பொருள் அல்ல. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு. எனவே, பாரோர் புகழ என்பது மேலோர் காட்டும் வழி. பகவானுக்கும் பக்தர்களுக்கும் தொண்டுபுரிவதே (படிந்து) மேலோர் காட்டும் வழி.\nதிருப்பாவை ‘வெண்டளையால் வந்த எட்டடி, நாற்சீர் ஒரு விகற்பக் கொச்சகக் கலிப்பா’ என்னும் செய்யுள் அமைப்பைக் கொண்டது. இதை ‘இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா’ என்றும் சொல்வார்கள். இந்த வகைச் செய்யுளில் துள்ளல் ஓசை மிகுதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n திருப்பாவை – ஓர் அறிமுகம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nஆளை அசத்தும் அத்திப்பழ அல்வா\nஅனைத்தையும் சரி செய்யும் அத்திப்பழம்\nஅனைத்து தினமும் அன்னையர் தினமே \nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nபஞ்சாங்கம் மே.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nமதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்\nபாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 68. வாழ்வின் இலக்கு என்ன\nஇன்று பிரதோஷம்: செல்வ செழிப்பும், அருளும் பெற..\nகீழான பாவம் உயிர்வதை: ஆச்சார்யாள் அருளுரை\nடாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக\nகொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு; மாதம் ரூ.5,000 நிதிஉதவி வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்\nஅண்ணாதுரை தொடங்கிய அந்த ‘ஒரு படி அரிசி’… இன்று ஆயிரம் ரூபாயில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kollywoodvoice.com/actor-vivek-news-3/", "date_download": "2021-05-10T02:36:22Z", "digest": "sha1:SMYVYRF4LV5JLEKNLCFRY2YYGEUF5YUD", "length": 4950, "nlines": 92, "source_domain": "kollywoodvoice.com", "title": "மரத்தோடு மாநாடு ; விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய சிலம்பரசன் - Kollywood Voice", "raw_content": "\nமரத்தோடு மாநாடு ; விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய சிலம்பரசன்\nபிரபலங்கள் இணையும் “பத்து தல” திரைப்படம் \nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர்…\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் \nநடிகர் விவேக், மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார். மேலும் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டு செயல்பட்டு வந்த அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு செயற்கரிய பணியையும் செய்துவிட்டு சென்றுள்ளார்.\nவி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை விஜிபி கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இன்று படிப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.\nவிவேக்கிற்காக ஆத்மிகா செய்த காரியம்\nதேசிய கல்வியாளர் விருது பெற்ற நடிகர் தாமு\nகபாலி வரலாறு காணாத வெற்றி : ரஜினி மகிழ்ச்சி ; ரசிகர்களுக்கு நன்றிக் கடிதம்\nவிக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ – ட்ரெய்லர்\nஉயிரே உயிரே – விமர்சனம்\n : சோஷியல் மீடியாவை தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்\n“போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் \nதளபதி 65-ல் மாஸ் காட்டும் மலையாள நடிகர்\nநாடகம் நடிக்க ஆசைப்படும் சிம்பு\nஹீரோஷினி குமார் – புகைப்பட கேலரி\nரேஷ்மா வெங்கடேஷ் – புகைப்பட கேலரி\nநீ சுடத்தான் வந்தியா இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/public/2018/07/29/43", "date_download": "2021-05-10T02:10:33Z", "digest": "sha1:EKE6YGLZHBCEJKQY3SJWBETK2FQESN2P", "length": 5239, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பூத் வாரியாகக் கட்சியைப் பலப்படுத்தும் காங்கிரஸ்!", "raw_content": "மின்னம்பலம் அரசியல் சினிமா சமூகம் காணொளி\nஞாயிறு 29 ஜூலை 2018\nபூத் வாரியாகக் கட்சியைப் பலப்படுத்தும் காங்கிரஸ்\nநாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் சக்தி செயலி வெளியிடப்பட்டுள்ளது.\nமக்களவைக்கான தேர்தல் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்த நிலையில், பூத் வாரியாக தொண்டர்களைப் பலப்படுத்துவதற்காக கர்நாடக காங்கிரஸ் சார்பில் சக்தி செயலி நேற்று (ஜூலை 28) வெளியிடப்பட்டுள்ளது.\nதொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசெயலியை அறிமுகப்படுத்திய பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், “காங்கிரஸ் சீராக வளர்ந்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் பலமாக உள்ளது. கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 38 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இது, பாஜகவை விட 2 சதவிகிதம் அதிகமாகும்.\nஒரு காலத்தில் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பெயரை சொன்னாலே லட்சக்கணக்கானோர் வந்து காங்கிரஸுக்கு வாக்களித்து விடுவார்கள். தற்போது நிலை அப்படியல்ல. பிராந்திய கட்சிகளும், சிறிய கட்சிகளும் தேர்தலில் கணிசமான அளவில் வெற்றி பெறுகின்றன. பாஜக போன்ற தேசிய கட்சிகளின் சவாலை எதிர்கொள்ளும் நிலையில், பிராந்திய கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇப்போது நடக்கும் தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு பூத்தும் தீர்மானிக்கிறது. காங்கிரஸ் கட்சியை பூத் வாரியாகப் பலப்படுத்த வேண்டியதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் போட்டி உள்ளது. அனைத்து பூத்களையும் வெல்ல வேண்டும். அனைத்து பூத்களிலும் இருப்பதற்குப் போதுமான அளவுக்கும் நமக்குத் தொண்டர்கள் தேவை. தொகுதியில் உள்ள அனைத்து பூத்களையும் நிர்வகிக்க வேண்டும். சக்தி செயலி அதற்கு உதவும்” என்று பேசினார்.\nநாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்\nஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்\nகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி\nஞாயிறு 29 ஜூலை 2018\nஅரசியல் சினிமா சமூகம் காணொளி\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2021-05-10T02:17:22Z", "digest": "sha1:ZF4G5R5MWNQUGZXLWYZXC35D7UDCXD5L", "length": 9447, "nlines": 148, "source_domain": "pudukkottai.nic.in", "title": "rti | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழு��்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதகவல் பெறும் உரிமை சட்டம் – சொடுக்குக\nவழிகாட்டி கையேடு – (PDF 810 KB)\nபொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களின் விவரங்கள்\nவேளாண்மைத்துறை விவரம் (PDF 20 KB)\nகால்நடை பராமரிப்புதுறை விவரம் (PDF 13 KB)\nஆதி திராவிடர் நலதுறை விவரம் (PDF 18 KB)\nஆவின் விவரம் (PDF 13KB)\nநுகர் பொருள் விற்பணை மற்றும் வழங்கல் துறை விவரம் (PDF 16KB)\nவணிகவரி துறை விவரம் (PDF 14 KB)\nகூட்டுறவு துறை விவரம் (PDF 33KB)\nபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விவரம் (PDF 14KB)\nமாவட்ட தொழில் மையம் விவரம் (PDF 13KB)\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறை விவரம் (PDF 12KB)\n>மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை விவரம் (PDF 25KB)\nகல்வித் துறை விவரம் (PDF 25KB)\nமின்சாரத் துறை விவரம் (PDF 17KB)\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விவரம் (PDF 13KB)\nகலால்வரி அலுவலகம் விவரம் (PDF 14KB)\nமுன்னாள் ராணுவ அலுவலகம் விவரம் (PDF 13KB)\nதீயணைப்புத் துறை விவரம் (PDF 12KB)\nமீன்வளத்துறை விவரம் (PDF 12KB)\nவனத் துறை விவரம் (PDF 12KB)\nசுகாதாரம் விவரம் (PDF 39KB)\nநெடுஞ்சாலைத்துறை விவரம் (PDF 25KB)\nஇந்து அறநிலையத்துறை விவரம் (PDF 13KB)\nஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் துறை விவரம் (PDF 13KB)\nதொழிற்சாலைகள் ஆய்வாளர் அலுவலகம் விவரம் (PDF 13KB)\nகாதி கைவினைத் துறை விவரம் (PDF 13KB)\nமாவட்ட நூலகம் விவரம் (PDF 11KB)\nமகளிர்திட்டம் விவரம் (PDF 13 KB)\nகனிம வளம் விவரம் (PDF 13KB)\nநகராட்சி விவரம் (PDF 13KB)\nஅருங்காட்சியகம் விவரம் (PDF 11KB)\nமதிய உணவு திட்டம் விவரம் (PDF 12KB)\nகாவல்துறை விவரம் (PDF 11KB)\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விவரம் (PDF 13KB)\nபொதுப்பணித் துறை விவரம் (PDF 24KB)\nபதிவு துறை விவரம் (PDF 19KB)\nவருவாய்த்துறை விவரம் (PDF 19KB)\nசிறு சேமிப்புத் துறை விவரம் (PDF 13KB)\nமாவட்ட சமூக நலத்துறை விவரம் (PDF 12KB)\nமாவட்ட விளையாட்டு அலுவலகம் விவரம் (PDF 12KB)\nபுள்ளியியல் துறை விவரம் (PDF 12KB)\nநிலஅளவைத் துறை விவரம் (PDF 13KB)\nடாஸ்மாக் விவரம் (PDF 12KB)\nபோ���்குவரத்து துறை விவரம் (PDF 15KB)\nகருவூல துறை விவரம் (PDF 16KB)\nகுடிநீர் வடிகால் வாரியம் விவரம் (PDF 14KB)\nவளர் கல்வித்துறை விவரம் (PDF 12 KB)\nதகவல் மற்றும் பொது தொடர்பு அலுவலகம் விவரம் (PDF 12 KB)\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 30, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/force-gurkha-2013-2017.html", "date_download": "2021-05-10T02:31:23Z", "digest": "sha1:MRLNP66RCBZS4WG5Y7TMNW4US4VWWEB4", "length": 3743, "nlines": 101, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் குர்கா 2013-2017 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஃபோர்ஸ் குர்கா 2013-2017 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஃபோர்ஸ் கார்கள்ஃபோர்ஸ் குர்கா 2013-2017faqs\nஃபோர்ஸ் குர்கா 2013-2017 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nகுர்கா 2013-2017 மெல்லிய உயர்ந்த BS3 2டபிள்யூடி Currently Viewing\nகுர்கா 2013-2017 மெல்லிய உயர்ந்த BS3 4டபில்யூடி Currently Viewing\nகுர்கா 2013-2017 கடினம் உயர்ந்த BS3 4டபில்யூடி Currently Viewing\nஎல்லா குர்கா 2013-2017 வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஎல்லா ஃபோர்ஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/dbs", "date_download": "2021-05-10T02:03:46Z", "digest": "sha1:CU7PJIK2P4HS22ODPW3YHBEZDTOIAUUH", "length": 3806, "nlines": 68, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலட்சுமி விலாஸ் வங்கி: சிங்கப்பூரிலிருந்து நல்ல செய்தி\nலட்சுமி விலாஸ் வங்கியின் சேவை தொடருமா\nலஷ்மி விலாஸ் வங்கி : அடுத்தது என்ன \nலட்சுமி விலாஸ் வங்கி: தள்ளிப் போகும் நல்ல நேரம்\nலட்சுமி விலாஸ் வங்கியைக் காப்பாற்ற நடவடிக்கை\nலட்சுமி விலாஸ் வங்கியைக் காப்பாற்ற ரூ.2,500 கோடி\n15th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Skybags Luggage Set; பெறுவது எப்படி\nரெப்போ வட்டி 6 சதவீதமாகவே தொடரும் :ரிசர்வ் வங்கி\nபெண்ணிடம் தவறாக நடந்தால் இதான் கதி\nஓ... நீங்கள் ���ஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/3d-hologram-fan/", "date_download": "2021-05-10T02:16:05Z", "digest": "sha1:FUCUZPPNZY3KDHJZWHCXP6OVWKRN6IMV", "length": 11213, "nlines": 110, "source_domain": "www.pothunalam.com", "title": "லாபம் தரும் சிறு தொழில்..! 3D Hologram Fan பிஷ்னஸ் ஆலோசனை..!", "raw_content": "\nலாபம் தரும் சிறு தொழில்..\nSmall Scale Business Idea Tamil – சுயதொழில்: வணக்கம் இன்று நாம் நம் பொதுநலம் வெப்சைட்டில் முற்றிலும் புதுமையான தொழில் பற்றிய ஆலோசனைகளை பற்றி தான், இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தொழில் அனிமேஷன் சம்மந்தப்பட்ட தொழில்.\nஅதாவது இந்த 3D Hologram Fan-னை வைத்து நம்ம ஊரில் என்ன தொழில் செய்வது. எப்படி லாபம் பார்ப்பது என்ற விவரங்களை இப்போது நாம் படிப்போம் வாங்க.\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nஇது ஓரு அனிமேஷன் சார்ந்த தொழில் என்பதினால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த 3D Hologram Fan இயக்குவதற்கு பயிற்சிகளை கற்று கொண்டாலே போதும், அனைவருமே இந்த தொழிலை செய்யலாம்.\n3D Hologram Fan மூலம் விளம்பரங்கள் செய்து, தினமும் அதிக இலாபம் பெற முடியும். அதாவது திருமணம் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்ற இல்ல விசேஷங்களுக்கு இந்த 3D Hologram Fan மூலம் விளம்பரம் செய்து. நல்ல வருமானம் பார்க்கலாம்.\nஇதுமட்டும் இல்லாமல் உங்கள் ஊரில் உள்ள பிரபலமான நிறுவனங்கள், துணி கடைகள், மால், நகை கடைகள் போன்ற நிறுவனங்களிடம் விளம்பரங்களை வாங்கி, இந்த 3D Hologram Fan-னில் விளம்பரம் செய்து கொடுக்கலாம்.\nஇந்த பேன் மூலம் புதுவிதமாக அனிமேஷனில் விளம்பரம் செய்து கொடுப்பதினால் நல்ல வருமானம் பார்க்க முடியும். மேலும் இப்போது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இந்த லாபம் தரும் சிறு தொழிலை தயக்கம் இல்லாமல் இப்போதே செய்யலாம்.\nசுயதொழில் – விபூதி தயாரிப்பு.. குறைந்த முதலீடு அதிக லாபம்\nஇந்த 3D Hologram Fan-னை 5 வாங்கி கொள்ளுங்கள், ஒரு பேனின் விலை குறைந்த பட்சம் 10,000/- ரூபாய் என்று வைத்து கொள்வோம், இந்து பேனின் விலை 50,000/- தேவைப்படும். இந்த 3D Hologram Fan வைத்து ஐந்து இடங்களில் விளம்பரம் செய்தால். ஒரு Fan-க்கு ஒருநாள் வாடகை ரூபாய் 1000/- வைத்து கொண்டால், மாதம் 1,00,000/- மேல் வருமானம் பார்க்கலாம் இந்த 3D Hologram Fan மூலம்.\n3D Hologram Fan கிடைக்கும் இடம்:-\nwww.amazon.in, www.amazon.com, www.indiamart.com, www.alibaba.com போன்ற வெப்சைட்டில் மிக குறைந்த விலையில் இருந்தே கிடைக்கின���றது, அங்கு ஆடர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.\nஅப்பறம் எதுக்கு யோசிக்கிறீங்க உடனே ஆன்லைனில் 3D Hologram Fan– னை ஆடர் செய்யுங்கள். இதற்கான பயிற்சியை கற்றுக்கொண்டு, உடனே இந்த தொழில் துவங்க ஷ்டாட் பண்ணுங்க…\nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2019\nகுடிசைதொழில் – நூடுல்ஸ் தயாரிப்பு முறை \nபொக்கே தயாரிப்பில் இவ்வளவு வருமானமா \nசிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி\nபேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில்..\n நல்ல லாபம் தரும் சிறு தொழில்..\nமளிகை கடை தொடங்குவது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2019/08/1yTzfW.html", "date_download": "2021-05-10T02:09:00Z", "digest": "sha1:RRRHDSBQWVRTOJI2IHWNJWWA2ETWJSOK", "length": 12892, "nlines": 27, "source_domain": "www.tamilanjal.page", "title": "நத்தம் அருகே கோபால்பட்டியில் பன்றிகளுக்கு விஷம் வைத்துக் கொன்ற மர்ம நபர்கள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nநத்தம் அருகே கோபால்பட்டியில் பன்றிகளுக்கு விஷம் வைத்துக் கொன்ற மர்ம நபர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டி காந்திநகர் பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் பன்றி வளர்ப்பில் அதிக அளவில் பணம் மற்றும் பொருள் செலவு இல்லை மற்றும் நல்ல லாபம் கிடைப்பதால் பலர் இதில் ஈடுபட்டுள்ளனர். தொழில் போட்டி காரணமாக பன்றி வளர்ப்பு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. காந்தி நகரை சேர்ந்த குமார்(வயது35). இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றி ��ளர்த்து வருகிறார். இவற்றில் சில பாறைப்பட்டி சாலையிலுள்ள பெரியகுளத்தில் மேய்ந்து விட்டு காலை வீட்டுக்கு வருவது வழக்கமாகும். இதன்படி நேற்று பன்றிகள் மேயச்சென்றுள்ளன. பன்றிகளை பட்டியில் அடைக்க ஏற்பாடு நடந்தபோது 15 பன்றிகளை காணாததைக் கண்டு தேடி சென்றுள்ளனர். அப்பொழுது கோபால்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குளத்தில் வாயில் நுரை தள்ளியபடி கீழே விழுந்து துடிதுடித்துள்ளன. இறந்து கிடந்தது. அதனைதொடர்ந்து 15க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்து கிடப்பதை பார்த்து குமார் மற்றும் அவரது குடும்பத்தினரும் பதறிப்போனார்கள். அவற்றை சோதனை செய்து பார்த்தபோது பன்றிகளுக்கு விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது இதேபோல் பகுதியை சேர்ந்த கணேசன், சரவணன் உள்ளிட்டவர்களின் 7 பன்றிகளும் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டது தெரியவந்தது. ஒரே நாளில் 22 பன்றிகள் விஷம் கொடுத்து கொன்றுள்ள சம்பவம் கோபால்பட்டியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் பன்றிகளை கொன்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளித்தனர் .\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தி��் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்ப���்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/01/nRMFoT.html", "date_download": "2021-05-10T02:10:07Z", "digest": "sha1:LIPJQF6EJ454SQCKHNYFYDRSADHEEEGG", "length": 15225, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டின் புதிய "ஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட்" அறிமுகம்!", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஆக்சிஸ் மியூச்சுவல் பண்டின் புதிய \"ஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட்\" அறிமுகம்\nஆக்சிஸ் மியூச்சுவல் பண்டின் புதிய \"ஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட்\" அறிமுகம் செய்தது .\nஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட்' என்னும் புதிய திட்டத்தை ஆக்சிஸ் மியூச்சுவல் பண்ட் அறிவித்துள்ளது. இந்த பண்டில் முதலீட்டாளர்கள் ஜனவரி 22-ந்தேதி முதல் முதலீடு செய்யலாம். இது பிப்ரவரி 5-ந்தேதியோடு நிறைவடைகிறது.\nநிறுவனங்களின் பாரம்பரியம், தரம், வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பண்டின் பணம் முதலீடு செய்யப்பட உள்ளது. இது குறித்து ஆக்சிஸ் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சந்திரேஷ் குமார் நிகாம் கூறுகையில், தரம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய தத்துவத்தின் அடிப்படையில் இஎஸ்ஜி பண்ட் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நிதி அளவீடுகளுடன் இஎஸ்ஜி பகுப்பாய்வை இணைப்பதன் மூலம், எங்கள் போர்ட்போலியோவில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் பற்றிய முழுமையான புரிதலைக் கொண்டு வர முடியும்.\nஅத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஆக்சிஸ் இஎஸ்ஜி ஈக்விட்டி பண்ட் அதன் முதலீட்டாளர்களுக்கு வளமான ஆதாரத்தை வழங்குவதற்கான வலுவான ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.புதிய பண்ட்டில் முதலீட்டாளர்கள் ஜனவரி 22-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி முதலீடு செய்யலாம். இதற்கான தலைமை ஈக்விட்டி அதிகாரியாக ஜினேஷ் கோபானி, நிதி மேலாளராக ஹிதேஷ் தாஸ் ஆகியோர் உள்ளனர். இந்த பண்டை ஆக்சிஸ் சொத்து மேலாண���மை நிறுவனம் நிர்வகிக்க உள்ளது என்று தெரிவித்தார்.சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் சரியான பதிலளிப்பு ஆகியவை தற்போதைய வர்த்தகத்தில் மிகப்பெரும் சவாலாக உள்ளன. இருப்பினும் பல வணிக நிறுவனங்கள் கடினமான நிதி செலவு மற்றும் நன்மை தரக்கூடிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. தேவையில்லாத செலவுகளை புறக்கணிக்கின்றன.\nஇருந்தபோதிலும் பல விஷங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகி வருகிறது. மேலும் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், அரசு மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சமூகம் ஆகியவை வணிக முடிவு எடுப்பதில் நிலைத்தன்மைக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றன. .இது போன்ற சிக்கல்களை முதலீட்டு மேலாளர்கள் விரிவான முறையில் கையாளுவதற்கு ஏற்ற வகையில் இஎஸ்ஜி பண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஎஸ்ஜி என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை காரணிகளை குறிக்கிறது. இந்த கட்டமைப்பை ஒவ்வொரு முதலீட்டு மேலாளர்களும் தங்கள் கவரேஜில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் அல்லது இந்த காரணிகளுக்கு ஏற்ப அந்நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய பயன்படுத்துகிறார்கள்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்ப���்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்கள���க்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilceylon.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-10T02:27:09Z", "digest": "sha1:6QZTZ2EHD2PYRUFILSVIYE6CS4EOBN2N", "length": 8588, "nlines": 100, "source_domain": "www.tamilceylon.com", "title": "“தேர்தலுக்காக நாடு திறக்கப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும்” – சிறிதரன் | Tamil Ceylon", "raw_content": "\nHome செய்திகள் “தேர்தலுக்காக நாடு திறக்கப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும்” – சிறிதரன்\n“தேர்தலுக்காக நாடு திறக்கப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும்” – சிறிதரன்\nதேர்தலுக்காக இந்த நாடு திறந்து விடப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nயாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்றையதினம் பேருந்தில் அழைத்துவரப்பட்டு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் வேறுஎந்த இடங்களிலும் இராணுவ முகாம் இல்லையா என்ற கேள்வி இதனால் எழுகின்றது.\nஅத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் பாரியளவிலான இராணுவத்தளங்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றது என்பதனை இந்த நடவடிக்கை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது.\nமேலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகின்றது இந்நிலையில் தேர்தல் குறித்து அரசாங்கம் பேசிவருகின்றது. மக்களை பொறுத்தவரை தேர்தல் என்பது அவசியமானதொன்றல்ல.\nஎனேவ தேர்தலுக்காக நாடு திறந்து விடப்பட்டு அதன் காரணமாக மரணங்கள் சம்பவிக்குமானால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவத்தினரும் பொறுப்பாகும்.” என கூறினார்.\nPrevious articleசம்மாந்துறை சம்பவத்தில் துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சியளித்தவர் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா என விசாரணை\nNext articleகொரோனா எதிரொலி – தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிப்பு..\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nமீண்டும் புதிய வைரஸாக உருவாகலாம்\nநாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nசெயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nநாட்டில் உடன் அமுலாகும் வகையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஜீவன் தொண்டமான் மற்றும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கிடையில் சந்திப்பு\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 09-05-2021 0\nஇலங்கையில் 20 லட்சம் போலி முகநூல் கணக்குகள் முடக்கம்\nஉள்நாட்டுச் செய்திகள் amal - 08-05-2021 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/topic/sikar-dhwan", "date_download": "2021-05-10T01:39:46Z", "digest": "sha1:K5G35GZY4TDGTHHB2VQU7NE3BDRDGDCH", "length": 3627, "nlines": 47, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nநியூஸிலாந்து தொடரில் இந்திய அணியின் அதிரடி வீரர் விலகல் அவருக்காக களமிறங்கும் இளம் வீரர்கள்\nகொரோனாவை எதிர்கொள்ள களமிறங்கும் முன்னாள் ராணுவ மருத்துவர்கள்.\nஇந்த மனசுதாங்க.. நம்ம கேப்டனை தமிழகமே கொண்டாடுகிறது. விஜயகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா.\nதமிழகத்தில் இனி ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படக்கூடாது அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..\nபாக்கவே கண்ணு கூசுது... ஆப்பிள் பெண்ணே ஐஸுவின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம்\n கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு\n உலகத்தின் கடைசி துளிவரை நீ நினைக்கப்படுவாய் சகோ���ரி. உருகிப்போன முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபார்ரா... கருப்பு கிளிக்கு பச்சை கிளி முத்தம் கொடுக்குது....அறந்தாங்கி நிஷா அறந்தாங்கிஊருக்கு செல்லும் வழியில் செய்யும் ரகால்டி வீடியோ காட்சி\nதமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள் ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ\nபுதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldevinews.com/2020/11/blog-post_21.html", "date_download": "2021-05-10T01:50:47Z", "digest": "sha1:HWP6LILFPMW75NDRV7OBXIKM5KODLTWC", "length": 4125, "nlines": 45, "source_domain": "www.yarldevinews.com", "title": "அதிர்ஷ்டம் உங்களை நாடி வர இதை செய்தால் மட்டுமே போதும்.", "raw_content": "\nஅதிர்ஷ்டம் உங்களை நாடி வர இதை செய்தால் மட்டுமே போதும்.\nவிநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி நமது வீட்டில் வைத்து வணங்கினால் அவரின் அருள் நமக்கு கிடைப்பதுடன், நம் வீட்டில் செல்வம் பெருகும்.\nவிநாயகரை எந்த திசையில் வைப்பது அதிர்ஷ்டம்\nவிநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடது புறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்தவாறு வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.\nவிநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே விநாயகரின் பின்புறம் வீட்டின் எந்தவொரு அறையினையும் பார்த்தவாறு வைக்காமல், வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தவாறு வைக்க வேண்டும்.\nவிநாயகரை தென்புற திசையில் வைத்து வணங்கக் கூடாது, கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வணங்கினால் வீட்டின் செல்வம் அதிகரிக்கும்.\nகழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரின் சிலையை வைக்கக் கூடாது. அதேபோல அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக் கூடாது.\nஉலோகத்தில் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை கிழக்கு அல்லது மேற்கு திசையினை நோக்கி வைத்து வணங்க வேண்டும். அதுவும் வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.\nவீட்டிற்குள் மாடிப்படி இருந்தால் அதன் அடியில் விநாயகரை வைக்கக் கூடாது, ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.\n4 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்களா\nபணவரவை அதிகரிக்க இதை செய்து பாருங்கள்...\nடிசம்பர் 27ஆம் தேதி நிகழவிருக்கும் சனிப்��ெயா்ச்சியில் யார் யாரெல்லாம் இனி தொட்டதெல்லாம் ஜெயம் அடையப்போகிறீர்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_248.html", "date_download": "2021-05-10T02:28:30Z", "digest": "sha1:MRZZ7ZE2TLLXDGOYZJONMVBJDRG6EG64", "length": 2488, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "பலவந்தமாக கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள சென்ற அமைச்சர்!", "raw_content": "\nபலவந்தமாக கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள சென்ற அமைச்சர்\nசிலர் பண பலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசியினை வலுக்கட்டாயமாக செலுத்த முற்படுவதாக மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.\nஅமைச்சர் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குள் நுழைந்து கொரோனா தடுப்பூசியினை வலுக்கட்டாயமாக செலுத்திக்கொள்ள முயன்றதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டம் திட்டமிடப்படாததாகவும் குழப்பமானதாகவும் மாறிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகொழும்பில் ஒரு ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nellaikavinesan.com/2020/02/Tamilkovil.in_21.html", "date_download": "2021-05-10T00:53:52Z", "digest": "sha1:473ZAX2LCVXWANKQBFRBSUBWBY5VZHKP", "length": 4478, "nlines": 81, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "செல்வத்தை மலையாக குவிக்க விரும்புபவர்கள் சொல்ல வேண்டிய ஸ்ரீ வள்ளி தேவியின் பிரத்யேக மூல மந்திரம்!", "raw_content": "\nமுகப்புஆன்மிக அரங்கம்செல்வத்தை மலையாக குவிக்க விரும்புபவர்கள் சொல்ல வேண்டிய ஸ்ரீ வள்ளி தேவியின் பிரத்யேக மூல மந்திரம்\nசெல்வத்தை மலையாக குவிக்க விரும்புபவர்கள் சொல்ல வேண்டிய ஸ்ரீ வள்ளி தேவியின் பிரத்யேக மூல மந்திரம்\nசெல்வத்தை மலையாக குவிக்க விரும்புபவர்கள் சொல்ல வேண்டிய ஸ்ரீ வள்ளி தேவியின் பிரத்யேக மூல மந்திரம்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச��செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\nகொரோனா – வீட்டிலேயே சிகிச்சை செய்வது எப்படி\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தேர்வு -2021\nகண்டிப்பாக மற்றவர்களிடம் நாம் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.waters-of-life.net/index.php?n=Tamil.BkNt04JnCh032", "date_download": "2021-05-10T01:26:33Z", "digest": "sha1:HQ7R7RZQTEIE6RJD4C2SGBU2PFJP4UBI", "length": 21514, "nlines": 100, "source_domain": "www.waters-of-life.net", "title": "Tamil, John: Lesson 032 - அரசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோவான் 4:43-54) | Waters of Life", "raw_content": "\nயோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது\nயோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்\nபகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)\nஇ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை\n5. அரசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோவான் 4:43-54)\n43 இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு கலிலேயாவுக்குப் போனார். 44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். 45 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள். 46 பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்;\nநித்திய வாழ்வின் வல்லமையோடு இயேசுவும் அவருடைய சீடர்களும் சமாரியாவில் பிரசங்கித்தார்கள். அவர்கள் மகிழ்வோடு அந்த நற்செய்திப் பணியைச் செய்தார்கள். அனைத்து இனங்களையும் சந்திக்கும் காலம் இன்னும் வரவில்லை. தன்னுடைய சொந்த நாட்டிலுள்ள தீய ஆவிகளை அவர் முதலாவது தோற்கடிக்க வேண்டியிருந்தது. நசரேயர் களுடைய கேலிப் பேச்சு, அவர்களுடைய வன்முறையின் அச்சுறுத்தல் ஆகியவை இருந்தும் அவர் நேரடியாகக் கலிலேயாவுக்குப் போனார். அவர் ஒரு தாழ்மையான குடும் பத்திலிருந்து வந்த காரணத்தினால் அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவருடைய தெய்வீகத்தை விசுவாசிக்கவில்லை. அவர்கள் செல்வத்தையும் புகழைய���ம் உயர்வாகக் கருதி, இயேசுவின் ஏழ்மையைப் பழித்தார்கள். அவர்களுடைய அவிசு வாசத்தினால் அவர் அங்கு ஒரு அற்புதமும் செய்ய முடியவில்லை.\nபிணியாளிகளைச் சுகமாக்கும் கிறிஸ்துவின் புகழ் வெகுதூரம் பரவியிருந்தது. எருசலேமில் அவர் செய்த அற்புதங்கள் அவருக்கு முன்பாகவே கலிலேயாவுக்குப் போய்விட்டது. பஸ்கா பண்டி கையின் போது எருசலேமிற்கு வந்திருந்த பல கலிலேயர்கள், இயேசு அங்கு செய்த அற்புதங்களையும் அவருடைய அதிகாரத் துடன் கூடிய பிரசங்கத்தையும் கண்டிருந்தார்கள். அவர் கலி லேயா கிராமங்களை அடைந்தபோது அவர்கள் மகிழ்வ டைந்தார்கள். அவரிடமிருந்து சில நன்மைகளைப் பெறும்படி அங்கும் அவர் அற்புதங்களைச் செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். இயேசு கானாவூரில் கல்யாணம் நடந்த வீட்டுக்கு திரும்பினார். கானாவூரில் அவர் முதலாவது செய்த அற்புதத்தைப் பார்த்து, அவரை நோக்கிப் பார்க்க ஆரம் பித்தவர்கள் நடுவில் தன்னுடைய சேவையை முழுமைப்படுத்த அவர் விரும்பினார்.\nஅப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். 47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். 48 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். 49 அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான். 50 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். 51 அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். 52 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள். 53 உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். 54 இயேசு யூத���யாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்த பின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.\nஇராஜாவினுடைய அரண்மனையில் உள்ள ஒரு முக்கியமான அதிகாரி இயேசுவையும் அவருடைய அதிகாரத்தையும் கேள்விப் பட்டு அவரிடத்தில் வந்தார். அந்த கிராமத்து மக்கள் அவரு டைய வருகையைக் கேள்விப்பட்டு, நோயாளிகளைக் குண மாக்கும் இந்த இயேசுவை இராஜாவுக்கு அறிமுகப்படுத்தவே இந்த அதிகாரி அவரிடத்தில் செல்லுகிறார் என்று பேசிக் கொண்டார்கள்.\nகப்பர்நகூமின் ஏரிக்கரையோரத்தில் அந்த அதிகாரிக்கு ஒரு சுகவீனமான மகன் இருந்தான். அவனுக்காக தகப்பன் பல்வேறு மருத்துவர்களைக் கொண்டு, அதிக பணத்தைச் செலவு செய்து அவனைக் குணப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. இறுதியில் அவன் இயேசுவிடம் வந்தான். அவர் அவனுக்கு உதவுவாரா இல்லையா இயேசு கானாவிலிருந்து கப்பர்நகூமுக்கு வர வேண்டும் என்று அந்த அதிகாரி விரும்பினார். அவருடைய பிரசன்னத்தினாலேயே தன் மகன் பிழைத்துக்கொள்வான் என்று விசுவாசித்தார்.\nஇயேசு பெருமையின்றி இந்த உயரதிகாரிக்கு வாழ்த்துச் சொன்னார். ஆனாலும் அவருடைய விசுவாசமின்மையைக் கண்டு வருத்தப்பட்டார். ஒருவன் ஒப்பற்ற நபராகிய இயேசுவை விசுவாசிக்காவிட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது. பலர் அவரை விசுவாசித்து அவரிடம் விண்ணப்பிக்கும்போதும், வெறும் உலக உதவியை நாடி அவிசுவாசம் கொள்கிறார்கள். கர்த்தரை உண்மையாக விசுவாசிக்கும் ஒருவர், அவருடைய வார்த்தையை நிபந்தனையின்றி அவர், உதவி வருவதற்கு முன்பாவே அவரை நம்புவார்.\nஇயேசுவின் கண்டிப்பினால் அவர் சோர்ந்து போகாமல், தன்னைத் தாழ்த்தி இயேசுவை ஐயா அல்லது ஆண்டவரே என்று அழைக்கிறார். கிரேக்க மொழியின் படி அவரை கிறிஸ்துவின் பணியாளர் என்று அவர் கருதுகிறார். அவர் தன்னுடைய மகன் மீது வைத்த அன்பினாலும் இயேசுவின் மீதுள்ள மதிப்பினாலும், அவனுடைய உயிரைக் காப்பதற்காக கப்பர்நகூமுக்கு வரும்படி மறுபடியும் வேண்டிக் கொண்டார்.\nஇதைப் பார்த்து, இயேசு தன்னுடைய கர்த்தத்துவத்தை விசுவாசிக்க அந்த அதிகாரி விருப்பமுள்ளவராயிருப்பதை அறிந்து, நீ போகலாம் உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று கூறினார். இயேசு அந்த அதிகாரியோடு கப்பர்நகூமுக்குப் போகாமல், தகப்பனுடைய அன்பைச் சோதித்ததோடு, அவருடைய விசுவாசத்தை உறுதிப்ப��ுத்தினார். இயேசுவுக்கும் சுகவீனமான அவருடைய மகனுக்கும் இடையில் வெகுதூரம் இருக்கும்போதும் அவரால் அவனைக் குணப்படுத்த முடியும் என்று அந்த அதிகாரி விசுவாசித்தாரா\nஇயேசு கிறிஸ்துவுடனான தன்னுடைய உரையாடலில் அந்த அதிகாரி இயேசுவின் குணாதிசயத்தையும் அன்பையும் அறிந்து கொண்டார். இயேசு பொய் சொல்லவுமில்லை தன்னைப் பரியாசம் பண்ணவுமில்லை என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொண்டார். ஆகவே அந்த அதிகாரி தன் மகனுடைய சுகத்தைத் தன் கண்களால் காணாமலே விசுவாசித்தார். இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து கப்பர்நகூமுக்குத் திரும்பிப் போனார். இவ்வாறு அவர் கீழ்ப்படிந்து போனது இயேசுவைக் கனப்படுத்துவதாகவும் சுகத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருந்தது. இயேசு என்னுடைய மரித்துக் கொண்டிருக்கும் மகனைக் குணப்படுத்துவாரானால் அவர் எல்லாரைக் காட்டிலும் பெரியவர். சுகமாக்குதல் அவருடைய அதிகாரத்தையும் அவர் பரத்திலிருந்து வந்தவர் என்பதையும் நிரூபிக்கிறது. திரும்பிப் போனதே ஒரு ஒழுக்கமாகவும் வளர்ச்சியடையும் விசுவாசமாகவும் இருக்கிறது.\nஇயேசு அந்த அதிகாரியின் வேலைக்காரர்களையும் அவருடைய மகனின் சுகத்தை அறிவிக்கும்படி அவரிடம் வேகமாக அனுப்பி வைத்தார். அவருடைய கவலை நீங்கி கர்த்தரை மகிமைப் படுத்தினார். காய்ச்சல் அவனை விட்டு நீங்கிய நேரத்தைக் கேட்டபோது, இயேசு அவரிடம் சுகத்தைக் கட்டளையிட்டு வாக்களித்த அதே மதிய வேளை என்பதை அறிந்து கொண்டான்.\nஇந்த அதிகாரி கிறிஸ்துவின் அன்பைக் குறித்து தன்னுடைய குடும்பத்தாரிடம் நன்றியுடன் சாட்சி பகர்ந்தார்.\nஇந்த அற்புதம் யோவான் பதிவுசெய்யும் இரண்டாவது அடையாளமாகும். கிறிஸ்துவின் செல்வாக்கு இராஜாவின் அரண் மனையையும் ஊடுருவிச் சென்றது. கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமே அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் இதை உறுதிப்படுத்தும் இறைவனுக்கேற்ற ஆராதனை என்பதை விசுவாசித்து மக்கள் எதிர்கால நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.\nவிண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் இவ்வுலகத்திற்கு வந்தமைக்காக உமக்கு நன்றி. நீர் தூரத்திலிருந்தே கப்பர்நகூமிலிருந்த சிறுவனை உம்முடைய சரீரப் பிரசன்னத்தினாலே சுகமாக்கினீர். அவனுடைய தகப்பனை உம்மில் உறுதியான விசுவாசம்கொள்ளும்படி செய்தீர். உம்முட��ய அன்பிலும் வல்லமையிலும் நம்பிக்கை கொள்ளும்படி எங்களுக்குப் போதியும். அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்திருக்கும் பலரை நீர் இரட்சிக்க வேண்டும் என்று நாங்கள் விண்ணப்பிக்கிறோம். நீர் எங்களுடைய விண்ணப்பத்திற்கு பதிலளிப்பீர் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஅந்த அதிகாரி கடந்து சென்ற விசுவாசத்தின் படிகள் யாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620846/amp?ref=entity&keyword=village%20panchayats", "date_download": "2021-05-10T02:47:14Z", "digest": "sha1:LNMGN4PRHN767WJW6VIYZ52O65LURGRV", "length": 14293, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "பூந்தமல்லி ஊராட்சிகளில் எம்எல்ஏ திடீர் ஆய்வு: காட்டுப்பாக்கத்தில் முறையாக அமைக்காத மழைநீர் கால்வாய்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு | Dinakaran", "raw_content": "\nபூந்தமல்லி ஊராட்சிகளில் எம்எல்ஏ திடீர் ஆய்வு: காட்டுப்பாக்கத்தில் முறையாக அமைக்காத மழைநீர் கால்வாய்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு\nபூந்தமல்லி: பூந்தமல்லி தொகுதி (திமுக) எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, காட்டுப்பாக்கம் உள்பட 5 ஊராட்சிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பூந்தமல்லி தொகுதியின் பல்வேறு ஊராட்சிகளில் சாலைவசதி, கழிவுநீர், மழைநீர் கால்வாய் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, கிராமம் கிராமமாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.\nஅதன் ஒரு பகுதியாக, பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பாக்கம், கண்ணடபாளையம், பாணவேடு தோட்டம், கோலப்பன்சேரி, காவல் சேரி ஆகிய ஊராட்சிகளில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர்.\nகாட்டுப்பாக்கம் ஊராட்சியில் அரசு கட்டி கொடுத்து இடிந்து விழும் நிலையில் இருந்த 97 தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தனர். இதில் 17 வீடுகள் புதிதாக கட்டப்படுகின்றன. மீதமுள்ள 80 வீடுகளை சீரமைத்து புதுவீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். பிஜி அவென்யூவில் கட்டப்பட்டு இருந்த மழைநீர் கால்வாய், முறையாக கட்டப்படாமல் இருந்தது. அதில், ஒரு சொட்டு மழைநீர் ���ெல்ல வழியில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் கடும் சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்தவர் பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவராக இருந்தார்.\nஅவரது மகன், காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். அவர்களது திட்டத்தின்படிதான் இந்த மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியதோடு மட்டுமின்றி, முறையாக கட்டவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது என சரமாரியாக புகார் கூறினர். இதையடுத்து அந்த கால்வாயை கட்டிய ஒப்பந்ததாரருக்கு, உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அம்மன் நகர், செந்தூர்புரம் ரோடு, பிஜி அவென்யூ உள்பட பல பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர். அவற்றை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எம்எல்ஏ, பொதுமக்களிடம் உறுதியளித்தார்.\nஊராட்சி அலுவலகம் அருகே உள்ள காரிய மேடை கட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், அதனை இதுவரை பயன்படுத்தப்படாமல் ஊராட்சி மன்ற பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தனர். அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, தேவி உள்பட பலர் உடனிருந்தனர்.\nதமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது\nஇன்று முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு பஸ்களில் 1.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்துத்துறை சிறப்பு ஏற்பட்டால் மக்கள் நிம்மதி: சென்னை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடியது\nஅதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாததால் 11 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதிப்பு: போக்குவரத்துத்துறை நடவடிக்கை\nகொரோனா விதிமீறிய 123 கடைகளுக்கு சீல் : ஒரே மாதத்தில் 1.18 கோடி அபராதம் வசூல் : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\nமருத்துவர் பற்றாக்குறை மூதாட்டி, வாலிபர் பலி\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு செவிலியர் பலி\nதேவைக்கு அதிகமாக மதுபாட்��ில்கள் வாங்கிய 17 பேர் மீது வழக்குப்பதிவு\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி\n5 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேம.நாராயணன் பாராட்டு\nஎனது கனவை நிறைவேற்றும் அரிய வாய்ப்பு: தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவேன்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்\nஇறுதி ஊர்வலத்தில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் அமரர் ஊர்தியுடன் சென்ற 2 பேர் பலி: 7 பேர் காயம்\nதிமுக நிர்வாகி தாயார் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி\nகூட்டம், கோஷம் இல்லாமல் கொரோனா விதிகளை பின்பற்றி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தலாம்: சென்னை மாநகர போலீஸ் அனுமதி\nகொரோனா 2வது அலை பாதிப்பால் தமிழகத்தில் 20% சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கம்: அரசு உதவி செய்ய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 59 கோடி ஒதுக்கீடு\nகொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு\nவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க 20 ஆயிரம் அரசு கட்டிடங்கள் கொரோனா வார்டாக மாற்ற முடிவு: பொதுப்பணித்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்\nமுழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்புக் கோரி தொழில் வணிக அமைப்பினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/627742/amp?ref=entity&keyword=walk", "date_download": "2021-05-10T01:56:55Z", "digest": "sha1:GMCUZKSE2RXOLGADCWKKPTW2OFX2RIAT", "length": 8687, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு | Dinakaran", "raw_content": "\nமண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nபம்பை: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜ எம்எல்ஏவின் 25 வயது மகனுக்கு தடுப்பூசி: முன்களப் பணியாளர் என முறைகேடு\nபிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கிமீ நடந்த தந்தை: மத்திய பிரதேசத்தில் பரிதாபம்\n‘அஞ்சானத்திரி மலையில் அனுமன் பிறந்தார்’ திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்புக்கு கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு: கர்நாடகாவில் அனுமன் பிறந்ததாக தகவல்\nஅன்னையர் தினத்துக்காக சிறப்பு கூகுள் டூடுல்\nஇன்று பதவியேற்கிறார்: அசாம் முதல்வராகிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா\nஎச்சரிக்கைகளை புறக்கணித்து, தகவல்களை மறைத்து மத்திய பாஜ அரசு செய்த தவறுகளே கொரோனா பேராபத்து ஏற்பட காரணம்: லான்செட், ஐஎம்ஏ கடும் விமர்சனம்\nமத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்\nகொரோனா நோயாளிகளுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும் ‘பங்கஸ்’ பாதிப்புக்கு தனி வார்டு\nகொரோனாவை விரட்ட கோமியம் குடிக்கும் பாஜ எம்எல்ஏ வீடியோ\nகொரோனா தடுப்பு பணிக்காக 25 மாநில உள்ளாட்சி அமைப்புக்கு 8,923 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு: தமிழகத்திற்கு 523 கோடி விடுவிப்பு\nபிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்: மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்\n5வது நாளாக தினசரி தொற்று 4 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பில் சற்று குறைவு: ஒரே நாளில் 4,092 பேர் பலி\nசந்திரபாபு நாயுடு பேச்சால் சர்ச்சை: கொரோனாவை விட வீரியமிக்க என்440 கே வைரஸ் பரவுகிறது: தொற்றுநோய் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு\nமூன்றாவது அலையில் குழந்தைகளை கொரோனா தாக்கும்; மோசமாக பாதித்த மகாராஷ்டிரா... முன்னுதாரணமாக மாறியது சுப்ரீம் கோர்ட்டின் பாராட்டை பெற்ற முன்மாதிரி திட்டங்கள்\nஆபத்தான நிலையில் 400 கொரோனா நோயாளிகள்; ஆக்சிஜன் லாரியுடன் ‘தாபா’வில் தூங்கிய டிரைவர்: அதிரடியாக உயிரை காப்பாற்றிய ஆந்திரா போலீசார்\nநாட்டில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்\n2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த FCRA சட்டத் திருத்தத்தால் சிக்கல்: வெளிநாட்டு உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மருத்துவமனைகள்\nகொரோனா தொற்றில் இருந்து தப்ப பசு மாட்டின் சிறுநீரை குடிக்கும் பாஜக எம்எல்ஏ\nகொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தனிதனியாக தொலைப்பேசியில் ஆலோசனை\nகொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2016/09/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-05-10T01:39:27Z", "digest": "sha1:C5SFGRGA2EZANJWXUFTNDUP3N7EKXDN3", "length": 3968, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு கற்பக விநாயகரின் சங்காபிஷேக விழா. | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமண்டைதீவு கற்பக விநாயகரின் சங்காபிஷேக விழா.\nமண்டைதீவு கற்பக விநாயகரின் சங்காபிஷேக விழாவின் சில துளிகள்\n« வேப்பந்திடல் கற்பக விநாயகர் ஆலைய மகா சங்காபிஷேகம் 15.09.2016 தண்டுவட பாதிப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/208912", "date_download": "2021-05-10T01:38:18Z", "digest": "sha1:RN4OFMPKGN3TMWZNFIZJPHZM4V3GHIXU", "length": 8034, "nlines": 86, "source_domain": "selliyal.com", "title": "கொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 கொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்\nகொவிட்-19: சிலாங்கூரில் 10 பேரில் எண்மர் அறிகுறியில்லாமல் உள்ளனர்\nஷா அலாம்: சிலாங்கூர் மாநிலத்தின் ஆறு சிவப்பு மண்டல பகுதிகளில் சிலாங்கூர் அரசு நடத்திய கொவிட்-19 பரிசோதனையில் 10 நேர்மறையான சம்பவங்களில், எட்டு அறிகுறிகளற்ற சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஏப்ரல் 11 முதல் 23 வரை நடத்தப்பட்ட இலக்கில், மாநிலத்தில் உள்ள கொவிட் -19 சங்கிலியை உடைக்கும் பொருட்டு 5,433 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.\nகொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்ட எட்டு நேர்மறையான சம்பவங்களைப் பற்றி அவர் கூறுகையில், அவற்றில் நான்கு உலு லங்காட்டில் கண்டறியப���பட்டுள்ளன என்றார். பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் ஷா அலாம் ஆகிய இடங்களில் தலா ஒன்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசுகாதார அமைச்சின் பரிந்துரைப்படி, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம், செல்ப்கேர் கிளினிக், மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்டி- பிசிஆர் (RT-PCR) முறையைப் பயன்படுத்தி பராமரிப்பு மையங்கள் உட்பட வீடு வீடாக சென்று பரிசோதனைகளைச் செய்ததாக அவர் கூறினார்.\n“இந்த பரிசோதனைத் தொடர் என்பது கொவிட்-19 பாதிப்பைக் கண்டறிவதில் சுகாதார அமைச்சுக்கு உதவுவதற்கான மாநில அரசின் முயற்சியாகும்.”\n“மாநிலத்தின் பொருளாதார மீட்சியில் புதிய இயல்பான இயக்கத்திற்குப் பிந்தைய கட்டுப்பாட்டுக்கு பொதுமக்கள் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக சிலாங்கூர் கொவிட் -19 சிறப்புக் குழு இந்த பரிசோதனை முயற்சியைத் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசமுதாயத் திரையிடல் சோதனைக்கு உட்பட்டவர்கள் இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி http://www.selangorprihatin.com வலைத்தளத்தின் மூலம் தங்கள் சொந்த ஆய்வு அறிக்கையை பதிவிறக்கம் செய்யலாம் என்று அமிருடின் கூறினார்.\nPrevious articleகொவிட்-19: சிங்கப்பூரில் 528 புதிய சம்பவங்கள் பதிவு- 14 பேர் மரணம்\nNext articleநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: செலாயாங் பாருவில் இரு மியான்மர் நாட்டவர்கள் தப்பிக்க முயற்சி\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\nகொவிட்-19: தொடர்ந்து 2-வது நாளாக 4,500-ஐ தாண்டிய தொற்றுகள் – மரணங்கள் 25\nதேசிய பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களை அரசு மாற்ற வேண்டும்\nசீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்\nகொவிட்-19: மரணங்கள் 26 ஆக உயர்ந்தன – தொற்றுகள் 3,733\n15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு\nகாணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-05-10T02:00:55Z", "digest": "sha1:4BVIJUGK2BW6L3E5ZCB5PV7IXKRDPKWW", "length": 9110, "nlines": 123, "source_domain": "tamil.theindusparent.com", "title": "விவாகரத்தினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் இதுபோல் பாதிக்கும் | theIndusParent Tamil", "raw_content": "\nவிவாகரத்தினா���் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் இதுபோல் பாதிக்கும்\nநீங்கள் நினைத்துப் பார்க்காத விதத்தில், விவாகரத்து குழந்தையின் நலனை பாதிக்கலாம்.அவர்கள் வளர்ந்து ஆளானாலும் இந்த பிரச்னை நீடிக்கும்.இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்\nவிவாகரத்தினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் இதுபோல் பாதிக்கும்\n\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\nஉங்கள் மூத்த குழந்தை தனது உடன்பிறந்த சகோதரர்களை பார்த்துக்கொள்கிறார்களா இப்பொழுதே இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மற்றும் கணவர் அஸ்வின் விவாகரத்து பெற்றுள்ளனர்\n\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\nஉங்கள் மூத்த குழந்தை தனது உடன்பிறந்த சகோதரர்களை பார்த்துக்கொள்கிறார்களா இப்பொழுதே இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா மற்றும் கணவர் அஸ்வின் விவாகரத்து பெற்றுள்ளனர்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|குழு|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.onlinejaffna.com/2020/09/blog-post_94.html", "date_download": "2021-05-10T02:27:35Z", "digest": "sha1:A6HJOSLSCQVXU6VUMTRRWP4GOC7CAYGE", "length": 4307, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நிபுணர்குழு நியமனம்: சிறுபான்மையினர் சார்பில் கலாநிதி ஏ.சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா கமுறுடீன்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நிபுணர்குழு நியமனம்: சிறுபான்மையினர் சார்பில் கலாநிதி ஏ.சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா கமுறுடீன்\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், நிபுணர் குழுவில் தமிழ் – முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில், அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிர��யை நஜீமா கமுறுடீன் ஆகியோர் அடங்கிய 9 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் பூனை பிரியாணி சமைத்தவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தல்\nகோவிட் - 19 அச்சுறுத்தல் இந்தியாவிற்கும் பயணத் தடைவிதித்தது பிரித்தானியா\nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\nஇந்த குழந்தையை கண்டால் தகவல் வழங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/9.html", "date_download": "2021-05-10T02:07:50Z", "digest": "sha1:QGKNV3EWUOKQNMPSUUZSZSMXIUAD5OCJ", "length": 9499, "nlines": 104, "source_domain": "www.pathivu24.com", "title": "கனடாவில் பாதசாரிகள் மீது சிற்றூர்தி மோதியதில் 9 பேர் பலி! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / கனடாவில் பாதசாரிகள் மீது சிற்றூர்தி மோதியதில் 9 பேர் பலி\nகனடாவில் பாதசாரிகள் மீது சிற்றூர்தி மோதியதில் 9 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது சிற்றூர்தி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.\nசிற்றூர்தியை செலுத்திய சாரதி சிற்றூர்தியுடன் தப்பியோடிபோது அவரை காவல்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். குறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகனடாவில் பாதசாரிகள் மீது சிற்றூர்தி மோதியதில் 9 பேர் பலி\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_393.html", "date_download": "2021-05-10T02:23:56Z", "digest": "sha1:DWDH6PLMWTD5RGDO2U43TPHCVHW7KMHM", "length": 11605, "nlines": 107, "source_domain": "www.pathivu24.com", "title": "இரவிரவாக இரணைதீவில் போராட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இரவிரவாக இரணைதீவில் போராட்டம்\nஆயுதங்களுக்கு மத்தியில் நிராயுதபாணிகளாக தங்களின் சொந்த மண்ணுக்குள் நுழைந்துள்ள இரணைதீவு மக்களின் இன்றைய எழுச்சிப்போராட்டம் இரவிரவாக தொடர்கின்றது.போராட்டத்திலீடுபட்டுள்ளவர்கள் அப்பகுதியிலுள்ள தேவாலயத்தில் தங்கியுள்ள நிலையினில் உணவு பொருட்கள் கடல் வழி எடுத்து செல்லப்படுகின்றது.மறுபுறம் கடற்படை காவல�� கடமையிலீடுபட்டுள்ளது.\nகிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பு போராட்டம் ஒரு வருடத்தை இன்று பூர்த்தி செய்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nபேரணி மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த இரணைமாதா நகரில் கண்டன பேரணியொன்றை இன்று நடத்தியிருந்ததுடன் திடீரென கடலில் இறங்கி கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரணைதீவு கிராமத்திற்கு செல்லப்போவதாக எச்சரித்து இறுதியில் சுமார் 250 பேர் வரையில் தரையிறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரையேனும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\n1992ம் ஆண்டு முதல் இரணைதீவு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இரணைமாதா குடியிருப்பு கிராமத்தில் வாழவைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப...\nவலையொளி (யூரியூப்) தலைமையத்தில் துப்பாக்கிச் சூடு தன்னைத் தானே சுட்டுப் பெண் தற்கொலை\nஅமெரிக்காவி��் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்த அலுவலக...\nஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட\nஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞான...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nயாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு\nவாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட...\nவடமராட்சி கிழக்கில் ஆனோல்ட்டினது வள்ளமும்\nவடமராட்சி கிழக்கில் ஆக்கிரமித்து தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதனை யாழ்.மாநகர முதல்வர் இமா...\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/home-remedies-for-under-eye-wrinkles/", "date_download": "2021-05-10T01:58:19Z", "digest": "sha1:A56RB3S5J3SXV266DNBE2MII2GZATHF5", "length": 14568, "nlines": 124, "source_domain": "www.pothunalam.com", "title": "கண் சுருக்கம் நீங்க சில அழகு குறிப்பு டிப்ஸ் இதோ..!", "raw_content": "\nகண் சுருக்கம் நீங்க சில அழகு குறிப்பு டிப்ஸ் இதோ..\nகண் சுருக்கம் நீங்க சில அழகு குறிப்பு டிப்ஸ் இதோ..\nகண் சுருக்கம் நீங்க:- கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நாமோ இந்த பகுதிக்கு அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை. இதனால் கருவளையங்கள், வீங்கிய கண்கள், கண் சுருக்கம்(home remedies for under eye wrinkles) மற்றும் சோர்வான கண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.\nசரி கண்ணுக்கு கீழ் உள்ள சுருக்கம் மறைய வீட்டிலேயே செய்யக்கூட���ய சில அழகு குறிப்பு டிப்ஸ் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…\nகடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..\nகண் அழகு குறிப்புகள் – கண் சுருக்கம் நீங்க (home remedies for under eye wrinkles):\nகண் சுருக்கங்கள் நீங்க(kan surukkam neenga):- ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. ஆரஞ்சு பழம் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால், கண்களில் உள்ள சுருக்கத்தை சரிசெய்ய பயன்படுகிறது. மேலும் வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், கண்களை பாதுகாக்க பயன்படுகிறது. சரி இதை இரண்டையும் பயன்படுத்தி செய்யக்கூடிய அழகு குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.\n1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய்\n1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர்,\n3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய்\nஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்..\nகண் சுருக்கம் நீங்க (kan surukkam neenga) பேக் செய்முறை:\nஇந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் கண் சுருக்கம் நீங்க (kan surukkam neenga) ஆரமிக்கும்.\nகண் அழகு குறிப்புகள் – கண் வீக்கம் நீங்க:\nசருமத்தில் ஈரப்பதத்தை மேம்படுத்துவதற்கான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ரோஸ்மேரி எண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. இதனால் உங்கள் கண் வீக்கம் (kan veekam kuraiya tips) விரைவில் குறைக்க உதவும். எலுமிச்சை எண்ணெயில் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாக்கின்றன. லாவெண்டர் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக்க உதவுகிறது.\nசரி இவற்றை வைத்து செய்யக்கூடிய அழகு குறிப்பு டிப்ஸினை(கண் சுருக்கம் நீங்க) பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.\nரோஸ்மேரி எண்ணெய் – 12 சொட்டுகள்\nலாவெண்டர் எண்ணெய் – 6 சொட்டுகள்\nபாதாம் எண்ணெய் – 5 மில்லி\nகண் சுருக்கம் நீங்க – செய்முறை:\nமேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் கண்களை சுற்றி அப்ளை செய்ய வேண்டும். பின் 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின் 2 அல்லது 3 மணிநேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர கண் வீக்கம் குறைய (kan veekam kuraiya tips) ஆரம்பிக்கும்.\nகண் அழகு குறிப்புகள் – கண் சோர்வு நீங்க:\nசிலருக்கு கண்கள் எப்பொழுதும் பொலிவிழந்து மிகவும் சோர்வாக (kan sorvu) காணப்படும். அவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸ் இதோ.\n2 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய்,\n1 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய்,\n2 தேக்கரண்டியளவு அப்ரிகாட் கர்னல் எண்ணெய்,\n2 தேக்கரண்டியளவு அவோகேடா எண்ணெய்.\nஅனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுகைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதினால் கண் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.\nமஞ்சள் பல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்\nஇதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil\nஅழகு குறிப்புகள் – அழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nஉதிர்ந்த முடி வளர வெங்காயம் சாறு உதவுகிறது..\nஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா.\nஉங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..\nசரும அழகை அதிகரிக்க 3 வகையான பியூட்டி டிப்ஸ்..\nரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/tandoori-chai-recipe-in-tamil/", "date_download": "2021-05-10T01:49:35Z", "digest": "sha1:OJKA7DWEGG5SBMZ56CZSI4JDKZSVPOS4", "length": 11148, "nlines": 117, "source_domain": "www.pothunalam.com", "title": "திரும்ப திரும்ப கேட்பாங்க, இந்த அருமையான தந்தூரி டீ போட்டால்..!", "raw_content": "\nதிரும்ப திரும்ப கேட்பாங்க, இந்த அருமையான தந்தூரி டீ போட்டால்..\nடீ கடை ஸ்டைல் தந்தூரி டீ போடலாம் வாங்க..\nTandoori Chai Recipe in Tamil: வணக்கம் இன்னக்கி நாம் சுவையான தந்தூரி டீ (tandoori chai) நம்ம வீட்டிலேயே ஈஸியா எப்படி போடலாம் என்று பார்ப்போம். இந்த தந்தூரி டீ அனைத்து டீ பிரியர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த தந்தூரி டீ (tandoori chai) அதிக சுவையுடன் இருக்கும், இந்த தந்தூரி டீ குடித்தால் திரும்ப, திரும்ப அருந்த வேண்டும் என்று எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த தந்தூரி சாய் (tandoori chai) வீடே மணக்கும்.\nசரி வாங்க இந்த அருமையான தந்தூரி டீ எப்படி நம் வீட்டில் எளிமையான முறையில் போடலாம் என்று பார்க்கலாம்.\nஆயுள் இரட்டிப்பாகுமாம் இந்த ஆவாரம் பூ டீ குடித்தால் – அதன் செய்முறை..\nதந்தூரி டீ (Tandoori Chai) போட தேவைப்படும் பொருட்கள்:\nபால் – இரண்டு கப்\nடீத்தூள் – இரண்டு ஸ்பூன்\nசர்க்கரை – நான்கு ஸ்பூன்\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு\nஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்\nசிறிய மண் கலயம் – ஒன்று\nதந்தூரி டீ செய்முறை (Tandoori Chai):\nமுதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் இரண்டு கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.\nஅதன்பிறகு இரண்டு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.\nபின்பு நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.\nஇறுதியாக ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் அடுப்பை இப்போது மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇப்போது நாம் மண் கலயத்தை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். அதாவது மண் பானையை 20 நிமிடங்கள் வரை நல்ல அடுப்பை வேகமாக எரியவைத்து பானையை சூடு படுத்தி வைத்து கொள்ளவும்.\nபின்பு தந்தூரி டீயை வடிகட்டி அப்படியே இந்த சூடுபடுத்திய பானையில் ஊற்ற வேண்டும். டீயானது பானையில் ஊற்றும் போது நன்றாக நுரைத்து வரும்.\nஅவ்வளவுதான் தந்தூரி டீ தயார். சிறிது நேரம் கழித்த பிறகு இந்த டீயை வேறொரு பாத்திரத்தை மாற்றி கொள்ளுங்கள்.\nஇந்த சுவையான தந்தூரி டீ அருந்துங்கள்.\nசூடுபடுத்தி�� பானையில் டீயை ஊற்றும்போது அடி பகுதியில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொள்ளுங்கள் இந்த படத்தில் காட்டியது போல.\nதொப்பை குறைய வேண்டுமா இந்த Magical காபி குடிங்க போதும்\nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil\nவாயில் வைத்ததும் கரையும் புது ஸ்வீட் ரெசிபி..\nஉடலுக்கு வலுசேர்க்கும் உளுந்தங்களி செய்வது எப்படி\nவீட்டிலேயே பால் பவுடர் செய்வது எப்படி\nகோதுமை மாவில் அல்வா செய்வது எப்படி\nகோதுமை மாவு அரைக்கும் முன் இந்த 7 பொருட்கள் சேருங்கள் (Homemade wheat flour in tamil)..\nமிகவும் சத்தான & சுவையான தினை அதிரசம் செய்யும் முறை \n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\n24 மணி நேரமும் வீடு நறுமணத்துடன் இருக்க Air Freshener வீட்டிலேயே தயாரிக்கலாம்..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி\nஎளிமையாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி..\nபுதிய பிளாஸ்டிக் PVC ஆதார் அட்டை வாங்குவது எப்படி\nமரங்கள் மற்றும் அதன் பயன்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilanjal.page/2020/01/17aMD3.html", "date_download": "2021-05-10T01:13:18Z", "digest": "sha1:3TQCPDHJVAWHCXCZFGRNNCK65IP53ISG", "length": 19894, "nlines": 49, "source_domain": "www.tamilanjal.page", "title": "சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா\nசென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2020-ம் ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா 31-1-2020 தை மாதம் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நடைபெறுகிறது.\n1-2-2020 (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மண்டப கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது.\n2-2-2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி, காலை 10 மணி மற்றும் பகல் 2 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியு-ம் நடைபெறுகிறது.\n3-2-2020 (திங்கட்கிழமை) காலை 9 மணி, பகல் 11 மணி, ப���ல் 1 மணி மற்றும் இரவு 8 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.\n4-2-2020 (செவ்வாய்கிழமை) காலை 9 மணி மற்றும் பகல் 11 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு - வெள்ளிமயில் வாகனக்காட்சி நடைபெறுகிறது\n5-2-2020 (புதன்கிழமை) காலை 9 மணி, பகல் 1 மணி மற்றும் பகல் 2 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு யானை வாகனக்காட்சியும் நடைபெறுகிறது.\n6-2-2020 (வியாழக்கிழமை) பகல் 11 மணிக்கு மேல் மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு ஸ்ரீமுருகன் மங்கள வார விழாக்குழு கட்டளையும், 1.30 மணிக்கு லாடகுரு அய்யன் தன்னாசியப்பன் வழிபாட்டு மன்றம் மற்றும் ஈரோடு முருகனடியார் கட்டளையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக் காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக் காட்சியும் நடைபெறுகிறது.\n7-2-2020 (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி, பகல் 2 மணி மற்றும் மாலை 4 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் சென்னிமலை கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்மிகு வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு அருள்மிகு வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு வசந்த திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.\n8-2-2020 தை மாதம் 25-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்மிகு வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் சாமிகளை சப்பரத்தில் எடுத்து வந்து தேர்நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சாமிகள் திருத்தேரை 3 முறை வலம் வந்து திருத்தேரில் அமர வைக்கப்படுகிறது.\nபின்னர் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து காலை 7 மணிக்குள் தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகிறார்கள். தேர்த்திருவிழாவை முன்னிட்டு அன்று காலை 8 மணி முதல் சென்னிமலை தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு சென்னிமலை \"கொங்கு வேளாளர் இளைஞர் நற்பணி மன்றம்\" சார்பில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\n9-2-2020 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு நிலை சேர்க்கப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.\n10-2-2020 (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு பரிவேட்டை - குதிரை வாகனக்காட்சியும், இரவு 7.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.\nஇரவு 9.30 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடு \"தைப்பூச இசை விழாக்குழு\"\n11-2-2020 (செவ்வாய்கிழமை) காலை 9 மணிக்கு மண்டபக்கட்டளை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மார்க்கண்டேய தீர்த்தத்தில் தெப்போற்சவம் - பூத வாகனக் காட்சியும் நடைபெறுகிறது.\nஇரவு 9 மணிக்கு சென்னிமலை \"செங்குந்தர் முதலியார் இளைஞர் நற்பணி மன்றம்\" சார்பில் பல்சுவை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\n12-2-2020 தை மாதம் 29-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சென்னிமலை கைலாசநாதர் திருக்கோவிலில் அருள்மிகு வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.\nஅன்று இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது.\nஅப்போது அருள்மிகு நடராஜப் பெருமானும், சுப்பிரமணியசுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா காட்சி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.\nஅப்போது இரவு 7.30 மணிக்கு \"தேவாரத் திருப்புகழ் தேனிசை அமுதகானம்\" நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியும் நடைபெறுகிறது.\n13-2-2020 மாசி மாதம் 1-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.\nஅன்று இரவு 9 மணிக்கு ஸ்ரீவிஸ்வகர்மா சமுதாய விழாக்குழு சார்பில் பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nதிருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வ���ிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்\nதமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்\nதமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர். இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர். இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர். திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு\nதிருப்பூரில் 255 பஸ்கள் இயக்கம்... பயணிக்கத்தான் ஆளில்லை\n70 நா��்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ள நிலையில் திருப்பூரில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெகுநேரம் காலியாக நின்றிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 69 நாட்கள் ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மண்டல வாரியாக பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருப்பூரில் 255 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.. திருப்பூரில் இருந்து சேலம், கோவை, கரூ,ர் நீலகிரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்டக்டர் டிரைவர்களுக்கு முக கவசம் சனிடைசர் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டது. திருப்பூரில் பஸ்கள் காலியாகவே நின்றிருந்தன ஒரு சில பஸ்களில் மட்டும் ஓரிரு பயணிகள் ஏறி சென்றனர். கூட்டம் இல்லாததால் டிரைவர் கண்டக்டர்கள் பயணிகள் வருகைக்காக காத்திருந்தனர். கோவை அவிநாசி பல்லடம் காங்கேயம் கொடுவாய் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் பெருந்துறை ஈரோடு செல்லும் பேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/8194/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-10T02:01:13Z", "digest": "sha1:KPMO2IJTMIPL3RMYKYMUMALHS5RZ4VZQ", "length": 10207, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வுக்குச் செல்ல வேண்டும் - Tamilwin.LK Sri Lanka அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வுக்குச் செல்ல வேண்டும் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வுக்குச் செல்ல வேண்டும்\nசிங்கள மக்களாலும், மஹாநாயக்க தேரர்களாலும் மற்றும் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றுக்கு செல்ல வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அதிகாரப் பகிர்வு, பிரதேச அபிவிருத்தியென தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாகவும், அரசியலமைப்பை மாற்றி, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு கடந்த 50, 60 வருடங்களாக அவர்கள் கோரி வருவதனாலேயே, மோதல் இடம்பெற்றதுடன், ��ிம்பு மற்றும் இந்தியாவிலும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றதுடன், வெளிநாடுகளும் இதனைத் தெரிவித்த நிலையில், ஊடகவியலாளர்கள் தமிழ் மக்களுடன் பேசினால்தான் அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான பிரச்சினைகளுக்கு, நாட்டை பிளவுபடுத்தாமல், ஒற்றை ஆட்சியை இல்லாது செய்யாமல், பௌத்த மதம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் நியாயமான தீர்வொன்றுக்கு செல்ல வேண்டும் என்றும், இலங்கையிலுள்ள சிங்களவர்களாலும், மஹாநாயக்க தேரர்களாலும் மற்றும் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கமல் குணரட்ன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கூறுவதுபோன்று செயற்பட்டால் தமிழர்கள் அதற்கு பதிலொன்றை வழங்குவர். அதற்கு யார் தீர்வு வழங்குவதென அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.\nஇதேவேளை, வடக்கில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை விடவும், விக்னேஸ்வரன் பிரபல்யமடைந்துள்ளதாகவும், மத்தியஸ்த அடிப்படையில் பிரச்சினையை தீர்க்க சம்பந்தனும் சுமந்திரனும் முயற்சிக்கின்றனர். புலிகளின் நிலைப்பாட்டில் அடிப்படைவாதத்தின் மூலம் பிரச்சினையை தீர்க்க விக்னேஸ்வரன் முயற்சிக்கும் நிலையில், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் மத்தியஸ்த நிலைப்பாட்டில் இருப்பதாகவும், மத்தியஸ்த நிலையில் இருந்து எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை ஏற்படாத வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று ��த்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9219/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-34-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-10T02:41:48Z", "digest": "sha1:FTW2B3KMEMDYUVXXIHMIECL473WGCINS", "length": 6522, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "யாழில் 34 ஏக்கர் நெற்செய்கை அழிவு - Tamilwin.LK Sri Lanka யாழில் 34 ஏக்கர் நெற்செய்கை அழிவு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nயாழில் 34 ஏக்கர் நெற்செய்கை அழிவு\nஅண்மையில் பெய்த மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்துறை உதவி பணிப்பாளர் பீ.தயாபரசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅந்த வயல் நிலங்களில் நூற்றுக்கு 85 சதவீதமானவை எவ்வித பயனையும் பெறமுடியாத நிலையில் அழிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனுடன் யாழ்ப்பாணத்தில் நிலக்கடலை, வெங்காயம், மிளகாய் மற்றும் மரக்கறி பயிரிடப்பட்டிருந்த 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அதிக மழையால் அழிவடைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்துறை உதவி பணிப்பாளர் பீ.தயாபரசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ர���ில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.lk/9711/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-05-10T01:04:45Z", "digest": "sha1:IVU7BZPYW6S73SDWD5TH3DB6QCKBWUHA", "length": 8791, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "மின்கட்டண பட்டியல் கிடைக்காத மக்கள் மீதத் தொகைகளைச் செலுத்த கால அவகாசம் வேண்டும் - Tamilwin.LK Sri Lanka மின்கட்டண பட்டியல் கிடைக்காத மக்கள் மீதத் தொகைகளைச் செலுத்த கால அவகாசம் வேண்டும் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமின்கட்டண பட்டியல் கிடைக்காத மக்கள் மீதத் தொகைகளைச் செலுத்த கால அவகாசம் வேண்டும்\nமின் கட்டணப் பட்டியல் நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை அம்மக்கள் மீளச் செலுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதாவது, மின் கட்டணம் எத்தனை மாதங்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டதோ, அத்தனை மாத கால அவகாசத்தில் அந்தப் பாக்கித் தொகையை தவணை அடிப்படையில் மீள அறவி;ட்டால் மாத்திரமே எமது மக்களால் அதனை ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇ��்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இனியும் இத்தகைய நிலை ஏற்படாத வகையில் அந்தந்த மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்கைள பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக உரிய வகையில் அதற்கான ஆளணிகளை நியமிக்குமாறும் மேலும் தற்போது வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையினைப் பொறுத்தமட்டில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்ச��� அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/29-09-2020-7od7Ee.html", "date_download": "2021-05-10T01:45:59Z", "digest": "sha1:NUIYUU6VINBY7KRTJWXTPM5OX6KMXJIE", "length": 8089, "nlines": 51, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "உலக இதய தினம் 29/09/2020", "raw_content": "\nஉலக இதய தினம் 29/09/2020\nஇன்று உலக இதய தினம்-கரோனா காலம்: இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா- இதோ வழிகள்\nமனித உடலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு இதயம். அத்தகைய இதயம் நோய்வாய்ப்பட்டால், எளிதில் மீண்டு வர இயலாது\nஎனவே இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஉலகை ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ், நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும். அதேநேரம் இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதிக்கச் சாத்தியம் உண்டு.\nஇக்கட்டான இந்த நேரத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். புற்றுநோய், காசநோய், எச்.ஐ.வி. போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் உலகில் அதிகம்.\nபுகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு.\nகரோனா வைரஸால் இதய நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மூன்று வகைகளில் பாதிக்கப்படலாம். முதலாவதாக, ரத்தக் கட்டி (Hypercoagulable state) ஏற்படச் சாத்தியம் அதிகம்.\nஇந்த ரத்தக்கட்டிகள் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்க வாதமும் ஏற்படலாம்.\nஅதேபோல், நுரையீரலில் ஏற்பட்டால் Pulmonary embolism ஏற்படும். அதாவது காலில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அந்தக் கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால், மூச்சுத்திணறல் ஏற்படும்.\nஒழுங்கற்ற வாழ்வியல் முறைகளால், பல்வேறு இதய நோய்கள் ஏற்படுகின்றன. உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அத்தகைய இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.\nஇதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள worldheartday.org என்ற இணையதளத்தில் 4 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1 - இதயம் அறிவோம்:\nநமது இதயத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், வரவிருக்கும் நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்க முடியும். சரியான கால அளவில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.\n2 - போதிய உணவு:\nஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் இதயத்தின் நலத்திற்கு ஏற்றது.\n3 - செயல்பாட்டு இதயம்:\nஉடல் உழைப்பு மிகவும் முக்கியம். உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மூலம் உடலைப் பேணலாம்.\n4 - இதயம் காப்போம்:\nஃபாஸ்ட் புட், ஒழுங்கற்ற உணவு நேரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.\nஇதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகிய ஐந்தும் முக்கியம்.\nநம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவு அடைந்தவர்களுக்குக் கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும்.\nஎனவே, இந்த இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.\nதமிழக முதல்வரின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுடன் ஊரடங்கு தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் முழு ஊரடங்கு தமிழக அரசு என்ன என்ன தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/06/06/the-life-of-coolie-workers-in-koyambedu-fruit-market/", "date_download": "2021-05-10T00:38:03Z", "digest": "sha1:LDYIEANH6PJS27MXQQU2USRWGCZ6EALM", "length": 26369, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nகொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் \nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் ||…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || ம��்கள் அதிகாரம்\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nவேண்டாம் ஸ்டெர்லைட் || கருத்துப்படம்\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை \nசென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை \nசென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு இந்தியா முழுவதிலிமிருந்து பழங்கள் வருகின்றன. அந்தச் சந்தையின் காட்சிகள் சில……….\nகோடையின் மையமான பகுதி முடிந்தாலும் வெயிலின் வெப்பம் குறையவில்லை. நடுப்பகலில் அலையாமல் இங்கு பலருக்கு வேலையில்லை. தாகம் தணிக்க மக்கள் நாடுவது பழச்சாறு. சென்னை முழுவதும் பழச்சாறுகளுக்கான பழங்களை அனுப்பும் கோயம்பேடு காய்-கனி சந்தைக்குச் சென்றோம். அங்கு வெய்யிலில் கசகசவென்று வேர்வையுடன் பழக்குவியல்களுக்கு மத்தியில் வேலை செய்து கொண்டிருந்தனர், தொழிலாளர்கள்.\nகோயம்பேடு மார்கெட்டிற்கு அதிகாலை வந்திறங்கிய வாழைத்தார்கள்.\nகற்பூரவாழை, பச்சவாழை, ரஸ்தாளி, செவ்வாழை, பூவன், நேந்திரம் பழம், மலைவாழை, மட்டி, நாட்டுப்பழம் ஆகியவைகள் விற்பனைக்கு காத்திருக்கிறது.\nசத்தியமங்கலம், ஆந்திரா, திருச்சி, கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வாழைத்தார்களை இறக்கும் தொழிலாளிகள்.\nஆனந்தன் – ஐயப்பன், (பெரம்பலூர்), சுமைதூக்கும் தொழிலாளிகள்.\nகோயம்பேடு மார்கெட்ல ஒவ்வொரு மண்டிக்கும் ஒரு குறிப்பிட்ட ஊர்காரங்க இருப்பாங்க. இப்ப பழ மண்டியை பொறுத்த வரைக்கும் கடலூர��, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டத்துக்காரங்க இருப்பாங்க. ஏன்னா, ஊருக்கு போனா வேலை இல்லாம ஊர்லையே சுத்திகிட்டு இருக்கும் சொந்தகாரங்கள கூட்டி வந்துடுவோம். இங்க வெளிநாட்டுல இருந்து வரும் பழங்கள் கப்பல்ல துறைமுகத்துக்கு வரும். அங்கிருந்து கண்டெய்னர்ல கொண்டு வருவாங்க. அத நாங்க இறக்குவோம். பழத்தை பொறுத்த வரைக்கும் எல்லாம் தலை சுமைதான். தோள் சுமை இல்லை. ஒரு நாளைக்கு 500 லிருந்து 700 ரூபாய் வரைக்கும் கெடக்கும். அதுவும் நாலு நாளைக்கு தான் வேலை. இதைக்கொண்டு தான் வேலையில்லாத நாட்களை கழிக்கணும். எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்கு முன்னூறு ரூபா செலவாகிடும். காலைல குளிக்க, கக்கூஸ் போக ரூ.30, மூணு வேளை சாப்பாடு ரூ.150, அப்புறம் உடம்பு வலிக்கு குடிப்போம். கட்டிங் ரூ.70, ஹான்ஸ் புகையிலை ரூ.30 ன்னு செலவாகிடும். எல்லா செலவும் போக மிஞ்சுறது தான் வீட்டுக்கு அனுப்புவோம்.\nகண்டெய்னர் லாரியில் இருந்து இறக்கப்பட்ட ஸ்டாபெர்ரி பழப்பெட்டியை கொண்டு செல்லும் தொழிலாளி.\nமோகன், கோடைக்காலம் என்பதால் தற்போது தர்பூசணி அதிகமாக இறக்கியுள்ளோம். அடுத்து மாம்பழம், கொய்யா என்று சீசனுக்கு ஏற்றவாறு வியாபாரம் மாத்திக்கிவோம்.\nமார்க்கெட்டுக்கு வந்திறங்கிய சாத்துக்குடியை தரம் பிரிக்கும் தொழிலாளிகள்.\nகோதண்டம், (விழுப்புரம்), சுமை தூக்கும் தொழிலாளி.\nகோயம்பேடு இப்ப மார்கெட்டுக்கு அதிகம் வருவது வாஷிங்டன் ஆப்பிள் மற்றும் டெல்லி ஆப்பிள். வாஷிங்டன் ஆப்பிள் பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலும், மே முதல் டிசம்பர் வரை டில்லி ஆப்பிளும் நாலு விதமான பெட்டிகளில் வரும். ஒரு பெட்டியின் விலை ரூ 350 முதல் 3500 வரை இருக்கும். ஒவ்வொரு பெட்டிக்கும் பழங்களின் அளவுக்கு ஏற்றவாறு 35 முதல் 70 காய்கள் வரை இருக்கும். இந்த பழங்கள் எல்லாம் கமிசன் மண்டிக்கு போகும். மண்டிகாரங்களுக்கு 1000க்கு 200 ரூபா கமிசன். எல்லாம் வித்த பிறகு தான் பொருளுக்கான காசையே வியாபரிங்ககிட்ட கொடுப்பாங்க. நாங்க சுமை தூக்கும் தொழிலாளிகள் மொத்தம் 25 குழு இருக்கோம். ஒவ்வொரு குழுவுக்கும் 60 பேர். இதுல 40 பேர் வேலை செய்வோம். 20 பேர் ஊருக்கு போயிருப்பாங்க. ஊருக்கு போனவங்க வந்ததும் அடுத்த இருபது பேர்ன்னு சுழற்சி முறையில் வேலை நடக்கும். ஐம்பது கிலோ கூடைக்கு இருபது ரூபா தருவாங்க. அந்த மாதிரி 1000-லிருந்து 1500 கூ���ை வரைக்கும் இறக்குவோம். அதுல வரும் பணத்தை நாங்க பிரிச்சிக்குவோம்.\nசில்லறை விற்பனைக்காக உதிரிப்பழங்களை வாங்கக் காத்திருக்கும் சாலையோர வியாபாரிகள்.\nதாகம் தணிக்கவும், உடலுக்கு குளிர்ச்சியூட்டவும் தேவைப்படும் பழங்களை இறக்கி, தரம்பிரித்து, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, சுமை தூக்கும் தொழிலாளிகள், என்று பெரும் படையே இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா \nமனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா\nநவ 22 காலை வரை சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_830.html", "date_download": "2021-05-10T02:45:00Z", "digest": "sha1:V72NEY7IPQSB7HUTRWPV7RMG45SIVOJJ", "length": 3499, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "கண்டி, கம்பளை கொரோனா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் !", "raw_content": "\nகண்டி, கம்பளை கொரோனா மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் \nகம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR பரிசோதனை செய்ய முயற்சித்த போதும் பிரதேசவாசிகள் தடை ஏற்படுத்தியமையினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக “திவயின” சிங்கள பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nகம்பளை, கஹட்பிட்டிய தேவராஜ மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.\nபொது சுகாதார பரிசோதகர்கள் மூன்று தடவைகள் PCR பரிசோதனை மேற்கொள்ள முயற்சித்தபோதும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nஅவர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் ஒரு பகுதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.\nகொவிட் தொற்றுக்குள்ளாகி தெல்தெனிய சிகிச்சை நிலையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை கம்பளை நகர சபையில் பதிவான முதல் கொவிட் மரணம் இதுவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243989030.65/wet/CC-MAIN-20210510003422-20210510033422-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}