diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0038.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0038.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-17_ta_all_0038.json.gz.jsonl"
@@ -0,0 +1,394 @@
+{"url": "http://fakrudeenbaqavi.in/category/videos/", "date_download": "2021-04-10T14:06:22Z", "digest": "sha1:F2VWQSCIWEMNVXFYA4ZK43EKTUXTBZ2S", "length": 2712, "nlines": 68, "source_domain": "fakrudeenbaqavi.in", "title": "Videos – Fakrudeen Baqavi", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு தளமல்ல.பொழுது போவதை எச்சரிக்கும் தளம்\nசிறப்பு பட்டிமன்றம் நத்வதுல் ஹுதா மாணவ மன்றம்\nஅண்ணல் அஃலா ஹழ்ரத் நூற்றாண்டு நினைவு நிறைவு விழா 2017 – ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா\nஇனிய நபியின் மீது இறைவனின் காதல்\nநல்லறத்தில் சிறந்த நபிகளாரின் இல்லறம்\nபெருமை , பணிவு வெற்றி யாருக்கு❓\nபோராட்டமும் துஆவும் இரு கண்கள்\nகரை சேர்க்கும் ஃகாத்தமுன் நபி (ﷺ) அவர்கள்\nகுன்றா நபியின் குணம் குர்ஆனாக இருந்ததென்றால் \nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு, அவசியம் பெறவேண்டிய படிப்பினை\nநபி சாதாரண மனிதர் என்பவன் காஃபிர் (குர்ஆன்)\nS.SATHIKBASHA on முந்தியது ஹிஜிரியா கி.பி யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:57:38Z", "digest": "sha1:L7SNCJMHOD5NLJQ3LMG3EHAXC3NYDFQV", "length": 3498, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "ஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி – Truth is knowledge", "raw_content": "\nஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி\nBy admin on September 22, 2018 Comments Off on ஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி\nஇன்று சனிக்கிழமை ஈரானில் இடம்பெற்ற இராணுவ ஊர்வலம் ஒன்றின் மீது குறைந்தது 4 ஆயுததாரிகள் தாக்கியதில் 24 பேர் பலியாகியும், சுமார் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோரில் பொதுமக்களும் அடங்குவார். ஆயுதாரிகளில் 3 பேர் கொல்லப்பட்டும், ஒருவர் அகப்பட்டும் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த தாக்குதல் ஈரான்-ஈராக் எல்லையோரம் உள்ள Khuzestan Ahvaz என்ற தென்மேற்கு மாகாணத்தின் தலைநகர் Ahvaz இல் இடம்பெற்று உள்ளது.\nதாக்குதல் செய்த ஆயுததாரிகள் இராணுவ உடையிலேயே அங்கு வந்து தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். உள்ளூர் நேரப்பபடி காலை சுமார் 9:00 மணிக்கு ஆரம்பித்த இந்த தாக்குதல் 10 நிமிடங்களுக்கு நீடித்து உள்ளது.\nகடந்த ஜூன் மாதம் தற்கொலைகாரர் ஈரானின் பாராளுமன்றம், நூதனசாலை ஆகிய இடங்களில் நடாத்திய தாக்குதலுக்கு 18 பேர் பலியாகி இருந்தனர்.\nஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி added by admin on September 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/21370/", "date_download": "2021-04-10T15:40:02Z", "digest": "sha1:TZNDB3XU65CM53NGO2XI4U6GBEDVS32K", "length": 24871, "nlines": 313, "source_domain": "www.tnpolice.news", "title": "கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதேனியில் இன்று காலை விபத்து: கார் – லாரி மோதலில் 4 பேர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 616 பேர் மீது வழக்கு பதிவு\nமாணவர்களுக்கு பயிற்சி, வனத்துறை தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை\nஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு\nதேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்\nவாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி\nபுது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு\nகல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினர்\nதேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இயங்கி வரும், ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திருமதி.பாக்கியம் அவர்கள் தலைமையில் காவலர் திரு.பூபதிராஜா ஆகியோர்கள் கல்லூரி மாணவிகளை நேரில் சந்தித்து பெண்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், வங்கி கணக்கு ரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.\nமேலும் தங்களுக்கும் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் ஏற்படும் சைபர் கிரைம் தொடர்பான பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்றும்\nமாணவிகளாகிய நீங்கள் கற்றுக்கொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வை தங்களது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று கூறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nசாலையை சீரமைத்த திண்டுக்கல் காவல்துறையினர்\n141 திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள கோபால்பட்டி பஸ்நிலையத்தில் அருகில் உள்ள பொதுமக்களின் நடைபாதை மற்றும் சாலைகளில் ஏற்டபட்ட பள்ளங்களையும்,நடை பாதைகளில் பதிக்கப்பட்ட சிமெண்ட் கற்களையும் […]\nபாதுகாவலர்களுக்கு விழிப்புணர்வு அளித்த இணை ஆணையர் திருமதி.மகேஸ்வரி\nபுதிய முயற்சியில் மாவட்ட SP திரு.மயில்வாகனன் அவர்கள்\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nகோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது\nகோவையில் பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது\nமதுரையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,091)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,998)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,238)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,930)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,922)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,889)\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்���ுறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து […]\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nமதுரை : கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம். கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் […]\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nமதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்தை நடைபெறுகிறது. காய்கறி […]\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை […]\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காவல் பட்டி என்ற இடத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் மற்றும் மீன் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்க�� உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2015/11/", "date_download": "2021-04-10T15:15:39Z", "digest": "sha1:37S6MFEVAXJPREIZNCG5N5VG7RHHXZMY", "length": 28280, "nlines": 200, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: November 2015", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஆயுத எழுத்து நாவல் .ஒரு பார்வை ...ஆஸ்திரேலியாவில் இருந்து முருக பூபதி அவர்கள் ...\n← அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015\nதாயும் இன்றி தந்தையும் இன்றி தான் ஒரு இஸ்லாமியன் என்ற பிரக்ஞையே இல்லாமல் குழந்தைப்பருவத்தில் இவர்களுடன் இணைந்துகொண்டு இயக்க முகாமில் தேநீர் தயாரித்துதரும் கிச்சான் என்ற சிறுவனுக்கும் ஜீகாத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கரிகாலன் என்பவர் அவனைக்கொண்டே கிடங்கு வெட்டச்செய்து அவனது தலையில் போடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கிறார்.\nகிச்சானின் மரணவாக்குமூலம் இவ்வாறு பதிவாகிறது:\n” அண்ணே… எனக்கு அப்பா யாரெண்டே தெரியாது. அம்மாவும் துரத்திவிட்டா. பிறகு எங்கேயெல்லாமோ அலைஞ்சு திரிஞ்சன். ஆனா, நான் இஞ்சை வந்தாப்பிறகு உங்களைத்தான் ஒரு சகோதரமா நினைச்சுப் பழகியிருக்கிறன். சரியான தாகமா இருக்கு. கடைசியா உங்கடை கையால கொஞ்சம் தண்ணி தாங்கண்ணே. அண்ணே நான் இங்கே வந்தபிறகு தொழுறதைக்கூட கைவிட்டிட்டன். நான் ஒரு முஸ்லிம் எண்டதைக்கூட மறந்தே போயிற்றுது. அதாலைதான் இது அல்லாஹ் தந்த தண்டனையா இருக்கும். நான் தொழுகை நடத்துறன். அண்ணே நீங்கள் போய் கரிகாலன் அண்ணையை கூட்டிவாங்க.”(பக்கம் 321)\nசாத்திரியின் ஆயுத எழுத்து நாவலின் பெயரைப்பார்த்ததும் எனக்கு மாதவன், – இயக்குநர் பாரதிராஜா நடித்து மணிரத்தினம் இயக்கிய ஆயுதஎழுத்து திரைப்படமும் அதன் பெயரளவில் நினைவுக்கு வந்தது.\nவடக்கில் இந்தியத் திரைப்படங்களை புலிகள் தடைசெய்திருந்த காலப்பகுதியில் – தமிழர் கலாச்சாரத்திற்கு அந்தப்படங்கள் ஊறுவிளைவிக்கின்றன என்றே அவர்களின் தலைவர் நியாயம் சொன்னார்.ஆனால், அவர் பாதுகாப்பாக பங்கருக்குள் இருந்து ஆயுத எழுத்து திரைப்படம் பார்த்துவிட்டு, தன்னைப்பார்க்க வந்திருந்த முள்ளுமலரும் மகேந்திரனிடம், ” பாரதிராஜா அந்தப்படத்தில் நடித்திருப்பது அநாவசியமானது ” என்றும் விமர்சனம் சொல்லிவிட்டு மகேந்திரனுக்கு பல திரைப்படங்களின் சி.டி.க்களையும் அன்பளிப்பாக கொடுத்தனுப்பினார்.\nதற்பொழுது பிரான்ஸில் புகலிடம்பெற்று வதியும் முன்னாள் விடுதலைப்புலிப்போராளி\nசாத்திரியின் ஆயுத எழுத்து நாவலை அவுஸ்திரேலியாவில் வதியும் இலக்கிய நண்பர் டொக்டர் நடேசனிடம் பெற்று படித்தேன்.\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த கௌரிபால் சிறி என்ற சாத்திரி, 1984 இல் தமது பாடசாலைப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்துகொண்டவர் என்பது தெரிகிறது. 2001 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் பல பிரிவுகளிலும் உள்நாட்டு வெளிநாட்டு கட்டமைப்புகளிலும் பணியாற்றியிருப்பவர். அவர் பெற்ற அனுபவம், அவரது ஆயுத எழுத்தாக எமது முன்னால், 386 பக்கங்களில் விரிந்திருக்கிறது.\n” படியுங்கோடா…படியுங்கோடா ” என்ற பல்லவிதான் அங்கு ஒவ்வொரு வீடுகளிலும் பேசுபொருளாகவும் நீடித்தது. இளைஞர்கள் மட்டுமன்றி இளம் யுவதிகளும் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டு சயனைட்டும் அணிந்து ஆயுதமும் ஏந்தத்தொடங்கியதும் அந்த அப்பாவி பெற்றோர்களின் கனவுகள் யாவும் குலைந்துபோனது. புலிகளின் தாகம்; தமிழீழ தாயகம் என்று இளம்தலைமுறை பாடத்தொடங்கியதும் அந்தப்பெற்றோர் கையாலாகாதவர்களானார்கள்.\nஇலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் அறிமுகமானபொழுது கல்வியையே மூலதனமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இந்த மறைந்திருந்து தாக்கிவிட்டு ஓடும் தந்திரோபாயமான போராட்டத்திலிருந்து தப்பவைப்பதற்கே பெரிதும் முயன்றனர்.\nஇந்த நாவலில் வரும் அவன் என்ற பாத்திரத்துக்கு பெயர் இல்லை. கிட்டு, மாத்தையா, பொட்டு அம்மான், கரிகாலன், ஸ்ரீசபாரத்தினம், லோரன்ஸ் திலகர், யோகி, இப்படி எல்லோரும் தமிழ் உலகம் அறிந்த பெயருடன் வருகிறார்கள். ஆனால் இந்நாவலின் நாயகன் பெயர் அவன். இந்த அவனில் பலர் இருக்கலாம். ஏன் நீங்களாகவும் இருக்கலாம் … என்று ஒவ்வொரு ஈழத்தமிழ் இளைஞனின் தலையிலும் அனைத்தையும் வைக்கிறார் சாத்திரி.\nவிடுதலைக்காக என்னவோ எல்லாம் செய்துவிட்டு, எத்தனையோ சகோதரப்படுகொலைகளையும் அழிவுகளையும் சந்தித்துவிட்டு தமிழ் ஈழத்தின் பெயரால் எத்தனையோ பாதகங்களையும் குற்றங்களையும் புரிந்துவிட்டு விபசாரிகளின் அரவணைப்பில் எல்லாம் சுகி���்துவிட்டு, இறுதியில் தலைவர் போர் நிறுத்தத்திற்கு தயாராகிவிட்டார், சிறிதுகாலத்துக்கு எல்லாவற்றையும் நிறுத்துமாறு சொல்லிவிட்டார், முதலான பணிப்புரைகள் வந்த பின்னர்தான் இந்நாவலின் நாயகன் அவனுக்கு, தனது வாழ்வாதாரம் எதிர்காலம் பற்றிய சிந்தனை வருகிறது.\nஉணவு விடுதியில் எச்சில்கோப்பை கழுவும் பொழுதான் சுடலைஞானம் பிறக்கிறது.\n” ஊர் சுத்தாமல் படியடா படியடா ” என்று அவனது அப்பா திட்டிய திட்டுக்கள் திரும்பத்திரும்ப அவன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.\nமது, புகைத்தல், உடலுக்கு தீங்குவிளைவிக்கும் போதைவஸ்து முதலானவற்றை அடியோடு வெறுத்தவர்தான் அவனுக்கும் அவனைப்போன்ற பல்லாயிரம் இளைஞர் யுவதிகளுக்கும் ஆதர்சமாக விளங்கிய தலைவர். ஆனால் அவர் அரசியல் ஆதாயம் கருதியோ தந்திரோபாயமாகவோ போர்நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதும் அவர் தவிர்க்கச்சொன்னவற்றை நாடி ஓடி இறுதியில் மதுவெறியிலேயே அவன் காரை செலுத்திச்சென்று பள்ளத்தில் வீழந்து மடிவதுடன் நாவல் முடிகிறது.\nதலைவரின் கொள்கைகள் கோட்பாடுகள் ஈழத்தமிழனுக்கு மட்டுதான் விதிக்கப்பட்டிருந்ததா… ஈழப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் நிதி சேகரிக்கவும் புகலிட நாடுகளில் தஞ்சமடைந்த இளைஞர்களுக்கு விதிக்கப்படவில்லையா\nஒரு தடவை விமானத்தில் பறந்துகொண்டிருந்தபொழுது விமானப்பணிப்பெண் அருந்தத்தந்த பியரின் பெயர் டைகர். புலியின் பெயரிலும் பியர் இருப்பது எனக்கு அன்றுதான் தெரியும். சாத்திரி எழுதியிருக்கும் ஆயுதஎழுத்து நாவலின் இறுதியிலும் மலிவுவிலையில் விற்கப்படும் சோழன் பியர்வருகிறது. என்ன ஒற்றுமை. சோழமன்னனின் புலிக்கொடியுடன் இரண்டு பியர்களையும் ஒப்பிட்டுப்பார்க்க மனம் கூசியது.\nநடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத்தேர்தலில் ஒரு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளரை எப்படியாவது அதிகூடிய விருப்பு வாக்குகளினால் வெல்லவைக்கவேண்டும் என்பதற்காக பெரும்பிரயத்தனப்பட்டு, ” சோழன் பரம்பரையே எழுந்து வாடா” என்ற பாடலையும் அவருக்கு சார்பான இணையத்தளம் ஒன்று அடிக்கடி ஒலிபரப்பியது.\nகல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய தமிழன் பரம்பரையில் சோழமன்னனும் இடையில் புகுந்துகொண்டான். இந்தப்பரம்பரையின் சரித்திரம் தெரியாத யாரோ ஒரு மதுப்பிரியன் டைகர் பி��ரும் – சோழன் பியரும் கண்டுபிடித்துவிட்டான்.\nஇன்று யாழ்ப்பாணம்தான் சாராய விற்பனையில் இலங்கை அரசுக்கு வரிவழங்குவதில் முன்னிலை வகிப்பதாக நல்லாட்சிக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் ஆதரவு வழங்கப்பட்ட புதிய ஜனாதிபதியின் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியவரும் இந்நாவலின் நாயகனின் தலைவர்தான். ஈழம் கேட்ட தலைவரின் வழித்தோன்றல்கள் தற்பொழுது பாராளுமன்றில் நியமன அங்கத்தவர் பதவிகேட்டதிலும் வடமாகண முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதிலும் போராடிக்கொண்டிருக்கிறது.\nஇந்நாவலின் ஆசிரியர் அவன் என்ற பாத்திரம் ஊடாக தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொண்டு புலிகள் இயக்கத்தையும் அதன் போராளித்தலைவர்களையும் தமிழ் ஈழ ஆதரவாளர்களையும் பிற ஆயுதம் ஏந்திய இயக்கங்களையும் அரசியல் தலைவர்களையும் உள்நாட்டு வெளிநாட்டு அரசுகளையும், உளவுத்துறைகளையும் விமர்சித்துக்கொண்டு ஒரு கதைசொல்லியாக இந்நாவலை நகர்த்திச்செல்கிறார்.\nஅவரது உதாரணங்கள் சில: நட்சத்திர நாடு – அமெரிக்கா, நட்சத்திர நாய்கள் அமெரிக்கா சி.ஐ.ஏ உளவமைப்பு, மற்றும் அவர்களுக்காகப் பணத்துக்கு வேலை செய்பவர்கள். உடைந்த நாடு: ரஷ்யா.\nஇளைஞர்களை உணர்ச்சியினால் உசுப்பேற்றிய தமிழ்த்தலைவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அவர்களில் சிலர் தம்மால் உசுப்பேற்றியவர்களினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஆயுதமுனையில் எச்சரிக்கப்பட்டார்கள். ஒரே கொள்கையுடன் உருவான இயக்கங்கள் அனைத்தும் ஆயுதம்தான் ஏந்தின. முடிந்தவரையில் சகோதரப்படுகொலைகளை நடத்திவிட்டு, இறுதியில் தம்மால் ஆயுதம் களையப்பட்ட புளட், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கங்களை தேர்தலுக்காக ஒரு கூட்டமைப்பாக இணைத்த தலைவர், தாமும் தமது இயக்கமும் மட்டுமே ஆயுதங்களையும் சயனைட்டுகளையும் நம்பியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.\nஇவர்கள் அனைவரும் இந்நாவலில் இடம்பெறும் சம்பவங்களில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.\nஇந்த நாவலின் தொனிப்பொருள் சுயவிமர்சனம்தான். அதிலிருந்துதான் உண்மைகளை வாசகர்கள் தேட வேண்டும். தேடுதலுடன் நின்றுவிடாமல் செய்த பாவங்களுக்கு விமோசனமும் தேட வேண்டும். அவ்வாறு பாவசங்கீர்த்தனம் செய்தால் அதுவே இந்நாவலின் வெற்றி.\nஇல்லையேல் பத்தோடு ப��ினொன்றாக ஈழப்போராட்ட நாவல்களில் சாத்திரியின் ஆயுதஎழுத்தும் ஒன்று என்ற வரிசைக்குள் வந்துவிடும்.\nஅல்சர் நோய் உடலில் எந்தப்பாகத்தில் வரும் என்பதும் தெரியாத அப்பாவியாகவும் இளம்குறுத்துக்கள் இந்த இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.\n1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி புதன்கிழமை யாழ்குடாநாட்டில் காலம்காலமாக வாழ்ந்த முஸ்லிம்மக்களின் வாழ்வின் மறக்கமுடியாத நாள். அவர்களின் வெளியேற்றம் குறித்தே நாவலின் 36, 37, 38, 39 ஆவது அத்தியாயங்கள் பேசுகின்றன.\nசிங்கள அப்பாவுக்கும் தமிழ் அம்மாவுக்கும் பிறந்த ரெஜினா என்ற இளம் யுவதி எப்படி கரும்புலியாகி ஒரு முக்கிய சிங்கள அரசியல் தலைவருடன் சிதறிப்போனாள், அரசின் புலனாய்வுப்பிரிவு சித்திரவதைக்கூடத்தில் முன்னாள் ஈ.பி.ஆர். எல்.எஃப் இயக்கத்தில் இணைந்திருந்த ராணி என்ற பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் அவனை பாலியல்ரீதியில் துன்புறுத்தி உண்மையை வரவழைக்கப்பார்க்கிறாள்.\nஅவள் எவ்வாறு ஒரு விடுதலை இயக்கத்திலிருந்து போராடப்புறப்பட்டு புலிகளில் இருந்த ஒரு சொந்தக்காரப்பெடியனால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவளது காதல் கணவன் (அவனும் அந்த இயக்கத்தில் இருந்தவன்) சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக இவளும் அரசின் புலனாய்வுப்பிரிவில் இணைந்து தன் கணவனைக்காட்டிக்கொடுத்தவனை பழி தீர்த்துவிட்டு ஒரு பெண் கரும்புலிக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் பிடிக்கப்பட்ட அவனை சித்திரவதை முகாமில் விதையை நசுக்கி வதைக்கிறாள்.\nஈழ விடுதலைக்காக புறப்பட்டு பணத்துக்காக காதலர்களை பிரிக்கும் பரிசுகெட்ட வேலைகளிலும் ஒவ்வொருவர் தனிப்பட்ட வாழ்விலும் மூக்கை நுழைத்து அவர்களின் வாழ்வை சீரழித்த கதைகளையும் இந்நாவல் சித்திரிக்கிறது.\nஇந்நாவல் இவ்வாறு தனிநபர், சமூகம், விடுதலை இயக்கம் பற்றியெல்லாம் விமர்சிக்கிறது. அதனால்தானோ இதன் வெளியீட்டு அரங்கு சென்னையில் நடந்தபொழுது அதனை கண்டுகொள்ளாமல் பலர் கள்ளமௌனம் அனுட்டித்தனர்.\nஒரு காலகட்டத்தில் ஈழ விடுதலை இயக்கத்தில் தன்னைப்பினைத்துக்கொண்ட சாத்திரி காலம் கடந்து ஆழமாக சிந்தித்ததன் பெறுபேறுதான் ஆயுதஎழுத்து. அதனை அவர் நாவல் வடிவில் இலக்கிய உலகிற்கு வரவாக்கியுள்ளார்.\nஅதன்மூலம் அவர் பாவசங்க��ர்த்தனமும் செய்துகொண்டார். மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்…. என்ற வினாவையும் இந்நாவல் செய்தியாக்கியுள்ளது.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஆயுத எழுத்து நாவல் .ஒரு பார்வை ...ஆஸ்திரேலியாவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-3-series-and-lexus-nx.htm", "date_download": "2021-04-10T14:37:51Z", "digest": "sha1:OZSRVDENWUDVVCAKPVAR23ZTT6GFIRAW", "length": 40510, "nlines": 875, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் என்எக்ஸ் vs பிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்என்எக்ஸ் போட்டியாக 3 சீரிஸ்\nலேக்சஸ் என்எக்ஸ் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 3 series\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் m340i xdrive\nலேக்சஸ் என்எக்ஸ் 300ஹெச் எப் ஸ்போர்ட்\nலேக்சஸ் என்எக்ஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 3 சீரிஸ் அல்லது லேக்சஸ் என்எக்ஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 3 சீரிஸ் லேக்சஸ் என்எக்ஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 42.60 லட்சம் லட்சத்திற்கு 330ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 58.20 லட்சம் லட்சத்திற்கு 300h exquisite (பெட்ரோல்). 3 சீரிஸ் வில் 2998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் என்எக்ஸ் ல் 2499 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 3 சீரிஸ் வின் மைலேஜ் 20.37 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த என்எக்ஸ் ன் மைலேஜ் 18.32 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\ntwinpower டர்போ 6 cylinder டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பன���் Yes Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes No Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nடெயில்கேட் ஆஜர் Yes Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No No\nசிகரெட் லைட்டர் Yes No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைபொட்டாமிக் நீலம்தான்சானைட் நீலம்கனிம சாம்பல்சன்செட் ஆரஞ்சுமத்திய தரைக்கடல் நீலம்dravit சாம்பல் உலோகம்கருப்பு சபையர்+3 More sparkling விண்கற்கள் metallicசோனிக் டைட்டானியம்அம்பர் கிரிஸ்டல் ஷைன்கிராஃபைட் கருப்பு கண்ணாடி செதில்களாகசோனிக் குவார்ட்ஸ்பிளாக்மெர்குரி கிரே மைக்காரெட் மைக்கா கிரிஸ்டல் ஷைன்+3 More லாவா ப்ளூmoon வெள்ளைமேஜிக் பிளாக்காந்த பிரவுன்வணிக சாம்பல் உலோகம்ரேஸ் ப்ளூஸ்டீல் கிரே மெட்டாலிக்+2 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் No No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No No\nபின��பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nரூப் ரெயில் No Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No Yes\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No Yes\nknee ஏர்பேக்குகள் No Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு No No Yes\nமலை இறக்க உதவி No Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No Yes\nசிடி பிளேயர் Yes No No\nசிடி சார்ஜர் Yes No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nவீடியோக்கள் அதன் பிஎன்டபில்யூ 3 series மற்றும் லேக்சஸ் என்எக்ஸ்\nஒத்த கார்களுடன் 3 சீரிஸ் ஒப்பீடு\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nஆடி ஏ4 போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் என்எக்��் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேக்சஸ் என்எக்ஸ்\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக லேக்சஸ் என்எக்ஸ்\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் போட்டியாக லேக்சஸ் என்எக்ஸ்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக லேக்சஸ் என்எக்ஸ்\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக லேக்சஸ் என்எக்ஸ்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன 3 series மற்றும் என்எக்ஸ்\nபுதிய-தலைமுறை பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் ரூ. 41.40 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது\nஇரண்டு எஞ்சின் தெரிவுகளுடன் கிடைக்கிறது: 320d மற்றும் 330i...\nலெக்ஸஸ் என்எக்ஸ்300எச்சின் மிகவும் மலிவான வகையை அறிமுகப்படுத்துகிறது\nஇப்போது என்எக்ஸ் 300எச் பிஎஸ்6-இணக்கமான பெட்ரோல் இயந்திரத்துடன் வருகிறது, இந்த இயந்திரம் முன்பு இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/03/want-to-travel-to-a-foreign-country-some-travel-budget-tips-to-reduce-your-cost-in-tamil/", "date_download": "2021-04-10T13:58:41Z", "digest": "sha1:JMJILUDIA56HZ5BFD6ALUWEIO3MYQ4EU", "length": 14690, "nlines": 58, "source_domain": "tamil.popxo.com", "title": "உங்கள் ட்ராவல் பட்ஜெட் இல் இருக்க வேண்டிய ஆறு முக்கிய விஷயங்கள்", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nஅயல்நாட்டிற்கு பயணம் செய்ய ஆசையா உங்கள் செலவை குறைக்க சில ட்ராவல் பட்ஜெட் டிப்ஸ்\n#StrengthOfAWomen: பெண்களுக்கு ஆயிரம் வேலைகள், யோசனைகள் மற்றும் பொறுப்புகள் இருக்கலாம். அதற்காக நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை உங்களிற்காக ஒதுக்க தயங்காதீர்கள். சில சமயங்களில்... எல்லா வேலைகளையும் உதறிவிட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அந்த ஒரு வாய்ஸ் உள்ளே ஒலிக்கும். இருப்பினும், அதை க���னித்து நமக்கு நாம் பதில் சொல்ல கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்போம். இப்படி நம் அனைவரும் எதற்கு எதை அடைய ஓடுகிறோம் என்று தெரியாமலே வாழ்கிறோம் என்பதுதான் கசப்பான உண்மை \n அப்படி ஒரு வாய்ஸ் அடுத்த தரவை உங்களுக்குள் வந்தால், எதையும் யோசிக்காமல் கெளம்பிடுங்கள். உங்களிற்கான அந்த நேரத்தை ஒதுக்கி இந்த மங்கையர் மாதத்திலிருந்து உலகத்தை சுற்றி வர மற்றும் உலகின் அற்புதமான இடங்கள், மக்கள், உணவு, கலாச்சாரம் என்று அனைத்தையும் ரசித்து அனுபவியுங்கள்.\nஉங்களுக்கு இது முதன்முறையாக இருந்தாலும் சரி அல்லது பலமுறை பயணம்(ட்ராவல்) செய்திருந்தாலும் சரி... உங்களிற்கான சிறந்த பட்ஜெட் (budget) மற்றும் பயண திட்டத்தின் விவரங்களை (டிப்ஸ்) நாங்கள் அளிக்கிறோம்.\nதொலை தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திற்கு செல்ல விமான பயணம் (travel)அவசியமே. அந்த பயணத்திற்கான டிக்கெட்டுகளை மிக சிறந்து சலுகையில் வாங்கிட, எவளவு வாரங்கள் /மாதங்களிற்கு முன்னதாக புக்கிங் செய்யவேண்டும் என்று பார்ப்பது அவசியம். விவரங்களிற்கு இங்கே பாருங்கள்.\nஇதை தவிர நீங்கள் சில புகழ்பெற்ற பயண வலைத்தளங்களிலும் ஒப்பிட்டு பார்க்கலாம். அல்லது,நீங்கள் ஒரு குறிப்பிட்ட விமானத்தில் மட்டுமே செல்பவர் என்றால் அவர்களின் வலைத்தளத்தில் உள்ள சலுகைகளை பெற்று விமான கட்டணத்தை குறைக்கலாம்.\nஒரு ஊரிற்கு சென்ற பின் அங்கு தங்குவது,அந்த இடம், மிக முக்கியமான ஒன்று. இதை உங்கள் விருப்பம் போல் அமைத்துக்கொள்ள பிரபலமான வலைத்தளங்களில் அந்த ஊரில் /நாட்டில் உள்ள 3 ஸ்டார் /5 ஸ்டார் ஹோட்டல்களை பார்க்கலாம். அல்லது உங்களுக்கு வெளிநாட்டிலும் வீட்டை போல் ஒரு அனுபவம் தேவைப்பட்டால் அதற்கென்று சில வலைத்தளங்கள் உள்ளது. விவரங்கள் இங்கே \nஇங்குள்ள விடுதி மிக சிறந்த விலையில் அற்புதமாக இருக்கிறது. இதை நீங்கள் மற்ற பயணிகளுடன் பகிர்ந்து தங்கலாம். உங்கள் செலவும் மிச்சமாகும், நட்பு வட்டாரமும் பெருகும்.\nவெளிநாட்டில் உணவுக்கு பயந்தே நம்மில் பலபேர் சுற்றுலா செல்ல தயங்குவார்கள். இனி அந்த கவலை வேண்டாம். சில ஹோட்டல்களில் காலை ப்ரேக்பாஸ்ட இலவசமாக இருக்கும். அதை பயன்படுத்துங்கள். சில ஹோட்டல்களில் அறைகள் சமையல் அறையுடன் வரும். இதில் நீங்கள் உங்கள் தேவைக்கு சமைத்துக்கொள்ளலாம். அதை பார்த்து புக் ச��ய்யுங்கள். அல்லது, உங்கள் பாக்கிங்கில் ரெடி மிக்ஸ் உணவு வகைகள் (சாம்பார் சாதம், உப்மா, சூப்,டீ, காபி ) அனைத்தையும் கொண்டு சென்றால் உணவு செலவு மிச்சம்.\nதங்கும் இடம், விமான கட்டணம் மற்றும் உணவு இது மூன்று மட்டுமே உங்கள் பட்ஜெட்டில் இருக்கும் பெரிய செலவு. இதை தாண்டிவிட்டால் மீதி இருக்கும் செலவுகளை எளிதில் சமாளிக்கலாம். அதை தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.\nஎந்த நாட்டிற்கு சென்றாலும், அங்கு உள்ளூர் பயணம் என்று ஒன்று இருக்கதான் செய்யும். அதற்கென்று நீங்கள் ஒரு சிறிய தொகையை எடுத்து வைக்க அங்குள்ள முக்கிய இடங்கள், அதற்கான கட்டணம் என்று எல்லாவ்ற்றையும் அந்நாட்டின் வலைத்தளத்தில் பாருங்கள். இதில் பஸ், டாக்ஸி, மெட்ரோ அல்லது நடந்து செல்வதில், எது சிறந்த வழி என்று முன்கூட்டியே தோராயமாக தீர்மானித்து வையுங்கள். நான் சமீபத்தில் துபாய் சென்ற போது, எந்த திட்டமும் இலாததுனால் பெரும்பாலான இடங்களிற்கு டாக்ஸியில் சென்றேன். அது சௌகரியமாக இருந்தாலும் அதை விட மிக குறைவான கட்டணமாக இருந்தது அங்குள்ள மெட்ரோ ரயில். இதுபோல் மெட்ரோ ரயிலில் சென்றால் அங்குள்ள வீதிகள் மற்றும் உள்ளூர் மக்கள் எல்லாவற்றையும் முழுமையாக ஆராய ஒரு அறிய வாய்ப்பாக அமையும் என்றது என் கருத்து.\nமிக மிக முக்கியமான ஒரு பகுதி இதற்காகவும் கூட நீங்கள் நான் மேல் கூறி இருக்கும் மற்ற செலவுகளை குறைத்து விடலாம். ஏனெனில் ஷாப்பிங்கில் ஒரு தனி சந்தோஷத்தை நாம் அடையலாம். இல்லையா இதற்காகவும் கூட நீங்கள் நான் மேல் கூறி இருக்கும் மற்ற செலவுகளை குறைத்து விடலாம். ஏனெனில் ஷாப்பிங்கில் ஒரு தனி சந்தோஷத்தை நாம் அடையலாம். இல்லையா உங்கள் கவனத்திற்கு, நீங்கள் செல்லும் நாட்டில் எந்த பொருள் சிறந்ததாகவும் பிரபலமாகவும் இருக்கிறது என்று நன்கு அறிந்து அதை வாங்குங்கள். துபாய் சென்று தங்கம் வாங்குவதை விட்டுவிட்டு காஷ்மீரி போர்வையை வாங்குவதில் என்ன பலன் உங்கள் கவனத்திற்கு, நீங்கள் செல்லும் நாட்டில் எந்த பொருள் சிறந்ததாகவும் பிரபலமாகவும் இருக்கிறது என்று நன்கு அறிந்து அதை வாங்குங்கள். துபாய் சென்று தங்கம் வாங்குவதை விட்டுவிட்டு காஷ்மீரி போர்வையை வாங்குவதில் என்ன பலன் அது நம் நாட்டிலேயே கிடைக்கும் அல்லவா\nவேடிக்கை பார்ப்பது, முக்கிய இடங்களில் நுழைவு கட��டணம், அங்கு ஏதேனும் சாப்பிட ஸ்னாக்ஸ், மேலும் மற்ற உடல் நல செலவுகள் (தேவைப்பட்டால் ) என்று இதற்கு ஒரு சிறிய தொகையை எடுத்து செல்லுங்கள்.\nசாமர்த்தியமாக சிந்தித்து, திட்டமிட்டால், வெளிநாட்டையும் நாம் பட்ஜெட்டில் வலம் வரலாம்\nபட ஆதாரம் - பிக்ஸாபெ,ஜிப்ஸ்கி,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி \n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/jan/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-185-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3550095.html", "date_download": "2021-04-10T14:51:44Z", "digest": "sha1:CB4H47GMAUMLTHXTSFM4H2MEOFRKQ5V7", "length": 9198, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் புதிதாக 185 பேருக்கு கரோனா பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதில்லியில் புதிதாக 185 பேருக்கு கரோனா பாதிப்பு\nதலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 185 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,33,924ஆக உயா்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 0.30சதவீதமாக உள்ளது. 1,741 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.\nஇதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 9 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,808-ஆக அதிகரித்துள்ளது.\nகரோனாபாதிப்பு விகிதம் சனிக்கிழமை 0.26 சதவீதமாக இருந்தது.\nகடந்த திங்கள்கிழமை 9 மாதங்களில் மிகவும் குறைந்த பட்சமாக 161 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.\nஜனவரி முதல் தேதி கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 585 ஆக இருந்தது. ஆனால், ஜனவரி 22-இல் இது 266 ஆகக் குறைந்துவிட்டது.\nமுந்தைய நாளில் 62,307 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 36,965 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளும், 25,342 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளன என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2018/04/18/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%8E/", "date_download": "2021-04-10T13:59:07Z", "digest": "sha1:XEJVWFCISCK4IPXCHFGFHE43MXXSEVLD", "length": 9713, "nlines": 193, "source_domain": "www.jaffnajoy.com", "title": "இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்? – JaffnaJoy.com", "raw_content": "\nஇன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்\nமனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்\nமனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.\nகணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.\nமனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.\nமனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.\nகணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா\nமனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.\nமனைவி: வீட்ல மோர் இல்ல.\nமனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.\nகணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.\nமனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.\nகணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே\nமனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.\nகணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி\nஇரண்டே வார்த்தையால் கணவனை பைத்தியமாக்கி அனுப்பிய பாசக்கார மனைவி..\nஎன் மனை��ியிடம் உன்னைக் காட்ட வேண்டும்\nNext story என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்\nPrevious story என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பா\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/09/29/with-additional-relaxations-tn-government-extends-corona-lockdown-till-october-31", "date_download": "2021-04-10T14:56:56Z", "digest": "sha1:RUKDIOXGCS5R6NJ73K6IMKXX7ECECHYL", "length": 12921, "nlines": 73, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "With additional relaxations, TN government extends Corona lockdown till October 31", "raw_content": "\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு :\nசெப்டம்பர் 30ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், அக்டோபர் 31 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக கீழ்க்கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.\n1) அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n2) திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.\n3) தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.\n4) அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\n5) ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\n1) மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.\n2) தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.\n3) பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.\n4) திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.\n5) மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.\n6) மதம் சார்ந்த கூட்டங்கள், ��முதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள்,கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.\nதிருமண விழாக்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு,பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும்.\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalviexpress.in/2021/03/ceo.html", "date_download": "2021-04-10T14:27:12Z", "digest": "sha1:2FRCGQDFR5T3TZ2QOGUSFOXHBGQXPBVG", "length": 10437, "nlines": 370, "source_domain": "www.kalviexpress.in", "title": "ஆசிரியரகள் அரசியல் கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட, தபால் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட் கூடாது –CEO", "raw_content": "\nHomenewsஆசிரியரகள் அரசியல் கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட, தபால் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட் கூடாது –CEO\nஆசிரியரகள் அரசியல் கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட, தபால் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட் கூடாது –CEO\nஆசிரியரகள் அரசியல் கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட, தபால் வாக்குகள் சேகரிப்பில் ஈட���பட் கூடாது –CEO\nதமிழக சட்டசபைத் தேர்தல் 06.04.2021 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மாநில முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அழுலுக்கு வந்துள்ளது. கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் முதல் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் மத்திய அரசின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு பணியாற்ற கடமைப்பட்டவர்கள்.\nசமூக ஊடகங்கள் வாயிலாகவோ, சங்கங்கள் வாயிலாகவோ, அரசியல் கட்சிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்கு சேகரிப்பு மற்றும் விமர்சனங்கள் உள்ளிட்ட செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.\nகல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்ற நடத்தை விதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடுநிலைமையாக பள்ளிகளில்/அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.\nகல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் எந்தவிதத்திலும் அரசியல் கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, தபால் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபடுவது போன்றவை ஆதாரத்துடன் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nதிட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/12/18094341/2169806/tamil-news-cause-of-lower-back-pain.vpf", "date_download": "2021-04-10T14:59:49Z", "digest": "sha1:B3CLAQ3T2JG64KRLAY6U6CODB4ARX7BF", "length": 19147, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கீழ் முதுகு வலிக்கான காரணம் || tamil news cause of lower back pain", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 02-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகீழ் முதுகு வலிக்கான காரணம்\nகாய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல இந்த வலிக்கு பல காரணங்கள் உண்டு.\nகாய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல இந்த வலிக்கு பல காரணங்கள் உண்டு.\nமுதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது கீழ் முதுகு வலி. மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காக சிகிச்சை பெறும் பிரச்சினைகளில், கீழ் முதுகு வலி 2-ம் இடத்தில் உள்ளது. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல இந்த வலிக்கு பல காரணங்கள் உண்டு. முதுகு பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள் ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மை காரணங்களாக சொல்லலாம்.\nசில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பையில் கல் உள்ளவர்களுக்கு கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்கு கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்.\nகூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையை தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்ட சத்துக்குறைவு, தரையில் வழுக்கி விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரென குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகி கீழ் முதுகில் வலி ஏற்படும்.\n‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’, ‘ஸ்பாண்டிலிட்டிஸ்’, காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்கு பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்ப காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும்.\nவயதானாலும் இந்த வலி தொல்லை கொடுக்கும். காரணம் முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள வட்டில் ஏற்படும் முதுமை பிரச்சினை. இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். புதிதாக வாங்கிய பந்தை கீழே எறிந்தால் நன்கு துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக, அந்த பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும்.\nஅதுபோலவே வயதாக ஆக இடைவட்டில் நீர்ச்சத்து குறைந்துவிடுவதால் குஷன்’ போல இயங்குகிற தன்மையும் குறைந்துவிடுகிறது. அதிர்ச்சியை கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் முதிய வயதில் கீழ் முதுகில் வலி வருகிறது. எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாக கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்\nநெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nவெயில் காலத்தில் குளிர்பானங்களை குடிக்காதீங்க.. ஏன் தெரியுமா\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/02110052/1844266/Samsung-Galaxy-Z-Fold2-with-Snapdragon-865-price-announced.vpf", "date_download": "2021-04-10T14:56:25Z", "digest": "sha1:UVPUJFDOIUWIE2PUN7MWPIQ2GM7DUI6K", "length": 17018, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 அறிமுகம் || Samsung Galaxy Z Fold2 with Snapdragon 865+ price announced", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 02, 2020 11:00 IST\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.\nகேலக்ஸி இசட் ஃபோல்டு 2\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.\nசாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அன்பேக்டு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்தது.\nபுதிய ஸ்மார்ட்போன் 7.6 இன்ச் QXGA+ இன்பினிட்டி ஒ டைனமிக் AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வெளிப்புறம் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 சிறப்பம்சங்கள்\n- 7.3 இன்ச் 2208x1768 பிக்சல் QXGA+ 22.5:18 இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே\n- 6.2 இன்ச் 2260x816 பிக்சல் 25:9 ஹெச்டி+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் கவர் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் டிஸ்ப்ளே\n- அட்ரினோ 650 ஜிபியு\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS\n- 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS\n- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2\n- 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2\n- பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n- 5ஜி SA/NSA, சப்6 / எம்எம்வேவ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 4500 எம்ஏஹெச் பேட்டரி\n- 25 வாட் வையர்டு மற்றும் 11 வாட் வயர்லெஸ் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,45,930 முதல் துவங்குகிறது.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nகிரின் 9000 5ஜி பிராசஸர், லெய்கா கேமரா சென்சார்களுடன் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே வழங்கும் எல்ஜி\nமடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஹூவாய் மேட் எக்ஸ்2 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nசாம்சங் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு\nரூ. 8999 துவக்க விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் விரைவில் இந்தியா வரும் புது சாம்சங் ஸ்மார்ட்போன்\nப்ளிபகார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.quotestamil.in/2021/03/tamil-thathuvam.html", "date_download": "2021-04-10T14:17:42Z", "digest": "sha1:I2ZXBAE3RXJ2OFIX2YELV2XF2NXP2BC2", "length": 10265, "nlines": 93, "source_domain": "www.quotestamil.in", "title": "தமிழ் தத்துவம் | Tamil Thathuvam", "raw_content": "\nதமிழ் தத்துவம் | Tamil Thathuvam\nஇந்தத் தொகுப்பில் தமிழில் உள்ள வாழ்க்கை மற்றும் சிறந்த தமிழ் தத்துவங்களை | Tamil thathuvam காண போகிறோம். வாருங்கள் தமிழ் தத்துவங்கள் பார்ப்போம்\nசிறந்த தத்துவங்கள் | Tamil Thathuvam\nநம் வாழ்க்கையில் நடக்கும் பெரும்பான்மையான விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nநம்மால் இந்த வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மாற்றிவிட முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.\nநம் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும் துன்பங்களுக்கும் நமக்கு பாடமாக வந்தவை மட்டுமே.\nஇந்த வாழ்க்கையில் நாம் ஆசைப்பட்டபடி அனைத்தும் நடப்பதில்லை இயற்கையின் விதிப்படியே நடக்கிறது.\nகாரண காரணம் இன்றி நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nநம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு தொந்தரவுகளும் துன்பங்களும் நம்மை மேம்படுத்தும் ஒரு நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.\nகடந்து போன விஷயங்களை மறந்து விடுங்கள் அவை சென்றுவிட்டதை நம்மால் மாற்ற இயலாது.\nஆசைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள் எதிர்பார்ப்புகளை மறைத்துக் கொள்ளுங்கள் பேராசை படாதீர்கள் இதுவே வாழ்க்கை வெற்றிக்கான மந்திரம்.\nபயம் கவலை எரிச்சல் கர்வம் பொறாமை தூக்கம் இயக்கம் போன்ற தீய குணங்களை இன்றிலிருந்து அறவே விட்டு விடுங்கள்.\nகண்முன்னே இருக்கும் வாழ்க்கையை மட்டும் முழுமையாக வாழுங்கள்.\nஉங்கள் வாழ்க்கை கிடைக்காமல் உங்கள் வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார்கள் அலர் அதை நீங்கள் அறியுங்கள். உங்கள் வாழ்க்கையை மட்டும் வாழ ஆசைப்படுங்கள் மற்றவர் வாழ்க்கை அல்ல.\nநீங்கள் கவலைப் படுவதாலோ வேதனை பெறுவதால் உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றம் வந்துவிடப் போவதில்லை என்பதை அறிந்து செயல்படுங்கள்.\n என்ற ஒரு சீரிய சந்தேகம் எண்ணம் தான், சிலரின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கிறது.\nமனிதனுடைய திறமை பெரிதல்ல. சந்தர்ப்பமே அவனை பிரகாசிக்கச் செய்கிறது.\nஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு, அதே நாளில் முடிவில் ஒரு அனுபவம். இதுதான் வாழ்க்கை.\nவிழுந்தால் தூக்கி விட யாருமில்லை என்பதை உணர்ந்தவனே, தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து வைக்கிறான்.\nநற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரன மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.\nஅனுபவங்கள் சிறந்த ஆசிரியர்கள்.ஆனால் அதற்கான பள்ளிக் கட்டணம் அதிகம்.\nஇருந்த காலத்தை மறந்து வாழுங்கள், எதிர்காலத்தை நினைத்து வாழுங்கள், நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.\nகெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்\nஅனுபவம் ஓர் நம்பகமான விளக்கு.அதைத் துணையாகக் கொண்டு நடக்கலாம்.\nபார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்\nபேச்சு காலத்தைப் போல் ஆழமற்றது; மௌனமோ சாசுவத்தைப்போல் ஆழமானது.\nமனித இனத்தை மகிழ்விக்க எவன் முயல்கிறானோ அவனே வாழ்வின் பலன்\nசூழ்நிலைகளை அனுசரிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் உங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக விளங்கும்.\nஎந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி ஒன்றுள்ளது. அதுதான் மனிதனின் மனோசக்தி.\nஉங்கள் வாழ்க்கையில் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள் நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம் ஏனெனில் இதனை உடைத்தால் சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும்.\nமற்றவர் வாழ்க்கையை அழித்து முன்னேறி அவனை விட அவன் வாழ்வின் உண்மையாக உழைத்து முன்னேறி அவனே இவ்வுலகில் அதிகம் உள்ளனர்.\nஇந்த பதிவு போல் மேலும் பல பதிவுகளை படிக்க கீழே பாருங்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/32_203436/20210122123726.html", "date_download": "2021-04-10T15:17:08Z", "digest": "sha1:J45QP6VXFBMV64UZTR5UEJ64JFMSBDJI", "length": 7522, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசனி 10, ஏப்ரல் 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம் என்று தடுப்பூசி எடுத்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசென்னை ராஜீவ் கராந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால் 908 ஆவது நபராக, ஒரு மருத்துவராக மற்றும் ஐஎம்ஏ உறுப்பினராக தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளேன்.\nதடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டு கரோனா தொற்று பாதிப்பில் தங்களை பாதுகாத்த��க் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அமைச்சர், தடுப்பூசி தொடர்பாக எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇரு இளைஞர்களை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை : ரா.சரத்குமார் வலியுறுத்தல்\nவிவசாயிகளின் வயிற்றில் அடிப்பதே மத்திய பாஜக அரசின் வாடிக்கை : வைகோ கடும் விமர்சனம்\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்.14 வரை கோடை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்\nயோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் முடிதிருத்துவோர் சங்கம் புகார்\nகல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மீது நடவடிக்கை\nகரோனாவின் 2-ம் அலையால் நடவடிக்கை: மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2015/06/the-reduction-of-state-employees-lunch.html", "date_download": "2021-04-10T14:04:46Z", "digest": "sha1:6YOFND6MV2AC4TYOALP653SAITHL3N4X", "length": 10973, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "புதிய சுற்றுநிருபம் ! அரச ஊழியரின் பகல்உணவு இடைவேளை 30 நிமிடங்கள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் புதிய சுற்றுநிருபம் அரச ஊழியரின் பகல்உணவு இடைவேளை 30 நிமிடங்கள்\n அரச ஊழியரின் பகல்உணவு இடைவேளை 30 நிமிடங்கள்\nஅரச ஊழியர்களுக்கு பகல் உணவுக்காக வழங்கப்படும் இடைவேளை நேரம் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஉள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகேயினால் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இவ்விசேட சுற்று நிருபம் அனுப்பப்பட்ட��ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொதுமக்களுக்கு சிறந்த, வினைத்திறன் மிக்க அரச சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினம் என்பதனால் அன்றைய தினம் அவசியமான காரணங்கள் தவிர்த்து, விடுமுறை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஏற்கனவே, அரச ஊழியர்களின் பகல் உணவுக்காக வழங்கப்படும் இடைவேளை நேரம் 30 நிமிடமாக காணப்பட்ட போதிலும் அது சிறந்தமுறையில் அமுல் நடைமுறை படுத்த படாமையால் மீண்டும் அதை நடைமுறை படுத்தும் முகமாக இச் சுற்று நிருபம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2009/12/60.html", "date_download": "2021-04-10T14:12:05Z", "digest": "sha1:MYH3IBWM6LRKTGV5YUOVEW2E2RZYK6AV", "length": 32922, "nlines": 419, "source_domain": "www.radiospathy.com", "title": "ரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை\nரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இன்றோடு 60 அகவையை தொட்டிருக்கிறது. இன்னும் இடைவிடாது வாழ்க்கை என்னும் Test Match இல் ஆடிக்கொண்டு ரசிகர்களாகிய எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றான் இந்தக் கலைஞன்.\nமலையாள சினிமாவுலகில் மோகன்லாலில் கலையம்சம் கொண்ட படங்களை எப்படி ரசிக்கின்றேனோ அந்த எல்லையில் வைத்து அவரின் பொழுது போக்குச் சித்திரங்களையும் ரசிக்கின்றேன். அதே போன்று தான் கமலை எவ்வளவு தூரம் ரசிக்கின்றேனோ அந்தளவுக்கு ரஜினியும்.\nசினிமா என்ற கனவுத் தொழிற்சாலைக்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் சோதனைகளும், ஏற்ற இறக்கங்களும் இருந்திருக்கின்றன. அதில் ரஜினி என்ற தனி மனிதனும் விதி விலக்கல்ல. ஆனால் தான் சினிமாவில் வகுத்துக் கொண்ட பாதையை சீராக வைத்துக் கொண்டு அதிலிருந்து இம்மியும் பிசகாமல்\nபயணிக்கின்றான் இந்தக் கலைஞன். எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அ��ிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.\nஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் நானும்.\nமன இறுக்கத்தில் இருந்து விடுபடவும், சோர்வில் இருந்து எழுப்பி நின்று நிமிரவும் இவர் படங்கள் டாக்டர் கொடுக்காத மருந்து வகைகள்.\nஎஸ்.பி முத்துராமன் போன்ற இயக்குனர்களின் நடிகனாக இருந்த ரஜினி பின்னாளில் தனக்கான கதை, பாத்திரம் என்பதை வடிவமைக்கும் அளவுக்கு உரிமை எடுக்கக் காரணம் தன்னை நேசிக்கும் ரசிகனைப் பூரண திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.\nஇன்று இந்தியாவின் குமரி முதல் இமயம் வரை தெரிந்த பிரபலம் என்ற அந்தஸ்து இருந்தாலும், தன் தலையில் கர்வத்தை இமயம் வரை ஏற்றாத கலைஞர் இவர்.\nஆண்டுகள் அறுபதைத் தொட்டிருக்கும் இந்தக் கலைஞனுக்கு நான் தருகிறேன் \"பா\"மாலை. இவை ரஜினியோடு இது நாள் வரை பணியாற்றிய ஒவ்வொரு இசையமைப்பாளர்களின் இசையில் இருந்தும் கோர்த்த முத்துக்கள்.\nமுதலில் வருவது இசைஞானி இளையராஜா இசையில் முரட்டுக் காளை படத்தில் இருந்து \"பொதுவாக என் மனசு தங்கம்\"\nஅடுத்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் \"போக்கிரி ராஜா\" திரையில் இருந்து \"போக்கிரிக்கு போக்கிரி ராஜா\"\nசந்திர போஸ் இசையில் வரும் இந்தப் பாடல் \"ராஜா சின்ன ரோஜா\" திரையில் இருந்து \"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\"\nஇசைப்புயல் ரஹ்மானோடு \"முத்து\"வாக் கைகோர்த்து \"ஒருவன் ஒருவன் முதலாளி\nஇந்த பால்காரனுக்கு பால் கறக்கவும் தெரியும் பாசம் கலந்து கொடுக்கவும் தெரியும், அண்ணாமலைக்கு இசை கொடுக்கிறார் தேவா. வந்தேண்டா பால்காரன்\n\"ஹலோ ரஜினி மாமா, உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா\" , நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று தமிழ் மாறிய அம்சலோகா இசையில்\nதேவுடா தேவுடா என்று இடைவேளைக்குக்குப் பின் வந்து ஒரு வருஷம் ஓட வைத்தார் சந்திரமுகியில். இசை வித்யாசாகர்.\n\"தேவாமிர்த\"மாய் ஒலிக்கும் இந்தப் பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அலெக்ஸ் பாண்டியனைக் காட்டிய மூன்று முகம் திரையில் இருந்து\nபாடும் நிலா பாலு சூப்பர் ஸ்டாருக்கு மெட்டுக் கட்டிய \"துடிக்கும் கரங்கள்\" படத்தில் இருந்து \"சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்\"\n\"தப்புத் தாளங்கள்\" பாணியில் நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த அந்தப் படத்தில் இருந்து விஜயபாஸ்கர் பாட்டுக் கட்டிய \"என்னடா பொல்லாத வாழ்க்கை\"\nவிஜய் ஆனந்த் என்ற இசையமைப்பாளருக்கு முகவரி ரஜினியின் \"நான் அடிமை இல்லை\" படப் பாடல்கள், அதிலும் குறிப்பாக \"ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் ஒலிக்கின்றது\"\nஇசையமைப்பாளர் கார்த்திக் ராஜவை அறிமுகப்படுத்திய பாடல் \"பாண்டியனின் ராஜ்ஜியத்தில்\nஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் குசேலன் மூலம் ஒரு வாய்ப்பு \"போக்கிரி ராஜா நீயும் பொல்லாதவன்\"\nரஜினி ரசிகர்களின் பெரு விருப்பத்துக்குரிய பாடல் \"ஆசை நூறு வகை\" அடுத்த வாரிசில் இருந்து போனஸ் பாடலாக.\n\"தேவர் மகனில்\" சிவாஜியையும், எத்தனையோ படங்களில் கமலையும், ஏன் சமீபத்தில் \"பா\"வில் அமிதாப்பையும் பாட வைத்த இசைஞானி இளையராஜா, ரஜினியை மட்டும் விட்டு விடுவாரா என்ன.\n\"அடிக்குது குளிரு\" அது சரி சரி ;-)\nநிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nநில்லாமல் சுழலும் பூமி இது\nஎல்லாரும் நடிக்கும் மேடை இது\nஇடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே\nஎல்லாமே புதுமை என் பாணியில்\nசொல்லாமல் புரியும் என் பார்வையில்\nதிறமை இருந்தால் மாலை இடு\nஇல்லை என்றால் ஆளை விடு\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பொது\nமீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய் :)))))\n//ஆரம்பத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் கூட வாழ்க்கையின் ஏதோ ஒரு சந்தப்பத்தில் இருந்து அவரைப் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.///\nகடைசி ப்போட்டோ நிச்சயம் ஒரு டிபரெண்டான ரஜினி இமேஜ் \nபதிவு ரொம்ப பிடித்து இருக்கிறது. எல்லாவிதமான பாட்டுக்களையும் தொகுத்து தந்திருக்கிறீர்கள்.\n//எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.//\nமுதல் படத்தில் ரஜினி ரொம்ப அழகாய் இருக்கிறார்.\nஎன்ன இருந்தாலும் ரஜினியின் style இற்கு முன்னால் ஒருவரும் நிற்க ஏலாது.இவ்வளவு கெதியாய் 60 வயது வந்தது தான் கவலையாக இருக்கு. ம்ம்ம்.\nஅவர் பல்லாண்டு காலம் சந்தோசமாக வாழ வேண்டு���்.\nsuper star ரஜினி அவர்களுக்கு என் பிறந்த தின நல் வாழ்த்துக்கள்.\n//நிறைவாக எனக்கு மிகவும் பிடித்த ரஜினி பாடல்களில் ஒன்று, காரணம் பாடிய ஜேசுதாஸ் இசையமைத்த இளையராஜா மட்டுமல்ல இந்தப் பாட்டில் வரும் வரிகள் இந்தக் கலைஞனுக்கே உரித்தானவை.\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nநில்லாமல் சுழலும் பூமி இது\nஎல்லாரும் நடிக்கும் மேடை இது\nஇடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே\nஎல்லாமே புதுமை என் பாணியில்\nசொல்லாமல் புரியும் என் பார்வையில்\nதிறமை இருந்தால் மாலை இடு\nஇல்லை என்றால் ஆளை விடு//\nவளர்ந்துவரும் ஒரு மிகச் சிறிய நடிகரின் மிகப் பெரிய பரிமாணத்தை காட்டும் வகையில் அமைந்த பாடல்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டாருக்கு ;))\nதல இம்புட்டு ஆளுங்க சூப்பர் ஸ்டாருக்கு மிசிக் போட்டு இருக்காங்களா\n//முதல் படத்தில் ரஜினி ரொம்ப அழகாய் இருக்கிறார்.//\nதலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nரஜினிக்கென்று அமைந்த பாடல்கள் ஏராளம். ரஜினி பிராண்ட் வகைகளையும், சற்று வித்யாசமானவைகளையும் தொகுத்து வெளியிட்டமைக்கு நன்றி.\n\"ஆசை நூறுவகை\" பாடல் மிசிங் என்று நினைக்கிறேன்.\n60 வயதில அசின், ஷிரேயா உடன் நடிப்பது நியாயமா... எனக்கேதொ இது கொஞ்சம் டூமச்சாக தெரிகிறது... தலைவரு யோசிப்பாரா\nமுதல் ஆளா துண்டு போட்டதுக்கு நன்றி ஆயில்ஸ் ;)\nதமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்.\n//ரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை &\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\nஇன்றைய சிறுசுகளுக்கும் ரஜினியை பிடிக்கின்றதென்றால் நிச்சயம் அவரின் காந்த சக்தி தான் இல்லையா\nமுதல்படத்தை நான் மலேசியாவின் மலாக்கா பிரதேசம் போனபோது ஒரு வீடியோ கடையின் சுவரில் ஒட்டியிருந்தது, படத்தின் அழகைக் கண்டு அப்படியே கமெராவில் சுட்டுக் கொண்டேன், இப்போது அது பதிவுக்கு உபயோகப்பட்டு விட்டது.\nநீங்கள் சொன்னது மிகப்பொருத்தம், அப்போது வளர்ந்து வந்த நடிகராக இருந்தவருக்கு வரிகள் கச்சிதமாகப் பொருந்தி விட்டது.\nமிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்\nஓவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொன்றாகப் போட்டேன், இருந்தாலும் ஆசை நூறு வகையையும் இணைக்கிறேன்.\n60 வயதில அசின், ஷிரேயா உடன் நடிப்பது நியாயமா\nமைக்கேல் டக்ளஸ் மைக்கேல் டக்ளஸ் என்று ஹொலிவூட்ல ஒரு நடிகர் இருக்கிறார் அவருக்கு வயசு 65 ஆனால் கதரின் ஸீடா ஜோன���ஸ் என்ற குமரியோட ஜோடி கட்டி, இப்ப கல்யாணமும் கட்டியிருக்கிறாரே.\nசரி அதை விடுங்கோ, ரஜினி இப்ப கே.ஆர் விஜயாவோடு ஜோடி போட்டு நடித்தால் நீங்கள் பார்ப்பீங்களோ ;)\nதல அத்தனையும் முத்து, மிக அருமையான கதம்பம்,\nரஜினிகாந்த் - பெயரிலேயே காந்தம் வைத்திருப்பதாலோ என்னவோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காந்தம் போல கவர்ந்திருக்கிறார்..\nயார் பில்டப் கொட்டுத்தாலும் நக்கல் பண்ணுவேன்..ஆனா தலைவன் பண்ணா அப்படி ரசிப்பேன் ;)\nஅண்ணுக்கு ஜே..மன்னனுக்கு ஜே..காளையனுக்கு ஜே\nவேற வேசங்களையும் ஒத்துக்கொண்டு நடிக்கலாம்கிறது என்னுடைய அபிப்பிராயம், வாழ்த்துக்கள் ரஜனி அங்கிள்.\n//எது நல்ல சினிமா என்பதைத் தீர்மானிப்பது நான்கு அறிவுஜீவிகள் மட்டுமல்ல, உலகத்தின் கடைக்கோடி மூலையில் இருந்து பார்க்கும் ரசிகனும் கூட.//\n தலைவர் பாட்டு அனைத்தும் அருமை..ஹி ஹி நன்றி அதுல அப்படியே தலைவர் பாடிய\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்\nறேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி\nரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/13460/", "date_download": "2021-04-10T14:03:50Z", "digest": "sha1:MVOBKY3ZAZ7TZQGWQZQHPTNUJ5OL7OHE", "length": 25093, "nlines": 316, "source_domain": "www.tnpolice.news", "title": "பெரும் மோதலை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது – POLICE NEWS +", "raw_content": "\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதேனியில் இன்று காலை விபத்து: கார் – லாரி மோதலில் 4 பேர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 616 பேர் மீது வழக்கு பதிவு\nமாணவர்களுக்கு பயிற்சி, வனத்துறை தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை\nஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு\nதேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்\nவாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி\nபுது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு\nபெரும் மோதலை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது\nகடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந்தேதி தேவனாம்பட்டினம் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பத்துக்���ு புறப்பட்டு சென்றனர்.\nஅப்போது அவர்களை தேவனாம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தடுக்க முயன்ற போது அவரை தேவனாம்பட்டினம் மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்றனர். இது குறித்து உதவி-ஆய்வாளர் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தார்.\nஇந்த வழக்கில் நேற்று மேலும் 4 பேரை ஆய்வாளர் சரவணன் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-\n1.விக்ரமாதித்தன் (44), 2.சந்தோஷ்(21), 3.லெனின்(27), 4.உதயகுமார்(22). இவர்கள் 4 பேரும் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச்சேர்ந்தவர்கள். இவர்கள் சம்பவத்தன்று பயன்படுத்திய ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் : டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\n21 சென்னை : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில்இ கடந்த 23ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி […]\nசாலையை சீர்செய்யும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர்\nமதுரையில் வேகமாக சென்ற லாரி, 2 பேர் கைது\nகோவையில் வீடு புகுந்து நகை திருடிய ஆசாமி கைது\nதமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம்\nநினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது, SP ஜெயக்குமார் அறிவிப்பு.\nகள்ளச்சாராயம் காய்ச்சிய 4 நபர்கள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,091)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,996)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,238)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,930)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,922)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,889)\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து […]\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nமதுரை : கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம். கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் […]\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nமதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்த�� நடைபெறுகிறது. காய்கறி […]\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை […]\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காவல் பட்டி என்ற இடத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் மற்றும் மீன் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogintamil.blogspot.com/2014/04/blog-post_3587.html", "date_download": "2021-04-10T15:01:13Z", "digest": "sha1:O73UMVZVQGVPT27BR26UVXQPTC3TTOGJ", "length": 42378, "nlines": 300, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: தொலை வானம் தொடும்.", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரண��் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கை��்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் ��ிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறா��் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஇன்று பல்சுவைக்கதம்பம் நிகழ்ச்சியில் விருந்தினராக வந்திருப்பது நம் தூரதர்சன் தொலைக்காட்சி போல வாரயிறுதி இணையத்தின் ஊடே சந்திக்க இருக்கும் பாரிசில் மொக்கைப்பதிவாளர் தனிமரம் அவர்களுடன்.\nஎன்னது நான் ஐயாவா கிழிஞ்சது கிஷ்ணகிரி \nஏன் இப்படி எனக்கு இன்னும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வயசாகல:))\nஇது ஒரு முதல் மரியாதை தான் புரோ:))\nஇந்த நிகழ்ச்சி அழைப்புக்கு நன்றி .\nஇப்ப சொல்லுங்க தனிமரம் இந்த வலையுலக கடலில் உங்க கண்ணுக்குத் தெரியும் காட்சிகள் \nஇணையக்கடலில் இவர்களும் ஒவ்வொரு நங்கூரங்கள். ஜீவன்சுப்பு புதிய பாடல்கள் அறிமுகம் செய்வது தனித்துவம் பலரின் வலை முகவரியை படித்ததில் பிடித்தது என்று சைட்பாரில் பகிர்வது என ஒரு தனித்துவமான பதிவர் .http://jeevansubbu.blogspot.com/2013_06_01_archive.html\nஇவரின் ஓய்வு நாட்கள் அது ஒரு காலம்\nதளிர் சிறப்பான தளம் சிந்திக்க இங்கே ஒரு பகிர்வு\nஆஹா வாத்துக்கு ஒரு பால்க்கோப்பி பிளீஸ்§ஈஈ\nமீ தி firstu ...எனக்குதான் முதல் பால் காப்பி ..\nஇன்னைக்கு ரெண்டு பதிவு saturdy ஸ்பெஷல் ...நாளைக்கும் சேர்த்தா அண்ணா ..... ஜீவன் சுப்பு பார்த்தேன் நல்லா எழுதி இருக்கார் .... தளிர் அண்ணா நம்ம நண்பர் கவிப்ரியன் அண்ணா வோடது நீங்க அறிமுகம் செய்து இருக்கீங்களா avvvvvvvvvvvvvvvvvvvvv ....இதுவும் கோ இன்சிடேன்ஸ் அண்ணா\nம்ம் முகவரி கொடுப்பது தானே ஆசிரியர் பணி\nமகிழ் நிறை தளமும் புதியது அண்ணா ..அவர்களும் வர எழுதணும் வாழ்த்துக்கள்\nம்ம் நல்லா தொடர்ந்து எழுதட்டும் வாத்து போல\nகரந்தை ஜெயக்குமார் Sat Apr 26, 09:09:00 PM\nநன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Sat Apr 26, 09:20:00 PM\nஅழகிய அறிமுகங்கள்... நல்லது தனிமரம் நேசன்\nநன்றி சகோ வருகைக்கும் வாழ்த்துக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் Sun Apr 27, 07:39:00 AM\nதிண்டுக்கல் தனபாலன் Sun Apr 27, 07:41:00 AM\nதொடரும் இனிய நட்புக்களின் அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)\nவணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் :)\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nஎழுத்து எனக்கு தொழில் இல்லை\nதனிமரங்கள் கூட நடப்பது போல \n’என் மன வானில்’ செல்வி காளிமுத்த��\nமின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nஎனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் \nசின்னப்பயல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சுரேஷ்குமாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2006/12/", "date_download": "2021-04-10T14:54:48Z", "digest": "sha1:WMFA6S6FGW6WH2ECAVJFY3GSIDCHDCTG", "length": 69143, "nlines": 208, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2006", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nசுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது\nஇது ஈழத்தில் இந்தியபடையின் இருண்ட காலத்தில் ஒரு போராளியின் உண்மை கதைகதையின் காலம் 1988ம் ஆண்டு சித்திரை மாதம்யாழ்குடாவின் சண்டிலிப்பாய் கிராமம் ஒருநாள் மாலை நேரம் திடீரென துப்பாக்கிவெடிச்சத்தங்கள் கேட்கிறது இந்த சத்தங்கள் அந்த கிராமத்திற்கு ஏன் ஈழத்தின் எந்த கிராமத்திற்கும் புதியதல்ல சத்தம் கேட்டசில நிமிடங்கள் மக்கள் பரபரப்பாவார்கள் ஏதாவது ஒருமரணசெய்தி வரும் அது போராளியாகவும் இரக்கலாம் பொதுமக்களாகவும் இருக்கலாம்.சில நிமிடங்களில் மக்கள் வழைமை போல தங்கள்வேலைகளை பார்க்கபோய்விடுவார்கள் இது தினமும் நடக்கும் நிகழ்ச்சிகள் என்பதால் எல்லோருக்கும் பழகிபோய்விட்டது.\nஅன்றும் அப்படித்தான் சத்தம் கேட்டதும் மக்கள் ஒருவரையொருவர் பார்த்து \"யாரோ மாட்டுபட்டிட்டாங்கள் போலை வெடிவிழுந்தது ஆமிக்கா பெடியளுக்கா எண்டு தெரியேல்லையெண்டு \" என்று விட்டு தங்கள் வேலைகளில் கவனமானார்கள்.ஆனால் அந்த கிராமத்தில் இந்தியபடை காலத்தின் இக்கட்டான சூழலிலும் போராளிகளிற்கு ஆதரவளித்து அரவணைத்த சில வீடுகளில் ஒரு வீட்டில் அந்த தாய் மட்டும் சத்தம் கேட்டதுமுதல் நிம்மதியில்லாமல் வீட்டு படைலையை எட்டி பார்ப்பதும் வீட்டிற்குள் போவதுமாக இருந்தார்.\nஅவர் மனதில் ஒரு பதை பதைப்பு இண்டைக்கு பெடியள் வாற நாள் வெடிச்சத்தம் வேறை கேட்டது யார் வந்தாங்களோ அவங்களிற்கு ஏதும் நடந்துதோ கடவுளே அவங்களுக்கு ஒண்டும் நடந்திருக்க கூடாது என்று மனதில் நினைத்தபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை ரதி ஒருக்கா றோட்டு வரைக்கும் போய் பார் பிள்ளை என்று மகளை சொன்னவர் பின்னர் வேண்டாம் பிறகு உன்னை தேடி நான் வர ஏலாது நானே போய் பாக்கிறன் என்றவர் வீட்டை விட்டு ஓழுங்கையால் வந்து பிரதான வீதியை எட்டிப்பார்த்தார் வ���தியில் சன நடமாட்டம் இருக்கவில்லை ஏதாவது செய்தி கேட்பம் எண்டா வீதியிலையும் யாரையும் காணவில்லையென நினைத்தபடி விட்டை நோக்கி நடந்தார்.\nசில நிமிடங்களின் பின்னர் வெள்ளை கைத்துப்பாக்கியை ஒருகையில் இறுக்கி பிடித்தபடி அவனது சேட்டை களற்றி அதில் கைக்குண்டை சுற்றி இடுப்பில் கட்டியபடி தாண்டி தாண்டி மூச்சிரைக்க ஓடிவந்தான். அவனது உடல் எங்கும் கீறல் காயங்கள் அதிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனை கண்டதும் அந்த தாயார் பதறியபடி தம்பி என்னடா அப்பவும் சத்தம் கேட்கேக்கை நான் நினைச்சனான் நீங்களா தான் இருக்குமெண்டு உனக்கு வெடிபட்டிட்டுதே என்றபடி அவனை அணைத்து பிடித்தபடி கேட்கவும் வெள்ளைக்கு மூச்சிரைத்ததில் பேச்சு வரவில்லை அப்படியே நிலத்தில் அமர்ந்தபடி கையால் தனக்கு ஒன்றுமில்லை என்று சைகை காட்டியவன் த...தண்ணி என்று தட்டுதடுமாறியபடி கேட்டான்.\nஅதற்கிடையில் மகள் ரதி தண்ணீரை கொண்டோடிவந்து கொடுக்கவும் அதை வாங்கி மடக்கு மடக்கென்று குடித்தவன் மிகுதி தண்ணீரை தலையில் ஊற்றிவிட்டு கொஞ்சம் அமைதியடைந்தவன் . நடந்ததை சொன்னான் அம்மா நானும் பிறேமும்(பிறேம் மானிப்பாயை சேர்ந்த போராளி இவனிற்று திக்குவாய் எனவே இவனை எல்லோரும் கொன்னை பிறேம் என்றுதான் அழைப்பார்கள்)அளவெட்டிக்கு போய் தும்பனை சந்திச்சிட்டு வந்து கொண்டிருந்னாங்கள் தொட்டிலடியிலை மெயின்றோட்டை கடக்கேக்கை ஆமிகாரன் திடீரெண்டு வந்திட்டாங்கள் எங்களை அவங்கள் மறிக்க நாங்கள் சைக்கிளை போட்டிட்டு ஒரு வீட்டு வேலியாலை பாஞ்சிட்டம். அவங்களும் சுட தொடங்கிட்டாங்கள்.\nநல்ல வேளை வெடி பிடிக்கேல்லை பிறேம் வேறை பக்கத்தாலை ஓடிட்டான் அவனுக்கும் ஒண்டும் நடந்திருக்காத எண்டுதான் நினைக்கிறன். என்ரை கஸ்ரகாலம் நான் பாஞ்ச வேலி முள்முருக்கை வேலி அதுதான் மேலெல்லாம் கீறி போட்டிது என்று அந்த வேதனையும் சிரித்தபடி சொன்னான் .அவனின் பெயர் வெள்ளை என்று எல்லோரும் அழைத்ததே அவனது நிறத்தால்தான். நல்ல வெள்ளை உயரமான உறுதியான உடல். காலிலையும் என்னவோ குத்தி போட்டுது என்றபடி காலை திருப்பி பார்த்தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.\nபொறுங்கோ அண்ணை நான் பாக்கிறன் என்றபடி ரதி அவனது காலை பார்தாள் கட்டை ஏதோ குத்தியிருக்கு பொறுங்கோ தண்ணி கொண்டவாறன் காலை கழுவிட்டு பார்ப்பம் என்றபடி தண்ணீரால் காலை சுத்தம் செய்து பார்த்தாள். ஒரு தடியொன்று ஆழமாக குத்தியிருந்தது அதை மெதுவாக எடுத்துவிட்டு அந்த காயத்திற்கு கைவசம் அவர்களிடம் இருந்த கைமருந்தாக கோப்பிதூளை வைத்து கட்டிவிட்டு சரி மேலெல்லாம் கீறியிருக்கு மேலை கழுவிட்டு வாங்கோ நான் தேத்தண்ணி போடுறன் என்றவாறு ரதி அடுப்படி பக்கம் போய்விட ஒரு சேட்டையும் சாரத்தையும் கொடுத்து அந்த தாயார் சொன்னார் தம்பி உன்ரை சாரமும் கிழிஞ்சிருக்கு இந்தா இதை மாத்து இந்த உடுப்பகளை போட இந்த வீட்டிலை இனியார் இருக்கினம் என்று அவள் தனது கணவரின் உடைகளை கொடுத்தார்.\nகாரணம் அந்த தாயாரின் கணவனையும் ஏற்கனவே இந்திய இராணுவம் வீதியில் வைத்து சுட்டுகொன்றுவிட்டிருந்தது.༢r />ுளித்துவிட்டு உடைகளை மாற்றி கொண்டு தனது கைத்துப்பாக்கியை இடுப்பில் செருகிகொண்டு கண்ணாடியின்முன் நின்று பார்த்த வெள்ளை சிரித்தபடி சொன்னான் அம்மா சேட்டு சரியான பெரிசா இருக்கு ஏதோ காச்சல் காரர் மாதிரியிருக்கு எண்டாலும் பரவாயில்லை இதுக்கை பிஸ்ரல் என்ன ுளித்துவிட்டு உடைகளை மாற்றி கொண்டு தனது கைத்துப்பாக்கியை இடுப்பில் செருகிகொண்டு கண்ணாடியின்முன் நின்று பார்த்த வெள்ளை சிரித்தபடி சொன்னான் அம்மா சேட்டு சரியான பெரிசா இருக்கு ஏதோ காச்சல் காரர் மாதிரியிருக்கு எண்டாலும் பரவாயில்லை இதுக்கை பிஸ்ரல் என்ன ஏ.கே யையே மறைச்சு கொண்டு போகலாம் என்றவும்.எல்லோரும் சிரிக்கவும் அந்த தாயாரும் சிரித்தபடி சொன்னார் அடுத்த முறை உனக்கு அளவான சேட்டு தைச்சு வைக்கிறன் என்றபடி மகளை பார்த்து சொன்னார் பிள்ளை வெள்ளையின்ரை அளவை எடுத்து வை நான் பிறகு துணி வாங்கி தைக்கிறன் என்றார்.\nஉங்களுக்கு எதுக்கம்மா கரைச்சல் நான் வசதி கிடைச்சா அடுத்தமுறை துணி வாங்கி கொண்டு வாறன் இல்லாட்டி யாரிட்டையாவது குடுத்து விடுறன் தைச்சு வையுங்கோ என்றபடி தேனீரை குடித்து விட்டு சரி நான் போட்டு வாறன் சிலநேரம் பிறேம் எங்கையாவது ஓடி ஒழிச்சு இங்கை வந்தா சொல்லுங்கோ நான் ஏழாலைக்கு போறன் அங்கை வரச்சொல்லுங்கோ என்றபடி காலில் கட்டை குத்திய வலியை தாங்கியபடி தாண்டி தாண்டி நடக்க தொடங்கினான் வெள்ளை.அதை பார்த்த ரதி அவனிடம் அண்ணை இப்ப��டி தாண்டி கொண்டு என்ணெண்டு ஏழாலைக்கு போகபோறீங்கள் வேணுமெண்டா என்ரை சைக்கிளை கொண்டு போங்கோ என்றவும் வேண்டாம் தங்கச்சி இடையிலை எங்கையாவது ஆமிமறிச்சால் நான் சைக்கிளை போட்டிட்டுதான் ஒடவேணும் பிறகு சைக்கிளை வைச்சு உங்களை அடையாளம் பிடிச்சாங்கள் எண்டால் பிறகு உங்களிற்கு சைக்கிளும் இல்லை உங்களையும் கொண்டுபோடுவாங்கள் உங்களுக்குதான் கரைச்சல் என்றபடி அந்த ஒழுங்கையை கடந்து மறைந்தான்.\nசிலநாட்கள் கழித்து பிறேம் கையில் ஒரு பையுடன் அந்த வீட்டிற்கு வந்தான் அதில் இரண்டு துணிகள் அதை கொடுத்து அம்மா வெள்ளை இதை உங்களிட்டை குடுத்து சேட்டு தைச்சு வைக்க சொன்னவன் எங்களிற்கு ஒரு முக்கியமான சில செய்திகள் வன்னியிலை இருந்து வந்திருக்கு அந்த அலுவலா நிக்கிறதாலை வெள்ளை இண்டைக்கு வரேல்லை வாறகிழைமை வருவம் தைச்சு வையுங்கோ என்று என்று விட்டு போய்விட்டான். சில நாட்கள் கழித்து வெள்ளையும் பிறேமும்இன்னொரு போராளியுமாக அங்கு வந்தனர். அவர்களிடம் ஒரு துணிப்பையில் நிறைய துண்டு பிரசுரங்கள் இருந்தது. வந்தவர்கள் அன்று அவசரமாகவே காணப்பட்டார்கள்.தம்பியவை சாப்பிட்டயளோ வழைமை போல அந்ததாயின் விசாரிப்பு.\nஅம்மா சாப்பிட்டம் தே தண்ணி தாங்கோ அதோடை கன வேலை இருக்கு வன்னியிலை தலைவரிட்டை இருந்து யாழ்ப்பாண மக்களிற்கு சில செய்தியள் பிரசுரமா அடிச்சு அனுப்பியிருக்கினம்.இந்த இக்கட்டான நிமையிலை எங்கடை திட்டங்கள் மற்றும் இந்த சிக்கலான சூழ்நிலையிலை மக்கள் எப்பிடியான செயல்பாட்டை முன்னெடுக்கவேணும் என்டு இதிலை இருக்கு படிச்சு பாருங்கோ என்று சில பிரசுரங்களை அந்த தாயிடம் நீட்டினான் . நீங்கள் படிச்சிட்டு உங்களிட்டை வாறவையிட்டையும் இதுகளை குடுங்கோ என்றான் வெள்ளை. சரி தம்பி என்று அதை பெற்று கொண்டவர் இந்தாப்பு இரண்டு பேருக்கும் சேட்டு தைச்சாச்சு போட்டு பாருங்கோ எண்று அவர் குடுத்த சேட்டினை வாங்கி போட்டு பார்த்து கொண்ட வெள்ளையும் பிறெமும் சரியம்மா நல்ல அளவாயிருக்கு நாங்கள் இந்த பிரசுரங்களை எல்லா ஊருக்கும் கொண்டு போய் குடுக்க வேணும் இப்ப நாங்கள் உடுவிலுக்கு போக வேணும்.\nஅதாலை அடுத்த தரம் வரேக்கை ஆறுதலாய் கதைப்பம் என்றபடி வெள்ளையும் மற்றவர்களும் பறப்பட தயாரானார்கள். அதில் பிறேமு��் மூன்றாவதாய் வந்த போராளியும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவே அவர்களிற்கு அந்த பகுதி மக்கள் நல்ல பரிச்சயமானவர்கள். எனவே அவர்களில் யாராவது ஒரவர் முன்னே சென்றால் தான் இராணுவ நடமாட்டத்தை பொது மக்கள் அவர்களிற்கு தெரிவிப்பார்கள்.எனவே மூன்றாவது போராளி முன்னே செல்ல நடுவில் வெள்ளை தனது சைக்கிளில் துண்டு பிரசுரங்களுடனும் பின்னே பிறேமும் போவது என தீர்மானித்து மூவரும் தங்கள் கைத்துப்பாக்கிகளை ஒரு முறை தாயார் இயங்கு நிலையில் இருக்கிறதா என சரி பார்த்து விட்டு அங்கிருந்து விடை பெற்று கொண்டு சைக்கிள்களை மிதிக்கின்றனர்.\nபிரதான வீதிகள் எங்கும் இந்திய இராணுவம் பரவியிருந்ததால் உடுவில் பகுதிக்கு உட்பாதை ஒழுங்கைகள் ஊடாக செல்வதுதான் பாது காப்பு எனவே அவர்கள் கல்வளை ஊடாக அந்திரான் சங்குவேலி வயல்பாதைகளினுடாக செல்வது என தீர்மானித்து போகிற பாதைகளில் எதிர்படுகின்ற மக்களிடம் இராணுவநடமாட்டம் இருக்கின்றதா என விசாரித்தபடியே போய் கொண்டிருந்தனர்.சங்கு வேலி வயற்பகுதிக்கு வந்ததும் டச்சு வீதியில் சில வினாடிகள் சைக்கிள்களை நிறுத்தி வயல் வெளியை நோட்டம் விட்டனர் ஏனெனில் அந்தவீதி சண்டிலிப்பாய் உடுவில் மற்றும் கந்தரோடை என்று ஒரு முக்கோண வடிவில் அமைந்திருந்த கிராமங்களை இணைக்கின்ற வீதி\nஇந்த மூன்று இடங்களிலும் இந்திய இராணுவத்தின் பெரிய முகாம்கள் அமைந்திருப்பதால் திடீரென எந்த நேரமும் இராணுவம் வரலாம்.இராணுவத்தின் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறி எதவுமில்லை வயல்களில் பலர் வேலை செய்து கொண்டும் தண்ணீர் பாச்சி கொண்டும் நின்றனர்.அப்போ எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார்கள் அண்ணை அங்கலை ஆமி நிக்கிற சிலமன் இருக்கோவந்தவர் சொன்னார் நான் சண்டிலிப்பாய் பக்கமா இருந்து வாறன் தம்பியவை அந்த பக்கம் இல்லை என்றபடி போய் விட மூவரும் மிக அவதானமாக சில மீற்றர்கள் இடைவெளி விட்டு உடுவில் பக்கமாக சைக்கிளை மிதிக்கின்றனர். சங்குவேலி வயல்வெளி முடிந்து ஊர்மனைகளை அண்மித்து கொண்டிருந்த வேளை எதிரே மண்வெட்டியுடன் வந்து கொண்டிருந்த ஒரு வயதானவர் இந்த போராளிகளை அடையாளம் கண்டு கண்களால் சைகை செய்கிறார்.\nமுன்னே சென்று கொண்டிருந்த போராளிக்கு இராணுவம் நிற்கிறது ��ன்று புரிந்து விட்டது சைக்கிள் வேகத்தை குறைத்தபடி கையால் பின்னிற்கு வந்துகொண்டிருந்த வெள்ளைக்கு சைகை காட்டியபடி இராணுவம் எங்க நிற்கிறது என்று கண்களால் துளாவ \"ஸ்ரொப் \" என்றொரு சத்தம் கேட்டது அவனிற்கு சில மீற்றர் தூரத்தில் வேலி ஒன்றினுள் பூவரச மரங்களினுள் உருமறைப்பு செய்துகொண்டிருந்த ஒரு இராணுவத்தின் துப்பாக்கி அவனை நோக்கி குறிபார்த்த படி இருந்ததை கவனித்து விட்டான்.டேய் ஆமி பக்கத்திலையடா பாயுங்கோடா என கத்தியபடி அவன் தோட்டங்களினுள் பாயவும் பிறேம் பின்னால் தூரத்தில் வந்தபடியால் அவன் சைக்கிளை திருப்பிகொண்டு சண்டிலிப்பாய் பக்கமாக ஓடிவிட வெள்ளை சைக்கிளை போட்டு விட்டு அதில் இருந்த பிரசுரங்களையும் எடுத்து கொண்டு ஓட முயற்சித்தான்\nஆனால் பிரசுரங்கள் இருந்த துணிப்பை சைக்கிளில் மாட்டிவிட அவன் அதை இழுத்து கொண்டிருக்க இராணுவத்தின் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தது . அந்த குண்டுகள் வெள்ளையின் தொடைபகுதியை துளைத்து செல்ல அவன் காலை தாண்டியபடி தோட்டங்களினுடாக ஓட தொடங்கினான். வெள்ளைக்கு சூடு பட்டுவிட்டதை கவனித்த மற்றபோராளி அவனை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்து திரும்ப வெள்ளையை நோக்கி வர தொடங்கவும் அம்பதுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தேடியபடி தோட்டங்களினுள் இறங்கி கொண்டிருந்தனர். இனி அந்த போராளியலும் ஓடமுடியாது அவர்கள் கண்டுவிடுவார்கள் எனவே அங்கு தோட்டத்திற்கு பசளைக்காக தாழ்ப்பதற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பூவரசம் குளைகளின் உள்ளே புகுந்து மறைந்து கொண்டான்.\nஇந்திய இராணுவத்தினர் கிந்தியில் கதைப்பது அவனிற்கு தெளிவாக கேட்டது அருகி்ல் வந்து விட்டார்கள் இனி தப்பமுடியாது என நினைத்தபடி தயாராய் இருந்த கைத்துப்பாக்கியை தனது நெற்றியின் அருகே வைத்து பிடித்தபடி அசையாமல் படுத்திருந்தான். அப்போ (இதர்கய் இதர்கய் பாக்கராவோ) இந்தா இருக்கிறான் ஓடிவா ஓடிவா .என்று ஒருவன் கிந்தியில் கத்துவது தெளிவாய் கேட்டது. அதை தொடர்ந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் அது வெள்ளையின் கைத்துப்பாக்கி வெடித்த சத்தம் தான். அந்த போராளி ஒரு கணம் கண்களை மூடிகொண்டான் என்ன நடந்திருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. ஆம் இராணுவத்தினர் வெள்ளையை கண்��ு கொண்டதும் வெள்ளை தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தன்னுயிரை போக்கி கொண்டான். இந்திய ஆதிக்க இராணுவத்தின் நித்திரையை நிம்மதியை கலைத்து கொண்டிருந்த ஒரு வீரன் எங்கள் மண்ணிற்காகவும் எங்கள் வாழ்விற்காகவும். எங்கள் மனங்களில் நீங்காத நினைவாகி போனான். தொடரும்.............\nஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் இறுதிப்பாகம்\nஇந்திய இராணுவத்தின் உதவியுடன் உருவாக்க பட்ட தமிழ் தேசிய இராணுவத்திற்காக வீதிகளில் திரிந்த கண்ணிற்கு தெரிந்தவர்கள் மட்டுமென்றில்லை வீடு வீடாகவும் புகுந்து இளைஞர்கள் அனைவரும் வலுகட்டாயமாக பிடித்து இழுத்த கொண்டு செல்லபட்டு கட்டாய பயிற்சிகள் வழங்கபட்டனர் மறுத்தவர்களிற்கு கட்டிவைத்து கடுமையான தண்டனைகள் மட்டுமல்ல சுட்டும் கொல்லபட்டனர்.\nபாடசாலை வசல்களில் நின்றே பாடசாலை முடிந்ததும் அப்படியே பாடசாலை சீருடைகளுடனேயே மாணவர்களை அள்ளிசென்றனர். வெளியே போன பிள்ளைகள் வீடுவரவில்லெயென்று தேடியபடி இந்திய இராணுவ முகாம்களிலும் இந்த ஈ.பி யின் முகாம் வாசல்களிலும் கண்ணீருடன் காத்து நின்றபெற்றோர்களும் மிரட்டி விரட்டபட்டனர்.தங்கள் பிள்ளைகளை பாது காக்க அந்த காலகட்டங்களில் பெற்றோர்கள் பட்ட தயரங்களை இந்த கட்டுரையில் எழுத்தகளால் என்னால் விழக்கிவிட முடியாது.அது மட்டுமல்ல எந்த வீட்டிலாவது வயதிற்கு வந்த இளம் பெண்களை வைத்திருந்தவர்கள் பாடு இதைவிட மேசமானது அந்த பெண்களை தங்களை திருமணம் செய்ய சொல்லி மிரட்டுவார்கள் மறுத்தால் மறுநாள் அவள் கடத்தபடுவாள் எங்காவது அவர்கள் தங்கள் மிருகதனத்தை தீர்த்துவிட்டு மிச்சமாய் அவளது உயிரற்ற உடலமட்டும் மிஞ்சும்.\nபுலிகளிற்கு உதவியவர்கள் என்று சொல்லி தங்கள் சொந்த பகையாளிகளையெல்லாம் சுட்டு தள்ளினார்கள் புலிக்கு தேனீர் கொடுத்தவன் சாப்பாடு கொடுத்தவன் அந்த குடும்பத்தில் யாராவது புலிகள் இயக்கத்தில் இருந்தால் அவனது குடும்பம் என்று தேடி தேடி மனிதவேட்டையாடினர். எனது ஊரான மானிப்பாயில் மண்டையன் குழு என்று ஒரு ஈ.பி கும்பல் முகாம் இருந்தது இதற்கு பொறுப்பாய் இருந்தவன் தான் பின்னர் மட்டகளப்பில் கொல்லபட்ட ராசிக் என்பவன்.\nஇந்த குழுவிற்கு மண்டையன் குழு என்று சிறப்பு பெயர் வந்ததற்கான காரணம் என்னவெனில் இவர்கள் யா��ையாவது கைது செய்தால் சுட்டு கொல்ல மாட்டார்கள் அந்த நபரின் தலையை மட்டும் வெட்டி முண்டத்தை எங்காவது போட்டுவிட்டு தலையை மற்றவர்கள் பார்வைக்கு படும்படியாக சந்திகளில் மதில்களில் வைத்துவிட்டு போவார்கள்.இந்த இயக்கத்தைதான் புஸ்பராசா அவர்கள் ஈழவிடுதலை இயக்கங்களிலேயே மிகவும் மனிதாபிமானம் நிறைந்த ஒரேயொரு இயக்கம் என்று புகளாரம் பாடியிருக்கிறார்.\nஇப்படியான இவர்களின் கொடுமைகளில் கொலைகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பிக்க இளவயது ஆண்களும் பெண்களுமாய் இரகசியமாய் புலிகள் இருந்த காட்டுபகுதிகளிற்கு சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள தொடங்கினர். இந்திய அதிகாரிகள் போட்டகணக்கு பிழைக்க தொடங்கியது.இந்த காலகட்டத்தில் தான் பிரான்சில் வசித்த புஸ்பராசா இந்திய அதிகாரிகளின் விசேட அழைப்பின் பெயரில் பிரான்சில் ஈ.பி அமைப்பிற்கு வேலை செய்த உமாகாந்தனையும் அழைத்து கொண்டு இலங்கை சென்றார்.\nஅங்கு இந்திய இராணுவ உலங்குவானூர்திகளிலும் வடக்கு கிழக்கு எங்கும் 50க்கும் மேற்பட்ட தேசிய விடுதலை இராணுவத்தினரின் ஆயுத பாதுகாப்பு வழங்க மேலதிகமாக முன்னும் பின்னும் இந்திய இராணுவத்தின் இராணுவ வாகன தொடரணிகளின் பாதகாப்புடன் வலம்வந்து யாழ் அசோகா விடுதியிலும் கொழும்பில் நட்சத்திர விடதிகளிலும் தங்கியிருந்த இவரிற்கு தங்கள் பிள்ளைகளை இழந்தபிள்ளைகிற்காய் கதறிய இருக்கின்ற பிள்ளைகளை காப்பாற்ற துடித்த தாய்தந்தைகளின் அவலங்கள் புரியவில்லையென்று சொல்முடியாது.\nகாரணம் அசோகாவிடுதியில் முன்னால் இருந்த முகாமில் சித்திரைவதைபட்ட இளைஞர்களின் கதறல்கள் தன்னை கலவரபடுத்தியதென்றும் அவர்களை பார்க்க தினமும் அந்த முகாமின் முன்னால் வந்து அழுதபடிநின்ற பிள்ளைகளின் பெத்தவர்களை பார்க்க கவலையாய் இருந்ததென்றும் ஒரு ஒப்பிற்கு சப்பில்லாமல் ஒரு வசனத்தை எழுதி அவற்றிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல தப்பிக்க நினைக்திருக்கிறார்.\nஉற்ற நண்பர்களான பத்மநாபாவிடமோ வரதராஜபெருமாளிடமோ ஏன் உறுதுணையாக நின்ற இந்திய இராணுவ அதிகாரிகளிடமோ கூறி இவற்றை ஏன் அவரால் தடுக்கமுடியாமல் போனது . வேண்டாம் அதற்கான முயற்சிகளையாவது செய்தாரா என்றால் இல்லையென்பதே பதில்.இருக்கும்வரை பணம் பதவி சுகம் என்று அனுபவித்துவிட்டு இறுதியில் மரண படுக்கையில் இவைகளிற்காக இவர் வருந்துகிறேன் என்று இவர் கவலை தெரிவித்ததால் என்ன பயன் என்றால் இல்லையென்பதே பதில்.இருக்கும்வரை பணம் பதவி சுகம் என்று அனுபவித்துவிட்டு இறுதியில் மரண படுக்கையில் இவைகளிற்காக இவர் வருந்துகிறேன் என்று இவர் கவலை தெரிவித்ததால் என்ன பயன். இந்த தொடரை எழுத தொடங்கும் போதே பலர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டனர் அது இறந்து போன ஒரு மனிதனை பற்றி எழுதுவது அவ்வளவு நாகரீகம் அல்ல என்றனர். இருக்கலாம் ஆனால் இந்த தொடரை தொடர்ந்து படித்தவர்வர்களிற்கு புரிந்திருக்கும் இது அந்த இறந்து போன மனிதனின் சொந்த வாழ்க்கையை பற்றிய விமர்சனமோ அல்லது விசமகருத்துகளையோ நான் இங்கு எழுதியிருக்கவில்லை பொதுவாழ்வு என்றும் தன்னினத்திற்கான விடுதலை போராட்டம் புறப்பட்டு தான் தடுமாறியது மட்டுமன்றி தன்னுடன் சேர்ந்தவர்களையும் தடுமாறவைத்து தன்னினத்தையும் தத்தளிக்கவைத்தவரின் தன்னிலைவிளக்க புத்தகம் எல்லாம் எம்மினத்தின் வரலாற்று புத்தகமாக ஆகிவிடாது.\nஈழவிடுதலை போராட்டத்தை ஈடுவைத்து வாழ்ந்தவர்கள் இறந்து போனாலும் மன்னிக்க முடியாதவர்களே. இதை எழுதுகின்ற நானும் படிக்கிற நீங்களும் ஒருநாள் இறந்து போகிறவர்களே எனவே மரணம் ஒன்று மட்டும் எல்லா மனிதனையும் புனிதன் ஆக்கிவிடாது என்று கூறி இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வரகின்ற வேளை இந்த தொடரை எழுத எனக்கு எவ்வித நிபந்தனைகளையோ கட்டுபாடுகளையோ விதிக்காமல் சுதந்திரமாய் எழுதவிட்ட ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கோபிக்கும்.\nஇந்த தொடருக்காக ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகால தகவல்களை தந்துதவிய தமிழ் மாணவர் பேரவையின் அமைப்பாளரான திரு பொன்.சத்தியசீலன் அவர்களிற்கும்.மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆரம்பகால போராளிகள்சிலரிற்கும். எனது கட்டுரைகளிற்கு வரும் விமர்சனங்கள் பாராட்டுகள் திட்டுக்கள் என்று எல்லாவற்றையுமே என்னுடன் சரிசமமாய் பகிர்ந்துகொள்ளும் ஒரு பேப்பர்காரன்கள் ஒரு பேப்பர்காரிகள் இந்த கட்டுரையை எழுத தூண்டுதலாய் அமைந்த யாழ்கொம் இணையதளத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக வாசகர்களாகிய உங்கள் அனைவரிற்கும் நன்றிகூறி விடை பெறமுன்னர்\nஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் பங்குபற்றிய பலர் இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் தாங்கள் விடுதலை போராட்டத்தை ஏதோஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு சில காரணங்களால் இடையில் விட்டு விட்டு வந்துவிட்டோம் என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையில் ஒரு தவிப்பில் இருப்பதை அறிய முடிகிறது அவர்கள் அதை விடுத்து தங்கள் அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உண்மை பதிவுகளாக்க வேண்டும் அதுதான் அவர்கள் அடுத்த எமது சந்ததிக்காக விட்டு செல்லும் வரலாறு ஆகும். அதே போல மாணவர் பேரவை அமைப்பின் அமைப்பாளர் திரு பொன். சத்தியசீலன் அவர்களும் இதேபோன்ற ஒரு முயற்சியில் இருப்பதாக அறிந்தேன் அவரது முயற்சி விரைவில் பதிவாக வெளிவரும் என்கிற ஆவலுடன் எதிர்பார்த்து நன்றி வணக்கம்.\nஈழபோராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 11\nஈழபோராட்டத்தில் இறங்கிய போராட்ட இயக்கங்கள் இந்தியா தவிர்ந்த வேறு பிற நாடுகளிலும் பயிற்சிகள் எடுத்திருந்தன என்று கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். அதில் முக்கியமாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இராணுவ அமைப்பான பி எல் ஓ விடமும் நிக்கரகுவா வின் விடுதலைஇயக்கங்களிடமும் பயிற்சிகளையும் எடுத்திருந்தனர். இதில் ஈரோஸ்.புளொட்.ஈபிஆர்எல்எவ். ஆகிய இயக்கங்களே அடங்கும் .அதைவிட இலங்கை அரசிற்கு ஆயுத உதவி மற்றும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய இஸ்ரவேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்திற்கு மட்டுமல்ல தமிழ் இயக்கமான புளொட் அமைப்பிற்கும் பயிற்சிகளை வழங்கியது.\nகாரணம் இஸ்வேலின் இலங்கையுடனான நட்பு முழுக்க முழுக்க இராணுவ நலன் சார்ந்ததாகவே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகிறது.இலங்கையில் பிரச்சனை இருக்கும் வரைதான் தாங்கள் தங்களது இராணுவ தளபாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது மட்டுமல்ல அவற்றை பரீட்சிக்கும் ஒரு பரீட்சை களமாகவும் இலங்கையை அது வைத்திருந்தது அதே போல தென்கிழக்காசியாவிலேயே இஸ்ரவெலிடம் இருந்து இலங்கை அரசே அதிகளவு ஆயுததளவாடங்களை வாங்கிய நாடும் ஆகும்.எனவே தான் மொசாட் அமைப்பு தமிழ் இயக்கங்களிற்கும் பயிற்சிகளை வழங்கியது இதன் விபரங்களை மொசாட்டின் ஒய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தன்னுடைய புத்தகம் ஒன்றில் எழுதியிமிருந்தார். புளொட் அமைப்��ில் பாலஸ்தீன பி்.எல்.ஓ விடம் பயிற்சி பெற்றதாக கூறிக்கொண்ட பலர் உண்மையிலேயெ மொசாட்டிடம்தான் பயிற்சி எடுத்திருந்தனர்.பயிற்சி எடுத்தவர்களிற்கு தாங்கள் உண்மையில் யாரிடம் பயிற்சி எடுக்கிறோம் என்று உண்மையில் தெரிந்திருந்திருந்ததா\nரெலோவிற்கு இந்திய இராணுவமே பயிற்சிகளை தொடர்ந்தது. புலிகள் அமைப்பு பின்னர் தமிழ் நாட்டிலும் தமிழீழத்தின் பகுதிகளிலும் பயிற்சி பாசறைகளை நிறுவி தாங்களே பயிற்சிகளை வழங்க தொடங்கினார்கள் வேறு எந்த வெளிநாட்டிடமும் பயிற்சி உதவி என்று போகவில்லை. காரணம் இங்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன் 80 களில் ஆயுதபோராட்டம் முனைப்பு பெற்றவேளையில் அனேகமான எல்லா இயக்கங்களும் பாடசாலைகளிற்கு வந்து அங்கு மாணவர்கள் மத்தியில் போராட்டம் பற்றிய அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஊட்டுவதற்காக மாணவர்களை அழைத்து வகுப்புகள் வைப்பார்கள்.\nஅப்படியே தங்கள்: அமைப்பில் இணைய விரும்புபவர்களையும் இணைத்து கொள்வார்கள்.அப்படி ஒரு நாள் நான் படித்த கல்லூரியில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர் ஒரு வகுப்பை வைத்தனர் நானும் போயிந்தேன் அதில் அவர்கள் கியுபா விடுதலை போராட்டம்பற்றி அழகாக விழங்கபடுத்தி அதை போல நாமும் போராடவேண்டும் என்று கூறி கியூபா விடுதலை போராட்டம்பற்றி தமிழில் சிறிய ஒரு புத்தகம் ஒன்றையும் அனைவரிற்கும் தந்துவிட்டு போனார்கள். அடுத்ததாக புலிகள் அமைப்பின் சார்பில் திலீபன் ஒரு வகுப்பை வைத்தார்.\nஅதில் முன்னர் ஈ.பி யினரின் வகுப்பில் கலந்து கொண்ட அனைவருமே திலீபன் நடாத்திய வகுப்பிற்கும் சென்றிருந்தோம்.அதில் திலீபன் இலங்கையரசின் அடக்குமுறைகள் படுகொலைகள் முக்கியமாக மாணவர்மீதான தரப்டுத்துதல் பற்றிய உள்நோக்கம் என்பனவற்றை விபரித்து விட்டு யாரிற்காவது ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேள்விகேட்கலாம் என்றார். அப்போது ஒரு மாணவன் எழுந்து திலீபனிடம் அண்ணா முதலில் கூட்டம் வைத்த ஈ.பி யினர் கியூபா விடுதலை போராட்டத்தை பற்றி விழங்கபடுத்தி அழகாக உதாரணமும் காட்டி அந்த நாட்டு மக்களை போலவே நாங்களும் போராட வேண்டும் என்று சொல்லி இதோ இந்த புத்தகத்தையும் தந்தார்கள் ஆனால் நீங்கள் எந்தநாட்டு விடுதலை போராட்டத்தையும் உதாரணமாக சொல்லவில்லையே என் உங்களி���்கு தெரியாதாஎன்று கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.\nஅதற்கு திலீபன் சிரித்தபடியே சொன்னார் தம்பி உதாரணத்தை நானும் சொல்லலாம் வியட்னாம் கியூபா பாலஸ்தீனம் என்று வேறுநாட்டு போராட்டங்களை பற்றி சொல்வது கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருக்கும் எனக்கும் இதெல்லாம் தெரியும் என்று காட்டி உங்களிடம் ஒரு மதிப்பை உயர்த்ததான் இவை உதவுமே தவிர உண்மையான எங்கள் போராட்டத்திற்கு இவை பெரிதாய் உதவாது எங்கள் போராட்டத்திற்கான உதாரணங்களை அனுபவங்களை எங்கள் போராட்டத்திலிருந்தேதான் பெறவேண்டும் உதாரணமாய் கியூபா கெரில்லா யுத்தத்திற்கு அந்த நாட்டின் இயற்கை அமைப்பு மலையும் காடுகளும் போராளிகளிற்கு உதவின அதைபடித்துவிட்டு காடுகளோ மலைகளோ இல்லாத எங்கள் யாழ் குடாநாட்டில் எப்படி கெரில்லா யுத்தத்தை முன்னெடுப்பது\nஎங்கள் குடாநாட்டின் ஒழுங்கை அமைப்புகள் தான் எங்கள் கெரில்லா யுத்தத்தின் காப்பரண்கள் விரும்பினால் அறிவை வளர்த்து கொள்ள மற்றைய விடுதலை போராட்டம்பற்றிய புத்தகங்களையும் படியுங்கள் என்றார். இந்திய படையுடனான புலிகளின் யுத்தத்தின் போதும் ஏன் இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன் திலீபன் அன்று சொன்னது எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்.இப்படி வேறுநாடுகளில் பயிற்சிகள் பெற்றும் வேறுநாட்ட போராட்டங்களை பற்றியே பக்கம் பக்கமாக பேசியும் எழுதியுமே மற்றைய இயக்கங்கள் காலத்தை கடத்தி காணாமல் போயும் விட்டன.இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் அதன் செயற்பாடுகளை நியாயபடுத்தும் புஸ்பராசாவும் கூட விதிவிலக்கல.\nஇதில் இந்தியா ஈழபோராட்ட அமைப்புகளிற்கு பயிற்சிகள் வழங்கினாலும் இந்த அமைப்புகள் ஒன்றாய் இணைந்துவிடாதபடி மிக கவனமாக பார்த்து கொண்டார்கள் ஏனெனில் இயக்கங்கள் ஒன்றிணைந்தால் தங்கள் கட்டுபாடுகளை மீறி இவர்கள் ஈழத்தை அமைத்து விடுவார்கள் என்கிற பயத்தினால் இடைக்கிடை அந்த அமைப்புகளிற்கிடையே பிரச்னைகளை உருவாக்குவதிலும் ஏன் அந்த இயக்கங்களின் உள்ளேயே கூட பிரச்சனைகளை உருவாக்கி விட்டுகொண்டும் தான் இருந்தனர்.இந்த விடயத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.இயக்க உட்படுகொலைகளிற்கு றோவினரின் பினனணி இருந்தது என்று புஸ்பராசாவே ஒத்துகொள்கிறார்.\nஅதே நேரம் இந்த போராட்ட அமைப்புகளிற்கும் தமி��் நாட்டு தமிழர்களிற்கும் அதிகளவு நெருக்கத்தையும் இந்தியபுலனாய்வு துறை விரும்பவில்லை அதற்குள்ளும் அவ்வப்போது ஏதாவது சதிசெய்துகொண்டேதான் இருந்தனர். ஆனாலும் இந்த விடயத்தில் றோ அதிகாரிகளால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லையென்றே சொல்லலாம்.தமிழ்நாட்டின் அரசியல் விழையாட்டுக்களை தவிர்த்து பார்த்தால் தமிழ்நாட்டு தமிழரின் ஆதரவும் அக்கறையும் ஈழத்தமிழரிற்கு எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.தற்பொழுது அது புத்துயிற் பெற்று இன்னும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது இதுவும் சில இந்திய கொள்கை வகுப்பாளர்களிற்கும் சில புலனாய்வு அதிகாரிகளிற்கும் அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காது எனவே தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வுஎழுச்சியும் ஈழத்தமிழரின் வெற்றியுமே இவர்களின் மனங்களில் மாற்றத்தை கொண்டுவரும்\n.இதை விடுத்து இந்திய படை காலத்தை பார்த்தால் ஈழத்தில் இந்திய படைகாலத்தில் கூட இந்திய அரசு தங்கள் ஒட்டுகுழுவாக ஒரு குழுவை வைத்திருக்காமல் அங்கும் பல குழுக்களையே வைத்திருந்தனர் காரணம் ஒரேயொரு குழுவை வைந்திருந்து அது சில நேரம் தங்கள் மக்களை தாங்களே எப்படி துன்புறுத்தி படுகொலைகளை செய்வது என்று மனம் மாறியோ அல்லது வேறு விடயங்களால் இந்திய அதிகாரத்துடன் முரண்பட்டு பிரிந்து போய் விட்டாலோ அது இந்திய அதிகாரத்திற்கு பேரிழப்பாகிவிடும் எனவே தான் ஒன்று கைவிட்டு போனாலும் இன்னொன்று தங்கள் தாளத்திற்கு ஆடும் என்பதால் பல குழுக்களை இயக்கி அதில் எந்தகுழு தங்களிற்கு அதிக விசுவாசமாய் இருக்கிறதோ அதன் விசுவாசத்திற்கேற்ப அதற்கு சலுகைகளை வழங்கினர்.\nஅப்படி அதிகவிசுவாசம் காட்டியகுழுதான் புஸ்பராசா சார்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமாகும். அவர்களின் கீழ் ஒரு தமிழ் தேசிய இராணுவம் என்று ஒரு படையணியை உருவாக்கி ஒரு கண்துடைப்பு வாக்கெடுப்பையும் நடாத்தி வடக்குகிழக்கு மகாணத்தை கடதாசியில் சில கையெழுத்துகளால் இணைத்து தங்கள் நூலில் ஆடும் வரதராஜபெருமாளை முதலமைச்சரும் ஆக்கினார்கள்.இன்று இந்திய அரசால் உருவாக்கபட்டஅந்த வடக்கு கிழக்கு கடதாசி இணைப்பைகூட தமிழருடன் செய்து கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கிழித்தே பழக்கபட்ட சிங்கள இனவாதம் அதையும் கிழித்து குப்பையில் போட்டுவி��்டு கூத்தாடுகிறது. அதைபார்த்து மண்டையை சொறிந்தபடியே மகிந்தராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பு குடுத்து மகிழ்கிறது இந்திய மத்தியஅரசு.இந்த இந்திய இராணுவத்தால் உருவாக்கபட்ட தமிழ் தேசிய இராணுத்தின் பின்னால் தமிழ் மக்களின் சொல்லமுடியாத வேதனைகள் இழப்புக்கள் அழுகைகள் அவலங்கள் என்று ஏராளம் ஏராளம்.அடுத்த பாகத்தில் அவற்றையும் பார்த்து கொண்டு இந்த தொடரை முடிவிற்கு கொண்டுவரலாம் என எண்ணியுள்ளேன்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் இறுதிப்பாகம்\nஈழபோராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் பாகம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2016/11/", "date_download": "2021-04-10T13:52:10Z", "digest": "sha1:CGYCDPZAZSEPGKM6ONHJXTFAW4A6OFA2", "length": 30464, "nlines": 185, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: November 2016", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகாடுவரை உறவு ..இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக.\nஇவ்வார புதிய தலைமுறை இதழுக்காக (சாத்திரி)\nகுடியேற்றவாசிகளின் காடு அமேசன் காடு பற்றி அறிந்திருப்போம்.இதென்ன குடியேற்றவாசிகளின் காடு இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையில் பிரான்சின் கடைசி நகரமான CALAIS யில் தான் குடியேற்றவாசிகளின் காடு அமைந்துள்ளது. பிரான்சில் குளிர்காலம் தொடங்கும்போதும் தேர்தல் காலத்திலும் இந்த குடியேற்றவாசிகளின் காடு ஊடகங்களின் முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அரசியல் வாதிகளின் வாயிலும் பேசுபொருளாக மாறிவிடும்.இந்த வருட இறுதி குளிர்,தேர்தல் இரண்டுமே ஓன்று சேர்ந்து வருவதால் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத்தான் .சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்று முடியாமல் போனவர்கள் சிலர் CALAIS இரயில் நிலையத்திலும் வீதியோரங்களிலும் தங்கத் தொடங்கியிருந்தார்கள்.\nஅவர்களால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல்கள் ஏற்படத் தொடங்கவே பிரான்சின் கத்தோலிக்க உதவி அமைப்பானது 1999 ம் ஆண்டின் இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் சில தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் குடியேற்றவாசிகளை தங்கவைத்து உணவும் வழங்கத் தொடங்கினார்கள்.\nசில பத்துப் பேரோடு தொடங்கிய முகாம்.வளைகுடா யுத்தம்,ஆப்கானில் தலிபான்கள் மீதான யுத்தம்,என்று விரிவடைத்து,அரபு வசந்தம் என்கிற பெயரில் எகிப்து,துனிசியா,லிபியா,சிரியா..உள்நாடுக் கலவரங்களாக வடிவெடுத்து இன்று ஐ.எஸ்.ஐஎஸ் .மீதான தாக்குதலாக இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரந்து விரிந்திருப்பதைப் போலவே.இந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த மக்களால் குடியேற்றவாசிகளின் காடானது சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களோடு பரந்து விரிந்து நிற்கிறது.மிக அமைதியானதும் மீன்பிடிமற்றும் விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இந்தக் நகரம் பலவருடங்களாகவே குடியேற்றவாசிகளால் நின்மதியிழந்து போயுள்ளது.\nதங்கள் பண்ணைகள்,வயல்கள்,கடைகள்,வீடுகள் என்று எங்கும் ஒரே திருட்டு.வீதியிலும் நின்மதியாக நடமாடமுடியவில்லை.திடிரென வந்து எல்லாவற்றையும் பறித்துப் போகிறார்கள்.பணத் தேவைக்காக பாலியல்தொழில்,போதைப்பொருள் வியாபாரம் என குற்றங்களும் அதிகரித்துள்ளது. எனவே இவர்களை CALAIS நகரத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என அந்த நகரத்து மக்கள் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது மட்டுமலாது வெளிநாடவர்கள் மீதான உச்ச கட்ட வெறுப்பையும் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.இவர்களின் வெறுப்பானது கடந்த உள்ளட்சிச் தேர்தலிலும் எதிரொலித்தது.குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துடைய தீவிர வலதுசாரிக் கட்சியான front natinal க்கட்சி பெருமளவு வாக்குகளைப் பெற்றிருந்தது.\nஇப்படி குடியேற்றவாசிகளுக்கு எதிராக நகர மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது.அவர்களுக்கான கழிப்பறை ,போதிய உணவு உடை என்கிற அடிப்படை வசதிகள்,குழந்தைகளுக்கான கல்வி,பெண்களுக்கான பாதுகாப்பு எதுவுமே இல்லை எனவே அவற்றை அரசு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக் கிறார்கள்.அதே நேரம் இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையை பிரிக்கும் 30 கி.மீ தூரக்கடலை கடப்பதற்காக சிலர் சிறிய படகுகளிலும் நீந்தியும், இரயிலின் பின்னல் தொற்றிக்கொண்டும் ஆபத்தான பயணங்களை முயற்சி செய்து இறந்தும் போயிருக்கிறார்கள். இங்கிலாந்தும் கடற்கரை பகுதியில் முட்கம்பி வேலியமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது .\nதொடர்ச்சியான பல போராட்டங்களின் பின்னர் பிரான்சில் பதினோரு இடங்களில் முகாம்களை அமைத்து அங்கு அனைவரையும் தங்கவைப்பதோடு குடியேற்றவாசிகளின�� காட்டிற்கு முடிவு கட்டுவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டம் கட்டமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுகிறார்கள்.ஒரு பக்கத்தால் குடியேற்றவாசிகளை வெளியேற்றிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற இருபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காரணம் இங்கிலாந்து என்பது என்பதுதான் அவர்களது கனவு தேசம்.அதற்குள் நுழைந்து விட்டால் தங்கள் பிறவிப்பயனை அடைந்து விட்டதாகவே நினைக்கிறார்கள் .இதே பிரச்னை எம்மவர்களிடமும் உள்ளது.ஐரோப்பவில் மற்றைய நாடுகளில் வதிவிட அனுமதி,வீட்டு வசதி,நல்ல வேலை என அனைத்தும் இருந்தும் பெரும்பாலான தமிழர்கள் இங்கிலாந்து நோக்கியே ஓடுகிறார்கள்.அதற்கு காரணம் ஆங்கில மோகம் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை .\nஇது இப்படியிருக்க எங்களின் வரிப்பணத்தை வீணடித்து எதற்காக இவர்களை வைத்து பராமரிக்க வேண்டும்எனவே குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என front natinal க்கட்சியும் தீவிர வலதுசாரிகளும் எதிப்பு தெரிவிக்கிறார்கள்.இவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.அது மட்டுமல்ல இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே குடியேற்றவாசிகளின் பிரச்சனை யால்தான் என்பது அனைவரும் அறிந்ததே.\nஅடுத்த வருடம் சித்திரை மாதம் பிரான்சில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலிலும் குடியேற்றவாசிகளின் பிரச்சனையே முக்கிய பேசுபொருளாக இருக்கப்போவது மடுமல்லாமல் அவர்களின் தலைவிதியையும் அதுவே தீர்மானிக்கும் என்பது நிச்சயம்.\nஇதே நேரம் இந்த வருடம் மட்டும் கடல் வழியாக சுமார் நான்கு இலச்சம் குடியேற்றவாசிகள் இத்தாலிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.அவர்களை சமாளிக்க முடியாமல் இத்தாலி விழி பிதுங்கி நிற்கும் அதே வேளை .அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னை கை விட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் .அதில் மூவாயிரம் பேர் வரை பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைவதற்காக எல்லையில் காத்துக் கிடக்கிறார்கள்.இத்தாலி பிரான்ஸ் எல்லையில் இன்னொரு குடியேற்ற வாசிகளின் காடு உருவாகிக்கொண்டிருக்கின்றது ..\nஇலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..\nஇலங்கை ... மீண்டும் தொடங்���ுமா இன மோதல் ..\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக \"ஆவா\" என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது .\nஇந்தக் கட்டுரை எழுதும் நேரம் வரை தமிழர்கள் பெரும்பான்மையாக்கள் வாழும் வடகிழக்கு முழுதும் கடையடைப்பு,பணிப்புறக்கணிப்பு ஆகியவற்றால் நகரம் வெறிச்சோடிக்கிடப்பதோடு.அங்கங்கே காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு மோதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலும் போராட்டம் நடந்துள்ளது .அது மட்டுமல்லாது சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை தமிழக கட்சிகள் சில முற்றுகையிட்டு போராட்டம் என நிமிடத்துக்கு நிமிடம் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது.\nஇனி விடயத்துக்கு வருவோம். அண்மைக்காலமாக யாழ் நகரத்தில் பாலியல் வன்முறை,திருட்டு,போதைப்பொருள் கடத்தல் ஆகியன அதிகரித்திருப்பதால்,நகரம் முழுவதும் ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரோந்தில் ஈடுபடவேண்டும் என்று யாழ் நீதிபதி இளஞ்செழியன் கடுமையான உத்தரவொன்றினை பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவு அமுலுக்கு வந்த சில நாட்களில் 22 ந் திகதி இரவு நேரம் 11.50 வீதியில் மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.\nமறுநாள் காலை இது விபத்து என்றே செய்திகள் வெளியானது.இளவட்டங்கள் வழமை போல தண்ணியடிச்சிட்டு கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டியிருப்பாங்கள் என்று அனைவரும் நினைத்திருந்த வேளை மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் துப்பாக்கி சூட்டு காயங்கள் இருப்பதால் கொலை என்கிற செய்தி மதியம் வெளியானது. இதன் பின்னரே பரபரப்பு பற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றது.சம்பவம் நடந்த இடத்துக்கு ஊடகவியலார்களோ பொதுமக்களோ போக முடியாமல் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.\nதடவியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு சென்றபோது துப்பாக்கியால் சுட்ட தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது.\"துப்பாக்கி சூட்டில்\" மரணம் என்கிற மருத்துவர்களின் அறிக்கை ஊடகங்களில் வெளியான பின்னர்தான் தவறுதலான துப்பாக்கி சூட்டினால் மாணவர்கள் இறந்து போனார்கள்.இரவு ரோந்தில் இருந்த காவல்துறையினர் பைக்கில் வந்தவர்களை மறித்தபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றதால் கொளையர்கள் என நினைத்து துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டார்கள்.சம்பவத்துடன் தொடர்புடைய 5 போலிசாரையும் கைது செய்துள்ளோம் என்கிற அறிக்கை காவல்துறை திணைக்களத்தால் வெளியிடப்பட்கின்றது .\nஇதனையடுத்து யாழில் தொடங்கிய ஆர்பாட்டம் ஊர்வலங்கள் மற்றைய நகரங்களுக்கும் பரவி சென்னையையும் தாண்டி தமிழர்கள் வாழும் நாடுகளுக்கும் பரவியுள்ளது.ஒரு காலத்தில் தமிழனுக்கு ஒரு பிரச்சனைஎன்றால் வீட்டுக்குள்ளேயே அழுதுவிட்டு ஊருக்குள்ளேயே அந்த செய்தி அடங்கிப்போய்விடும்.ஆனால் இன்றைய தொழில்நுட்பம் ஒரு செக்கனிலேயே உலகத் தமிழரை ஒன்றிணைக்கிறது என்பது நல்ல விடயம்தான்.ஆனால் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் 30 ஆண்டு காலப் போர் கொடுத்த இழப்பும் வலியும் மீண்டுமொருமுறை வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களிடம் முகத்தில் கவலையும்.இந்த சம்பவத்தை பெரிதாக்கி மீண்டும் இன மோதலாக்கி சுயலாபம் தேட நினைப்பவர்கள் நாக்கில் எச்சில் ஊறவும் தொடங்கிவிட்டது .\nஇதே வேளை \"வடக்கு கிழக்கில் நடக்கும் கலவரங்களுக்குப்பின்னல் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு உள்ளது\".. என ஒய்வு பெற்ற காவலதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தக் கருத்தை சாதரணமாக கடந்துபோய் விட முடியாது.காரணம்இப்போதுள்ள அரசானது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளோடு,மேற்குலகின் ஆசிர்வாதத்தோடும்,குறைந்தளவு பெருன்பான்மையோடு உருவான கூட்டு அரசே.மகிந்தாவை அரசியல் அநாதையாக்க அவர்மீதும் அவரது குடும்ப அங்கதவர்கள்மீதும் தொடர்ச்சியாக பாயும் வழக்குகளாலும் கைதுகளாலும் அவர் திணறிப்போயிருந்தாலும். புலிகளை தோற்கடித்ததனால் இராணுவம்,காவல்துறை,அரச அதிகாரிகள் மட்டுமல்ல சிங்கள மக்களின் பெர���ம் ஆதரவு இப்போதும் மகிந்தவுக்கு உள்ளது.\nஇப்போதுள்ள அரசை நெருக்கடிக்குள் தள்ளி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கோடு மகிந்த ஆதரவாளர்களே இதுபோன்ற சம்பவங்களை தூண்டிவிடுவதாகவே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.அதுமட்டுமல்ல நீண்ட காலமாகவே வன்முறையில் ஈடுபடும் குழுவென ஆவா குழு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது .அது மட்டுமல்ல 2009 ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காவல்துறை அதிகாரிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமைகோரிய பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணம் அவர்கள் காவல்துறையின் ஆதரவோடு இயங்க வேண்டும்.அல்லது இராணுவப்புலனாய்வுப்பிரிவினரே அதனை இயக்கவேண்டும் என்கிற சந்தேகத்தை பாராளுமன்றத்திலேயே பல உறுப்பினர்கள் எழுப்பியுள்ளார்கள்.\nஎது எப்படியிருப்பினும் நடந்த சம்பவத்திற்கு கடந்த காலங்களைப் போலவல்லாது உடனடியாக சம்பத்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதோடு .அரச தலைவர் முதற்கொண்டு சிங்களத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,காவல்துறை அதிகாரிகள்,பத்திரிகைகள்,மாணவர்கள் பொதுமக்கள் என கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்கள்.எனவே இன அழிப்பு,இன்னுமொரு போராட்டம் என போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.நடந்தது சட்ட ஒழுங்குப்பிரச்சனையே.அதனை சட்டப்படி எதிர்கொள்வதோடு இனிவருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போராட்டங்களை நடத்துபவர்கள் ஆவாகுழு போன்ற வன்முறைக்குழுக்களை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வைத்தே போராடவேண்டும் ..\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nகாடுவரை உறவு ..இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக.\nஇலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/prime-time-news-10-30%E2%80%B2-clock-2018-09-29/", "date_download": "2021-04-10T14:56:05Z", "digest": "sha1:EANACY4LSBKFB7B66HKLFVV4I65XNYBI", "length": 3435, "nlines": 127, "source_domain": "shakthitv.lk", "title": "Prime Time News (10 30′ Clock) – 2018.09.29 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/samayal-recipes/29089-how-to-make-keerai-curd-kootu.html", "date_download": "2021-04-10T14:16:15Z", "digest": "sha1:HJGHVPQYVKAH2IASZ6QGHZ4E4DMX2EA4", "length": 11079, "nlines": 113, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "புளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம். - The Subeditor Tamil", "raw_content": "\nபுளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி\nபுளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு கீரை சுத்தமாக பிடிக்காது. கீரை என்றாலே சாப்பிட தயங்குவார்கள். ஆனால் கீரையில் பலவகை சத்து உள்ளது. குழந்தைகளுக்கு கீரையில் உள்ள சத்து கிடைக்க வேண்டும் என்றால் கீரையை இப்படி செய்து கொடுங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க கீரை தயிர் கூட்டு செய்வது பற்றி பார்க்கலாம்.\nதேங்காய் துருவல் -1 ஸ்பூன்\nமுதலில் கீரையை ஆய்ந்து நறுக்கி கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் போன்றவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.\nஅரைத்த கலவையை வேக வைத்த கீரையில் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போன்றவை தாளித்து கீரையில் சேர்க்கவும். கடைசியில் தயிர் சேர்த்தால் சுவையான கீரை தயிர் கூட்டு தயார்.\nYou'r reading புளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி\nஉடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பப்பாளி சாலட்..\nகுடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவது எப்போது\nஇனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம் கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..\nகாரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி\nசுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி\nசுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி\nஉடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..\nசர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..\nசப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி\nசூடான வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி\nகாரசாரமான முட்டை குழம்பு செய்வது எப்படி\nகாரமான குழி பணியாரம் செய்வது எப்படி\nஉடம்பு வலிகளை போக்க இந்த நீரை குட��யுங்கள்.. உடனடி தீர்வு\nபுளிப்பான கீரை தயிர் கூட்டு செய்வது எப்படி\nஉடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் பப்பாளி சாலட்..\nசத்துமிக்க சுவையான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி\nசுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nசிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2021/apr/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3600445.html", "date_download": "2021-04-10T14:12:31Z", "digest": "sha1:MIOY2BPW2M3K5GUXMV5533V2GCBEK2SC", "length": 9782, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவிரி ஆற்றில் மூழ்கி தனியாா் நிறுவன ஊழியா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகாவிரி ஆற்றில் மூழ்கி தனியாா் நிறுவன ஊழியா் பலி\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா்.\nதருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சிக்கு மாரண்டஅள்ளி பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மகன் ரஞ்சித்குமாா் (21). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்த இவா் ஒசூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். தனது உறவினரின் ஈமச் சடங்கிற்காக குடும்பத்தினருடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்த இவா் ஒகேனக்கல் முதலை பண்ணைப் பகுதியில் ஈமச் சடங்குகளை முடித்து விட்டு சாரணா் இயக்கப் பயிற்சி நிலையத்திற்கு பின்புறமுள்ள காவிரி ஆற்றின் கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஆழமானப் பகுதிக்குச் சென்ால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.\nஇதனைக் கண்ட உறவினா் ஒருவா் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தாா். அங்கு வந்த ஒகேனக்கல் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரஞ்சித்குமாரின் உடலைத் தீவிரமாகத் தேடினா். இரண்டு மணி நேரம் தேடலுக்குப் பின்னா் அதே பகுதியில் சடலமாக ரஞ்சித்குமாா் மீட்கப்பட்டாா்.\nஅவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோட���யில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/mutharasan-slams-rajini-over-caa-remarks", "date_download": "2021-04-10T14:22:32Z", "digest": "sha1:UFRN2WMA5PW7EFBNEJJ64MEIMWA4DZX6", "length": 12038, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`பா.ஜ.க எழுதிக் கொடுத்ததை ரஜினி வெளிப்படுத்தியிருக்கிறார்!' - முத்தரசன் விமர்சனம் | Mutharasan slams Rajini over CAA Remarks - Vikatan", "raw_content": "\n`பா.ஜ.க எழுதிக் கொடுத்ததை ரஜினி வெளிப்படுத்தியிருக்கிறார்' - முத்தரசன் விமர்சனம்\nமுத்தரசன் ( உ.பாண்டி )\n``அரசியலைப் பொறுத்தமட்டில், தனது படங்கள் வெளியாகும் நேரங்களில் மட்டும் பேசும் ரஜினி, இன்னும் கட்சியைத் தொடங்கவில்லை. கட்சியை அவர் தொடங்கப்போவதும் இல்லை. அவர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.''\nராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று ராமநாதபுரம் வந்திருந்தார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,``ரஜினிகாந்த் நல்ல நடிகர். ஆனால், அவரது நடிப்பினை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், அவர் நடித்து வெளிவந்த 'தர்பார்' படம் ஓடவில்லை. இதனால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் ரஜினியை சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் ரஜினிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nசினிமாவில் இயக்குநர்கள் நடித்துக் காட்டுவதை, தனது நடிப்பாக வெளிப்படுத்தும் ரஜினிகாந்த், அவர்கள் எழுதித்தரும் வசனங்களையே பேசுவார். அதைப்போன்றே குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் அவராகப் பேசவில்லை. அவரை இயக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் எழுதிக் கொடுத்தவற்றை, தனது கருத்தாக வெளியிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்தை தமிழகத்தில் உள்ள பா.ஜ.க-வினரைத் தவிர வேறு யாரும் ஏற்கவில்லை; பாராட்டவில்லை.\nஅரசியலைப் பொறுத்தமட்டில், தனது படங்கள் வெளியாகும் நேரங்களில் மட்டும் பேசும் ரஜினி, இன்னும் கட்சியைத் தொடங்கவில்லை. கட்சியை அவர் தொடங்கப்போவதும் இல்லை. அவர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என யாரும் எதிர்பார்க்க வேண்டா���். அவர் நிச்சயம் வரமாட்டார். கட்சி என்ற குழந்தையைப் பெற தயாராக இல்லை. இந்நிலையில், பிறக்காத குழந்தைக்கு எங்கே பெயர் வைக்கப்போகிறார்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் நடந்த முறைகேடுகளில் இதுவரை சில சுண்டெலிகளே சிக்கியுள்ளன. பெருச்சாளிகள் தப்பிவிட்டன. இதுபோன்ற வழக்குகளில் எப்பொழுதும் அவை சிக்கவும் செய்யாது. அரசியல் பெரும்தலைகள் தலையீடு இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, சி.பி.ஐ அமைப்பிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும். அதில்கூட உண்மை வெளிவருமா எனத் தெரியாது. ஏனெனில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக அமைப்புகள் எல்லாம் பா.ஜ.க தலைமை சொல்வதைச் செய்வதையே வழக்கமாகக்கொண்டு இயங்கிவருகின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளுமே மோடி அரசினால் சீர்குலைக்கப்பட்டுள்ளன'' என்றார்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-10T15:14:07Z", "digest": "sha1:65VRUMME5JFPILUC7562ETFD5DPHNAJN", "length": 7953, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "கந்த சஷ்டி |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nவீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்…\nகறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை , முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ......[Read More…]\nAugust,8,20, —\t—\tகந்த சஷ்டி, முருகன்\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து முருகனை வழிபடுவோம்\nவீடுகள் தோறும் நாளை (ஆக.,9) விளக்கேற்றி கந்தசஷ்டி ஒலிக்கசெய்து கடவுள் முருகனை வழிபடும் படி தமிழக பா.ஜ. மற்றும் பரிவார் அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கயவர் கூட்டத்திற்கு எதிராக வேல்பூஜை நடத்த தமிழக ......[Read More…]\nAugust,8,20, —\t—\tகந்த சஷ்டி, பா ஜ க, முருகனை\nகருப்பர் கூட்டதுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்\nதமிழ்கடவுளான முருகன் மற்றும் கந்தசஷ்டி கவசத்தை கொச்சையாக சித்தரித்து கருப்பர்கூட்டம் என்கிற யூடியூப் சேனலில் காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பாஜக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்அளிக்கப்பட்டு ......[Read More…]\nJuly,18,20, —\t—\tகந்த சஷ்டி, கருப்பர் கூட்டம்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஎங்கள் யாத்திரையைகண்டு, ஸ்டாலின் நடுக� ...\nதமிழகத்தில் பாஜ., தனித்து நின்றாலும் 60 இ ...\nபரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்� ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nகருப்பர் கூட்டதுக்கு எதிராக பாஜக ஆர்ப� ...\nகொரோனா விவகாரத்தில் எதிர் கட்சித் தலை� ...\nநமக்கு நாமே உதவி என்பது நமது பாரம்பரிய� ...\nமுதலில் WRITE OFF மற்றும் WAIVERக்கான வேறுபாடை த� ...\nவிவசாயிகளுக்கு ரூ.1,60,000 கோடி ஒதுக்கப்பட் ...\n”முருகன் ஒரு கடவுள்; யாருக்கும் தாத்த ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப��படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=441&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:35:40Z", "digest": "sha1:C474OPS23IFX7D4KGKPZ42HWKTRQWMX6", "length": 2391, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: தம்பிராசா கந்தசாமி Posted on 29 Apr 2014\nமரண அறிவித்தல்: திருமதி திருநாவுக்கரசு சரஸ்வதி Posted on 22 Apr 2014\nமரண அறிவித்தல்:திரு செல்லையா ஞானசீலன் Posted on 18 Apr 2014\nமரண அறிவித்தல்:திருமதி நவரத்தினம் பூமலர் Posted on 17 Apr 2014\nமரண அறிவித்தல்:திரு வேலுப்பிள்ளை நடராஜா (நீர்வேலி நடராஜா) Posted on 07 Apr 2014\nமரண அறிவித்தல்: அருளம்பலம் இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியர்) Posted on 29 Mar 2014\nமரண அறிவித்தல்: ஸ்ரீமதி கல்யாணி சுப்ரமணிய ஐயர் (மைதிலி) Posted on 19 Mar 2014\nமரண அறிவித்தல்:திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம் Posted on 07 Mar 2014\nமரண அறிவித்தல்: திருமதி ஞானரத்தினம் (பசுபதி) செல்வரட்ணம்கரந்தன் Posted on 05 Mar 2014\nமரண அறிவித்தல்: நாகலிங்கம் கோபாலசிங்கம் Posted on 05 Mar 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/06/blog-post_14.html", "date_download": "2021-04-10T13:55:29Z", "digest": "sha1:3L5A66JFSFVCWDYK2QVFPEFY5PUHG5PG", "length": 15600, "nlines": 133, "source_domain": "www.winmani.com", "title": "ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ\nஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ\nwinmani 12:12 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nடைப்ரைட்டர் எல்லாம் பழசு என்றாலும் இன்றும் சிலர் தட்டச்சுப் பழக\nசெல்வது டைப்ரைட்டிங் வகுப்புக்கு தான் ஆனால் எளிதாக நம் வீட்டில்\nஇருந்தபடியே ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர்-ல் தட்டச்சு\nபழகலாம் இதைப்பற்றிய சிறப்பு பதிவு வீடியோவுடன்.\nடைப்ரேட்டிங் வகுப்பு செல்ல நேரம் இல்லை, அதில் பேப்பரை அங்கும்\nஇங்கும் நகர்த்த போரடிக்கிறது,ரிப்பனில் மை இல்லை லேசாக\nவிழுகிறது போன்ற எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக ஐபேட்\nஉடன் யுஎஸ்பி டைப்ரைட்டர்-ஐ இணைத்து ஐபேட் திரையில்\nபார்த்தபடியே நாம் தட்டச்சு பழகலாம். இதற்க்காக கண்டுபிடிக்கப்பட்டு\nஉள்ள யுஎஸ்பி டைப்ரைட்டரில் எழுத்துக்களை நாம் அழுத்தும் போது\nஅது யுஎஸ்பி மூலம் ஐபேட்க்கு இன்புட் ஆக கொடுக்கப்படுகிறது.\nஇதனால் பேப்பர் செலவு மிச்சம். நாம் டைப் செய்வதை சேமித்து\nவைக்கலாம்.இதற்க்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த யுஎஸ்பி\nடைப்ரைட்டர்-ன் விலை $75 டாலர் மட்டுமே.இந்த ஐபேட் யுஎஸ்பி\nடைப்ரைட்டர் எப்படி இயங்குகிறது என்பதை பற்றிய சிறப்பு\nபணத்தால் எளிதில் நண்பர்கள் கிடைப்பார்கள்\nஆனால் அவர்கள் எளிதில் விலகிவிடுவார்கள்.\nஅன்பால் கிடைக்கும் நண்பர்கள் கடைசிவரை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் யார் \n2.திரு.வி.க.வின் சிறப்பு பெயர் என்ன \n3.தாமஸ் ஆல்வா எடிசன் எந்த வயதில் காலமானார் \n4.கேளா ஒலி அலைகளை கண்டுபிடித்தவர் யார் \n5.’ஒன்டே கிரிக்கெட்’ என்ற நூலை எழுதியவர் யார் \n6.’உயிர் காக்கும் உலோகம்’ என்று அழைக்கப்படுவது எது\n7.’கிரெம்ளின்’ மாளிகை எங்கே உள்ளது \n8.குயில்பாட்டு நூலை எழுதியவர் யார் \n9.’மணியாச்சி’ யாரால் புகழ் பெற்றது \n10.ஆயிரம் ஏரிகளின் நாடு என்பது எது \n1.சுரேகா யாதவ், 2.தமிழ்த் தென்றல்,3.84 ,\nபெயர் : ஸ்டெபி கிராப் ,\nபிறந்த தேதி : ஜூன் 14, 1969\nசேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக்\nகுறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர்\nகிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்.\n1988 இல்எல்லா(நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும்\nவென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர்.\nடென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபேப்பர் இன்றி, மையும் இன்றி தட்டச்சு இயந்திரம்\n//அன்பால் கிடைக்கும் நண்பர்கள் கடைசிவரை\nதிரு.வி.க.வின் சிறப்பு பெயர், மணியாச்சி’ யாரால் புகழ் பெற்றது போன்ற கேள்வி-பதில்கள் தனித்துவம் பெறுகிறது.\n”ஸ்டெபி கிராப்” பற்றிய தகவல்கள் நன்றாக உள்ளது.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உற���ினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2007/12/", "date_download": "2021-04-10T15:24:15Z", "digest": "sha1:YSV3SBJ7JRC52MDAXN5TZBR5HPER4CHL", "length": 62699, "nlines": 252, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2007", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\n(07டிசம்பர் ஒரு பேப்பரில் வெளியான இவ்வாக்கத்தை தமிழ்மணம் வாசகர்களுக்காகத் தருகிறோம்)\nஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்... ஐயோ கடவுளே ஏனிப்பிடியொருசம்பிரதாயத்தை வைச்சினமோ.. நனென்னபாவம் செய்தனான்.. ஐயோ என்னைவிடுங்கோ என்ர தாலியை நான் கழட்டமாட்டேன்.....'\n24.11.07 மதியப்பொμதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும் 24.11.07 அன்றுயேர்மனிய நகரம் ஒன்றில் நடந்த சாவுநிகழ்வில் ஏற்பட்டது.\n45வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டஒரு கணவனின் சாவின் பின் தனது வாழ்வை நினைத்து அந்தரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியே இப்பத்தியில் பதிவாகிறது.\nநோய்வாய்ப்பட்டு 21.11.07 அன்றுஇறந்து போன ஒரு தமிழ்க் கணவனின் இறப்பின்பின் சம்பிரதாயம் என்ற பெயரில் நடந்து முடிந்த கொடுமைக்கு தமிழ்ப்பண்பாடு என்று முத்திரையிட்டு எல்லாம் முடிந்த கதை இனி அதைப்பற்றி என்ன கதையென்று அங்கலாய்ப்போருக்கெல்லாம் இந்தப்பத்தி ஏற்படுத்தப்போகும் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும்.\nஒரு இனத்தின் அடையாளத்தை காவும் காவிகள் பெண்களாக முற்கால சினிமா முதல் இக்கால சின்னத்திரை வரையும் உரைத்து உரைத்து மூளையில் பதியப்படுத்தப்படுகிறது. புலம்பெயர்ந்து வளர்ச்சியடைந்த நாடுகளில் தங்கள் சந்ததியை பதியவிட்டிருக்கும் எம்மவர்களுக்குள்ளும் தென்னிந்திய சினிமாவும் சின்னத்திரையும் செலுத்தும் ஆதிக்கமானது புதிதுபுதிதாக சடங்குகளையும் அறிமுகப்படுத்துகிறது.\nநித்திரையால் எழும்போதே கல்கிகுஷ்ப���வும் கோலங்கள் அபியும் இரவு என்னசெய்யப் போகிறார்கள் என்பதே பலரதுமனதில் ஆறாத்துயராக உள்ளது.\nசின்னத்திரையும் சினிமாவும் எங்கள் உலகமாக இருக்க உலகில் மாற்றங்கள் கண்டுபிடிப்புக்கள் சாதனைகள் என விண்வெளிவரை பெண்களின் சாதனைகள் உயர்ந்து ஓங்கியிருக்கிறது.\nதேச விடுதலையுடன் தமிழீழத் தாயகத்தில் பெண்விடுதலையும் மாற்றங்களும் சத்தமில்லாமல் நடக்க அந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் இன்னும் சம்பிரதாயம் சடங்கு என பெண்களை வருத்தும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.\nகணவன் இறந்தால் மனைவிக்கு வெள்ளைச்சேலை கொடுத்து சிறுவயது முதலே வைத்தபொட்டும் பூவும் பறிக்கப்பட்டு மூளியாக்கிமங்கலம் என அடையாளமிடப்படும் நிகழ்வுகளிலிருந்து பெண்ணை ஒதுக்கி வைத்தது தமிழ்ப்பண்பாடு. கணவன் பிணத்தின் முன் மனைவியின் மகிழ்ச்சிகளையெல்லாம் பறித்தெடுத்தபோலிப்பண்பாட்டை விதித்து வைத்த ஆதிக்கமனப்பான்மை மிக்கவர்களால் பெண்ணாகப்பிறப்பதே பாவம் என்ற நிலையையே மீதம்வைத்தது.\nநூற்றாண்டுகள் கடந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் அங்கங்கே மேற்படி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருப்பது இந்த நூற்றாண்டில் இப்படியுமா என வியக்க வைக்கிறது. இதுவெல்லாம் தமிழ்ப்பண்பாடு எனகொக்கரிப்போருக்கு இந்த நாடுகளின் சட்டத்தை நாடி தண்டனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.\nஅண்மையில் யேர்மனிய நகரொன்றில் நடந்த மரணம். இன்னும் 2மணித்தியாலங்களில் உனது கணவன் உயிர் பிரியப் போகிறது என மருத்துவமும் மருத்துவர்களும் சொன்னதன் பின் இருந்த நம்பிக்கைகள் இழந்துஅழுதபடி பக்கத்தில் நின்று தன் துணையின்சாவைச் சந்தித்தாள் ஒருத்தி.\nசுவாசத்துடிப்பு ஒவ்வொன்றாய் குறையக் குறைய தந்தையின் இரு காதுகளுக்குக் கிட்ட நின்று குழந்தைகள் 'அப்பா...அப்பா....என அழ....என்ரை தெய்வமே என்னை விட்டிட்டுப் போகாதை...என அவள்கதற....அந்தச்சாவு நிகழ்ந்தேறியது. ஒருகனவு போல அந்தச்சாவு அந்தக் குடும்பத்தை ஆறாத்துயரில் விμத்திவிட்டிருந்தது.\nஆளுக்கு ஒரு சம்பிரதாயம் ஊருக்கு ஒருபண்பாடு உள்ள பெருமை மிக்க இனம் நாமென்ற மார்தட்டலுடன் இறந்த மனிதனை இந்துமத முறைப்படி எரிப்பது என முடிவாகியது. எரிந்து முடியும் சாம்பலை யேர்மனியில் பாதியும் பிறந்த மண்ணில் பாதியும் சடங்கு செய்து கரைப்பது என முந்திரிக்கொட்டை முதலாளிகள் சிலர் முடிவு செய்தனர்.\nயேர்மனிய சட்டப்படி பொதுவான தண்ணீர் ஓடும் இடங்களில் சாம்பல் கரைத்தலுக்கு அனுமதியில்லையென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். `உங்கினை ஓடுற ஆறுகளில நாங்கள்கரைச்சா உவங்களென்ன செய்வாங்கள்'சாம்பல் கரைப்புப்பற்றிய கதை முற்றுப்பெறாமல் முணுமுணுப்புகளுடன் நிறைகிறது. கடவுள் இல்லை மதம் இல்லை மனிதமே மேலென்று மார்தட்டுவோர் கூட இத்தகைய போலிச்சடங்குகளை அங்கீகரித்து ஒப்புதல் கொடுப்த்தது ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடிகண்ணே என்ற பதத்தை நினைவூட்டுகிறது.\n22.11.07 அன்று இறந்துபோன கணவனின்படத்தைப் பார்த்து அவனால் கட்டப்பட்ட தாலியைப் போடுமாறு சம்பிரதாயச் சாக்கடைக்குள் புதைந்து கிடக்கும் பெண்ணொருத்தியால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அந்த வேண்டுகையை ஏற்கமறுத்து அந்தப்பெண் கதறல்தான் வீட்டில் கேட்டது.\nதமிழ்ப்பண்பாட்டின்படி கணவன் கட்டியதாலியை அவன் இறந்தவுடன் கழுத்தில் மாட்டி எரியும் நாளில் கழற்ற வேண்டும், அதுதான்ஒரு பெண் தனது கணவனுக்கு விசுவாசமானவள் என்பதற்கு அடையாளம், தமிழ்ப்பண்பாட்டின்படி தாலி கட்டியவள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும் இந்து சமயம் இதைத்தான் சொல்கிறது, இதைச் செய்யத் தவறினால் இறந்த கணவனின் ஆத்மா சாந்தியடையாதுஎன பலவாறான புலம்பல்கள் புதுக்கதைகள்சொல்லப்பட்டன.\n24.11.07 அன்று உறவினர் நண்பர்கள் முன்னிலையில் மரணக்கொண்டாட்டம் நடைபெற்றது. வரவிருந்த ஐயர் வராமல் முக்கியமானவர்கள் என சிலர் முன்னின்று மரணக்கொண்டாட்டம் நடந்தது.\nகடுங்குளிரில் மனைவி சேலையுடுப்பிக்கப்பட்டு தாலி அணிவிக்கப்பட்டு இறந்தவரின் சவப் பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு சடங்கு ஆரம்பமாகியது.\nகதிரையில் வைக்கப்பட்ட நிழற்படத்துக்கு அரப் பெண்ணை, வாய்க்கரிசிபோட்டு இறுதி நிகழ்வாக தாலிகழற்றல்,மணநாளில் முதல் மனைவி கட்டிய கூறைச்சேலையை சவப்பெட்டியில் வைத்தல் ஆரம்பமாகியது.\nமேடைக்கு முன்னின்று ஆண்கள் சிலர் சொல்லச் சொல்ல அப்பிடிச் செய் அப்பிடிச் செய்யென அருகில் துணை நின்ற பெண்ணொருவர் ஆணையிட்டுக் கொண்டிருந்தார்.\nஐயோ நானிந்தக் கூறையை ஆசைக்குக்கட்டேல்லயே...\nஐயோ நானென்னண்டு இதை உங்கடை பெட��டியிலை போட....\nசிலநிமிடம் கதறலுடன் கூறைச் சேலை சவப்பெட்டிக்கு விரிக்கப்படுகிறது.\nஐயோ நான்பொட்டு வைக்காமல் வெளியில போகமாட்டேனே என்ரை சந்தோசமெல்லாத்தையும்கொண்டு போட்டியளேயப்பா....\nமரண வீட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டவர்களையும் அந்தக் கதறல் கலவரப்படுத்தியது.\nஇறுதி நிகழ்வாக தாலி கழற்றல் ஆரம்பம்.\nஐயோ நான் கழட்ட மாட்டேன்....\nஇல்லை நீங்கள் கழற்றி வைச்சால்தான்உங்கடை கணவன்ரை ஆன்மா சாந்திபெறும்கழட்டுங்கோ...\nஐயோ பாரப்பா எழும்பி கழட்டிக்க வேண்டாமெண்டு சொல்லப்பா...\nஉன்னொடை வாழத்தானேயப்பா வெளிநாடு வந்தனான்.....\nநான் கழட்டிப்போடுறதுக்காக அவரிதை எனக்குக் கட்டேல்ல நான் போடத்தான்இதைக் கட்டினவர்....\nஉங்களுக்கு உங்களுக்கெண்டு வந்தாத்தான் என்ரை நிலை விளங்கும் என்னை விடுங்கொ.....\nஐயோ கடவுளே ஏனிப்பிடியொரு சம்பிரதாயத்தைப் படைச்சியோ....\nஇந்தக் கதறலைக் கேட்ட பின்னும் யாரால்தான் அமைதியாக நிற்க முடியும். சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டினேன்.\nஅவவை விடுங்கோ அவவிரும்பாததை செய்ய வேண்டாம்.\nசம்பிரதாயம் என்ற போர்வையில் ஒரு பெண்ணின் விருப்பம் நிராகரிக்கப்பட்டு கட்டாயப்படுத்தலை என்னைத் தவிர சபையில் இருந்த எந்தப் பெண்ணுக்கும் எதிர்த்துக் கேட்கும் துணிவு இல்லாமல் போய்விட்டது.\nகணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை ஊட்டாமல் ஒவ்வொன்றாய் பறித்தெடுத்தல் எந்தச் சட்டத்தில் எழுதப்பட்ட விதி கணவன் இறந்தால் உன் கதை சரி என்ற விதியா பெண்ணுக்கு கணவன் இறந்தால் உன் கதை சரி என்ற விதியா பெண்ணுக்கு\nமுதலில் மனைவி இறந்தால் ஆணுக்கு இப்படியொரு சடங்கு இந்து மதத்தில் இதுவரை இயற்றப்படவில்லையா \nசபையில் நின்ற ஒரு மனிதர் சபையில் இருந்த தன் உறவுக்காரப் பெண் ஒருவரை அழைத்து போயதைக் கழட்டிவிடுங்கோ அது கழட்டுதில்லை என அழைக்க, சினிமாக்களில் பார்த்தவில்லத்தனமான பாத்திரம் போல அந்தப்பெண் எழும்பி வந்து 'கழட்டுங்கோ எனஅருகில் லண்டனிலிருந்து வருகை தந்திருந்தபெண்ணுமாகச் சேர்ந்து கழட்டு கழட்டென்றுகத்திக் குழறி அந்தப் பெண்ணின் தாலிகழற்றப்பட்டு சவப்பெட்டியின் மேல் போடப்படுகிறது.\nஇரத்த உரித்துடைய ஆண்களும் பெண்களும் தாலியறுப்புக்குக் காரணமானவர்களும் சேர்ந்து ஒப்பு வைத்துக் கதறி தாலியறுத்து முடிந்தது.\nஇந்த அநியாயத்தை பொறுக்க முடியாத எனது கோபத்தைப் பார்த்த ஒரு பெண் சொன்னார்.\n` சாந்தி நாங்கள் முதலில செத்துப்போயிடவேணும் இல்லாட்டி எங்களுக்கும் உந்த நிலைதான் என்றார்'\nஇதென்ன விதியிது கணவனின் இறப்புடன் மனைவியின் வாழ்வை முடிப்பதா \n`இப்பவே சாவுங்கோ இளமையிலை போனா இன்னும் நல்லமே.' சொல்லத்தான் வாய் எழுந்தது. ஆனால் அதைச் சொல்லவில்லை நான். நல்லவேளை நெருப்பிருந்தால் நெருப்புக்குள்ளும் அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டிருப்பார்கள். `கணவன் இறந்த துயர் தாளாமல்மனைவி தீயில் எரிந்தாள்' என தலைப்புச்செய்தி வந்திருக்கும்.\nஎல்லாம் முடிந்து சவப்பெட்டியை சவக்காலை எடுத்துச் செல்லுமுன் அந்த அதிகாரி கேட்டார். கூறைச் சேலையைக் காட்டி பிணத்தை எரிக்கும் போது இதையும் எரிக்கிறதா\nஎரிக்கச் சொல்லுங்கோ என்று பலர் சொன்னார்கள். தாலியை அறுத்தவர்கள் தாலியைப் பையொன்றில் திரும்பப்போட்டு பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்தார்கள்.\n`தாலி தங்கமென்றதாலை வீட்டுக்குக் கொண்டு போகலாம் கூறைச்சேலை தங்கத்தைவிடமலிவு ஆகையால் எரிக்கலாம்' அந்த இடத்தில் நின்றவர்களுக்குக் கேட்கும்படி சொல்லிவிட்டு கனத்த மனதோடு வெளியேறுகிறேன்.\nமேற்படி சடங்குபற்றி எல்லோருமே திருப்திப்பட நானும் என்னவனும் முரண்பட்டுக் கொண்டது புதுமையுமில்லை புரட்சியுமில்லை பெண்ணியமுமில்லை. ஒரு இறப்பிற்கு விலை இன்னொரு உயிரை வதைத்தல் இல்லையென்றமனிதாபிமான எண்ணமே தான்.\nசடங்கென்று பெண்ணை் கொடுமைப்படுத்தி மரண வீட்டில் வதைப்பது இன்னொரு திருமணத்தைப்பெண் விரும்பாமலிருப்பதற்கான முன்னோரின் உத்தி. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்துமதச் சடங்கு தமிழ்ப்பண்பாடு என பம்மாத்துப் பண்ணுவது சம்பந்தப்பட்டவர்களின்அறியாமைதான்.\nதாலிகழற்றலை முன்னின்று செய்வித்தவர்களும் சம்பிரதாயப் பம்மாத்துக்காரர்களும்`சாந்தியென்றவ யார் உதைப்பற்றிக் கதைக்க உவவென்ன புரட்சியோ செய்யப்போறா உவாக்கேன் உந்தத் தேவையில்லாத வேலைஉவாடை ஊரிலை உப்பிடியில்லைப்போலை நாடுநாடாக தொலைபேசியில் என்னைச் சபிப்பவர்கள் அனைவருமே சபியுங்கள். எனக்கு எந்தவித கவலையுமில்லை.\n- சாந்தி ரமேஷ் வவுனியன் -\nஇந்த வார ஒரு பேப்பரிற்காக\nதர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்த��ல் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம வெளியில் சொல்ல மனம் வராது எப்பவாவது மனசுக்குள்ளை நினைத்து சந்தோசப்பட்டு கொள்ளுவிங்கள். அதே போல நானும் ஒரு மறை தர்ம அடி வாங்கியிருக்கிறேன் என்பதை பெருமையுடன் சொல்வது மட்டுமல்ல அதை நான் மட்டும் மனதுக்:குள்ளேயே நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ளும் வஞ்சக எண்ணம் எனக்கு இல்லை எனவே உங்களிற்கும் தாராள மனதுடன் சொல்லி பெருமைப்பட்டு கொள்கிறேன்.இந்த தர்மஅடி விழுகிறது என்றாலே உடனேயே சொல்லி விடலாம் யாராவது பெட்டையுடன் சேட்டை விட்டிருப்பினம் அல்லது ஏதாவது காதல் பிரச்சனையாய் இருக்கும்.\nஇவை இரண்டையும் தவிர்த்தால் வேறு காரணங்கள் குறைவாகத்தான் இருக்கும்.சரி விசயத்துக்கு வாறன் இதுவும் 80 களில் நடந்த கதைதான்.எங்கள் ஊரில் எங்கள் கோயில் மடத்து நண்பன் ஒருவனிற்கு அளவெட்டி கிராமத்தில் உறவுக்காரர்கள் இருந்தார்கள். அவனும் அந்த உறவுக்காரர்கள் வீட்டிற்கு போய்வந்து கொண்டிருந்த பொழுது அவர்களது அயல் வீட்டு பெண்ணொருவருடன் கடலையை போட்டு காதல் ஏற்பட்டு விட்டது. அந்தக்காதல் கதை கொஞ்சம் ஊருக்குள் கசியத்தொடங்கவே எனது நண்பனை அவனது உறவுக்காரர்கள் தங்கள்: வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லி விடவே அவனும் எப்படியோ கஸ்ரப்பட்டு வேறு வழிகளில் அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து கதைத்த கொண்டுதான் இருந்தான். இது இப்பிடி இருக்க அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் கொடியேறி திருவிழா தொடங்கியது. பிறகென்ன ஊரிலை கோயில் கொடி ஏறினாலே இளசுகளிற்கு கொண்டாட்டம் தானே.\nஇவனும் ஏறிய பிள்ளையார் கோயில் கொடியை தன்னுடைய காதல் கொடி ஏறியதாகவே நினைத்து நம்ம நண்பனுக்கு தலைகால் தெரியாத சந்தோசம் ஏணெண்டால் இனி 25 நாழும் அவனுடைய ஆள் கோயிலுக்கு தவறாமல் வரும் இவனும் கோயிலுக்கு போகிற சாட்டிலையே கச்சானோ சோழப்பொரியோ வாங்கி தின்றபடி தன்னுடைய ஆளுடன்: கடலை போடலாம் அதுதான் அவனது சந்தோசத்துக்கு காரணம். ஆரம்பத்தில் தனியாகவே ஏதோ பக்தி முத்தினவனைப்போல காலையும் மாலையும் போய் அந்த பெண்ணின் தர���சனம் வாங்கி வந்து கொண்டிருக்கவே இவன் போய் வந்தது பெண்ணின் வீட்டு காரருக்கு தெரிந்து பெண்ணை மாலை திருவிழாவிற்கு போக விடாமல் தடுத்து விட்டனர். பகல் திருவிழாவிற்கு அதுவும் யாராவது துணையுடன்தான் அனுப்புவினம். இது நம்ம சினேகிதனுக்கும் கொஞ்சம் பயத்தை கொடுக்கவே. அவனும் எங்களிற்கு சோடா கச்சான் வாங்கி தருவதாக கொல்லி எங்களையும் கெஞ்சி கூத்தாடி துணைக்கு கூட்டிக்கொண்டு போவான்.\nபிறகென்ன எங்களிற்கும் வீரம் பிறந்துவிடும் டேய் நாங்கள் இருக்கிறம் கவலைப்படாதை நீ பயப்பிடாமல் போய் உன்ரை ஆளோடை கதை நாங்கள் பாத்து கொள்ளுறம் என்றபடி உள்ளுக்கை உதறல் எடுத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவன் வாங்கி தந்த சோடாவை உறுஞ்சியபடி கோயில் வீதியை சுற்றி வந்து கொண்டிருந்தோம். அவனும் எப்படியாவது அந்தப்பெண்ணை சந்தித்து ஒரு வசனமாவது பேசி விட்டு வந்து விடுவான். ஆனால் கோயில் திருவிழாவும் முடிந்து தேர்த்திருவிழாவை நெருங்க நெருங்க அந்த பெண்ணிற்கும் பாதுகாப்பு கூடிக்கொண்டே போனது.அதனால் ஆரம்பத்தில் நண்பனிற்கு உதவியாய் இரண்டு மூன்று பேர் மட்டுமே போய் கொண்டிருந்த நாங்களும் பாதுகாப்பிற்காக ஆக்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டி வந்தது.அதாவது தேர்த்திருவிழா அன்று வழைமை போல நாங்கள் ஒரு எட்டுப்பேரளவில் போயிருந்தோம். கும்பிளாவளை பிள்ளையார் கோயில் பிரபலமான ஒரு கோயில் என்பதால் பல ஊர்களிலும் இருந்து வந்திருந்த பக்தர்காளால் நிரம்பியிருந்தது.\nஎனவே அதற்குள் அவனது ஆளை தேடிப் பிடிப்பதென்பது சிரமமாய் இருந்தது .உடனே போனடிச்சு \" கலோ நீ எந்த வீதியிலை நிக்கிறாய்\" எண்டு கேப்பதற்கு அந்தக்காலத்தில் என்ன கைதொலைபேசியா இருந்தது. இப்ப நானும் மனிசியும் இஞ்சை சுப்பர்மாக்கற்றுக்கை போனாலே மனிசியை காணாமல் நான் சில நேரம் போனடிச்சு எங்கையப்பா நிக்கிறாய் எண்ட மனிசி பின்னாலை நிண்டு நுள்ளிப்போட்டு ஏனப்பா கத்துறாய் பின்னாலைதான் நிக்கிறன் எண்டும்.சரி திரும்ப அளவெட்டிக்கே போவம்.சன நெருக்கம் கூட இருந்ததாலை நாங்கள் இரண்டு பிரிவா பிரிஞ்சு அந்த பெண்ணை தேடுறதெண்டு முடிவெடுத்தம். எனக்கு அந்த பெண்ணை தெரியும் எண்டதாலை என்னோடை ஒரு குறூபும் நண்பனோடை மற்ற ஒரு குறூப் எண்டு தேடுறது கடைசியாய் தேர���ியிலை சந்திக்கிறது எண்டு முடிவெடுத்து தேடதொடங்கினம். எனது நண்பனும் ஒரு பக்கற் சோழப்பொரியை வாங்கிக்கொண்டு தனது காதலியை தேடபோய் விட்டான்.உள்வீதி வெளிவீதி எண்டு மாறி மாறி சுத்தியும் அவளை கண்டு பிடிக்கமுடியவில்லை.\nபூசை முடிஞ்சு தேரும் இழுத்து முடிஞ்சு அன்னதானமும் தொடங்கி விட்டிருந்தது. நண்பனின் கையில் இருந்த சோழப்பொரியும் கசிந்த வியர்வையில் நசிந்து போயிருந்தது.நான் நண்பனிடம் சொன்னன் டேய் அவள் வரேல்லை போலை அன்னதானமும் தொடங்கிட்டு பசிக்கிது அதாலை வா பேசாமல் சாப்பிட்டு போவம் எண்டவும்.நண்பனோ விடுவதா இல்லை \"இல்லையடா கட்டாயம் எப்பிடியும் வருவன் எண்டவள் சனம் கூடவா இருக்கு அதாலைதான் கண்டு பிடிக்க ஏலாமல் இருக்கு கொஞ்சம் பொறுப்பம் சனம் குறைய எப்பிடியும் சந்திக்கலாம்\" எண்டான். அவனைப்பாக்கவும் பாவமாய் இருந்தது. அப்பதான் குழந்தையை தவற விட்ட யாரோ ஒருவர் தன்னுடைய பிள்ளையின் வயது போட்டிருந்த சட்டையின் நிறம் எல்லாம் சொல்லி ஸ்பீக்கரில் அறிவித்துக்கொண்டிருந்தார்br />ள். அப்பதான் எனக்கு திடீரெண்டு ஒரு யொசினை வந்தது.\nஉடனை நண்பனிட்டை சொன்னன் சரி உன்ரை ஆள் கோயிலுக்கு வந்திருந்தால் கட்டாயம் சந்திக்கலாம் அதுக்கு என்னட்டை ஒரு ஜடியா இருக்கு வா எண்டு அவனை இழுத்துக்கொண்டு மைக் செற் இருந்த இடத்துக்கு போய் மைக் காரரிடம் நண்பனைக்காட்டி \"அண்ணை நாங்கள் கோயிலுக்கு வந்த இடத்திலை இவரின்ரை தங்கச்சியை மாற விட்டிட்டம் இப்ப அவசரமா வீட்டை போகவேணும் அதாலை ஒருக்கா மைக்கிலை அறிவிக்க வேணும்\" எண்டவும். மைக்காரர் பெயர் வயசு போட்டிருந்த சட்டை நிறம் எண்டு விசாரணையை தொடங்க நான் சொன்னன் \"அண்ணை அவாவுக்கு வயசு 15 நீங்கள் அவாவின்ரை பெயரை மட்டும் சொல்லி இவனின்ரை பெயரையும் சொல்லி இவர் தேடுறார் அதாலை உடைனை தேரடிக்கு வரச்சொல்லி விடுங்கோ எண்டவும்.\nமைக்காரருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்திரக்க வேணும் எங்களை ஒரு மாதிரியாய் பாத்தபடியே அந்த பெண்ணின் பெயரை சொல்லி அவரது அண்ணன் தேடுகிறார் உடனடியாக தேரடிக்கு வரவும் எண்டு என் நண்பனின் பெயரையும் அறிவித்து விட்டார். நாங்கள் உடனடியாக தேரடிக்கு போய் நின்று கொண்டோம்.சரி இனித்தான் கிளைமாக்ஸ். சனக்கூட்டமும் குறைந்திருந்தது கெ���ஞ்ச நேரத்தில் திடீரெண்டு எங்களுக்கு முன்னாலை அந்த மைக்செற் காரர் எங்களை பாத்து இவங்கள் தான் ஆக்கள் என்டு கையை காட்டினார்.அவருக்கு பின்னாலை பி.வாசுவின்ரை படங்களிலை வாற வில்லனின்ரை கையாட்கள் மாதிரி வெள்ளை வேட்டி சட்டையோடை ஒரு பத்து பதினைஞ்சு பேர் எங்களை நோக்கி பாஞ்சினம்.என்ன நடக்கபோகுது எண்டு நினைக்கிற அந்த செக்கனிலேயே அடிவிழத்தொடங்கியது.அளவெட்ட༢r /> பகுதி பெரும்பாலும் விவசாயம் செய்யிற ஆக்கள் மண்வெட்டி பிடி்ச்ச கையாலை அடிவாங்கினால் எப்பிடி இருக்கும் எண்டு ஒருக்கால் கற்பனை பண்ணிப்பாருங்கோ.\nயாருக்கு எப்பிடியெல்லாம்அடி விழுந்தது எண்டு தெரியாது . காதைப்பொத்தி எனக்கும் ஒரு அடி விழுந்தது. ஏதோ யாழ்தேவி றெயின் இடம்மாறி கும்பிளாவளை பிள்ளையார் கோயில் வீதியாலை ஓடினது மாதிரி எனக்கு ஒரு உணர்வு. அதே நேரம் பின்னாலை இருந்து யாரோ சேட்டிலை பிடிச்சு இழுக்க நல்லவேளை நான் போட்டிருந்தது கொஞ்சம் பெரிய சேட்டு அது மட்டுமில்லை கழுத்திலை போட்டிருந்த சங்கிலி வெளியாலை தெரியட்டும் எண்டு இரண்டு தெறியையும் களட்டிவிட்டிருந்த படியால் சுலபமாய் சேட்டை உருவி கழட்டிவிட்டு ஓடிப்போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு அளவெட்டி தோட்டவெளி வரம்பாலை ஓடி ஒரு மாதிரி வீட்டை வந்து சேந்திட்டன். எங்களோடை வந்த ஒருநண்பன் சைக்கிளைக்கூட எடுக்கவில்லை ஓடியந்திட்டான்.மறுநாள் எனக்கு காதில் இரைச்சல் குறைந்திருந்தாலும் ஒரு பக்கத்துகாது சரியாய் கேட்காத மாதிரி ஒரு உணர்வு தலையை சரித்து காதுக்குள் விரலை விட்டு குடைந்தபொழுது காய்ந்துபேன இரண்டு சோத்து பருக்கை வெளியில் வந்தது.அப்பதான் விழங்கியது பாவிப்பயல் யாரோ அன்னதானத்திலை சாப்பிட்டிட்டு கையை கழுவாமலேயே சோத்துக்கையாலை அடிச்சிருக்கிறான்.\nபசிக்கிறவைக்கு சோறு போட்டால் தர்மம் எண்டிறவை .அதுமாதிரி சோத்து கையாலை அடிக்கிறதைத்தான் தர்மஅடி எண்டு எனக்கு அப்பதான் விழங்கினது. அடுத்தநாள் வழைமைபோல நாங்கள் எங்கடை கோயில் மடத்திலை சந்திச்சு எவருமே அடிவாங்காத மாதிரி கதைத்து கொண்டோம். எனது நண்பனோ பிறகு தன்னுடைய காதலியை காணமுடியாமல் சோகத்தில் சில நாட்கள் திரிந்தான் ஒரு நாள் மாலை வழைமையாய் கோயில் மடத்திற்கு வந்தவன் கலகலப்பாய் கதைத்துவிட்ட�� எங்கள் எல்லோருக்கும் பணிஸ்சும் சோடாவும் வாங்கித்தந்தவன் அன்றிரவு தங்கள் தோட்டத்திற்கு போய் பொலிடோலை(பூச்சிமருந்து) குடித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டான்.\nஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.\nஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.\nஅண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவது செய்து தொடர்ந்து செய்யவேணும் என்று அடிச்சு சொல்லிபோட்டு இருக்க.\nபாரிசிலை என்ரை நண்பன் ஒருதனின்ரை மகளும் பருவமடைஞ்சிட்டுது. அவன் அதை கொண்டாட பெரிய மண்டபம் எடுத்து காட் எல்லாம் அடிச்சிட்டு எனக்கு செய்தியை சொல்ல போனடிச்சு கதைச்சு கொண்டிருக்கும்பொழுது சொன்னான் டேய் பாரிசிலை ஏன் யுரோப்பிலையே ஒருத்தரும் செய்யாத அளவுக்கு விசேசமா மகளின்ரை சாமத்திய வீட்டை செய்யவேணும் எல்லாம் ஏற்பாடு செய்திட்டன் ஆனாலும் எல்லா நிகழ்ச்சியிலையும் முக்கியமானது இந்த வீடியோ ஏணெண்டால் அதைதான் விழாவுக்கு வரஇயலாத ஆக்கள் மற்றது ஊரிலை உள்ளவை எல்லாருக்கும் அனுப்பிறது. அது மட்டுமில்லை பிறகும் வீட்டுக்கு வாற ஆக்களுக்கும் போட்டுக்காட்டி பெருமையடிக்கிற ஒரு முக்கியமான சாமான் அதாலை இந்த வீடியோவிலையும் இப்ப எல்லாரும் ஒரு வித்தியாசத்தை செய்யினம். அதாலை எல்லாரும் மற்றசாமத்திய வீடுகளிலை எடுக்காத மாதிரி அந்த வீடியோ ஆரம்பத்தை அதாவது ஓப்பினிங் வித்தியாசமா வாற மாதிரி சினிமாப்பட ரேஞ்சுக்கு ஒரு யோசனை சொல்லு எண்டான்.\nஎனக்கு தலை சுத்த தொடங்கிட்டுது இதென்னடா வில்லங்கம். செய்யிறது சாமத்திய வீடு இதிலை வித���தியாசமான ஓப்பினிங் வேணுமெண்டால் நான் எங்கை போறது எண்டு யோசிக்க.அவனும் விடுறமாதிரி இல்லை .நீதானே கதையெண்ட பேரிலை எத்தினை அறுவையளை எழுதிறாய் அதாலை கட்டாயம் நீ கொஞ்ச யொசனை சொல்லத்தான் வேணுமெண்டு அடம்பிடிக்க நானும் \"சரி கஸ்ரப்பட்டு யோசிக்கிறதை உனக்கு மட்டும் சொல்லாமல் எல்லாரும் பாக்கிறமாதிரி வழைமை போல பேப்பரிலையே எழுதி போடுறன் அதிலை விருப்பமானதை எடுத்து உன்ரை ஓப்பினிங்கிலை போடு என்று சொல்லி விட்டன். இதோ உங்கள் மகள்களும் வயதுக்கு வந்துவிட்டார்களா வீடியோவில் வித்தியாசமான ஆரம்பத்துடன் படமாக்க வேண்டுமா பெரும்சிரமப்பட்டு யோசித்தில் எனக்கு தோன்றிய சில யோசனைகள்.\n1)வீடியோ ஸ்ராட். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் சிறீதேவி ஓடிவந்து ஆத்தா நான் பாசாயிட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிப்பார் அப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தியபடி கதை வசனம் டைரக்சன் பாரதிராஜா எண்டு எழுத்து விழும் அது போலவே உங்கள் மகள் அறையில் இருந்து ஓடிவந்து உங்கள் வரவேற்பறையில் ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன் என்று கத்தியபடி எழும்பி குதிக்கும் போது அப்படியே அந்தரத்தில் அவரை நிறுத்தி விட்டு பூப்புனித நீராட்டுவிழா என்று எழுத்தோட்டம் போடலாம்.\n2)இப்ப வெளிநாடுகளிலை தமிழ்கடை காரரிட்டை சொல்லி இந்தியா தாய்லாந்து ஆகிய நாடுகளிலை இருந்து குருத்தோலை முதல் காவேலை வரை இறக்குமதி செய்யலாம். எனவே தென்னிந்திய கிராமங்களில் வயசுக்கு வந்த பெண்ணை பரிசம் போடுவது போல . நீங்களும் தென்னோலை வரவழைத்து உள்கள் வீட்டு குளியலறையில் கூடுமாதிரி கட்டி தாய்மாமனை விட்டு தண்ணீர் ஊற்றசொல்லி வீடியோ எடுக்கலாம். வசதியெண்டால் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏதாவது பூங்கா இருந்தால் அங்கும் தென்னோலையால் கூடு கட்டி செய்யலாம்.இயற்கையாகவும் நல்ல ஓப்பினிங்காகவும் இருக்கும்.ஆனால் உங்கள் மாநகரசபை உங்கள் மீது வழக்கு போட்டால் நான் பொறுப்பு அல்ல.\n3)அடுத்ததா ஒரு சங்கர் பட ஸ்ரைலில் உங்கடை பெண்ணிற்கு மேற்கத்தைய மொடேண் உடுப்பு மினியோ மிடியோ கையில்லாத முண்டா பெனியனோ போட்டு அவாவோடை படிக்கிற ஒரு பத்து வெள்ளைக்கார பெட்டையளை பிடிச்சு பாவாடை தாவணியை போட்டு அவையை உங்கடை மகளை சுத்திவர ஆடவிட்டு பின்��ணியிலை ஒரு பாடலை போட்டு ஒரு ஓப்பினிங்கை குடுக்கலாம். பின்னணி போடக்கூடிய சில பாடல்கள் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தவை\n1) சக்கரவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி எப்படி\n2)பூசைக்கேத்த பூவிது நேத்து தானே பூத்தது பூத்தது யாரதை பாத்தது\n3)நான் ஆளான தாமரை ரெம்ப நாளாக தூங்கலை\n4)அடுத்ததாக எல்லா வீடியோ காரரரையும் போலை ஆரம்பத்திலை சோடினையளையும் இயற்கைக்காட்சியளையும் காட்டாமல் பெண்ணின் தகப்பனை காட்டலாம். அவர் பாரதிராஜா ஸ்ரைலில் இரண்டு கையையும் தலைக்கு மேலை தூக்கி கும்பிட்டபடி \"என் இனிய சொந்த பந்தங்களே புதிதாய் பூப்படைந்து புறப்பட்டு வருகிறாள் என் புத்திரி.அவளிற்காய் வட்டிக்கு பணமெடுத்து பெருமெடுப்பில் விழா எடுக்கிறான் இந்த தந்தை.நீங்கள் வாயார வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை வயிறார சாப்பிட்டதற்கு வஞ்சகம் பண்ணாமல் பொய் செக் (காசோலை)எழுதிதராமல் மெய்யாய் மொய் எழுதிபோகும்படி கேட்டுகொள்கிறேன்.நன்றி\nஇப்பிடி கனக்க யோசனையள் இருக்கு ஆனால் எல்லாத்தையும் இஞ்சை எழுதஏலாது வெட்டிபோடுவாங்கள். எழுத்தை மட்டுமில்லை என்னையும் சேத்துதான். அதாலை மேலதிக ஆலோசனை தேவைப்படுகிற ஆக்கள் என்னோடை மின்னஞ்சலிலை தொடர்பு கொள்ளுங்கோ.சரி கடைசியா ஒரு ஆலோசனை இந்த சாமத்தியபட்ட பிள்ளையளுக்கு வாழ்த்து சொல்லுறவை றேடியோவிலையோ இல்லாட்டி தொலைக்காட்சியிலையோ வாழ்த்து சொல்லுற ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம். அது மட்டுமில்லை வாழ்த்து சொல்லுறவை கொஞ்சப்பேர் ஒண்டாய் சேர்ந்து தங்கடை பெயர்களை போட்டு ஒரு வாழ்த்து நோட்டிஸ் அடிச்சு தமிழ் ஆக்கள் அதிகமாய் இருக்கிற இடங்களிலையும் ஒட்டலாம் நன்றி சாத்திரி\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2017/11/", "date_download": "2021-04-10T14:16:27Z", "digest": "sha1:SOKWJLMOVAK36DWYEZR3EYGGWY7T7EJF", "length": 26067, "nlines": 172, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: November 2017", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஎன் இனமே என் சனமே ...\nஎன் இனமே என் சனமே ...\nஇலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் \"அன்பா��்ந்த தமிழீழ மக்களே\".. என்று தொடங்கும் பிரபாகரனின் உரையுமற்ற ஒன்பதாவது மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன்.\n2009 ம் ஆண்டுக்குப் பின்னரும் தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயாராக இருக்கிறார் .எரித்தியாவில் வான்புலிகளின் நூறு விமானங்கள் கூட குண்டுகளை ஏற்றியபடி பொட்டம்மானின் கட்டளைக்காக காத்திருக்கின்றது என்று கையை மடக்கி உயர்த்தி அடித் தொண்டையில் பலர் கத்திக்கொண்டிருந்தார்கள்.வருடங்கள் செல்லச் செல்ல ஐயாயிரம் பேரும் காணமல் போனது மட்டுமல்ல எரித்தியாவில் நின்றிருந்த விமானங்களும் மாயமாய் மறைந்து போய் விட்டது. தலைவர் ஏன் இன்னமும் வரவில்லையென்று கேட்டால்..அடித்தொண்டையால் கத்தியவர்கள் அனைவருமே டெங்கு வந்தவர்கள்போல. \"ம் ..வருவார்\" ...என மூக்கால் முனகுகிறார்கள்.\nஅதே நேரம் வெளிநாடுகளில் நடந்துகொண்டிருந்த மாவீரர் நாள் கொண்டாட்டங்களும் (அவை கொண்டாட்டங்களே தான்). புலிகளமைப்பின் சொத்துக்களை பங்கு போட்டுக்கொள்ளும் சண்டையில் ஓன்று இரண்டாகி மூன்று நான்கு என அமீபாக்கள் போல குழுக்களாக பிரிந்து மீண்டும் இப்போதைக்கு இரண்டு குழுவாக .அனைத்துலகச் செயலகம், தலைமைச்செயலகம் என்று போட்டி போட்டுஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கைப் போர் நடத்தியபடியே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.இரண்டு அமைப்புமே புலம்பெயர் தமிழர்களிடத்தில் புகுந்துள்ள வைரசு கிருமிகள் தான்.இந்த இரு அமைப்புகளும் தற்சமயம் இணைத்து விட்டதாக ஒரு அறிக்கை இராமு சுபனின் பெயரில் வெளியாகியிருந்தாலும் இல்லை யில்லை இணையவில்லை என்கிற குரல்களும் கேட்கின்றது .வெளிநாடுகளில் பங்கு பிரிப்பு சண்டையில் யார் தங்கள்பக்கம் அதிகம் மக்களை கவர்வது என்கிற போட்டிகளோடு மாவீரர் நாளை கொண்டாடி குத்துவெட்டுகளும் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தான் கடந்த வருடம் ஏழு ஆண்டுகள் கழித்து குறுகிய கால திட்டமிடலில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் தமிழ���் தாயகத்தில் பல இடங்களிலும் மக்களால் மீண்டும் அனுட்டிக்கப் பட்டது.\nமாவீரர்களாகிப் போன தங்கள் பிள்ளைகளினதும் உறவுகளினதும் கல்லறைகளைத் தேடிய வர்களுக்கு அவை சிதைக்கப்பட்ட கற்களே கிடைத்தது.கிடைத்த கற்களையெல்லாம் பொறுக்கி குவித்து தங்கள் ஆற்றாமைகளை கண்ணீரோடு கதறியழுது அஞ்சலி செய்து முடித்திருந்தர்கள்.அழுது சிந்திய கண்ணீரைக் கூட எமது சில அரசியல் வாதிகள் சொந்தம்கொண்டாடிய கேவலமும் நடந்தே முடிந்தது.\nஇறுதி யுத்தத்தின் பின்னர் இறந்துபோனவொரு புலி உறுப்பினரின் படத்தை வீட்டில் வைத்து விளக்கு கொளுத்தி அஞ்சலி செலுத்தவே முடியாத காலம் ஓன்று இருந்தது.அது எப்படி மாறியதுஇலங்கைத்தீவில் தமிழர் அரசை தோற்கடித்த இரண்டாவது கைமுனு.இந்த நூற்றாண்டின் பௌத்த சிங்கள மீட்பர் என்று போற்றப்பட்டு. நானே வாழ் நாள் ஜனாதிபதி என்று இறுமாப்போடு இருந்த ராஜபக்ஸாவை. இலங்கை அரசியல் குள்ளநரி குடும்பத்தின் வழிவந்த ரணிலும்.இலங்கையில் சீன ஆதிக்கத்தை முடிவுகட்ட மேற்குலத்தின் திட்டமிடலும் .அவர்களோடு கைகோர்த்துக்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்று அனைத்தும் இணைத்து ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் தான் இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஅதே நேரம் கடந்த வருடமே மாவீரர் துயிலுமில்லங்களை புதிப்பித்தல்,திலீபனின் நினைவுத்தூபியை புனரமைத்தல் என்று பல தீர்மானங்களை வட மாகாணசபை நிறைவேற்றியிருந்தது .அண்மையில் குறுகிய காலத்தில் அதிகளவு தீர்மானங்களை நிறைவேற்றியது தமிழக சட்ட சபையா இலங்கை வடமாகாண சபையா என்றொரு பட்டி மன்றமே நடத்தலாம்.அதில் பேச்சாளர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன் ,கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் ஒரு அணியாகவும்.மறு தரப்பில் சம்பந்தர் ,மாவை ,சிறிதரன் ஆகியோரையும் பேசவிடலாம்.ஆனால் கண்டிப்பாக நீதிபதி இளஞ்செழியனைத்தான் நடுவராகப் போடவேண்டும்.ஏனெனில் அவர்தான் பேசிய அனைவருக்கும் இறுதியில் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பார்.அதன் பின்னராவது தமிழர்களுக்கு ஏதும் விடிவுகாலம் கிடைக்க வழி பிறக்கலாம்.\nமேலே பேச்சாளர்களின் பெயர்களில் சுமதிரனின் பெயரை ஏன் எழுதவில்லையென நீங்கள் கேட்கலாம்.தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளில் இலங்கையின் மும்மொழிகளில் நல்ல புலமையும்.சட்டமும் ,அரசியலும் செய்யத் தெரிந்த ஒரேயொரு அரசியல்வாதி அவர் மட்டுமே.கஜேந்திரகுமாருக்கும் மும்மொழியும்,சட்டமும் தெரியும் அவருக்கென்ன குறைச்சல் எண்டு என் சட்டையைப்பிடிக்க யாராவது வரலாம்.அவருக்கு மொழியும் சட்டமும் தெரிந்திருக்கலாம் ஆனால் அரசியல் சுத்தமாக தெரியாது.தெரிந்திருந்தால் 2010 ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்.வெளியே வந்த பின்னரும் யாழ் மாவட்டத்திலேயே போட்டியிட்டுக் கொண்டிருக்க மாட்டார்.இதை எழுதியதற்காக சுமத்திரனின் செம்பு என்கிற பட்டம் எனக்கு வழங்கப்படலாம். அதைனையும் வாங்கி ஒரு கரையில் வைத்துவிட்டு தொடர்கிறேன்.\nவெளிநாடுகளில் நடக்கப்போகும் மாவீரர் தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.இந்தியாவிலிருந்து அந்த நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட மிகப்பெரும் அரசியல் தலைவர்களான வா. கௌ தமன். ஆர் கெ செல்வன்மணி ..ஐய நா சபை வாசலிலேய கம்பு சுத்தி அமெரிக்காவை மிரள வாய்த்த வை கோ ஆகியோரும் வரவளைக்கப்பட்டு அவர்களின் வீராவேசப்பேசுக்களின் எச்சில் பட்டே பழுதாகிப் போய் விட்ட மைக்குகளை ஒருவர் அடிக்கடி தட்டி. கலோ..டெஸ்டிங் ..வன் ..டூ ..திரீ ..சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுபக்கம் கொத்துறொட்டிக்கடை புடைவைக்க��ை ஏசியன் சாமான் கடை என்று களை கட்டும் .\nஇவை எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பறக்க. மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் மாலைகள் சுமந்து .மலர்களின் நடுவே தீபங்களின் ஒளியோடு வரவேற்க. ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் \"தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே \"என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....\nஅதே போல இதுவரை காலமும் வெளிநாடுகளில் நடந்தது போலவே தாயகத்திலும் இந்தத்தடவை மாவீரர் வணக்க நிகழ்வுகளை யார் முன்னே நின்று செய்வதேன்கிற குழுப்பிரிவினைகள் தொடங்கி விட்டது.வன்னியில் விளக்கேற்றி கைநீட்டி படமெடுக்க சிறிதரன் எம் பி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஏற்கனவே முன்னைநாள் போராளிகள் (முன்னைநாள் போராளிகள் என்கிற சொற்பதத்தில் எனக்கு உடன்பாடில்லை ) சிலர் இணைத்து \"ஜனநாயகப் போராளிகள்\". என்கிற அமைப்பை தொடக்கி கிழக்குமாகாணத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்து வருகிறார்கள்.அதே நேரம் திடீரென \" 'தமிழ்த்தேசிய ஜனநாயகப் போராளிகள் \"..என்கிற இன்னொரு அமைப்பு மாவீரர் நாளுக்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்கள்.\nஈழ விடுதலைப்போராட்டம் வேகமெடுத்த எண்பதுகளில் \"ஈழம்\".. என்கிற அடை மொழியோடு எப்படி முப்பதுக்குமதிகமான இயக்கங்கள் தோன்றியதோ அதைப்போலவே இப்போது அடுத்ததடுத்து அதி புதிய ..அதிநவீன ..புத்தம்புதிய ..அதி விசேஷ ..ஜனநாயகப் போராளிகள்\".. என்கிற அடைமொழியோடு பல கட்சிகள் உரு வாகலாம் .எத்தனை கட்சிகள் என்னென்ன கொள்கைகளோடு உருவானாலும் .வெளிநாடுகளில் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் மாவீரர்களின் தியாகங்களையும் அவர்களது அர்பணிப்பையும் தங்களுடையதே என யாரும் சொந்தம்கொண்டாட முடியாது.அவை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பொதுவானவை.இனமத பேதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவை.\n,வீரவேசப்பேச்சுக்கள்,கொத்துரொட்டி போடும் சத்தம், செல்பி போட்டோக்கள் ,பந்தம்கொளுத் துவதற்காக அரசியல் வாதிகளின் அடிதடிகள் ,மண்ணில் விழுந்து புரண்டு அழும் தாய் ,மனதுக்குள்ளேயே மௌனமாய் விம்மிவெடிக்கும் சக தோழர்கள் .உறவுகளின் ஓலங்கள் இத்தனையையும் கடந்து. தனக்காக யாரேனும் ஒற்றை விளக்கேற்றமாட்டார்களா .\"என் இனமே. என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா\" .\"என் இனமே. என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா\" என்கிற புலம்பலோடு எம் தலைவனின் ஆன்மா நந்திக்கடலோரத்தில் அலைந்து கொண்டிருக்கும் ..\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஎன் இனமே என் சனமே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Shriheeran", "date_download": "2021-04-10T14:21:39Z", "digest": "sha1:F6OPYLUZJQYHF565XKENMH3WHPYARMB7", "length": 11333, "nlines": 249, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Shriheeran இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்\nஅலி அகமது உசேன் கான்\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக\nநிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்\nவிக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்\nவிக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்\nபதினைந்தாம் ஆண்டுக் கொண்டாட்ட இறுதி நிகழ்வுகள் வடிவமைப்பும் ஒருங்கிணைப்பும்\nதமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு\nதொடர் கட்டுரைப்போட்டியின் பரிசுத்தொகை பெற்றவர்\nபயனர் நிலை - புள்ளியிடும் முறை\nSiteNotice இல் மாற்றம்: புதிய பகுதி\nதாங்கள் ஒரு உதவி புரிய வேண்டும்\nShriheeran பக்கம் பேச்சு:எம். என். எத்திராஜ் என்பதை பேச்சு:எம். என். எத்திராஜ் வண்ணார் என்பதற்கு நக...\nShriheeran பக்கம் எம். என். எத்திராஜ் என்பதை எம். என். எ��்திராஜ் வண்ணார் என்பதற்கு நகர்த்தினார்\nதொடர்பங்களிப்பாளர் போட்டி:இறுதிக் கட்டப் பரபரப்பு: புதிய பகுதி\nஒக்டோபர் மாத நடுவர் பணி\nவார்ப்புரு:விக்கித்திட்டம்:15/ தொடர்பங்களிப்பாளர் போட்டி/ இன்னும் ஒரு மாதம்\nதொடர்பங்களிப்பாளர் போட்டி: இன்னும் ஒரு மாதம்: புதிய பகுதி\nவார்ப்புரு:விக்கித்திட்டம்:15/ தொடர்பங்களிப்பாளர் போட்டி/ இன்னும் ஒரு மாதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2021-04-10T15:29:29Z", "digest": "sha1:V7LM5FQJXCYDSA6CZKBHEHWSMLVQ2CIT", "length": 5098, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொல்லிப்பாவை (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொல்லிப்பாவை 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் ஆவார். இது நவீன இலக்கிய பண்பாட்டு விமர்சனங்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.\n1970 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2021-04-10T15:48:05Z", "digest": "sha1:W4ZCQKA45IJZX2GGLRHJLQZVLAQSYZA4", "length": 14402, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெளன் நோய்க்கூட்டறிகுறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெளன் நோய்க் குறித்தொகுப்புள்ள ஒரு சிறுவன் புத்தக அலமாரி ஒன்றை உருவாக்குகிறான்.\nடௌன் நோய்க்கூட்டறிகுறி (Down Syndrome/Down's Syndrome) அல்லது டௌன் நோய்த்தொகை என்பது மனிதரில் காணப்படும் 21 ஆம் நிறப்புரியில் இரண்டு இருப்பதற்குப் பதிலாக, பகுதியாகவோ, முழுமையாகவோ மேலதிகமான ஒரு நிறப்புரி காணப்படும் நிலையாகும். மரபணு கோளாறுகளில் இந்நோயானது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.\nஇது பல்வேறு அளவில், கற்கும் திறனையும் உடலையும் பாதிக்கிறது. இதில் சில வேறுபட்ட வகைகள் இருப்பினும் டிரைசமி-21 அல்லது டிரைசமி-ஜி (Trisomy 21 / Trisomy G) என்னும் வகை 95% ஆகும். இக்குறையை முதலில் வரையறுத்த ஜான் லாங்டன்-டவுன் என்ற ஆங்கிலேய மருத்துவர் பெயரால் இந்தக் கோளாறு பெயரிட்டு அழைக்கப்படுகிறது.\n21ஆம் நிறப்புரியில் காணப்படும் டிரைசமி-21 பிழை\nடெளன் நோய்க்குறித் தொகுப்பு, மற்றும் megacystis கொண்ட முதிர்கருவின் தோற்றம் மீயொலி யில் தெரிகின்றது\nடிரைசமி-21 என்பது முதலில் உருவாகும் செல்லில் 21 ஆம் நிறப்புரியின் எண்ணிக்கை இரண்டிற்கு பதில் மூன்றாய் இருப்பதாகும். இந்த முதல் செல்லிலிருந்து, பிரிந்து பெருகும் அனைத்து செல்களிலும் இப்படி ஒரு அதிகமான நிறப்புரி 21 இருக்கின்றது. இந்த அதிகப்படியான நிறப்புரிகளில் உள்ள மரபணுக்களின் இயக்கத்தினால் சுரக்கும் தேவைக்கதிகமான இயக்குநீர்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கின்றன. இது தந்தையின் விந்திலோ அல்லது தாயின் கரு முட்டையிலோ 21ம் நிறப்புரி தனியாக இல்லாமல் இரு சோடிகளாய் சேர்ந்திருப்பதால் ஏற்படுகிறது.\nதாய்மாரின் வயதைப் பொறுத்து டெளன் நோய்க்குறித் தொகுப்பின் நிகழ்தகவைக் காட்டும் வரைபடம்\nகர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரில் பல்வேறு நிலைகளைக் கண்டறியச் செய்யப்படும் மீயொலி சோதனையின்போது, குழந்தையின் முதிர்கரு நிலையிலேயே டெளன் நோய்க்குறித் தொகுப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். தாயின் வயது அதிகமாக அதிகமாக இக்குறையுடன் குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிமாகிறது. இந்த நோயானது 800 பேருக்கு ஒருவர் என்னும் அளவிலிருந்து, 1000 பேருக்கு ஒருவர் என்னும் அளவுவரை வேறுபடுகின்றது[1]. அமெரிக்காவில் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையமானது (Centers for Disease Control and Prevention) செய்த ஆய்வில், 2006 ஆம் ஆண்டில் 733 குழந்தைகளில் ஒரு குழந்தை இவ்வாறான நோய் நிலையுடன் பிறந்ததாகவும் அந்த வருடத்தில் மொத்தமாக 5429 குழந்தைகள் பிறந்ததாகவும் அறியப்படுகின்றது[2]. மேலும் எல்லாவகையான மனித இனங்கள், வேறுபட்ட பொருளாதார சூழல் கொண்டவர்கள் என அனைவரிலும் ஏற்பட்டிருப்பதும் அறியப்பட்டது.\nஇந்த டெளன் நோய்க்குறித் தொகுப்பைக் கொண்டவர்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும். இந்த சிக்கல்களில் இதய ஒழுங்கீனங்கள் (Heart malformation) போன்றன பிறக்கும்போதே இருக்கலாம். காக்காய் வலிப்பு (Epilepsy) என அழைக்கப்படும் ஒரு வகை வலிப்பு (Convulsion) நோயானது குழந்தை வளர்ச்சியின் பிந்திய நிலைகளில் ஏற்படக்கூடும்.\nவயிற்றுக் குடல் பகுதியில் ஏற்படும் கோளாறு\nகாக்காய் வலிப்பு போன்ற நரம்பியல் குறைபாடுகள்\nகண்ணில் ஏற்படும் சில குறைபாடுகள்\nஇணைப்பிழைகளில் (Ligament) ஏற்படும் குறைபாட்டால், மூட்டுக்களில் பிரச்சனை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/health/29899-foods-that-keeping-eyes-healthy-from-glaucoma-night-blindess-and-macular-degeneration.html", "date_download": "2021-04-10T14:52:06Z", "digest": "sha1:QRW6UUPJXRVEWFQO4APKJKBFQYANIZ3Q", "length": 12968, "nlines": 106, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பார்வை திறனை பாதுகாக்க எவற்றை சாப்பிடவேண்டும் தெரியுமா? - The Subeditor Tamil", "raw_content": "\nபார்வை திறனை பாதுகாக்க எவற்றை சாப்பிடவேண்டும் தெரியுமா\nபார்வை திறனை பாதுகாக்க எவற்றை சாப்பிடவேண்டும் தெரியுமா\nகண்கள் நமக்கு அழகு சேர்ப்பவை மட்டுமல்ல; அவை மிகவும் முக்கியமான உறுப்புகளுமாகும். கண்களின் பார்வை திறனை நாம் பாதுகாக்கவேண்டும். அதற்கு உரிய உணவுகளை சாப்பிடுவதோடு, கண்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும்.\nகாரட்டுகள் மட்டுமன்றி பீட்டா கரோடின் இருக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியவை. பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஊட்டச்சத்தின் ஒருவகையாகும். இது விழித்திரை மற்றும் கண்களின் மற்ற பாகங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.\nபீட்டாகரோட்டின் மட்டுமல்ல, வேறு பல வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளும் கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. வைட்டமின் ஏ, பார்வை இழப்பை தடுக்கிறது. வைட்டமின் சி, கண்களுக்குள் ஏற்படும் நீர் அழுத்தமான குளூக்கோமா பாதிப்பை தடுக்கிறது.\nஅல்மாண்ட், சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் பீநட் பட்டர் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் இ, ஃப்ரீ ராடிகல்ஸ் என்னும் நிலையற்ற அணுக்கள் நம் உடலின் செல்களை, கண்களின் செல்களை பாதிக்காமல் பாதுகாக்கிறத��. வைட்டமின் சி மற்றும் கரோடினாய்டுகளுடன் வைட்டமின் இ சேர்ந்து செயல்பட்டு, வயோதிபத்தின் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nபிரெக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றில் இருக்கும் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்படுகிறது. இது கண்புரை மற்றும் முதுமையின் காரணமாக கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கிறது.\nமுட்டை, காரட் ஆகியவற்றில் உள்ள வைட்டமின் ஏ, மாலைக்கண் நோயை தடுக்கும். கண்கள் வறண்டுபோகாமல் பாதுகாக்கும். கண்களில் ஏற்படக்கூடிய சில பாதிப்புகளை இது குணப்படுத்தும்.\nமுட்டை, காளான், சிறுமீன்கள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் டி சத்தும், முதுமையின் காரணமாக உருவாகக்கூடிய கண் பாதிப்புகளை தடுக்கிறது.\nஇந்த உணவுகளை சாப்பிட்டு கண்களை காத்துக்கொள்வோம்.\nYou'r reading பார்வை திறனை பாதுகாக்க எவற்றை சாப்பிடவேண்டும் தெரியுமா\nஆஸ்பத்திரிக்கு சென்ற கமல்: தடைபட்ட பிரசாரம்\nகொரோனா பரவல் எதிரொலி: திங்கள் முதல் பள்ளிகள் மூடல்\nபப்பாளி சாப்பிடுவதால் முகம் வெள்ளை ஆகுமா\nஏன் கற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தெரியுமா\nமெனோபாஸ் பெண்கள் சாப்பிடலாம்... நீர்ச்சத்தை பாதுகாக்கும் பழம்\nசீரகத் தண்ணீரை எப்படி குடித்தால் உடல் எடை குறையும்\nகர்ப்பிணிகள் காபி அருந்தலாமா: ஆய்வு கூறுவது என்ன\nஒர்க் ஃபிரம் ஹோம்: முதுகு வலியை குணமாக்குவது எப்படி\nபொதுவாக காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு: தவிர்ப்பது எப்படி\nஎலும்பு பாதிப்பான ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கும் பழங்கள்\nகோவிஷீல்டு: 2வது டோஸ் எப்போது போட வேண்டும்\nப்ளட் ப்ரஷரை குறைக்க வேண்டுமா இந்த ஜூஸை தினமும் பருகுங்கள்\nபார்வை திறனை பாதுகாக்க எவற்றை சாப்பிடவேண்டும் தெரியுமா\nகோவிட்-19 தடுப்பூசி சர்டிபிகேட்டை டவுண்லோடு செய்வது எப்படி\nதினமும் என்னை கவனி: வயிறு சொல்வதை கேட்போம்\nஇதயம் வீங்குவதற்கு இதுதான் காரணம்: அதை தவிர்க்கலாம்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தர���ு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394045", "date_download": "2021-04-10T14:50:35Z", "digest": "sha1:FHVL5P2FFJ4MZKB6BJIDYJ333GLWTXGU", "length": 19932, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ் கதவை மூடாமல் இயக்கும் டிரைவர், கண்டக்டருக்கு அபராதம் | சேலம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nபஸ் கதவை மூடாமல் இயக்கும் டிரைவர், கண்டக்டருக்கு அபராதம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n\"தடுப்பூசி இப்போதுதான் வந்துள்ளது. அதற்குள் 130 கோடி பேருக்கும் கேட்டால் எப்படி... \" ஏப்ரல் 10,2021\nமோகன் பகவத்திற்கு கொரோனா ஏப்ரல் 10,2021\nகோவிலுக்கு கட்டுப்பாடு... மதுக்கடைக்கு இல்லையா இங்குதான் கொரோனா வேகமாக பரவுகிறது ஏப்ரல் 10,2021\nஇது உங்கள் இடம்: சென்னையின் மதிப்பு குறைகிறது\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் ஏப்ரல் 10,2021\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசேலம்: பஸ் கதவை மூடாமல் இயக்கினால், டிரைவர், கண்டக்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பைபாஸில், கடந்த, 17ல், சேலம் கோட்ட பஸ் சென்றபோது, பின்புற கதவிலிருந்து பெண் ஒருவர் தவறி விழுந்தார். இச்சம்பவத்தையடுத்து, சேலம் கோட்டத்தை சேர்ந்த பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் பிறப்பித்த உத்தரவு: பஸ் புறப்படும் நிலையில், டிரைவர், கண்டக்டர்கள் இருபுற கதவுகளையும் முழுமையாக சாத்த வேண்டும். கதவு சாத்தப்படாதது தெரியவந்தால், ஒழுங்கீன நடவடிக்கையாக தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 'மெமோ' வழங்கி, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது: வேலை செய்யாத கதவை ஏன் சாத்தவில்லை என, அதிகாரிகள் நினைத்ததற்கு எல்லாம் ஊழியர்களுக்கு மெமோ கொடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள், டிரைவர், கண்டக்டர்களுக்கு, நிலையாணையில் (நிரந்தர உத்தரவு, வழிகாட்டி) இல்லாத அபராத தண்டனை வழங்குவது கண்டனத்துக்குரியது. முதலில், அனைத்து பஸ்களின் கதவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, குறைகளை களைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.தினசரி ரூ.3 கோடி அபராதம் வசூலிக்க இலக்கு: முககவசம் அணியாதவர்கள் மிது வழக்கும் பாயும்\n1.தனியார் மருத்துவமனைகளில் மீண்டும் பிரத்யேக வார்டு\n2.மேட்டூர் அணை நீர்மட்டம் திருப்தி; குறுவை சாகுபடிக்காக திறக்க வாய்ப்பு\n3.கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்: சேலம் கோட்ட மேலாளர் தகவல்\n4.தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம்\n5.குண்டாஸில் சிறையில் இருந்த பா.ஜ., பிரமுகருக்கு கொரோனா\n1.ஒரே நாளில் 10 புகார் மீது வழக்கு: மாயமானோரை தேடும் போலீசார்\n2.மின் ஊழியர் உடலை வாங்க மறுத்து மறியல்: சம்பந்தி குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு\n3.எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல்: ரவுடி உள்பட 7 பேர் மீது வழக்கு\n4.ஆசைக்கு இணங்குமாறு 'டார்ச்சர்': கணவரின் நண்பர் மீது பெண் புகார்\n5.மின் கசிவால் தீ விபத்து: குடிசை எரிந்து நாசம்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்தி���ள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nJames - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்\nஅடேங்கப்பா ஐநூறு ரூபா பெரிய பைன் ஆல் செத்தாளு இதே பைன் தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nச��னிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/10/17102734/1985052/Apple-said-to-introduce-first-Apple-Siliconpowered.vpf", "date_download": "2021-04-10T15:35:08Z", "digest": "sha1:EAFTL2B6RAJFY3IZMFYZRP55GLRITO7Q", "length": 15623, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம் || Apple said to introduce first Apple Silicon-powered Mac on November 17", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nபதிவு: அக்டோபர் 17, 2020 10:27 IST\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல்கள் நவம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nஇது உண்மையாகும் பட்சத்தில் அடுத்தடுத்த மாதங்களில் புதிய சாதனங்களை ஆப்பிள் முதல் முறையாக அறிமுகம் செய்ததாக இருக்கும். மேலும் அனைத்து நிகழ்வுகளும் விர்ச்சுவல் முறையில் நடைபெறுகின்றன.\nமுன்னதாக பிரபல ஆப்பிள் வல்லுநர் மிங் சி கியோ ஏஆர்எம் மேக் சாதனம் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் ஆப்பிள் அடுத்தடுத்து புதிய சாதனங்களை தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஅந்த வகையில் புதிய மேக் மாடலுடன் உயர் ரக ஒவர் இயர் ஹெட்போன் மாடலான ஏர்பாட்ஸ் ஸ்டூடியோவும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் ஐபோன் வெளியீட்டு நிகழ்விலேயே புதிய ஏர்டேக்ஸ் மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nமுன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்\nஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான புது ஐபோன் எஸ்இ விவரங்கள்\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nமுன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்\nபிரேசிலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் - காரணம் தெரியுமா\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-04-10T14:10:25Z", "digest": "sha1:UH5ZIA2YWTFNOODNHXUPKXUHLKYBU7QC", "length": 11575, "nlines": 120, "source_domain": "www.pannaiyar.com", "title": "தமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்\nதமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்\nதமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்\nஇளையவர் பலருக்கும் தமிழர்களின் பண்பாட்டின் மீது ஏற்பட்டிருக்கும் அக்கறை மிகவும் பாராட்டுதலுக்குரியது இப்படி பட்ட ஆர்வமிக்க கேள்விகளுக்கு ஆயிரம் வேலை இருந்தாலும் பதில் சொல்லவேண்டியது நமது கடமையாகும்\nதமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்\nதிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்\nஅதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்\nஎந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு கணிதம்\nமர மனிதன் – மரம் தங்கசாமி\nபண்டைய கல்வி இன்றைய கல்வி\nகோயிலின் நுழை வாயிலில்அதனை தாண்டி செல்ல வேண்டும் \nநமது வாழ்க்கை கற்று கொடுத்த 20 முக்கியமான வாழ்க்கை கல்வி\nமாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nகாராம் பசு என்றொரு பசு இனம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39786/anushka-sharma-poses-for-elle-india", "date_download": "2021-04-10T14:27:31Z", "digest": "sha1:CBYQ2LCN2D374JH4MGTAVBWZ4VDFNSQE", "length": 4069, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "அனுஷ்கா ஷர்மா - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅனுஷ்கா ஷர்மா - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\n‘மௌனம் பேசியதே’, ‘பருத்தி வீரன்’, ‘ராம்’ உட்பட பல படங்களை இயக்கியவரும், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட...\nபயங்கரவாத தாக்குதலுக்கு சூர்யா, ரஜினி, கமல் கண்டனம்\nஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் 40-க்கும் மேற்பட்ட...\n‘பாரி’ ஹிந்தி ரீ-மேக்கில் நயன்தாரா\nஅனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்தி படம் ‘பாரி’. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ரகப்படமான...\nஅஹானா கிருஷ்ணா - புகைப்படங்கள்\nஅனுஷ்கா ஷர்மா - புகைப்படங்கள்\nஅனுஷ்கா ஷர்மா - புகைப்படங்கள்\nதூம் 3 - ஆமிர் கான் பாடி ஆர்ட்\nஆமிரின் தாப் டான்ஸ் பயிற்சி - தூம்:3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-04-10T14:14:29Z", "digest": "sha1:KFPAG4FBXD2LSF6TUEGFJX2TO7MCIT6P", "length": 5718, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "சாரதிகளுக்கான Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கான வயதெல்லை அறிவித்தல் ரத்து :\nமுச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கான வயதெல்லை அறிவித்தல்...\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா விக்கி VS ஆரசாங்கம். April 10, 2021\nபுத்தாண்டில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கோரிக்கை\n“போருக்கு பிந்தைய பிரிட்டனில் படிந்த சாம்பலில் மின்னிய வண்ணங்கள்” கோமகனின் வாழ்வும் சாவும்” ஒருபார்வை\nஆட்டம் காண்கிறதா ராஜபக்ஸக்களின் அரசாங்கம்\nகதையின் எழுத்தும் எதிர்கொண்ட சவால்களும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyaparvaitv.com/archives/category/news/business", "date_download": "2021-04-10T14:42:42Z", "digest": "sha1:JQJRZBJCIZNJYEAT5NVYHCPIIYTISVHO", "length": 18940, "nlines": 242, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "வணிகம் – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62\nஇரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் ஒடிஒ கேபிடல் \nமின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி\n5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ \nதலைமை அதிகாரிகளை உருவாக்கு���் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் \nமழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \n‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’\nபி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது \nஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது \n10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62\nஇரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் ஒடிஒ கேபிடல் \nமின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி\n5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ \nதலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் \nமழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \n‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’\nபி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது \nஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது \n10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச��டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62\nதலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nதங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா\nHome Category செய்திகள் வணிகம்\nஉணவு சேவை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் \nதடை நீட்டிக்கப்பட்டிருப்பதை அடுத்து, உணவு சேவைகள் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மூடப்பட்டால் ஆச்சரியமில்லை என்றும், இத்துறையை சேர்ந்த, யெலியோர்...\nஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ \nமோடி அறிவித்த BHIM செயலி சேவைக்கு இப்படியொரு நிலையா..\nபணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப பேடிஎம், கூகிள், போன்பே ஆகிய நிறுவனங்கள் சமானியர்களும் பயன்படுத்தும்...\nசென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் தொழில் கண்காட்சி \nதேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் குறித்து கருத்தரங்கம் மற்றும் தொழில் கண்காட்சி. டிசம்பர் 28 29 நந்தம்பாக்கம் , சென்னை வர்த்தக மையம் தமிழ்நாடு சிறுதொழில்...\nஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் சென்னையில் அறிமுகம் \nதொழில்நுட்ப நிறுவனமான ஆசுஸ் இந்தியா தனது அதிநவீன புதிய ஸ்டோரை சென்னையில் தொடங்குவதாக அறிவித்தது. ஆசுஸ் இந்தியாவின் விநியோக மற்றும் வணிக மேலாளர் பியூஷ் சேத் மற்றும்...\nஇந்தியாவில் மீண்டும் சாம்சாங் டிவி \nசாம்சங் இந்தியா ஒரு வருடத்திற்குப் பிறகு தொலைக்காட்சி உற்பத்தியை இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கிறது. எல்இடி டிவிக்களை தயாரிக்கும் செல் பேனல் மீதான இறக்குமதி வரியை ரத்து இந்திய...\nகோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது\nமின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ள, கோனே கார்பரேஷனின் முழு உரிமம் உள்ள துணை நிறுவனமான, ’கோனே எலிவேட்டர் இந்தியா நிறுவனம்’ தனது...\nவாராக் கடன் சிக்கலில் வங்கிகள்.. கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்\nஇந்தியாவில் ஆற்றல் சாரா மின்சார நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகையினை ஒழுங்காக கொடுக்காததால், மீண்டும் இந்திய வங்கிகளில், வாராக் கடன் பிரச்னை தலை எடுக்கத் தொடங்கி...\nஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.\nஆன்லைன் மளிகை வியாபாரம் வரும் 2023ம் ஆண்டில் 55 சதவிகிதம் அதிகரித்து 74,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனமான ரெட்சீர் அறிக்கையில் கூறியுள்ளது.சர்வதேச அளவில்...\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nதிமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் \nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \nஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா\nஎப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது \nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \nஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா\nஎப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது \nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-unesco%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-10T14:08:29Z", "digest": "sha1:YHXMNWOMRCTQVBLLJ4T3NWVZTMHJQYBB", "length": 4060, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது – Truth is knowledge", "raw_content": "\nஅமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது\nBy admin on October 12, 2017 Comments Off on அமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது\n2018 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து (December 31, 2018) தாம் UNESCOவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா இன்று வியாழன் அறிவித்து உள்ளது. UNESCO இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளது என்று குற்றம் கூறியே டிரம்ப் அரசு UNESCO அமைப்பில் இருந்து வெளியேறுகிறது.\nகுறிப்பாக UNESCO கிழக்கு ஜெருசலேமை (East Jerusalem) “Occupied Palestine என்றே அழைக்கிறது. அவ்வாறு அழைப்பதை இஸ்ரேல் விருப்பவில்லை. அத்துடன் 2011 ஆம் ஆண்டில் UNESCO Palestinian Authorityயை ஒரு UNESCO உறுப்பினராக இணைத்து இருந்தது. அதையும் இஸ்ரேல் விரும்பி இருக்கவில்லை.\n2011 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா UNESCO அமைப்புக்கான தனது பண வழங்களை நிறுத்தி உள்ளது. இவ்வாறு அமெரிக்காவால் UNESCO அமைப்புக்கு செலுத்த வேண்டிய நிலுவை தற்போது சுமார் $550 மில்லியன்.\n1984 ஆம் ஆண்டிலும், Regan காலத்தில், இவ்வாறு அமெரிக்கா UNESCO அமைப்பில் இருந்து வெளியேறி இருந்தது. அப்போது UNESCO சோவித் யூனியன் சார்பானது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் 2002 ஆம் ஆண்டில் மீண்டும் UNESCO அமைப்பில் இணைந்து இருந்தது.\nஉலகில் உள்ள பெரும்பாலான பண்டைய கட்டடங்களை பாதுகாக்க UNESCO நிதியுதவி செய்து வருகிறது.\nஅமெரிக்கா மீண்டும் UNESCOலிருந்து வெளியேறியது added by admin on October 12, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=222&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:20:29Z", "digest": "sha1:26HRDGEYBHNTVVTPX4L2ZAUTMWZXHNSW", "length": 2230, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமாட்டு வண்டி சவாரிப் போட்டி - நீர்வேலி Posted on 17 May 2017\n8ம் ஆண்டு வீர நினைவஞ்சலி: லெப் கேணல் பார்புகழன் (சுப்பிரமணியம் உதயதாஸ்) Posted on 10 May 2017\nமரண அறிவித்தல்: திரு மயூரன் மகாதேவா Posted on 04 May 2017\nமரண அறிவித்தல்: திரு அருணாச்சலம் லோகநாதன் Posted on 27 Apr 2017\nமரண அறிவித்தல்: திரு தளையசிங்கம் தனபாலசிங்கம் Posted on 21 Apr 2017\nGeneral Meeting 2017 - பாலர் பகல் விடுதியயும் முன்பள்ளியும் சமுதாய முன்னேற்றக் கழகம் நீர்வேலி Posted on 12 Apr 2017\nமரண அறிவித்தல்: திரு சோமசுந்தரம் நடராசா Posted on 07 Apr 2017\nமரண அறிவித்தல்: பரமலிங்கம் புஸ்பமலர் Posted on 19 Mar 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=387&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T15:29:11Z", "digest": "sha1:6IORV2CYLI7WMYTPZS2BBGXTGPCZNMLL", "length": 2197, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு அசோக் சந்திரசேகரலிங்கம் (சிறீகரன்) Posted on 07 Feb 2015\nமரண அறிவித்தல்: திருமதி சின்னத்தங்கச்சி இராசையா Posted on 28 Jan 2015\nமரண அறிவித்தல்: திருமதி மாணிக்கம் பாலசுப்பிரமணியம் Posted on 28 Jan 2015\nமரண அறிவித்தல்: திரு திரு ஆறுமுகம் செல்வரட்ணம் Posted on 16 Jan 2015\nமரண அறிவித்தல்: திருமதி அழகரத்தினம் தியாகராஜா Posted on 14 Jan 2015\n31ம் நாள் நினைவஞ்சலி: திரு செல்லையா இராமலிங்கம் Posted on 04 Jan 2015\nமரண அறிவித்தல்: திருமதி செல்லம் சிவப்பிரகாசம் Posted on 30 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு தர்மலிங்கம் சந்திரசீலன் Posted on 29 Dec 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_56.html", "date_download": "2021-04-10T15:35:21Z", "digest": "sha1:SQEQ6PV4A3XTS2KU3OS3WTJK75U7NX4P", "length": 16456, "nlines": 146, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்\nஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்\nwinmani 2:42 PM அனைத்து பதிவுகளும், ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஒவியர்கள் தங்கள் படைப்ப உலகறியச் செய்யவும் , வரைந்த\nஅல்லது செதுக்கியிய அழகான ஒவியத்தை எப்படி ஆன்லைன்\nமூலம் விற்கலாம் என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.\nகாலத்தால் அழியாத ஒவியம் பலவற்றை இப்போது மக்கள்\nஉருவாக்கி வருகின்றனர். ஆனால் இப்படி வரையும் ஒவியத்தை\nஉலகறியச்செய்வது எப்படி மற்றும் இந்த ஒவியங்களை விற்பனை\nசெய்வது எப்படி என்ற கேள்வியும் கூடவே இருந்து வருகிறது\nஉங்களுக்கு உங்கள் ஒவியத்திறமைகளை வெளி உலகத்திற்க்கு\nகொண்டு செல்லவும் இதன் மூலம் பணம் சம்பாதிக்க\nஉதவுவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு என்று ஒரு இலவச\nகணக்கு உருவாக்கிக்கொள்ளவும். அதன் பின் நம்மிடம் இருக்கும்\nஒவியத்தை புகைப்படம் எடுத்து அதன் அளவு , ஒவியத்தின்\nபொருள் மற்றும் பல விபரங்களை கொடுத்து இலவசமா��\nபதிவேற்றலாம் நம் ஒவியம் பல பேருக்கு சென்றடைவதுடன்\nசில பேர் புகைப்படத்துடன் அதன் விலையையும் நிர்ணயம்\nசெய்து வைக்கலாம் பிடித்தவர்கள் உடனடியாக ஆன்லைன்\nமூலம் நம் புகைப்படங்களை வாங்கலாம். பல இணையதளங்கள்\nநம் புகைப்படத்தை பதிவேற்ற காசு வசூலிக்கின்றனர் ஆனால்\nஇவர்கள் நாம் விற்கும் புகைப்படத்தில் சிறிய தொகையை\nகமிஷனாக எடுக்கின்றனர் கண்டிப்பாக இந்த தளம் ஒவியத்\nதுறையில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nமக்கள் பணத்தை மொத்தமாக கொள்ளையடிக்கும்\nஅரசியல்வாதி பெரும் நோயால் கொஞ்சம் கொஞ்சமாக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வெனீஸ் பட விழாவில் ஏழு பரிசுகளை வென்றப்படம் எது \n2.முசோலினி எந்த நாட்டின் சர்வதிகாரியா இருந்தார் \n3.வெறிநாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் இடம் தமிழகத்தில்\n4.லாட்டரியை அறிமுகப்படுத்திய நாடு எது \n5.இந்தியாவின் இயற்கை அரண் எது \n6.அமீபா எத்தனை செல் உயிரினம் \n7.பழனிக்கு பண்டைய கால பெயர் எது \n8.குடிக்கும் சோடாவில் கலந்துள்ள வாயு எது \n9.உத்திரப்பிரதேசத்தின் இரண்டாவது பெண் முதல்வர் யார் \n10.முதலை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் \n1.செவன் சாமுராய், 2.இத்தாலி, 3.குன்னூர்,\nபெயர் : ஜவஹர்லால் நேரு ,\nமறைந்த தேதி : மே 27, 1964\nபிரதம மந்திரியாக சேவை செய்தவர்.\nஇந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான\nநேரு காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு\nபின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில்\nகாங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின்\nமுதல் பிரதமராக பதவி ஏற்றார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபரவாயில்லையே. ஓவியங்களிலும் விண்மனி டாட்டு வேர்டு பிரஸ்ஸு டாட் காம் என்று எழுதியே வரைகிறார்களே \n@ நண்பருக்கு அது பதிவுத் திருடர்களுக்காக போட்டோஷாப் மூலம்\nஓவியர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற ஓவிய ஆர்வளர்களுக்கும், ரசனையுள்ளவர்களும் பயனுள்ள தளம் இது.\nதொழில் நுடப தகவல்கள் மற்று���் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் ��னைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-10T14:52:40Z", "digest": "sha1:2U3TKOESYBZYX7GOPD4SNBIQ5QMQVWCI", "length": 14099, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியா Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைரவ புளியங்குளத்தில் வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்.\nவவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரை அடைந்தது…\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு பிடியாணை\nவவுனியா வெடுக்குநாரி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவினோ நோகராதலிங்கம் மீது தாக்குதல் முயற்சி -மூவா் கைது\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n16 மில்லியன் ரூபாய் நிதிமோசடி\nவவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 16 மில்லியன் ரூபாய் நிதியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்.\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் இன்று காலை (25.10.20) ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீவிபத்தில் ஒரு பிள்ளையின் தாய் பலி\nவவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெட்டிக்குளம் – கிறிஸ்தவகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல்…\nவவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓமந்தை மாணிக்கர் வளவு வீடொன்றில் இரட்டைக் கொலை…\nவவுனியா ஓமந்தை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் முகாங்களாக மாற்றம்\nகோப்பாய் இராச வீதியில் அமை���்துள்ள தேசியக் கல்வியற்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா தூய சதா சகாய அன்னையின் திருவிழா\nவவுனியா சகாய மாதா புறம் தூய சதா சகாய மாதா ஆலயத் திருவிழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியவர் மன்னாரில் கைது-\nவவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nமன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 7...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் சிறுவன் ஒருவரைக் காணவில்லை என காவல்துறையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் உயிரிழப்பு\nவவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n276 கடற்படையினர் வவுனியா தனிமைப்படுத்தல் முகாங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.\nவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 276 கடற்படை சிப்பாய்கள் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 31 பேர் இன்று வீடு திரும்பினர்.\nவவுனியா-பம்பைமடு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு மத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 7 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை வீரர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருமன்காட்டில் திடீர் சோதனைச்சாவடி பயனிகளிடையே அச்சம்…\nவவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.0220) காலை 7.00 மணிமுதல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா ஈரப்பெரியகுளம் காவல் நிலையத்திற்கு முன்பாக வீதி சோதனை நடவடிக்கை தீவிரம்\nவவுனியா ஈரப்பெரியகுளம் காவல் நிலையத்திற்கு முன்பாக வீதி...\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரண��\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2008/12/", "date_download": "2021-04-10T14:00:17Z", "digest": "sha1:HXLMMIXETE3YVJXIHNGHAEA3GSZBS3UX", "length": 61710, "nlines": 273, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2008", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஜயோ அம்மே என்ன வாழ்க்கையோ\nஅண்மையில் தமிழகத்தினையும் தமிழீழத்தின் கிழக்குப்பகுதிகளையும் தாக்கலாமென்று அச்சப்பட்ட நிசா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வலுவிழந்து வங்கக்கடலைத்தாண்டிய செய்தியறிந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதேவேளை.தமிழகத்தில் தர்மகுமாரி(வயது 58) என்பவர் புதிதாய் ஒரு புயலைக் கிளப்பிவிடவே. தமிழகத்துடன் தமிழீழம் மட்டுமல்ல உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தனைபேரும் கொஞ்சம் அதிர்ந்துபோய்விட்டிருந்தனர்.தமிழகத்திலிருந்து வெளியாகும் குமுதம் ரிப்போட்டரில் இந்தியாவின் இடதுசாரிக்கட்சித் தோழர் மகேந்திரன் மீது தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றினார் என்றும்.\nமற்றும் பாலியல் ரீதியான குற்றச் சாட்டுக்களை தெரிவித்த தர்மகுமாரியின் செவ்வியைப்படித்த எனக்கு. ஏற்கனவே இவரைப்பற்றி நான் படித்த சர்ச்சையான ஒரு செய்தி நினைவிற்குவரவே இவரைப்பற்றிய விபரங்களை சேகரிக்கும் தேடலில் இறங்கினேன். தோடலைத் தொடங்கிய���ுமே குப்பைத் தொட்டியை கிழறத்தொடங்கியது போல் அவரது விபரங்களும் குப்பைகளாகவே வந்துகொண்டிருந்தது. இவர் யாழில் கொக்குவில் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.தந்தை பெயர் முத்துக்குமாரசுவாமி. இவர் முன்னைநாள் புகையிரதத் திணைக்களத்தில் வேலை செய்தவர்.இவரிற்கு ஏழு பெண்களும் மூன்று ஆண்களுமாக பத்துப்பிள்ளைகள்.அவர்களின் பெயர்கள். ஆண்கள் . ஆனந்தகுமார்.சிவகுமார்.ஸ்கந்தகுமார்.(கண்ணன்)பெண்கள். ஜெயகுமாரி.சாந்தகுமாரி. விஜயகுமாரி. அருண்குமாரி. சந்திரகுமாரி.சுகந்தகுமாரி.தர்மகுமாரி. இப்பொழுது இவர்களில்.ஆனந்தகுமார் என்பவர்மட்டும் ஒரு சிங்களப்பெண்ணை மணமுடித்து தென்னாபிரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.மற்றையவர்கள் அனைவருமே இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்கள்.தர்மகுமாரியும் நாகலிங்கம் என்கிற கணக்காளரை திருமணம் செய்து கொண்டு தென்னாபிரிக்காவில் குடியேறியிருந்தார்\n. இருவரிற்கும்.தர்சினி.சிவாந்தினி.பிரியாந்தினி. என்று மூன்று பெண்பிள்ளைகளும் பிறந்தது. இவர்களும் பிள்ளைகளை தமிழர் கலை கலாச்சார முறைப்படியும் கல்விகற்கவைப்பதென முடிவெடுத்து நாகலிங்ககம் தர்மகுமாரியையும் பிள்ளைகளையும் 96ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு போய் விட்டு விட்டு மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.இப்படிஇருக்கும் பொழுதுதான் இவர்களின் குடும்ப நண்பரான வைத்தியர் ஒருவருடன் தர்மகுமாரிக்கு(வயது 58) முதற்தொடர்பு ஏற்பட்டு அது கணவரிற்கும் தெரியவரவே இவர்கள் இருவரிற்குமிடையில் பிரச்சனைகள் தொடங்கிவிட்டிருந்தது.இந்த வைத்தியர் இப்பொழுது கனடாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.இப்படியே தொர்ச்சியாக தமிழ் நாட்டில் இருந்த இடங்களிலெல்லாம் பல ஆண்களுடன் தொடர்புகள் பிரச்சனைகள் என்று பட்டியல் நீளுகின்றது.இவர் கொஞ்சம் வசதியான திருமணமான ஆண்களையே குறிவைத்து தொடர்புகளை ஏற்படுத்திவிட்டு பின்னர் அவர்களது மனைவிகளிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி கறப்பதை கறந்து விடுவது. இவரது பாணியாக இருந்திருக்கிறது.அதுமட்டுமல்ல இவரால் குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரனின் ஊரான தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருடனும் தொடர்பு ஏற்பட்டு .\nஅந்த நபரின் மனைவி மகேந்திரன் அவர்களிடமே பிரச்னையை தீர்த்து ���ைக்கும்படி போன விடயமும் நடந்துள்ளது. இவையெல்லாம் இப்படியிருக்க தர்மகுமாரியால் குற்றம் சாட்டப்பட்டவரான இடதுசாரித்தோழர் மகேந்திரனுடன் தொடர்பு கொண்டு விபரங்களைகேட்டபொழுது அவர் சொன்னார் தர்மகுமாரி தனக்குத் தெரிந்த ஒருவரின் சிபாரிசுடன் என்னைச் சந்தித்திருந்தார் அவரது பிள்ளைகளின் படிப்பிற்காக பாடசாலையில் சேர்ப்பதற்காகவும் தங்குமிடவசதிகளிற்காகவும் சில உதவிகளை செய்து கொடுத்தேன் அவ்வளவுதான். அதன் பின்னர் இரண்டாயிரமாம் ஆண்டு தான் ஒரு வீடு வாங்க விரும்புவதாகவும் அதற்குரிய பணம் தன்னிடம் இருப்பதாகவும் தனக்கு விசாபிரச்சனை இருப்பதாலும் வெளிநாட்டவர் என்பதாலும் வீடு வாங்குவதில் சிக்கல் இருப்பதால் தனக்கு நம்பிக்கையான ஒருவரை அறிமுகம் செய்து உதவும்படி கேட்டிருந்தார்.\nநான் அரசியல் பொதுவாழ்வில் இருப்பதால் இது போன்ற பணவிவகாரங்களில் தலையிடவிரும்பாமல் மறுத்துவிட்டேன்.அதன்பின்னர் 2001 ம் ஆண்டின் பின்னர் நான் அவரை சந்திக்கவேயில்லையென்றார்.தர்மகுமாரியின் தந்தையான முத்துக்குமாரசுவாமி அவர்கள் தற்சமயம் இலண்டனில் ஒரு முதியோர்காப்பகத்தில் இருக்கின்றார். நடந்த சம்பவங்கள் தொடர்பாக அவரது கருத்தினைக் கேட்கலாமென தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் இப்பொழுது எதுவும் சொல்லக்கூடிய நிலையில் இல்லையென தெரிவித்து விட்டார்.அதே போல அவரது சகோதரர்களும் தங்களிற்கும் தர்மகுமாரிக்கும் இப்பொழுது எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவே எதுவும் சொல்ல விரும்பவில்லையென தெரிவித்து விட்டனர்.ஆனால் தர்மகுமாரி தென்னாபிரிக்காவில் தன்னுடைய முத்த மகளான தர்சினியின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தென்னாபிக்காவின் இலங்கைத் தூதரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்த பொழுது தென்னாபிரிக்காவில் பல தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இலங்கைத் தூதருக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தனர்.தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் இவர் இலங்கைத்தூதரகத்துடன் நல்லதொரு தொடர்பினை கொண்டிருந்தவராக உள்ளார்.\nஎனவேதான் தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது பெரும் தீயாகப்பரவி தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவின் மற்றைய மானிலங்களிலும் தொற்றிக் கொண்டிருக்கும் இந��த வேளை அந்த ஆதரவுத் தீயை பற்றவைப்பதற்காக முதல் தீக்குச்சியை உரசிப் போட்வர்களின் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் இடதுசாரித் தோழர் மகேந்திரன் மீது திடீரென இப்படியொரு பாலியல் பணமோசடி என்று ஒரு நாட்டியத்தினை தர்மகுமாரி அரங்கேற்றியிருப்பதன் பின்னணியில் இலங்கைத் தூதரகத்தின் கைகள் தர்மகுமாரியை தழுவிக் கொடுத்திருக்கும் என்பது சந்தேகமில்லை. அது மட்டுமில்லை இலங்கைத் தூதரகத்துடன்: இணைந்து தன்னுடைய கட்சியில் உள்வர்களும் இதற்கு உடந்தை என்கிறார் மகேந்திரன்.எல்லாம் சரி இப்படியொரு பாலியல் குற்றச் சாட்டென்று எழுந்திருக்கின்றதே வழைமை போல ஏதாவதொரு இந்து மடம் அல்லது சாமியாரின் பெயர் அடிபடவில்லையே என்கிற குறையையும் தர்மகுமாரியே தீர்த்து வைத்துள்ளார்.இவர் அண்மைக்காலமாக கோயமுத்தூர் அருகே பேரூரில் சாந்தலிங்க சுவாமிகள் என்பரால் நடாத்தப்படும் பேரூர் மடத்திலேயே தங்கியிருந்து தஞ்சைப் பல்கலைகழகத்தில் அஞ்சல்வழி சைவ சித்தாந்தம் படித்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் விசா பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இவர் தஞ்சைப் பல்கலைகழகத்தில் சேர்ந்ததாககூறப்படுகின்றது.அந்த மடத்திலும் பல ஆண்தொடர்புகளால் பிரச்சனைகள் எழுந்துள்ளதாக அந்த மடத்தின் உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.தன்னுடைய மகளிற்கு பரதநாட்டியம் பழக்குவதற்காக தமிழநாடு சென்றதாக தமிழ்நாட்டு பத்திரிகைகளிற்கு பேட்டியளித்த தர்மகுமாரி தானே ஒரு பாலியல் நாட்டியத்தினை அரங்கேற்றி விட்டு தற்சமயம் தென்னாபிரிக்காவிற்கு திரும்பிச் சென்று அங்கு உள்ள ஒரு இந்து மடத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுனித கன்னி மரியாளிற்கும் குண்டுவீச்சு\nகிளிநொச்சி, பரந்தன் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் முல்லைத்தீவு வீதியிலுள்ள தேவாலயத்தின் மீது (Holy Cross Convent) சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nநாளை கிறிஸ்மஸ் நடைபெறவுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.\nதாக்குதல் இடம்பெற்ற தேவாலயத்தின் கூரையில் பாதுகாப்பு இடங்களிற்கான செஞ்சிலுவை அடையாளம் காணப்படுகின்ற போதிலும், சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nநேற��று பரந்தன் பகுதியில் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பல புலிகள் கொல்லப்பட்டனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு குண்டு வைத்தது புலிகளா\nபலகாலங்களாக வலைப்பதிவுகளில் ஈழம் பற்றியும் விடுதலைப்புலிகளைப்பற்றி பேச்சு எழும்தோதெல்லாம் விடுதலைப்புலிகளைப்பற்றி குற்றச் சாட்டுக்களை வைப்பவர்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் குண்டு வைத்தது புலிகள்தான் என்று தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்கள். ஆனால் அந்தக் குண்டினை வைத்தது TEA என்கிற தமிழீழ விடுதலை இராணுவம் என்கிற அமைப்புத்தான். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் என்பவர். இவர் சிறீலங்காவில் காவல்த்துறையால்கைது செய்யப்படு பனாங்கொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது தப்பியோடியதால் இவரிற்கு பனாங்கொடை மகேஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.இவரே 1984 ம் ஆண்டுமீனம்பாக்கத்திலிருந்து புறப்பட்ட ஏயார் லங்கா விமானத்திற்கு குண்டு வைப்பதற்காக திட்டம் தீட்டி ஒருவரிடம் நேரம் கணித்த குண்டு பாசலை கொடுத்தனுப்பியிருந்தார்.அந்த நபர் கொழும்பு போவதற்கு பயணபோடிங்பாஸ் எடுத்து விட்டு குண்டுப்பொதியையும் பதிவு செய்து விமானத்தில் ஏற்றிவிட்டு அவர் அங்கிருந்துவெளியேறிவிடவேண்டும்.விமானம் வானில் கிழம்பியதும் குண்டு வெடிக்கக் கூடிதாய் நேரக்கணிப்பு செய்யப்பட்டிருந்தது இதுதான் திட்டம். ஆனால் குண்டுப் பொதியுடன் உள்ளே போனவருக்கு அங்கு காவல் அதிகாரிகளை பார்த்ததும் பயத்தில் குண்டுப்பொதியை அப்படியே விட்டு விட்டு வெளியேறிவிட்டார். குண்டுப்பாசல் ஏயார் லங்கா விமானத்தில் ஏற்றப்படவில்லையென்று தெரிந்ததும் தமிழீழ விடுதலை இராணுவ அமைப்பினால் விமானநிலையத்திற்கு தொலைபேசியடித்து குண்டு எச்சரிக்கையை விடுத்திருந்தனர். ஆனாலும் குண்டு வெடித்து பலர் இறந்து போயிருந்தனர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் தற்சமயம் வேலூர் சிறையில் இருக்கிறார்.\n பெடியன் சஞ்ஞேயா . கோடம்பாக்கமா\nஈழத்து எதிரிகளும் கோடம் பாக்கத்து கோமாளிகளும் என்று சஞ்சோய் நன்றாகவே கூத்தாடியிருக்கிறார்.அதுவும் தான் ஈழத் தமிழர்களிற்கு எதிரானவர் அல்ல என்பதனை ப���முறை பதிவாக்கியிருக்கிறார். கவனிக்க. எனவே நாங்களும் அவர் ஈழத் தமிழர்களிற்கு எதிராவர் அல்ல என்பதனை நம்பிவிட்டோம்.இலங்கையில் இந்திய இராணுவம் செய்ததை மட்டும் கோமாளிகள் திரும்ப திரும்ப பேசுகிறார்கள் ஆனால் இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது. அடுத்தாய் அவர் விட்டார் ஒரு சந்ராதேயன் பாருங்க\nஅது இதுதான்... கே.வி. தங்கபாலு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் போது பிரபாகரன்( அப்போது குழுவில் ஒருவர்.. தலைவர் அல்ல) உள்ளிட்டோர் வந்து சந்தித்தது.. அவர்களை தங்கபாலு இந்திராகாந்தியுடன் அறிமுகப் படுத்தியது.. அப்போது இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்க சம்மதமா என்று கேட்டது.. அதற்கு , அபப்டி எல்லாம் முடியாது.. அவர்கள் எங்களுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பார்கள் என்று சொன்னது.. அதனால் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இந்தக் குழுவை இந்திரா புறக்கணித்தது.. இந்தியா நேரடியாக தலை இடாது என்று சொன்னது..பிறகு தமிழக காங்கிரஸின் வற்புறுத்தலால் இவர்களுக்கு ஆயுத பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது என்று ஏகப்பட்ட உண்மை வரலாறுகள் வெளி வராமலே இருக்கு அண்ணா.. ஆனால் அதை எல்லாம் இப்போ வெளிக் கொண்டு வருவது என்ன பயன் :) ........ஜயா தங்கபாலு பிரபாகரனை முதன் முதலில் சந்தித்ததே இந்தியா புலிகளின் தெலைதொடர்பு கருவிகளை பறித்த பொழுது பிரபாகரன் உண்ணாவிரம் இருந்தார் பிரபாகரனின் உண்ணா விரதத்தினை முடித்து வைக்க முயற்சித்த பொழுதுதான் சந்தித்தார் அதனை அவரிடமே கேட்கலாம்.அப்பொழுது பிரபாகரன்தான் புலிகளின் தலைவர் அவர் அப்பொழுதும் தலைவர்தான்.அதற்கடுத்ததாய் ஈழத்து போராட்ட குழுக்களிற்கு இந்திய பயிற்சி கொடுத்ததிலிருந்து அதன் எந்த நடவடிக்கைகளிலும் தமிழ் நாட்டு காங்கிரசின் தொடர்புகள் எதுவும் பெரிதாய் இல்லை. அப்படி ஒன்ற நடப்பதே அவர்களிற்கு தெரியாது. ஏனெனில் நானும் அதே இந்திய இராணுவத்திடம்தான் பயிற்சி பெற்றவன். அடுத்தாய் விட்டீர்களே ஒரு சந்திராதேயன் ் அது சூரியனை தொட்டு விட்டது இந்திய வம்சாவளியினரிற்கு சம உரிமை கொடுக்க சம்மதமா என்று புலிகளை கேட்டார்களாம். :) ........ஜயா தங்க��ாலு பிரபாகரனை முதன் முதலில் சந்தித்ததே இந்தியா புலிகளின் தெலைதொடர்பு கருவிகளை பறித்த பொழுது பிரபாகரன் உண்ணாவிரம் இருந்தார் பிரபாகரனின் உண்ணா விரதத்தினை முடித்து வைக்க முயற்சித்த பொழுதுதான் சந்தித்தார் அதனை அவரிடமே கேட்கலாம்.அப்பொழுது பிரபாகரன்தான் புலிகளின் தலைவர் அவர் அப்பொழுதும் தலைவர்தான்.அதற்கடுத்ததாய் ஈழத்து போராட்ட குழுக்களிற்கு இந்திய பயிற்சி கொடுத்ததிலிருந்து அதன் எந்த நடவடிக்கைகளிலும் தமிழ் நாட்டு காங்கிரசின் தொடர்புகள் எதுவும் பெரிதாய் இல்லை. அப்படி ஒன்ற நடப்பதே அவர்களிற்கு தெரியாது. ஏனெனில் நானும் அதே இந்திய இராணுவத்திடம்தான் பயிற்சி பெற்றவன். அடுத்தாய் விட்டீர்களே ஒரு சந்திராதேயன் ் அது சூரியனை தொட்டு விட்டது இந்திய வம்சாவளியினரிற்கு சம உரிமை கொடுக்க சம்மதமா என்று புலிகளை கேட்டார்களாம். பேசாமல் ஒரு கதை எழுதவும் . திரைக்கதை வசனம் .பாட்டு . பைட்டு என்று போட்டுத்தாக்கலாம். இலண்டன் ஜங்கரன் இன்ர நசினலை வெளியீட்டு உரிமை எடுக்கசொல்லி கேட்கலாம்.\nசுவிஸில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் வெளிவரும் ‘நிலவரம்’இதழுக்கு தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nகிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது\nசிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன.\nசிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். இதுவரை இரண்டு காலக்கெடுக்களைச் சிங்களத் தளபதிகள் கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு என்று விதித்தும், அது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.\nகிளிநொச்சிக்கான சண்டைகளில் சிங்களப் படைகள் கடுமையான உயிரிழப்புக்களைச�� சந்தித்து வருகின்றன. புதிய வியூகங்கள்- தந்திரோபாயங்களுடன் கிளிநொச்சியைப் பாதுகாக்கும் எதிர்ச்சமரில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.\nவன்னியில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏதிலிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரம் மிக மோசமாக ஆகியிருக்கின்றது. மக்களை வவுனியாவிற்கு வருமாறு அரசு கோரி வருவதுடன், அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும் பிரசாரம் செய்து வருகின்றது. ஏதிலிகளாக உள்ள மக்கள் வவுனியாவிற்கு வருகைதராமைக்குக் காரணம் என்ன\nசிங்களப் படைகள் நிலங்களை ஆக்கிரமிக்கும் போது அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புத் தேடுவதுதான் வழமை. இதுதான் இப்போதும் நடைபெறுகின்றது.\nதமிழ் மக்கள் மீது சிங்கள அரசு காட்டும் அக்கறை 'ஆடு நனையுதென்று ஓநாய் அழுத' கதைதான். இன அழிப்பிற்கும், சமூகச் சீரழிப்பிற்கும் எமது மக்களை உட்படுத்திப் போராட்டத்தை அழிக்கும் நாசகார நோக்குடனேயே சிங்கள அரசு தனது பகுதிக்குள் வருமாறு மக்களை அழைக்கின்றது. எத்தனை தடவைகள் இடம்பெயர்ந்தாலும், புலிகளின் கட்டுப்பாட்டு நிலத்தில் வாழவே மக்கள் விரும்புகின்றனர். சிங்கள அரசின் அழைப்பை மக்கள் தாமாகவே நிராகரிக்கின்றனர்.\nபுரிய வையுங்கள் டோண்டு சார்.\nபுரிய வையுங்கள் டோண்டு சார்.\nகீழே வருபவை நீங்கள் உங்கள் பதிவில் எழுதியவைதான்.\nசிங்கள ராணுவத்தாரால் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை இங்கு நானோ சோவோ மறுக்கவில்லை. அதற்கு முக்கிய பொறுப்பு அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தும் புலிகள்தான். அதை முதலில் மனதில் வைக்கவும்.\nஅவை அப்படியே இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை சோ ராமசாமி மறுக்கவில்லையென்பது இருக்கட்டும் நீங்கள் மறுக்கவில்லையென்பதில் மகிழ்ச்சியே. அப்பாவி மக்களை புலிகள் கேடயமாக பயன் படுத்துகிறார்கள் என்கிற உங்களது வாதத்திற்கே வருவோம். யுத்தம் என்றால் நீங்கள் இன்னமும் பதினெட்டாம் நுற்றாண்டு காலப்பகுதியிலேயே இருந்து கருத்தெழுகிறீர்கள் என்பது புரிகிறது .முதலில் ஒரு யுத்தம் பற்றி எழுதமுன்னர் குறைந்தபட்ச இராணுவ அல்லது ஆயுத அறிவை தெரிந்து கொண்டு எழுதத் தொடங்குவது நல்லது இல்லையெனில் பேசாமல் ஏதாவது மொக்கை போட்டு விட��டு போவது நல்லது. புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இன்றைய செய்திகளை நீங்கள் தொடர்து படிப்பீர்கள் என நம்புகிறேன். எல்லாச் செய்திகளையும் கவனியுங்கள் .எந்தச் செய்திகளிலும் புலிகள் மற்றும் சிறீலங்கா இராணுவத்திற்கும் நேரடியாய் எற்பட்ட நேரடி மேதல்களில் புலிகளின் செய்தி மட்டுமல்ல நீங்கள் உங்கள் உள்ளங்கைகளில் தாங்கி நிற்கும் இலங்கை இராணுவச் செய்திகளில் கூட வருவதில்லை. தமிழ்ப்பொது மக்களின் இழப்புச் செய்திகள் வான் தாக்குதல்களினாலும். எறிகணைத்தாக்குதல்களினாலும்தான் ஏற்படுகின்றது. ஒரு இடத்தினை இலங்கை இராணுவம் தாக்கி விட்டு முக்கிய புலிகளின் இலக்கு தாக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிடும்பொழுது அங்கு இறந்தவர்கள் மட்டும் ஏன் பொது மக்களாக இருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிற இடங்களில் இறக்கிறவர்களும் பொதுமக்களாகத்தான் இருக்கிறார்கள். உங்கள் விவாதத்தின்படி மக்களை புலிகள் கேடயமாகப் படுத்தினால் ( கேடயம் என்பதன் பொருள் உங்களிற்கு நான் புரியவைக்கத் தேவையில்லை. )புலிகளினுடனான நேரடி மோதல்களில் அப்பாவி தமிழர்கள் இறக்கமல். வான் தாக்குதல்களிலும் எறிகணைத்தாக்குதல்களிலும் இறப்பதன் காரணம். சிறீலங்கா போர் விமானங்கள் குண்டு வீசும் பொழுது புலிகள் அப்பாவித் தமிழர்களை வானத்தை நோக்கி தூக்கிப்பிடித்து வான் குண்டுகளைத்தடுக்கிறார்களா( கேடயம் என்பதன் பொருள் உங்களிற்கு நான் புரியவைக்கத் தேவையில்லை. )புலிகளினுடனான நேரடி மோதல்களில் அப்பாவி தமிழர்கள் இறக்கமல். வான் தாக்குதல்களிலும் எறிகணைத்தாக்குதல்களிலும் இறப்பதன் காரணம். சிறீலங்கா போர் விமானங்கள் குண்டு வீசும் பொழுது புலிகள் அப்பாவித் தமிழர்களை வானத்தை நோக்கி தூக்கிப்பிடித்து வான் குண்டுகளைத்தடுக்கிறார்களா சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைகள் சீறி வரும்பொழுது ஒவ்வொரு அப்பாவித் தமிழனையும் வானத்தை நோக்கி வீசி எறிகணைகளை தடுப்பதால் அவர்களை கேடயமாக்கி தாங்கள் தப்பித்துக்கொள்கிறார்களா சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைகள் சீறி வரும்பொழுது ஒவ்வொரு அப்பாவித் தமிழனையும் வானத்தை நோக்கி வீசி எறிகணைகளை தடுப்பதால் அவர்களை கேடயமாக்கி தாங்���ள் தப்பித்துக்கொள்கிறார்களாஈழத்தமிழன் என்கிற முறையிலும் இந்தியா எனக்கும் இராணுவப்பயிற்சி தந்தது என்கிற முறையிலும் எனக்கும் சிறிது இராணுவ மற்றும் ஆயுத அறிவு உள்ளது என்கிற முறையில்தான் கேட்கிறேன் புரியவைக்கவும் நன்றி.\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது மனித உரிமைகள் நாளான நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்காவில் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் டென்மார்க் தமிழ் மக்களின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.\nடென்மார்கின் சமூக லிபறல் கட்சியின் பிரமுகர் த. தர்மகுலசிங்கம் மற்றும் டென்மார்க்கின் லுங்பி பங்குத்தந்தை அல்றின் சூசைப்பிள்ளை ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறகம் வற்சனை புரூசல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இந்த விண்ணப்பத்தை கையளித்தனர்.\nகிறகம் வற்சன் பிரித்தானியாவின் மேற்கு லண்டன் லிபறல் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய லிபறல் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவன்னி மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்குட்படுத்தப்ப�\n�்டு காடுகளில் மரங்களின் கீழ் ஒதுங்கி உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏதுமின்றி விடப்பட்டுள்ளனர்.\nகடந்த 3 ஆம் நாள் ஒஸ்லோவில் 102 நாடுகள் இணைந்து கிளஸ்ரர் குண்டு பாவனையை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டன.\nசிறிலங்கா வான்படையினர் ரஷ்ய தயாரிப்பான OFAB 500 ரக கொத்தணிக் குண்டுகளை அப்பாவித் தமிழ் மக்கள் மீது பிரயோகித்துள்ளனர்.\nஉணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின்றி தவிக்க விட்டது மட்டுமன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிய அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் வன்னியிலிருந்து வெளியேற்றியுள்ளது.\nஇந்நிறுவனங்களை வன்னியில் மீண்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.\nவன்னியில் நடைபெறுவது சிறிலங்கா அரசு காட்டிக்கொள்வது போல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்ல. அது இன அடக்குமுறைக்கான போர்.\nஅமெரிக்கா ஐரோப்பிய நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கருதி சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்குகின்றன.\nஇந்தியா, பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்குகின்றன..\nதற்போது நிகழும் போர் சிறிலங்காவின் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.\nஉடலியல் ரீதியிலும் மனவியல் ரீதியிலும் அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கை துயரமாகியுள்ளது.\nடிசம்பர் 2008 முதல் வாரத்தில் சிறிலங்கா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களை வெளிநாடுகளில் சுயநிர்ணய உரிமை பற்றி ஆதரவாகப் பேசியதற்காக விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇதன் மூலம் டென்மார்க் தழிழராகிய நாங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் கோரப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசு தொடர்வதற்கு உங்கள் அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.\nஇலங்கையில் உடனடியானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தைக் கோருகின்றோம்.\nஇந்த சமாதானத்தை அடைவதற்காக தழிழீழ விடுதலைப் புலிகளை தமிழரின் பிரதிநிதிகள் என்றே ஏற்றுக்கொண்டுள்ளோம்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்திலெடுத்து தொலைநோக்குடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகிறது.\nஎனவே எதுவித தீர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும். சமாதானத்தை அடைவதற்கான ஒரே வழி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதே என உறுதியுடன் நம்புகின்றோம்.\nமேலும் சமாதானம் தொடர்ந்தும் நிலவ கடந்த கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஉங்கள் மூலம் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் விரைந்து போர் நிறுத்தம் ஏற்படவேண்டும்.\nதேவையேற்படின் நாமும் சமாதானப் பேச்சுவார்த்தையில் துணை புரிவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈழத்துப் பெண்கள் அட்டை பிகருகள்\nடோண்டுவிற்கான பெயரிலியின் அனாகரீகம் நளினமானது என்கிற பதிவில் முரளி என்பவர் எழுதியிருப்பது முரளி கருத்து:\nஅதுஎன்னவோ தெரியவில்லை இலங்கை தமி���ர்களில் சிலர் என்னேரமும் கற்பழிப்பு கற்பழித்தார்கள் என்று உளறி கொட்டிகொண்டே இருக்கின்றனர்.\nஈழத்தில் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு தேவைதைகள் எங்கும் கொட்டி கிடக்கிறார்கள் போலும். தனுவை ஒருவன் கற்பழித்தான் என்று உணர்ந்த போது அடப்பாவமே அவளை கற்பழித்தவனுக்கு இந்தளவு உணர்ச்சியோ என்ற குழப்பம் கூட.அட்டு புகர்களை கூட கற்பழிக்க சில காரணங்களே இருக்க வேண்டும்.\nஅட்டு புகர்கள் தன்னை எவனாவது புணரமாட்டானா என்ற ஏக்கம் அல்லது அங்கு இருக்கும் ஆண்கள் பேச மட்டும் தான் என்று கூட சொல்லாம்.\nமுரளி என்பவரிற்கு சொல்லிக்கொள்ள விரும்புவது ஜயா (சார்) எங்களது ஈழத்து பெண்கள் அட்டை பிகருகள்தான். அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும். முழு ஒப்பனை செய்த முககங்களோ. பருத்து நிமிர்ந்த மார்புகளோ. துருத்தி நிற்கும் பிட்டங்களோ. வளு வளு கால்களோ . இடையில் இருந்து மேலெழும் அளவுகளான இருபத்தியாறு . முற்பத்தியிரண்டு .இருபது என்கிற அளவுகளோ இல்லைத்தான். முப்பதாண்டுகள் திணித்து விடப்பட்ட யுத்தம் இலங்கை சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டு கால வரலாற்றில் அய்ம்பது ஆண்டுகள் அவசரகாலச்சட்டத்திலேயே ஆட்சி நடத்திவிட்டதன் பெருமை பொருளாதாரத்தடை என்பதால். துருத்தி நிற்கும் பற்கள்.வற்றிப்போன மார்புகள். வாடிப்போன முகம். ஒல்லியான கால்கள்.ஒட்டிய வயிறு . காலிலிருந்து கழுத்துவரை ஒரே அளவுகள்தான். ஆனாலும் அதிலிருந்த ஒரு வாசலையெ விட்டு வைக்காத இந்திய இராணும். நீங்கள் சொன்னது போல ஜஸ்வர்யா ராயாய் இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மிகுதி ஓன்பது வாசல்களையும் விட்டு வைத்திருப்பார்களா அவர்கள் மீதம் விட்டிருந்த மிகுதி வாசல்களையும் நீங்கள் உங்கள் எழுத்தால் நிரப்பியுள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nசுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.\nசுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.\nதொடர்ந்து ஈழத்தமிழர்களிற்கு எதிரான விடயங்களை தேடியெடுத்தும் சொந்தமாகவும் அனுபவித்து எழுதி சுய இன்பம் அடைந்து கொண்டிருந்து டோண்டுவின் கையை அதியுச்ச நிலையின்போது இழுத்து விட்டபெயரிலிக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக்கொண்டு நான் எழுதுவது என்னவெனில்... ஈழத்தமிழனின் உண்மையான வலிகளை யூரியுப்பில் பார்த்துவிட்��ு ஒரு குத்துப்பாட்டும்(குத்துசாங்) ஒரு சண்டை(பைட்டும் ) வைத்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.என்று சினிமா விமர்சனம் எழுதுபவர்களிடம் நாங்கள் தமிழன் என்கிற உணர்வினை எதிர்பார்ப்பது தறிகெட்டத்தனம்.எனவே எழுதி விட்டுப்போகட்டும்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஜயோ அம்மே என்ன வாழ்க்கையோ\nபுனித கன்னி மரியாளிற்கும் குண்டுவீச்சு\nமீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு குண்டு வைத்தது பு...\n பெடியன் சஞ்ஞேயா . கோடம்பாக்கமா\nபுரிய வையுங்கள் டோண்டு சார்.\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பே...\nஈழத்துப் பெண்கள் அட்டை பிகருகள்\nசுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2018/11/", "date_download": "2021-04-10T14:40:29Z", "digest": "sha1:X32YN4QL2GF3WRASWXCRYGSRRLKGMFHZ", "length": 75522, "nlines": 256, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: November 2018", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஓடிப் போனவள் .. -சிறுகதை-சாத்திரி\nவேலை முடிந்து வெளியே வந்ததும் கைத்தொலைபேசியை எடுதுப்பர்தேன். நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா.’ என்கிற மகிழ்ச்சி மனதில் துள்ளியது. கோடை விடுமுறை மனைவியும் மகளும் ஊருக்கு போய் விட்டார்கள். எனக்கு புதிய வேலைஎன்பதால் லீவு எடுக்க முடியவில்லை. இல்லையில்லை, லீவு எடுக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம். அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டுக் கொஞ்சம் தனிமையாக இருக்க மனது விரும்பியது.\nஇன்று பிரான்சின் குடியரசு தினம். பொதுவிடுமுறை நாள். ஆனால் எனக்கு மட்டும் சரியான வேலை. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே விடுமுறையானாலும் உணவு விடுதிகளில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அன்றுதான் வேலை அதிகமாகவிருக்கும். இந்தவேலையை விட்டுத்தொலைக்க வேணும் எண்டு பலதடவை யோசித்தாலும், இதில் கிடைக்கும் சம்பளத்தை நினைத்து பேசாமல் இருந்துவிடுகிறேன். கோடை வெய்யிலில் வேலையால் வியர்த்த உடம்பு, பைக்கை ஓடத் தொடங்கியதும் மிதமான கடல் காற்று பட்டு இதமாகவிருந்தது. வீடு போனதும் ஒரு குளியல் போட்டுவிட்டு சில்லென்ற பியர் ஒன்றை உறுஞ்சினால்… அதுவே என் இன்றைய சொர்க்கம் என்று நினைத்தபடி வந்துகொண்டிருந்த எனக்கு, எதிரே கடற்கரை சாலையை காவல்துறையினர் மறித்து தடுப்பு போட்டு வாகனங்களை வேறு பக்கத்தால் திருப்பி விட்டுக்கொண்டிருப்தை கவனித்ததும், ஐந்து நிமிடத்தில் போய் சேரவேண்டிய வீட்டுக்கு இனி இருபது நிமிடம் சுத்தி போகவேணும். எனக்கும் சொர்க்கத்துக்கும்மான தூரத்தை அதிகரித்த அந்த அதிகாரியை திட்டியபடியே வீடு வந்து ஆடைகளை அவிழ்த்தெறிந்து குளியல் கூண்டுக்குள் நுழைந்து தண்ணீரை தலையில் தண்ணீரை திறந்து விடும்போது கைதொலைபேசி அடிக்கும் சத்தம்.\n‘ச்சே …எனக்கு மட்டும்தான் இப்பிடியா’ குளியலறையிலோ கழிப்பறையிலோ இருக்கும்போதுதான் தொலைபேசி அடிக்கும். கைத்தொலைபேசி நின்று இரண்டாம் தரமும் அடித்து ஓய்ந்து. இப்போ வீட்டு தொலைபேசி. இரண்டு இலக்கமும் தெரிந்திருப்பதால் யாரோ இங்கு எனக்கு நெருக்கமான நபர் என்று மட்டும் ஊகிக்க முடித்து. ஏதும் அவசரமாகவிருக்கும். பாதிக்குளியலில் நிறுத்தி துடைத்து விட்டு அதே அவசரத்தில் ஜட்டியை போடும்போது கால் பெருவிரல் ஜட்டியில் மாட்டிவிட , விழுந்து விடாமல் ஒற்றைக்காலில் ஒரு சிலசெக்கன்கள் ஆடும் அந்த நடனம் இருக்கிறதே அதை பரதத்தில் அடக்கலாமா’ குளியலறையிலோ கழிப்பறையிலோ இருக்கும்போதுதான் தொலைபேசி அடிக்கும். கைத்தொலைபேசி நின்று இரண்டாம் தரமும் அடித்து ஓய்ந்து. இப்போ வீட்டு தொலைபேசி. இரண்டு இலக்கமும் தெரிந்திருப்பதால் யாரோ இங்கு எனக்கு நெருக்கமான நபர் என்று மட்டும் ஊகிக்க முடித்து. ஏதும் அவசரமாகவிருக்கும். பாதிக்குளியலில் நிறுத்தி துடைத்து விட்டு அதே அவசரத்தில் ஜட்டியை போடும்போது கால் பெருவிரல் ஜட்டியில் மாட்டிவிட , விழுந்து விடாமல் ஒற்றைக்காலில் ஒரு சிலசெக்கன்கள் ஆடும் அந்த நடனம் இருக்கிறதே அதை பரதத்தில் அடக்கலாமா வெஸ்டனில் அடக்கலாமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒற்றைக்காலை தூக்கிய நடராஜர் சிலையை பார்க்கும் போதெல்லாம் இவரும் என்னைப்போலவே ஜட்டி போடும்போது அனுபவப் பட்டிருப்பாரோ என்று நினைப்பதுண்டு. உடை மாற்றி வந்து பார்த்தேன். யோகனும் தேவகியும் அழைத்திருந்தார்கள்.\n‘திரும்பவும் எதோ குடும்பப் பஞ்சாயத்து போல கிடக்கு. யோகன் கனகாலமா ஒழுங்காத்தானே இருக்கிறான். திரும்ப தொடங்கிட்டானோ’\nயோகனுக்கு அழைப்பு போனது. எடுத்ததுமே,\n பெரிய பிரச்னை. ஒருக்கா அவசரமா வா…”\nஎன்று விட்டு நிறுத்தி விட்டான். கன காலத்துக்குப் பிறகு இன்று நிறைய குடித்திருக்கிறானென்று கதையிலையே விளங்கியது. என் இன்றைய சொர்க்கம் நரகமாகப் போகிறது என்று மட்டும் தெளிவா தெரிந்தது. அவர்களின் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் வழியிலேயே உங்களுக்கு அவர்களைப்பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.\nஊரில் கனகரத்தினம் என்றால் தெரியாதவர் இல்லை. பரம்பரை பணக்காரர். யாழ் நகரில் இரும்புக்கடை , ஒரு சினிமா தியேட்டர், உணவு விடுதியெனப் பல தொழில்கள் செய்து கொண்டிருந்தவர். அப்படியானவருக்கு அரசியலும், அதிகாரச் செல்வாக்கும், ஊரில் ஒரு தனி மரியாதை இருக்குமெனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு ஒரு மகளும் மகனும் இருந்தனர். அப்பாவுக்குப் பெண்பிள்ளைகள் மேல் அதிக பாசமிருப்பதைப்போலவே மகள் மீது கனகருக்கும் அளவு கடந்த பாசம். கூடவே கொண்டு திரிவார். அவளை உடுவில் மகளிர் கல்லூரியில் சேர்த்து, அவளுக்காகவே ஒரு புது கார் வாங்கி, டிரைவர் வைத்தது மட்டுமல்ல அவள் வளர.. வளர ..வீட்டு மதிலும் உயர்த்து கொண்டே போய், அவள் எட்டாவது படிக்கும்போது வயதுக்கு வந்துவிட, வீட்டு மதில் கோட்டை சுவர்போலாவாகி உள்ளே நடப்பது எதுவுமே வெளியே தெரியாமல் போய் விட்டது மட்டுமல்ல அவள் வெளியே வருவதும் குறைந்து போனது. ஒருநாள் கோவில் திருவிழாவில் சேலையில் வந்திருந்த அவளைக் கண்டபோதுதான் ஊர் இளசுகள் எல்லாமே ‘அட தேவகியா’ இதுவென்று வாய்பிளந்து பார்த்தார்கள். அன்றுதான் நானும் அவளைப் பார்த்தேன். மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தவள் போல இருந்தது.\nஅதற்குப்பின்னர் தேவகியின் கார் பாடசாலைக்கு போய்வரும் போதெல்லாம் சந்தியில் இளசுகள் கூட்டம் அவளின் பார்வைக்காக ஏங்கிக் கிடந்தது. அதிலொருவன் தான் யோகன். விடயம் கனகரின் காதுக்குபோக, உலகத்திலையே கார் யன்னலுக்குத் திரைசீலை போட்டவர் என்கிற பெருமையை பெற்றுக்கொண்டார். தேவகியின் பார்வை கிடைக்காமல் போனாலும் காரை பார்த்தாலே போதுமென்றோ அல்லது எதோ ஒரு நம்பிக்கையில் இளசுகள் கூட்டம் சந்தியில் காத்து நிற்கத்தான் செய்தது. ‘நீ தேவகிக்கு பின்னால் அலையவில்லையா ’ என்கிற உங்கள் மனக்குரல் எனக்கு கேட்கிறது. எத்தனை தித்திப்பாக இருந்தாலும் அது எட்டாப்பழம் என்று எனக்குத்தெரியும். ��தனால் நேரத்தை வீணடிக்கவில்லை.\nஒருநாள் வாசலில் நின்று போகிறவர் வருகிறவருக்கெல்லாம் கனகர், மகள் பத்தாவது பாஸ் பண்ணி விட்டாள் என்று இனிப்புக் கொடுத்துக்கொண்டிருந்தார். என்னையும் கூபிட்டு, “நீ பாசா” என்று கேட்டு நீட்டிய இனிப்பை ‘ஒமென்றபடியே’ஒன்றை எடுத்துக்கொண்டு போய் விட்டேன். யோகன் பெயிலாகி வீட்டில் திட்டு வாங்கித் தனியார் கல்விநிலையமொன்றில் சேர்த்திருந்தான். அதுக்குப்பிறகு அவனை அடிக்கடி காணக் கிடைப்பதில்லை. அவன் பழக்க வழக்கங்களும் மாறிப்போய் அன்றைய காலத்தில் மிகக் கெட்டகாரியமான கள்ளை குடிக்கவும் சிகரெட் பிடிக்கவும் பழகிவிட்டிருந்தான். இனிப் படிப்புச் சரிவராது என்று நினைத்த அவன் தந்தை அவர்களுக்குச் சொந்தமாகவிருந்த, ‘தங்கம்மா எலெக்ட்ரிகல்’ கடையில் தன்னோடே சேர்ந்து வியாபாரத்தை கவனி என்று விட்டு விட்டார். தேவகி மீதான காதல் யோகனுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்க, ஒருநாள் அவர்கள் கடைக்குப் பல்ப்பு வாங்கப்போன தேவகியின் தம்பியிடம், “கண்ணே தேவகி.. நீ மட்டும் என் காதலுக்கு ம்… ….சொல்லிவிடு. ‘தங்கம்மா எலெக்ட்ரிக்கலை’, ‘தேவகி எலெக்ட்ரிகலாக’ மாற்றி விடுகிறேன்.” என்றெழுதி ‘அக்காவிடம் கொடு.’என்று கொடுத்தனுப்பிய கடிதம் நேரே அப்பா கனகரிடம் போக, யோகனின் தந்தையை தன்வீட்டுக்கு வரவழைத்து அவர் முகத்தில் கிழித்தெறிந்த கனகர்,\n“என்ரை மகளின்ரை பேரிலை நூறு கடை திறக்கிற வசதி எனக்கிருக்கு. உன்ரை கடை தேவையில்லை. ஊரிலை இருக்கிறதெண்டா ஒழுங்கா இருங்கோ. இல்லாட்டி குடும்பத்தோடை துலைசுப்போடுவன்.” என்று மிரட்டியவர், அவமானத்தால் தலைகுனிந்தபடியே அங்கிருந்து கிளம்பிய யோகனின் தந்தையிடம், “அந்த கடுதாசியளையும் பொறுக்கிக்கொண்டு போடா பொறுக்கி நாயே”என்றதும், விம்மி வந்த அழுகையை முடித்தவரை அடக்கிக்கொண்டு, ‘ஒரு தறுதலையை பெத்த எனக்கு இது வேணும்.’ என்று நினைத்தபடியே நிலமெங்கும் சிதறிக்கிடந்த கிழிந்த துண்டுகளை பொறுக்கிஎடுதுக்கொண்டு வெளியேறியவர், வீட்டுக்கு வந்து யோகனைப்பிடித்து முற்றத்து வேம்பில் கட்டி வைத்து அடித்ததை அன்று ஊரே உச்சுக்கொட்டியபடி வேடிக்கை பார்த்தது.\nதேவகிக்கு கடிதம் கொடுக்கலாமா என்கிற குழப்பத்திலிருந்தவர்களுக்கு யோகனின் நிலையை பார்த்து, “இல்லை வேண்டாம்” என்கிற தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்கள். இப்பவும் சத்தியமாக சொல்கிறேன் எனக்கு அப்படியொரு யோசனை வந்ததேயில்லை.\nஅந்த சம்பவத்துக்கு பிறகு யோகனை கொழும்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். தேவகியின் தரிசனத்துக்காகச் சந்தியில் நின்றவர்களும் குறைந்து போக, ஒரு நாள் கனகரின் வீட்டுக்கு அவரின் நெருங்கிய உறவினர்கள் இறுகிய முகத்தோடு வருவதும் போவதுமாக இருக்கவே என்னவென்று விசாரித்தால்,\n“கனகரின் தாய்க்கு சுகமில்லையாம் கடுமையாகிட்டுது.” என்று சொன்னார்கள்.\nசரி அந்திரட்டிச் சோறு சாப்பிடலாமென நினைத்துக்கொண்டிருக்கும் போது தான் யாருமே நம்பமுடியாத அந்த செய்தி கசிந்தது. பொதுவாகவே இது போன்ற பெரிய இடத்து சங்கதிகள் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களால் தானே கசிவது வழமை. தேவகியின் கார் டிரைவர் லீவன்று கள்ளடித்து விட்டு விடயத்தை மனைவியின் காதில் பெல்லடித்து விட்டார். அடுத்தநாள் டிரைவரின் மனைவி தன் தம்பியிடம் குசுகுசுக்க, அவன் வந்து என்னிடம் அக்கம்பக்கம் பார்த்தபடியே அந்த மாபெரும் ரகசியத்தை சொல்லி விட்டான். பிறகென்ன விடயம் மெதுவாக ஊரெங்கும் பரவத்துவங்கியது.\n’ ஆ ..வென்ற வாய் மூடவே பலருக்கும் சில நிமிடமெடுத்தது. அதை விட அதிர்ச்சி, அவள் பொட்டு ரங்கனோடை ஓடிட்டாள் என்றதுதான். ‘பொட்டு ரங்கன்’ சின்ன வயதிலிருந்தே கனகரின் இரும்புக்கடையில் வேலை பார்க்கும் மலையகத்தை சேர்ந்தவன். அங்கேயே வேலை, சாப்பாடு, படுக்கை. அவன் அழுக்குத் தெரியாமலிருக்க காக்கி உடையே அணிவான். மொட்டையென்று யாரும் சொல்லி விடக்கூடாது என்பதுக்காக கட்டையாக வெட்டிய முடி. யாரைப்பர்தாலும் மெல்லிய புன்னைகோடு ஒரு தலையசைப்பு. அதிகம் பேசவும் மாட்டான். எப்போதும் ஒரு சந்தனப்பொட்டு வைத்திருப்பதால் அவன் பெயரிலும் அது ஒட்டிக்கொண்டது. ஞாயிறு ஒரு நாள் லீவன்றுமட்டும் படத்துக்குப் போவான். அதுவும் கனகரின் தியேட்டரில் ஓடும் படத்துக்குத்தான். காரணம் டிக்கட் எடுக்கத்தேவையில்லை. இப்படி கனகரை சுற்றியே அவனது உலகம் இருந்ததால் கனகருக்கும் அவனில் நல்ல நம்பிக்கை வந்து விட்டிருந்தது. இப்போ கனகருக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டதால் நேரத்தோடு வீட்டுக்கு வந்து விடுவார். பொட்டுரங்கன் தான் இரவு கணக்குப்பார்த்து கடையை பூட்டி விட்டு காசை கொண்டுவ���்து கனகரிடம் கொடுத்து விட்டு போவான். நேரம் பிந்தி விட்டால் கனகரின் கார்கராச்சில் படுத்துக்கொள்வான்.\nஎங்கே, எப்போ, எப்பிடி வருது என்று தெரியாமல் வருவதுக்கு பெயர்தானே காதல். தேவகிக்கும் ரங்கன் மீது அது வந்துவிட ஓடி விட்டார்கள். ரங்கனோடு ஓடி விட்டாளாம் என்றதும் ஊர் இளைஞர்கள் எல்லோரும் கண்ணாடி முன்னால் போய் நின்று,\n“எங்களிடம் இல்லாதது அப்பிடியென்ன ரங்கனிடம் இருந்திருக்குமென” வளைத்து வளைத்து பார்த்தார்கள், நானும்தான்.\nதேவகி ஓடிப்போன விடயம் தெரியாமலிருக்கத் திரை போட்டு மூடிய கார் வழக்கம்போல பாடசாலை நேரத்துக்கு போய் வந்து கொண்டிருந்திருக்கிறது. கனகரின் தாய்க்குச் சுகமில்லை என்றதையும் எல்லாரும் நம்பி விட்டிருந்தனர். அந்த இடைவெளிக்குள் கனகர் தனது அத்தனை பலத்தையும், வளத்தையும் பாவித்து மலையகம் முழுவதும் தேடி ஒரு கிழமையில் தலவாக்கலையில் தலைமறைவாக இருந்த தேவகியை கண்டுபிடித்து விட்டார். அவளை ஊருக்கு கொண்டு வராமல் அப்படியே கொழும்புக்கு கொண்டு போனதும் அடுத்த நாளே யோகனின் குடும்பமும் கொழும்புக்கு போயிருந்தனர். யோகனுக்கும் தேவகிக்கும் அவசரமாக கொழும்பிலேயே கலியாணம் நடந்ததாகத் தகவல் மட்டும் ஊரில் இருந்தவர்களுக்கு கிடைத்தது. அடுத்த சில நாட்களிலேயே தலவாக்கலையில் நடந்த தேடுதலில் தீவிரவாதி கைது என்று பொட்டு ரங்கனின் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அதுக்குப்பிறகு அவனுக்கு என்ன நடந்ததென்று யாருக்கும்தெரியாது. ஆனால் கனகரோடு மோதினால் இதுதான் நடக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். அந்தக் கிழமையே நான் பிரான்சுக்கு வருவதுக்காகக் கொழும்பு போயிருந்தபோது யோகனை சந்தித்திருந்தேன். கனகர் தன்பெரும்பாலான சொத்தைத் தன் பெயரில் எழுதித்தந்து தன் காலில் விழுந்து கெஞ்சியதால் தேவகியை கட்டிக்கொண்டதாகப் பெருமையாக சொன்னான். அவரே தங்களை லண்டனுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக சொல்லியபோதே பழிவாங்கி விட்ட திருப்தி அவன் கண்களில் தெரிந்தது. நானும் பெறாமையோடு இங்கு வந்து சேர்த்து விட்டேன்.\nநான் பிரான்ஸ் வந்து சுமார் மூன்று மாதமளவில் லண்டன் போவதாக சொன்ன யோகனும் தேவகியும் இங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ஒரே ஊரவன், உறவுக்கரனும் கூட என்பதால் வந்த உடனேயே என்னைத் தேடி போனடித்திருந்தான். அப்போ நான் பிரெஞ்சு படிக்க வகுப்புக்கு சென்று கொண்டிருந்ததால் வகுப்பு முடிந்த ஒரு மாலைப்பொழுதில் ஆளுக்கொரு பியர் கேனுடன் பூங்கா ஒன்றில் பேசத்தொடங்கியிருந்தோம். உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வேலையும் வீடும் தேடுவதாக சொன்னவன், அதுக்காக என் உதவியும் கேட்டிருந்தான். நீண்ட நேரம் நான் ஆவலுடன் காத்திருந்த தேவகியை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்க நானாகவே “தேவகி எப்பிடி இருக்கிறாள்” என்று கேட்டதும் , ஒரு இழுப்பில் பாதி பியரை முடித்தவன், “ஓ…….. அந்த ஓடிப்போனவளா என்று கேட்டதும் , ஒரு இழுப்பில் பாதி பியரை முடித்தவன், “ஓ…….. அந்த ஓடிப்போனவளா\n“அவளின்ரை அப்பன் எங்களை லண்டனுக்குத் தான் போக அனுப்பினவன். ஆனால் அவள் படிச்சவள் கெட்டிக்காரி, இங்கிலீஸ் வேற தெரியும். அங்கை போனதும் டெவலப் ஆகிப் பிறகு என்னை விட்டிட்டு திரும்பவும் ஓடிடுவாள். அதாலைதான் நான் இங்கை வந்திட்டேன்.” என்று சொல்லி முடித்தவன் அடுத்த இழுப்பில் மீதிபியரையும் முடித்து விட்டுப் புறப்பட்டு விட்டான்.\nபிரான்சில் வந்தாரை வாழவைப்பது உணவுவிடுதி வேலைகள்தான். அப்படியொரு உணவகத்தில் யோகனுக்கு வேலையொன்று தேடிக்கொடுத்திருந்ததோடு எனது வீட்டுக்கு அருகிலேயே ஒரு வீடும் பார்த்து கொடுத்திருந்தேன். ஆனால் யோகனுக்கு உணவு விடுதி வேலை என்பது பகுதிநேர வேலையைப்போல், ஏனென்றால் தேவகியை ஓடிப்போனவளே என்று திட்டுவதும் அடிப்பதும்தான் முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தான். அவளின் பெயரே அவளுக்கு மறந்துபோய் ‘ஓடிப்போனவள்’ என்கிற பெயரே மனதில் பதிந்து விடுமளவுக்கு ஸ்ரீராமஜெயம் சொல்வது போல ஒரு நாளைக்கு குறைந்தது நூறு தடவையாவது சொல்லிக்கொண்டேயிருப்பன். அவர்களோடு நெருங்கிப்பழகும் ஒரேயொருவன் நான் தான் என்பதால் தேவகியின் நரகவாழ்க்கை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இரவு நேரங்களில் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலீசுக்கு போனடித்து அவர்கள் வந்து யோகனை எச்சரித்து விட்டு போனதும் நடந்திருந்தது.\n“உங்களுக்கு ஏதாவது பிரச்னை கொடுக்கிறனா நீங்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தேவகியிடம் கேட்டதற்கு,\n“இல்லையில்லை குடித்தால் சத்தம் போட���வார் வீட்டு சாமான்களை உடைப்பார். அவ்வளவுதான். எனக்கு உடல் ரீதியாக எந்த பிரச்னையும் கொடுப்பதில்லை.” என்று சொல்லி விட்டாள்.\nசிலஇரவுகள் கடும்குளிரில் அவளை வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டிருக்கிறான். அதைப்பார்த்து யாராவது பொலிசுக்குப் போனடிதால் அன்றிரவு முழுவதும் அவனை போலீஸ் நிலையத்தில் கொண்டுபோய் வைத்திருந்து விட்டு எச்சரித்துக் காலை அனுப்பி விடுவார்கள். பிறகு சில நாட்கள் ஒழுங்காக இருப்பான். ஆனால் அடுத்த வாரஇறுதி நாளில் மீண்டும் முருங்கையில் ஏறி விடுவது வழமையாகிப்போனது. தேவகியும் புகார் கொடுப்பதில்லை. ஒருநாள் அவன் அடித்தஅடியில் தேவகி மயங்கி விழுந்துவிடக் கொஞ்சம் பயந்து போனவன், எனக்குதான் அவசரமாக போனடிக்க, நான்தான் முதலுதவிப் பிரிவுக்கு போனடித்து அவளை வைத்தியசாலைக்குக் கொண்டுபோயிருந்தேன். அப்போதும் யோகன் வரவேயில்லை. அவளுக்கு அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஐந்தாவதுமாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பெண்குழந்தைக்குத் தாயாக போகிறாள் என்கிற விடயத்தை வைத்தியர் சொன்னார். தேவகிக்குப் பிரெஞ்சுமொழி தெரியாதென்பதால் எனக்குத் தெரிந்த அரைகுறை பிரெஞ்சில் நானே மொழிபெயர்துக்கொண்டிருந்தேன். அந்தச் செய்தியை தேவகிக்கு சொன்னதும் அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமற்ற வழமையான இறுகியபடியே முகத்தை வைத்துக்கொண்டு,\n“இங்கை என்ன பிள்ளை எண்டும் சொல்லிடிவினமோ”\n“ஓம் என்ன பிள்ளை எண்டது மட்டுமில்லை, என்ன திகதி. கரு தரித்து இப்போ எத்தனை சென்றி மீற்றர் குழந்தை வளர்ந்திருக்கு எண்டு எல்லாமே விபரமா சொல்லிடுவினம்.”\nஎன்றதும், பெண் குழந்தை தானே என்று மீண்டுமொருமுறை கேட்டு உறுதிப்படுத்தியவள் மெல்லிதாக புன்னகைத்தாள். அதன் அர்த்தத்தை என்னால்ப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் யோகனை திருமணம் செய்த பின்னர் அவளது முதலாவது புன்னகை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.\n உடல் முழுதும் தழும்புகள் உள்ளது. உடலும் மிக பலவீனமாக உள்ளது. நீங்கள்தான் அவரது கணவனா” என்று குறுக்கு விசாரணை கேள்வியை கேட்டார் வைத்தியர். நான் கொஞ்சம் பதறிப்போய் “அவள் கணவனில்லை நண்பன்.” என்றதும் லேசாக தலையை ஆட்டியவர், “அவரது கணவனால் அவருக்கு பிரச்சனைகள் உண்டா” என்று குறுக்கு விசாரணை கேள்வியை கேட்டார் வைத்தியர். நா��் கொஞ்சம் பதறிப்போய் “அவள் கணவனில்லை நண்பன்.” என்றதும் லேசாக தலையை ஆட்டியவர், “அவரது கணவனால் அவருக்கு பிரச்சனைகள் உண்டா” என்றார். எங்கள் உரையாடல் வேறு எதோ விவகாரமாக போகிறது என்பதை உணர்ந்த தேவகி குறுகிட்டு “என்ன கேக்கிறார்” என்றார். எங்கள் உரையாடல் வேறு எதோ விவகாரமாக போகிறது என்பதை உணர்ந்த தேவகி குறுகிட்டு “என்ன கேக்கிறார்\n“உடம்பில கன தழும்புகள் இருக்காம். புருசனாலை ஏதும் பிரச்சனையோ எண்டு கேக்கிறார்” என்றதும், “நோ….. நோ எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. நான்தான் அடிக்கடி மயங்கி விழுந்திடுறேன் எண்டு சொல்லுங்கோ.” என்று விட்டாள்.\n‘ச்சே. இந்த பொம்பிளையளே இப்பிடித்தான். அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து பழிவாங்க கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டாள்.’ என்று எனக்கு அவள் மீதே கோபம் வந்தது. எப்படியெல்லாமோ ஒரு மகாராணி போல வாழ வேண்டியவள். கல்லானாலும் கணவன் புல்லாய் குடிச்சிட்டு அடிச்சாலும் புருஷன் எண்டு அவன்மீது பக்தியாய் இருக்கிறாளா இல்லை இவளுக்கு லூசாக்கிட்டுதா\nசில நாட்கள் வைத்திய சாலையிலேயே அவளை தங்கியிருக்க சொல்லி விட்டதால் வெளியே வந்து யோகனுக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு அவன் அப்பா ஆகப்போகிறான் பெண் குழந்தை என்று சொன்னதும், அவனோ அவசரமாக,\n“என்னைப்பற்றி அந்த ஓடுகாலி ஒண்டும் சொல்லேல்லை தானே”\n“இல்லை தானே வழுக்கி விழுந்ததா சொன்னவள். ஆனால் டொக்ரருக்கு சந்தேகம் வந்திட்டுது விடுத்ததுவிடுத்து கேட்டார். அவள் ஒண்டும் சொலேல்லை. சரியான பலவீனமா இருக்கிறாள். இனிமேல் கொஞ்சம் கவனமாயிரு. ஏதும் நடந்தால் நீயும் உள்ளுக்கை போகவேண்டி வரும். வாழ்கையை வீணாக்காதை.” என்று முடித்து விட்டேன்.\nஅவன் வைத்தியசாலைப் பக்கமே போகாததால் பயந்து விட்டானா என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் நான் வைத்திய சாலைக்கு சென்று தேவகியோடு உரையாடிவிட்டு செல்வது வழமையாகிவிட்டிருந்தது. சில நாளில் தேவகியும் வீடுபோய் விட்டாள். பின்னர் மிதிலா பிறந்ததும் யோகனில் சிறிது சிறிதாக மாற்றமேற்படத் தொடங்கியிருந்தது. தேவகியில் காட்டிய அத்தனை வெறுப்பையும் மிதிலாமேல் அன்பாகப் பிழிந்தான். என்னோடு கதைக்கும் போதும் மிதிலா என்று தொடங்கி மகளைப்பற்றி பேசத் தொடங்குபவன் காலப்போக்கில் மகளைப்பற்றி மட்டுமே பேசுபவனாக மாறிப்போனது மட்டுமல்ல, குடிப்பழக்கத்தை குறைத்து சத்தம்போட்டு பேசுவதைக்கூட சுத்தமாக நிறுத்தி விட்டான். அந்த யோகனா இவன் என்று நானே ஆச்சரியப்படும் அளவுக்கு மாறிப்போயிருந்தான். அவனுக்கு மகள் மீதான பாசத்தை பார்க்கும்போது எனக்கு கனகரின் நினைவும் வந்துபோகும். எனக்கும் திருமணமாகி மகள் பிறந்துவிட இப்போ நாங்கள் குடும்ப நண்பர்கள். தேவகிக்கு அடியும் பேச்சும் இல்லாமல் போனது எனக்கு நிறையவே ஆறுதல். ஆனால் அவள் மட்டும் இன்னமும் செதுக்கி விட்டதைப்போலவே உணர்வுகளை கூட மாற்றி காட்டாத எந்தவித மாற்றமும் இல்லாமல் இயந்திரத் தனத்தோடு இருந்தாள். மிதிலாவுக்கு இப்போ இருபத்துநான்கு வயது. படித்து முடித்து விட்டு வீட்டுஏஜென்சியில் வேலை பார்க்கிறாள். இப்படி எல்லாமே நல்லா போய்கொண்டிருந்த நேரத்தில் தான் ….\nயோகன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். கதவை திறந்தவன், “வாடா….. வா… ” என்று வாயிலிருந்த விஸ்கி மணத்தோடு வரவேற்றவன், “இந்த சோனியளை நாட்டை விட்டு துரத்த வேணும். அகதியெண்டு சொல்லிக்கொண்டு பிச்சையெடுக்க இங்கை வாறது. பிறகு இங்கை குண்டு வைக்கிறது.” என்று ஒரு தீவிர பிரெஞ்சு வலதுசாரியைப்போலவே திட்டியபடி தயாராயிருந்த கிளாசில் விஸ்கியை ஊற்றி எனக்கு நீட்டினான். தொலைக்காட்சியில் கடந்த வருடம் எங்கள் நகரத்தில் துனிசியா நாட்டுக்காரன் கனரக வாகனத்தால் அடித்துக்கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்கு பிரான்சின் அதிபர் மக்குரோன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார். நான் உள்ளே போனதுமே அடுப்படிக்குள் நின்றிருந்த தேவகி வழக்கம் போலவே அமைதியாக அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். அமைதிக்கான நோபல் பரிசை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் எனக்கிருந்தால் அதனை தேவகிக்கே பரிந்துரை செய்வேன்.\n“பார் வீட்டுக்கு வந்த உன்னை வா எண்டு கூட சொல்லாமல் எவ்வளவு அமசடக்கமா உள்ளை போறாள். எல்லாம் இந்த ஓடு காலியால வந்தது. எல்லா சோனியளையும் அடிச்சு கொல்ல வேணும்.” என்று கத்தினான்.\nதுனிசியன் வாகனத்தால் பொது மக்களை கொலை செய்ததுக்கும் தேவகிக்கும் என்ன சம்பந்தம் என்று நான் குழம்பிப்போய் விஸ்கியை ஒரே மிடறில் விழுங்கியபோது, கதவை திறந்து மிதிலா வர அவளுக்குப் பின்னால் பதுங்கியபடி இன்னொரு இளைஞன�� உள்ளே வருவதா விடுவதா என தயங்கிக் கொண்டிருந்த போது, “இஸ்மாயில் உள்ளே வா.” என்றாள் .\n“அங்கிள் இது இஸ்மாயில். துனிசியன். என்னோடை வேலை செய்யிறான். நாங்கள் லவ் பண்ணுறம். இரண்டு பேரும் சேர்ந்து வாழப்போறம். உங்கடை பிரெண்டுக்கு அது பிடிக்கேல்லை. அவருக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கோ.”\nஎன வேகமாகச் சொல்லிவிட்டுத் தன்அறைக்குள் புகுந்தாள். இப்போ எனக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் ஆனால் முழுவதுமாக புரியவில்லை. கையில் சில பைல்களோடு வெளியே வந்து,\n“அப்பா தனிய என்னுடைய டொக்கியுமெண்டுகள் மட்டும்தான் எடுத்துக்கொண்டு போறன். நீங்கள் வாங்கித்தந்த ஒரு உடுப்புக்கூட கொண்டு போகேல்லை. இஸ்மாயிலும் நானும் இனி சேர்ந்து வாழப்போறோம். உங்களுக்கு விரும்பினால் எப்பவானாலும் வந்து பார்க்கலாம்.” என்று விட்டு கிளம்பும்போது அறையின் கதவு திறந்து வெளியே வந்த தேவகி கையிலிருந்த பணத்தை அவளின் கையில் திணித்துத் தன்கழுத்திலிருந்த சங்கிலியையும் அவள் கழுத்தில் போட்டுவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். சந்தேகமேயில்லை நோபல் பரிசு அவளுக்குத்தான். ஆனால் இவ்வளவு நேரமும் யோகன் சோனகரை எதுக்கு திட்டினான் என்பது மட்டும் விளங்கியது.\nமிதிலா வெளியே போவதை விறைத்து பார்த்தபடியே இருந்தவன். அவள் போனதும் அவனது அத்தனை கோபமும் வீராப்பும் உடைந்து ஒரு குழந்தைபோல பெரும் சத்தமாய் விக்கிவிக்கி அழத் தொடங்கிவிட்டான். அவனை தட்டித்தடவி ஆறுதல் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் அறைக்கதவை திறந்து வெளியே வந்த தேவகி எங்களிருவரையும் மாறிமாறிப் பார்த்தவள், மிதிலா சாத்தாமல் சென்றுவிட்டிருந்த வெளிக்கதவை சாத்திவிட்டு மீண்டும் தன் அறைக்குள் புகுந்து சடாரெனக் கதவைச் சாத்திக்கொண்டாள்.\n‘ச்சே என்ன பொம்பிளை இவள் ஒரு புருசன்காரன் பிள்ளை பிரிந்து போகிற துயரத்தில் குழந்தை மாதிரிக் கேவிக்கேவி அழுகிறான். ஆறுதல் சொல்லாமல் அறைக்குள் போய்க் கதவைச் சாத்துகிறாளே ஒரு புருசன்காரன் பிள்ளை பிரிந்து போகிற துயரத்தில் குழந்தை மாதிரிக் கேவிக்கேவி அழுகிறான். ஆறுதல் சொல்லாமல் அறைக்குள் போய்க் கதவைச் சாத்துகிறாளே கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாத கல்நெஞ்சக்காரி.’\nஎன்று நினைத்தபடி கொஞ்ச நேரத்துக்கு முன்னர் அவ���ுக்குப் பரிந்துரை செய்த நோபல் பரிசை மீளப்பெற்றுக்கொண்டு யோகனுக்கு ஆறுதல் சொல்லிச் சோபாவில் படுக்க வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.\nமகள் போன சோகத்தில் அன்று வேலைக்கும் போகாமல் குடிப்பதும் தேவகியை திட்டுவதுமே முழு வேலையாக செய்து கொண்டிருந்தவன், அடுத்த நாளும் காலை எழுந்து தெளியாத பாதி போதையில் கடைக்குப்போய் விஸ்கி வாங்கிக்கொண்டு வந்து கதவைத்திறந்து ‘அடியே ஓடிப்போனவளே…..’ என்று கத்தியபடி அறையை திறந்து பார்த்தான். வீட்டில் அவள் இல்லை. விஸ்கியை திறந்து மேசையிலிருந்த கிளாசில் ஊற்ற போனபோது அதனடியில் இருந்த கடிதத்தை எடுத்து மங்கலாகத் தெரிந்த எழுத்துக்களை கண்ணை கசக்கிவிட்டுப் படிக்கத் தொடங்கினான்.\nபேனாவால் உன் பெயரைக்கூட எழுத எனக்கு மனமில்லை …..\nஇத்தனை வருடங்களாக எனக்கும் என் மகளுக்கும் இருக்க இடமளித்து உடை உணவு கொடுத்ததுக்காக நன்றி சொல்லப் போவதுமில்லை. ஏனெனில் ஊரில் தன்கௌரவமும் செல்வாக்கும் பணத்திமிரும் சரிந்து போய் விடக்கூடாது என்பதுக்காக கனகரத்தினம் உனக்கு சேவகம் செய்ய என்னையும் பெரும்செல்வத்தையும் உன்னிடம் ஒப்படை த்திருந்தார். அவர் கொடுத்த பொன்னும்பொருளும் பணமும் என்னையும் என்மகளையும் காலம் முழுதும் வைத்துச் சாப்பாடு போட போதுமானது. ஆனாலும் அதுக்குக் கைமாறாக உனக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் காமத்தைக் கரைக்க என்னைப் பயன்படுத்த அனுமதித்துள்ளேன். அதில் மகளை காப்பாற்றும் என் சுயநலமும் இருந்தது. என்வயிற்றில் வளர்வது ஆணா பெண்ணா என்று தெரியா விட்டாலும் மகிழ்வோடு சுமந்து கொண்டிருந்த எனக்கு இங்கு வைத்தியர் பெண்குழந்தை என்று சொன்னதுமே நானும் இன்னொரு தடவை பிறந்தது போன்ற உணர்வு. என்மகளை நன்றாக வளர்த்து நல்ல கல்வியை கொடுத்து அவள் விரும்புகிறவனின் கையில் பிடித்து கொடுப்பதே என்னுள் முழுவதுமாகப் பரவியிருந்தது. உன் காமக்கரைசலில் ஒருகரு உருப்பெற்று விடாமலிருக்க அத்தனை அவதானமாகவிருந்தாலும் இரண்டுதடவை என்அவதானம் பிழைத்துப் போய் சுயமாகவே முயற்சிஎடுத்து கருவைக்கலைக்க நான் பட்ட வேதனையும் வலிகளும் ……வேண்டாம், அவற்றை உனக்கு விளங்கப்படுத்த வேண்டிய தேவையுமில்லை. எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தால் நிச்சயமாக உன்னுடையதும் என்தாய் தந்தை உறவுகள் அனைவர் மீதுமுள்ள வெறுப்பு அனைத்தையும் அந்தக்குழந்தை மீது காட்டி விடுவேனோ என்கிற பயம்தான் என்னை அப்படியொரு முடிவைஎடுக்க வைத்தது.\nஅப்படியானால் மிதிலா யாரென்று உனக்குள் இப்போது சந்தேகம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கும். அது என்னுடையதும் ரங்கனுடையதுமான உண்மையான காதலில் கருப்பெற்ற குழந்தை. உன்னுடைய மகள்அல்ல. இந்த உண்மையை நான் அவளிடம் சொல்லவில்லை, சொல்லப்போவதுமில்லை. உனக்கு துணிவிருந்தால் நீயே அவளிடம் சொல்லிக்கொள்ளலாம். எனது இத்தனை வருட நோக்கம், தவம் இப்போ நிறைவேறி விட்டது. நான் போகிறேன். என்னை தேடும் முயற்சியில் இறங்காதே. அதில் பயனுமில்லை. இப்போ உன் விஸ்கியை தாராளமாக குடிக்கலாம். சியேர்ஸ்…..\nகைகள் வேகமாக நடுக்கமெடுத்து போதை இறங்கி விட்டிருந்தது. தொண்டை வரண்டது போலவிருக்கக் கிளாசில் ஊற்றிய விஸ்கியை கலவையில்லாமலே ஒரே மடக்கில் குடித்தவன், ‘அது என்னுடையதும் ரங்கனுடைதுமான உண்மையான காதலில் கருப்பெற்ற குழந்தை. உன்னுடைய மகள் அல்ல.’\nஎன்கிற வசனத்தை திரும்ப திரும்பப் பல தடவை படித்தவன், மேசையில் ஓங்கி குத்திவிட்டு தொலைபேசியை எடுத்து அழுத்தினான்.\nகலவி முடிந்த களைப்பு இருவரினதும் மூசுக்காற்று அறை முழுதும் பரவி ஜன்னல் கண்ணாடிகளிலும் அப்பியிருந்தது. இடுப்புவரை இழுத்து விடப்பட்ட போர்வைக்குள் என் மார்பின் முடிகளை அவள் கைகளால் கோதி விளையாடிக்கொண்டிருக்கும்போது, இடைவிடாமல் அழைத்த தொலைபேசியை எடுத்துக் காதில்வைத்தேன்.\n மனிசியைக் காணேலை. கடிதமெழுதி வைச்சிட்டு எங்கையோ ஓடிப்போயிட்டாள். எனக்கு என்ன செய்யுறதெண்டு தெரியேல்லை. பொலிசுக்குப் போறது நல்லதெண்டுபடுது. உடன வாறியோ\nஅப்பிடி ஒண்டும் இருக்காது. பதட்டப்படாதை. நான் ஒரு மீற்றிங்கில இருக்கிறன். அரை மணித்தியாலத்தில வாறன்.” போன் கட்டானது.\n“உன்னைக் காணேல்லையாம். பதட்டமாயிருக்கிறான். பொலிசுக்குப் போறதுக்கு என்னை வரட்டாம்.”\n“நீயே கண்டு பிடிச்சு குடுக்கலாமே\n“எனக்கென்ன விசரோ …அதுசரி கடிதத்திலை என்ன எழுதி வைச்சனி\n“எல்லாமே எண்டால். மிதிலாவைப் பற்றியுமோ\n“அடியே அவன் மிதிலாவிலை எவ்வளவு பாசமெண்டு உனக்கு தெரியும்தானே. உயிரையே வைச்சிருக்கிறான். தற்கொலை செய்தாலும் செய்துபோடுவான். எதுக்கு அதை சொன்னனி\nலேசாக சிரித்தவள், “தற்கொலை செய��யிறதெண்டால் இவ்வளவு நேரத்துக்கு செய்திருக்க வேணும். தண்ணியை போட்டிட்டு உனக்கு போனடிச்சு விவரம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டான். நண்பனிலை பாசமெண்டால் இப்பவே ஓடிப்போ.”\n“சரி ..சரி .. கோவிக்காதை. அவளை மேலே இழுத்து உதட்டில் ஒரு இச் வைத்து அடுத்ததா என்ன செய்யிற திட்டம்\nஎன் வலப்பக்க மார்பு காம்பை விரல்களால் கசக்கி நுள்ளியவள், “உங்களைத் திருத்தவே முடியாதடா” என்று என்னைத் தள்ளிவிட்டாள்.\nபயங்கர வலியெடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல், லேசாய் தடவிவிட்டு மீண்டும் அவளை இழுத்தணைத்து, “சரி என்ன செய்யப் போகிறாய் \nஎன்னிலிருந்து விடுவித்து முகட்டை அண்ணாந்து பார்த்த படியே, “என்னைச்சுற்றி மனித முகங்களோடு நாக்கில் நீர்வடிய அலைந்த ஓநாய்களில் நீ மட்டும் கொஞ்சம் நல்ல ஓநாய். அதுதான் கடைசியாக உன்னோடு இருந்திட்டு போகவந்தன்.”\n“உற்ற நண்பனுக்கும் ,ஊரில இருக்கிற மனிசிக்கும் போனடிச்சு தேவகியோடை படுத்திருக்கிறன். நான் நல்லவனா எண்டு கேள், அவையே சொல்லுவினம்.”\nகேள்வி சுருக்கென்று குத்தினாலும் சிரித்து சமாளிப்பதைத் தவிர வேறுவழியில்லை.\n“நான் கெட்டவன் என்றால் எதுக்கு இவ்வளவுதூரம் பழகினாய்\n“உண்மையை சொல்லு உனக்கு என்னில ஆசை இருக்கேல்லையா\n“அது வந்து ….. “\n“உன்னால இல்லையெண்டு சொல்லமுடியாது. என்னை சாறியில கோயில்லை வைச்சு பார்த்த பார்வையிலையே எனக்கு விளங்கிட்டுது. எல்லாரையும் போல உனக்கும் அதை எனக்கு சொல்ல பயம். அந்த விசயத்தில யோகன் பரவாயில்லை. ஆனா பிறகு என்னை டொக்டரிட்டை கூட்டிக்கொண்டு போன பிறகு யோகனுக்கும் எனக்கும் கலியாணம் நடந்ததிகதியும் கர்ப்பமான திகதியும் வித்தியாசமா இருக்கே எண்டு என்னட்டை நீ கேட்டுச் சிரித்த அந்த விசமச் சிரிப்பிலையே எனக்கு விளங்கிட்டுது.”\n“ஆனா நான் உன்னை வெருட்டேல்லை …..”\n“அந்த சிரிப்பை விட வேறையென்ன வேணும். எனக்குப் பொம்பிளைப்பிள்ளை எண்டு தெரிஞ்ச துக்கு பிறகு எல்லாத்துக்குமே நான் தயாராகிட்டன். அதை வளத்தெடுத்து அவள் விரும்பிறவனுக்கே கையிலை பிடிச்சு குடுக்கிற வரை உன்னால எந்த பிரச்னையும் வராமலிருக்க நானே உன்னோடை இசைஞ்சு போறதைத் தவிர வேற வழியிருக்கேல்லை…”\n“பரவாயில்லையே புத்திசாலி எண்டு மனதுக்குள் பாராட்டினாலும். இந்தத்தடவை விருது எதையும் பரிந்துரைப்பதாயில்லை. சரி எங்க���தான் போகப்போகிறாய்\n“அதெல்லாம் உனக்கு சொல்லத்தேவையில்லை. போகமுதல் கடைசியாய் இன்னொரு தடவை, ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் என்றபடி போர்வையை விலக்கி எழுந்தவள் அதே போர்வையால் என் கைகள் இரண்டையும் கட்டியவளிடம்,\n“ஏய் ..என்ன செய்யுறாய் …. \nஎன் உதட்டில் அவளின் சுட்டு விரலை அழுத்தி,\n“உஸ் ……எதுவும் கதைக்க கூடாது.” என்றுவிட்டு இறுக்க கட்டிய கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி பின்பக்கமாக கட்டில் சட்டத்தில் கட்டியவள், மேலே ஏறி அமர்ந்திருந்து உதட்டில் முத்தமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருந்தாள்.\n“கள்ளி ..இப்படியெல்லாம் உனக்கு தெரியுமா\nஎன்தொடைகளுக்கு நடுவே அவள் தலை அசையத்தொடங்கியதும், “இதுக்காகவாவது ஏதாவது விருது கொடுக்கத்தான் வேணும்” என்று நினைத்தபடியே இன்பவலியில் லேசாய்க் கண்ணை மூடியபோதுதான் அந்த மரணவலி ..\nஉடைந்த குழாயிலிருந்து தண்ணீர் சீறியடிப்பது போல தொடை நடுவே இரத்தம் சீறிக்கொண்டிருக்கத் தாங்கமுடியாத வலியில் உடலைப் புரட்டிப்புரட்டிக் கால்களைக் கட்டிலில் அடித்துக் கட்டியிருந்த கைகளையும் விடுவிக்கும் முயற்சியோடு கத்திக்கொண்டிருக்க, எழுந்து பக்கத்திலிருந்த குப்பைக் கூடைக்குள் துப்பியவள், பல நாள் பட்டினி கிடந்த சிறுத்தையொன்று கிடைத்த மானைக் கலைத்து வேட்டையாடிக் களைப்பை மறந்து பசிக்குச் சாப்பிட்டு முடித்த பின்னர் ருசிக்காக வாயில் வழியும் இரத்தத்தை நாவால் சுழற்றி நக்குவதைப்போலவே தன் வாயில் வழிந்த இரத்தத்தை நாவால் துடைத்து உச்சுக்கொட்டி ருசித்து விழுங்கிவிட்டு,\n“இது இருக்கிறதால தானே உங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆட்டம் ” என்றபடி தலகணையை எடுத்து என் முகத்தில் அழுத்திப்பிடிக்க, மூச்சுத் திணறிக் கண்கள் இருண்டு அடித்துக்கொண்டிருந்த கால்கள் சோர்ந்துபோய் உடல் குளிர்ந்து லேசாகி பறக்கத் தொடங்கியது போலதொரு உணர்வு.\nஅசைவுகள் அனைத்தும் அடங்கியதும் தலகணையை எடுத்துப் பார்த்தவள், அவசரமாக உடைகளை அணிந்தபடி வெளியேறிவளின் உருவம் நிழலாய் தெரிய எனது வாய் முணுமுணுத்தது, “ஓ …டி …ப் …போ…ன ..வ ..ளே …….. \nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2500759", "date_download": "2021-04-10T15:30:24Z", "digest": "sha1:JTM2NKCJMGDXRKU5SINSLWSOIXY3PIZN", "length": 4387, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பவேரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பவேரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:35, 22 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\n881 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:42, 28 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:35, 22 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பவேரியா''' (''Bavaria'') [[ஜெர்மனி]]யின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 [[சதுர அடி|சதுர]] [[கிலோமீட்டர்]] [[பரப்பளவு]] கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் [[தலைநகரம்]] [[மியூனிக்]] ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்[{{Cite web|title=Bavaria – Lonely Planet|url=http://www.lonelyplanet.com/germany/bavaria|website=Lonely Planet|accessdate=2015-08-31|first=Lonely|last=Planet}}]. [[நியூரம்பெர்க்]] இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். [[ஜெர்மனி]] நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 [[மில்லியன்]] [[மக்கள்]] வசிக்கின்றனர்.\n== வெளி இணைப்புகள் ==\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:28:49Z", "digest": "sha1:PQUOXQXV5IOZCJCQLSWA4YQMG2755GJI", "length": 15520, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறுவைசார் முகக் கவசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு அறுவை சிகிச்சை முகமூடி\nஒரு அறுவை சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை முகமூடி அணிந்த ஒரு மருத்துவ நிபுணர்\nஒரு அறுவை சிகிச்சை முகக் கவசம், ஒரு செயல்முறை முகக் கவசம், மருத்துவ முகக் கவசம் அல்லது முகமூடி என அழைக்கப்படுகிறது, [1] [2] இது அறுவை சிகிச்சையின் போது சுகாதார வல்லுநர்களால் அணியப்பட வேண்டும், சிகிச்சையின் பொழுது நோயாளிகளுக்கு மருத்துவ துறையினரின் வாய், மூக்கு போன்ற உறுப்புகளிடமிருந்து வெளிவரும் திரவ துளிகள் மற்றும் சுற்றுப்புற வளிமண்டலத்தில்(ஆங்:aerosol) வெளிவிடப்படும் பாக்டீரியாக்களைப் தடுக்க உதவுகின்றது. அறுவைசார் முகக்கவசமானது அணிந்திருப்பவரை காற்றின் வழி பரவும் பாக்டீரியா அல்லது வைரஸ் துகள்களை உள்ளிழுப்பதில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்படவில்லை, மேலும் இவை என்95 அல்லது FFP முகமூடிகள் போன்ற சுவாசக் கருவிகளைக் காட்டிலும் குறைவான செயல்திறன் கொண்டவை, ஆனால் என்95 அல்லது FFP போன்றவை அவற்றின் பொருள், வடிவம் மற்றும் இறுக்கமான முத்திரை காரணமாக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.\nகிழக்கு ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் காற்றில் பரவும் நோய்களின் பரவலின் விகிதத்தை குறைக்கவும், காற்று மாசுபாடு மூலம் காற்றில் உருவாக்கப்பட்ட தூசி துகள்கள் சுவாசத்தின் மூலம் உட்செல்வதை தடுக்க, ஆண்டு முழுவதும் பொதுமக்களால் பரவலாக அறுவை சிகிச்சை முக கவசம் பயன்படுத்தப்படுகின்றன. [3] [4] அண்மையில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புகைமூட்டம் அதிகரித்து வருவதால், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்தின் முக்கிய நகரங்களில் அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும் காற்று வடிகட்டுதல் முகமூடிகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. [5] [6] [7] கூடுதலாக, தென்கிழக்கு ஆசிய மூடுபனி பருவத்தில் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் முகமூடிகள் பயன்படுத்தப்படுகின்றன. [8] [9] காற்று வடிகட்டுதல் அறுவை சிகிச்சை பாணி முகமூடிகள் ஆசியா முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன, இதன் விளைவாக, பல நிறுவனங்கள் முகமூடிகளை வெளியிட்டுள்ளன, அவை காற்றின்வழி தூசி துகள்களின் சுவாசத்தை தடுப்பது மட்டுமல்லாமல் நாகரீகமாகவும் உள்ளன.[10] [11]\nஅறுவைசார் முகமூடிகள் அணியாதலால், சுவாச நீர்த்துளிகள் காரணமாக காற்றின்வழி நோய்கள் பரப்புவதற்காண வாய்ப்புகள் அதிகம்\nமுகமூடி அணியாத ஒருவர் தும்முவதற்க்கும், பல்வேறு முறைகளில் வாய் மற்றும் மூக்கினை மறைத்த ஒருவர் தும்முவதற்க்கும் இடையே வெளிப்புற காற்றின் மீது தோன்றும் மாறுதல்களை, நிழல்வரைவி காணொளி காட்டுகின்றது.[12]\nஅறுவைசார் முகமூடி என்பது ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தளர்வான முறையில் அணியக்கூடிய சாதனமாகும், இது அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கிற்கும், சுற்றுப்புற சூழலிலுள்ள அசுத்தங்களுக்கும் இடையே ஒரு ஸ்தூலமான தடையை உருவாக்குகிறது. இதனை ஒழுங்காக அணிந்தால், ஒரு அறுவைசார் முகமூடி என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் பெரிய துகள் மற்றும் நீர்த்துளிகள் ஆகியவற்றை அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கை அடைவதைத் தடுக்கிறது. அறுவைசார் முகமூடிகள் அணிந்தவரின் உமிழ்நீர் மற்றும் சுவாச சுரப்புகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதைக் குறைக்க உதவுகிறது.[13] அறுவைசார் முகமூடி அணிந்தவர்கள் தங்கள் வாய் அல்லது மூக்கினைத் தாமே தொடுவது தடுக்கப்படுவதால், இதன் மூலம் அசுத்தமான மேற்பரப்பைத் தொடுவதன் மூலம் அதிலிருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நம் உடலின் உட்செல்வதை தடுக்கிறது.[12]\nஒரு அறுவைசார் முகமூடி, அதன் வடிவமைப்பால், இருமல், தும்மல் அல்லது சில மருத்துவ முறைகளால் பரவக்கூடிய காற்றிலுள்ள மிகச் சிறிய துகள்களை வடிகட்டவோ தடுக்கவோ இயலாது. இந்த முகமூடியை தளர்வாக அணிவதால் முகமூடியின் மேற்பரப்புக்கும் முகத்திற்கும் இடையில் ஏற்படும் மெல்லிய இடைவெளி காரணமாக, இந்த முகமூடிகள் கிருமிகள் மற்றும் பிற அசுத்தங்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2020, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/xuv300/offers-in-coimbatore", "date_download": "2021-04-10T14:24:33Z", "digest": "sha1:PRQSNMWYLVPUWEFM2WDO5XGV6IXU7JO7", "length": 21224, "nlines": 387, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோயம்புத்தூர் மஹிந்திரா எக்ஸ்யூவி300 April 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூவி300\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 ஏப்ரல் ஆர்ஸ் இன் கோயம்புத்தூர்\n ஒன்லி 20 நாட்கள் மீதமுள்ளன\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Option Dual Tone டீசல்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Option டீசல்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Option\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 AMT தேர்விற்குரியது டீசல்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Option Dual Tone\nலேட்டஸ்ட் எக்ஸ்யூவி300 பைனான்ஸ் சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 இல் கோயம்புத்தூர், இந்த ஏப்ரல். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன மஹிந்திரா எக்ஸ்யூவி300 CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி விட்டாரா பிரீஸ்ஸா, ஹூண்டாய் க்ரிட்டா, ஹூண்டாய் வேணு மற்றும் more. மஹிந்திரா எக்ஸ்யூவி300 இதின் ஆரம்ப விலை 7.95 லட்சம் இல் கோயம்புத்தூர். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட மஹிந்திரா எக்ஸ்யூவி300 இல் கோயம்புத்தூர் உங்கள் விரல் நுனியில்.\nகோயம்புத்தூர் இதே கார்கள் மீது வழங்குகிறது\nமஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nகோயம்புத்தூர் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nஆர் எஸ் புரம் கோயம்புத்தூர் 641001\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300: 7 மாஸ்யூ ப்ரீஸா, டாட்டா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட்\nமஹிந்திராவின் துணை-4 மீ எஸ்யூவி பி.வி. 2019 பிப்ரவரி முதல் பாதியில் விற்பனைக்கு வரும் போது பல பிரிவு முதல் அம்சங்களை பெருமிதம் கொள்கிறது\nஉங்கள் பணத்தை XUV300 அல்லது Nexon எந்த மாதிரியாக மாற்ற வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 விவரக்குறிப்புகள் வெளிவந்தவுடன் வெளிவந்தது\nXUV300 பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்கள் இரண்டும் கிடைக்கும்\nஎல்லா எக்ஸ்யூவி300 விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ4 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் Currently Viewing\nஎல்லா எக்ஸ்யூவி300 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொ��்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் AMT compared to manual, which will...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்யூவி300 மீது road விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://sri-lanka.mom-rsf.org/ta/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2021-04-10T14:12:42Z", "digest": "sha1:MSIAIIUDD5JX4P2VIFZEG2GHZYFRYPRG", "length": 18506, "nlines": 132, "source_domain": "sri-lanka.mom-rsf.org", "title": "செயல்முறை | Media Ownership Monitor", "raw_content": "\nகோட்பாடு: ஊடக பன்மைத்துவம் ஜனநாயக சமூகங்களுக்கு ஒரு திறவுகோல்\nஊடக பன்மைத்துவம் என்பது ஜனநாயக சமூகங்களின் முக்கிய அம்சமாகும், ஏனெனில் அது இலவசமாக சுயாதீனமாக பல்வேறு ஊடகங்களின் வேறுபட்ட கருத்துக்களை பிரதிபலித்து அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க அனுமதிக்கின்றன.\nபொதுவாக, ஊடகங்கள் உள்ளடக்கத்தில் சமூக மற்றும் அரசியல் பன்முகத்தன்மை எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறது என்பதை குறிக்கும் உள் ஊடக பன்முகத்தன்மைக்கும் (உதாரணமாக: பல்வேறு கலாச்சார குழுக்களின் பிரதிநிதித்துவம், வேறுபட்ட அரசியல் அல்லது கருத்தியல் கருத்துக்கள்) வழங்குனரின் \"பன்மைத்துவம்\" என்று அறியப்படும் உரிமையாளர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பைக் குறிக்கும் வெளிப்புற ஊடக பன்மைத்துவத்திற்கும் இடையே காணப்படும் வேறுபாட்டை அறியக்கூடியதாகவுள்ளது.\nஊடகங்களின் பன்மைத்துவத்திற்கு ஊடகங்களின் செறிவுகளால் ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன:\nஒரு சில ஊடகங்கள் மாத்திரம் பொதுமக்களின் கருத்துக்கள்மீது மேலாதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஏனையவர்கள் நுழைவதற்குத் தடைகளை அதிகரிப்பதோடு அவர்களின் கண்ணோட்டங்களுக்கும் தடை ஏற்படுத்துகின்றனர். (ஊடக உரிமையாளர் செறிவு);\nஊடக உள்ளடக்கம் சீராகவும் குறிப்பிட்ட தலைப்புகள், மக்கள், கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்கள் (ஊடக உள்ளடக்கச் செறிவு) ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் போதும்;\nகுறிப்பிட்ட ஊடக நிநிறுவனங்களின் வெளியீடுகளை மட்டும் நேயர்கள் வாசிப்பதும் பார்வையிடும் கேட்கும் போதும் (ஊடக நேயர் செறிவு)\nஇலக்கு: ஊடக உரிமையாண்மைசார் வெளிப்படைத்தன்மையை உருவாக்குதல்\nஊடக பன்முகத்தன்மையானது பல பரிமாணங்களுக்கும் ஆபத்துக்களுக்கும் முகம் கொடுத்திருப்பினும், MOM ஆராய்ச்சிக்குழுவானது வெளிப்புற பன்முகத்தன்மையை மையமாகக் கொண்டதுடன், அது குறிப்பாக ஊடக உரிமையாளர் செறிவு எவ்வாறு ஊடகப் பன்முகத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதில் மேலும் துல்லியமாக கவனம் செலுத்துகிறது.\nஊடக உரிமையர்களுக்கு வெளிப்படைத்தன்மையில் காணப்படும் பற்றாக்குறை இதை எதிர்த்து போராட தடையாக உள்ளது: மக்கள் தாம் பெற்றுக்கொள்கின்ற தகவல்களின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்ய அதை யார் வழங்குகிறார்கள் என அறியாமல் எவ்வாறு செய்ய முடியும் ஊடகவியலாளர்கள் தாம் வேலை செய்யும் இடங்கள் நிறுவனங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன என்று அறியாமல் எவ்வாறு சரியாக வேலை பார்ப்பது ஊடகவியலாளர்கள் தாம் வேலை செய்யும் இடங்கள் நிறுவனங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன என்று அறியாமல் எவ்வாறு சரியாக வேலை பார்ப்பது ஊடக அதிகாரிகள் ஊடக இயக்காழியின் பின்னால் யார் உள்ளனர் என அறியாமல் அதிகளவிலான ஊடக செறிவைப்பற்றி எவ்வாறு உரையாற்றுவார்கள்.\nஆகவே MOM இன் நோக்கம் \"இறுதியில் யார் ஊடக உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துகிறார்கள்\" என்ற கேள்விக்கு பதிலளிக்கும் நோக்குடன் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதாகும்.\n• பல்வேறு வகையான ஊடகங்களின் (தொலைக்காட்சி, வானொலி, இணையம், பத்திரிகை) மிக முக்கியமான ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களையும் அவர்களின் கூட்டாண்மைகளை பற்றி தெரிவிப்பதன் மூலம்;\n• நேயர்களின் செறிவு அடிப்படையில் பொதுமக்கள் கருத்து-உருவாக்கும் செயல்முறை மீதான சாத்தியமான செல்வாக்கை பகுப்பாய்வு செய்வதன் மூலம்;\n• ஊடக உரிமை மற்றும் செறிவு, அத்துடன் ஒழுங்குமுறை பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தி தெளிவுபடுத்துவதன் மூலம்.\nவழிவகை: தரவு சேகரிப்பு மற்றும் களப்பணி\nஊடக உரிமையாண்மை கண்காணிப்பானது (MOM) பொதுவான ஆராய்ச்சிச் செயன்முறையை அடிப்படையாகக் கொண்டு, பொதுவில் கிடைக்கக்கூடியவாறும் தொடர்ச்சியான பதிவேற்றப்படக்கூடியதுமாக, பட்டியலிடப்பட்டுள்ள ஊடக நிறு��னங்களின் உரிமையாளர்கள் பற்றிய தரவுகளைப் பதிவேற்றும் ஒரு கருவியாக இருந்து வருகின்றது.\nஇது, யார் ஊடகங்களின் உரிமையாளர்கள் என்பதையும், அவர்களின் ஏனைய தொடர்புகள் மற்றும் ஈடுபாடுகள் என்பனவற்றையும், எந்த அளவிற்கு அவர்களின் ஈடுபாடுகள் இருக்கின்றன என்பது பற்றியும், யார் பொதுமக்களின் கருத்துக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்பன பற்றிய வெளிப்படைத் தன்மையை உருவாக்குகின்றது.\nகளப்பணியானது, ஊடகங்களின் பங்குடமையாளர்கள் யார் என்பதை அறிந்துகொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், ஊடகங்களை இறுதியில் யார் கட்டுப்படுத்துகின்றார்கள் என்பது பற்றிய தேடலையும் நோக்கமாகக் கொண்டது. ஊடக உரிமையாண்மை கண்காணிப்பானது (MOM), குறிப்பிட்ட ஊடக சந்தையை மதிப்பீடு செய்து, தரமான பகுப்பாய்வையும் சூழமைவையும் வழங்குவதுடன் நாட்டிலுள்ள சட்டச் சூழலைப்பற்றிய ஆய்வையும் வழங்குகின்றது.\nஉள்ளூர் ஆராய்ச்சி நிறுவனமான வெரிட்டே ரிசர்ச் இன் குழுவினருடன் இணைந்து எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினரால் தரவுகள் சேகரிக்கப்பட்டன.\nகருவி: MOM- பயனர் கையேடு\nதரவுகள் விரிவான பயனர் கையேட்டைப் பின்பற்றி பெறப்பட்டன. இக்கையேடு பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது.\nபகுதி A “சூழமைவு” ஊடக சந்தை மற்றும் பரந்த நிலைமைகள் பற்றிய ஒரு முதல் தோற்றத்தை வழங்குகிறது, உரிமையாளர் பிரச்சினைகள் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்பு போன்றவை, நாடு தகவல் மற்றும் ஊடக-குறிப்பிட்ட தரவு. பின்வரும் பிரிவுகளின் கண்டுபிடிப்பை நன்கு புரிந்துகொள்ள இந்த பிரிவு அனுமதிக்கிறது மற்றும் ஊடக பன்முகத்தன்மைக்கான மதிப்பீட்டு அபாயங்களை சூழமைவுப்படுத்துதல்.\nபிரிவு B \" ஊடக சந்தை\", கருத்து வடிவத்திற்கு பொருத்தமான ஊடக வகைகள் பாவனையாளர்களின் அடைவு மட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 46 ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன - 12 தொலைக்காட்சி நிலையங்கள், 11 வானொலி நிலையங்கள், 12 பத்திரிகைகள் மற்றும் 11 இணையதளங்கள்.\nபிரிவு C \"உரிமையாண்மை\", உரிமையாளர் / பங்குதாரர் / மிக அதிகமான ஊடகங்களில் செல்வாக்குடன் உள்ளவர்கள் ஆராய்ச்சி செய்யப்படுகின்றனர். முக்கிய ஊடக நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக (அவற்றின் வருவாயுடன் தொடர்புடையவை) அல்லது பார்வையாளர்களால் தங்கள் உரிமையாண்மையின் பண���புகளைப் பற்றி ஆராயவும் ஆராயப்படுகிறது. 19 நிறுவனங்கள் மற்றும் 23 தனிப்பட்ட உரிமையாளர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்.\nபிரிவு D \"குறிகாட்டிகள்\" ஊடக பன்முகத்தன்மைக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான ஊடக உரிமைக் கட்டுப்பாட்டினால் ஏற்படும் அபாயங்களுக்கு குறியீட்டைக் கணக்கிடுவதைக் குறிக்கும் குறிகாட்டிகளை விளக்குகிறது. ஏற்கனவே இருக்கும் ஊடக உரிமையாண்மை மற்றும் ஊடக பன்முகத்தன்மை ஆராய்ச்சி அடிப்படையில் பயனர் கையேடு உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய பல்கலைக்கழக நிறுவனத்தின் (EUI, புளோரன்ஸ்) பன்மைவாத மற்றும் ஊடக சுதந்திர மையத்தின் (CMPF) ஊடக பன்மைவாத கண்காணிப்பு மூலம் இக்குறியீடுகள் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் ஊக்கமளித்து, ஒத்திசைக்கப்பட்டுள்ளன.\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\nசெயன்முறை, முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள்\nஅதிகளவு உரிமை, அதிகளவு செல்வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amuthan.wordpress.com/2007/04/27/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:08:27Z", "digest": "sha1:2ESZBTF53EMLO3QJ6B7YWUON2GVLMHDO", "length": 19373, "nlines": 253, "source_domain": "amuthan.wordpress.com", "title": "சாணக்கியன் கூறிய சாணக்கியங்கள் | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | ஏப்ரல்27, 2007\nசாணக்கியன்(கிமு.350 முதல் கிமு.75 வரை)\nபடித்தேன், பிடிச்சிருக்கு, Philosophy-தத்துவம் இல் பதிவிடப்பட்டது\nசந்தோசமாய் வா பின்னே »\nகிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.\nமிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.\nஇங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.\nஉன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் ���ிகப்பெரிய குரு மந்திரம்.\nஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.\nஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன் இதன் முடிவு என்னவாக இருக்கும் இதன் முடிவு என்னவாக இருக்கும் இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.\nபயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.\nஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.\nமலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.\nஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.\nஉன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.\nஅடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.\nபதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.\nதலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.\nகுருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.\nகல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« மார்ச் ஜூன் »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ர���ரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் கட்டுரைகள் (29) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 10 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/396147", "date_download": "2021-04-10T14:31:13Z", "digest": "sha1:722GJALLTEKGHC64G67PT5IN4DV4PXHR", "length": 6298, "nlines": 150, "source_domain": "arusuvai.com", "title": "O negative blood group and pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநானும் o negative than .இப்போது இரண்டாவது குழந்தை 5மாத கர்ப்பமாக உள்ளேன்.\nஉங்கள் கணவருக்கு positive ஆக இருந்தால் தான் பயப்பட வேண்டும்.அதற்கும் 50% தான் வாய்ப்பு உள்ளது..கவலை வேண்டாம்.\nமார்பு வலி ப்ளிஸ் ஹெல்ப் தோழிகளே\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2009/12/", "date_download": "2021-04-10T14:21:08Z", "digest": "sha1:VX7EMT36XGU7KCUBLWK3AVE2L3J63LO5", "length": 20161, "nlines": 188, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2009", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்...\nகழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்.....\nதமிழினப் படுகொலைகள் 1956....2008..ஆவணப்புத்தக வெளியீடு\nபுத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார்\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி\nசாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது.\nவசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது.\nசாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைம���ப்பினை உருவாக்கும் தேர்தல் வருகின்ற சித்திரை மாதம் நடைபெறும் என்று அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில்..பிரித்தானியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்த வேறு சில அமைப்புக்கள் முயற்சி செய்து வருகின்றார்கள் அதற்கான திகதிகளும் விளம்பரங்களும் வெளியாகி விவாதங்களும் நடந்து வருகின்றது. அந்த அமைப்புக்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசு குழுவினரும் இணைந்தே அந்த வாக்கெடுப்பினை நடாத்துவதாக சில செய்திகளும் மறுத்து சில செய்திகளும் வெளிவருகின்றது.அதனைப்பற்றி விளக்கமாக சொல்லுங்கள்.\nவசந்தகுமார்...இதைப்பற்றி நான் தீர்மானிக்க முடியாது.. அதே நேரம் எங்கள் அமைப்பின் ஆலேசனைக்குழு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினை மற்றைய அமைப்புக்களுடன் இணைந்து நடத்துவதற்கான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.ஆனால் எமது அமைப்பின் பிரித்தானியக் கிளையினருடன் மற்றைய அமைப்புக்கள் தொர்பு கொண்டு பேச்சு வார்த்தைகளை நடாத்தியுள்ளனர்..வேண்டுமானால் அதுபற்றிய சில விபரங்களை நான் உங்களிற்கு தெரிவிக்கலாம்..\nசாத்திரி.. அதாவது நா.க..தமிழீழ.அரசின் பிரித்தானியக் கிளையினர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை நடாத்தும் மற்றைய அமைப்பினருக்கு உங்கள் ஆதரவினை வழங்கியோ அல்லது அவர்களுடன் இணைந்து செயற்படுகிறீர்களா..\nவசந்தகுமார்..இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஈத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் அரசியல் அடித்தளம் போன்றது. அந்தத் தீர்மான நிறைவேற்றலின் பின்னர்தான் எங்கள் போராட்டம் வேகமெடுத்தது.அதனை அன்று 77ம் ஆண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் அவர்களது கட்சிகள் இணைந்து தான் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தியிருந்தனர்.ஆனால் இன்று இங்கு பிரித்தானியாவில் அந்தத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை தாங்களகவே சிலர் சேர்ந்து செய்யப் புறப்பட்டவேளை நாங்கள் அவர்களை தொடர்பு கொண்டு அதனை தற்சமயம் அவசரமாக செய்யவேண்டாம்..இது ஒரு முக்கியமான வாக்கெடுப்பு எனவே இங்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அனைத்து நாடுகளிலும் இதனை நடாத்தினால் அது ப���ரிய பயனைத் தரும். எனவே இதுபற்றி தொடர்ந்து ஆலேசனைக்கூட்டங்களை வைத்து முடிவு செய்யலாமென்று கூறியிருந்தோம்..ஆனால் அவர்கள் தாங்களாகவே திடீரென ஒரு திகதியினை அறிவித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லையென்றே நினைக்கிறேன்.\n.சாத்திரி..நாடுகடந்த தமிழீழ அரசு சில நாடுகளிற்கு அதாவது கனடா அமெரிக்கா பிரித்தானி போன்ற நாடுகளிற்கு தங்கள் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். அதே நேரம் தமிழர்கள் அதிகமாக வாழும் மற்றைய நாடுகளிற்கான பிரதிநிதிகளை இன்னமும் அறிவிக்கவில்லை அதற்கான காரணம் என்ன...\nவசந்தகுமார்....மற்றைய நாடுகளில் இன்னமும் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுமையாக முடிவடையவில்லை..அதனால் குறிப்பிட்ட திகதிக்குள் அந்த அறிவிப்பு வெளியாகாமல் தள்ளிப்போயுள்ளது..ஆனால் வெகு விரைவில் அவை வெளியாகும்\nசாத்திரி..நல்லது ஆனால் இந்த நாடு கடந்த தமீழ அரசு கட்டமைப்பு பிரதிநிதிகள் மீது ஒரு பொதுவான அபிப்பிராயம் ஒன்றுள்ளது அவர்கள் இன்னமும் வந்து மக்களிடம் இறங்கி அல்லது அவர்களை அணுகி இன்னமும் சரியாக வேலைசெய்யத் தொடங்கவில்லை என்று அதனை பலர் குற்றச்சாட்டகவே வைக்கின்றனர்..அதைப்பற்றி..\nவசந்தகுமார்..அந்தக்குறைபாடு உள்ளதுதான் ஒத்துக்கொள்கிறோம்..இப்பொழுதுதான் பல சிக்கல்களிற்கு மத்தியில் ஒரு ஆலேசனைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம்தான் நாங்கள் பிரித்தானியாவில் மக்களிடம் சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடலகளை நடத்தத்தொங்கியுள்ளோம்..அவைகளை வேகப் படுத்துவோம்..\nசாத்திரி...அடுத்த சித்திரை மாதம் நடக்கவிருக்கும் தேர்தலின் நோக்கம் என்ன\nவசந்தகுமார்..தற்சமயம் எங்கள் அமைப்பின் கட்டமைப்பு ஒரு தற்காலிக ஆலேசனைக்குழுவைக் கொண்ட அமைப்பு மட்டுமே. அடுத்த தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் எங்கள் அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள்\nசாத்திரி...நா.க.தமிழீழஅரசின் திட்டங்கள் ஒரு நீண்டகாலத்திட்டங்கள் அல்லது நீண்ட காலத்தின் பின்னர் நிறைவேற்ற முயற்சிக்கும் திட்டங்கள்.ஆனால் தற்சமயம்.இன்றைக்கு அந்த முகாம்களில் வாழும் மக்களிற்கான அந்த இலங்கையரசின் ஒடுக்குமுறைக்குள் வாழ��ம் தமிழீழ மக்களிற்கான உதவும் திட்டங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா..\nவசந்தகுமார்...இறுதியாக நோர்வேயில் நடந்த கூட்டத்தில் இதுபற்றிய விடயங்கள்தான் பெரும்பாலும் ஆராய்ந்தோம்..ஆனால் நாங்கள் நேரடியாக அவர்களிற்கு எதுவும் செய்யமுடியாத நிலைமையிலேயே இன்று இருக்கின்றோம்..அதே நேரம் அவர்களிற்கு உதவக்கூடிய நிலையிலுள்ள அமைப்புக்கள் நிறுவனங்களின் உதவிகளை நாடி அவர்கள் ஊடாக உதவிகளை செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றோம்..\nசாத்திரி...இறுதியாக ஒரு கேள்வி என்னவென்றால் பிரித்தானியாவில் உங்கள் அமைப்பில் தற்காலிக ஆலேசனைக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் யாரென்று பிரித்தானிய வாழ் தமிழர்களிற்கு இன்னமும் தெரியது..எனவே அவர்கள் பற்றிய அறிமுகம் விபரங்களை அவர்களது படங்களுடன் ஊடகங்களிலாவது வெளியிட்டால்தான் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு தொடர்புகளை ஏற்படுத்த முடியும்..அப்பொழுதானே மக்கள் தங்கள் சந்தேகங்கள் ஆலோசனைகள் என்று கேட்டு தெளிவுபெற முடியும். அதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவீர்களா\nவசந்தகுமார்..லண்டனில் தற்சமயம்தான் நாங்கள் ஒரு அலுவலகத்தினை திறந்து அங்கு முழுநேர ஊழியர்கள் அமர்த்தப்பட்டுளர்..அதே நேரம் எங்கள் அமைப்பு பற்றிய விபரங்கள்..அமைப்பு ஆலோசகர்குழு பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரங்கள்..புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றது..அவை வெளியிடப்படும் அதே நேரம் வேறு ஊடகங்கள் ஊடாகவும் அவர்களது விபரங்கள் வெளியிடப்படும்.இவை அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nகழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின்...\nதமிழினப் படுகொலைகள் 1956....2008..ஆவணப்புத்தக வெளி...\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2019/11/", "date_download": "2021-04-10T15:10:25Z", "digest": "sha1:3KKHOOJUR32WLCUBN743HORXDFMKR37O", "length": 79238, "nlines": 222, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: November 2019", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nபுத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக ..\nபச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு.\nபியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட்டியில் நிரப்பப் பட்டிருந்த தண்ணீரை ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு போய் கழிப்பறையில் வைத்து விட்டு “அப்பா தண்ணி ரெடி” என்று கத்தினான் குமார. இது அவனது அன்றாட நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது. இதை எப்போ தொடங்கினான் என்று தெரியாது. அவனுக்கு விபரம் தெரிய வந்த நாளில் ஒரு நாள் காலை வழமையாக பியசீலி தொட்டியிலிருந்து தண்ணீரை அள்ளியதுமே “அம்மா நான் கொண்டு போய் வைக்கிறேன்.” என்று அந்த வாளியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டுபோய் கழிப்பறையில் வைக்கத் தொடங்கியிருந்தான். இப்போ மூன்று வருடங்களாக அந்த வேலையை ஒரு கடமையாக ஒருவித மன நிறையோடு அவன் செய்து வருகிறான். சத்தம் கேட்டதுமே குணதாச படுக்கையிலிருந்து எழுந்து பக்கத்திலேயே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஊன்று கோல்களை எடுத்து இரண்டு பக்கமும் கைகளுக்கிடையில் வைத்துகொண்டு எழும்பி கொஞ்சம் தடுமாறினாலும் சுதாகரித்துக்கொண்டு ‘டக்….. டக்….’ என்கிற சத்தத்தோடு ஒற்றை காலை நிலத்தில் தடவியபடியே கழிப்பறைக்கு போவதை பல் தேய்த்தபடியே அவர் எங்கும் விழுந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடு குமார கவனித்துக்கொண்டிருந்தான்.\n“குமார……. பன்சாலைக்கு போகவேணும் கெதியா வா ” என்கிற பியசீலியில் சத்தம் கேட்டு அவசரமாக தொட்டி தண்ணீரில் குளித்து முடித்தவன், அவள் எடுத்து வைத்திருந்த வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு அவனது ஆடையை போலவே வெள்ளை வெளேரென முற்றத்தில் மலர்ந்திருந்த நித்தியகல்யாணி பூக்களை பிடுங்கி ஒருதட்டில் நிரப்பியவன் சிலவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு, வரவேற்பறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த பலகையின் மேல் சிறிய கண்ணாடி கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் சிலைக்கு முன்னால் காய்ந்து போயிருந்த பூக்களை எடுத்து எறிந்து விட்டுப் பியசீலி கொடுத்த தேநீரை குடித்து முடிந்ததும் அவள் தலை வாரி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். காலைக்கடனை முடித்து முகம் கழுவிவிட்டு தட்டில் குமார வைத்த பூக்களை எடுத்து கண்ணாடிக் கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் முன்னால் வைத்து வணங்கிவிட்டுக் கதிரையில் வந்தமர்ந்த குணதாச முன்னால் பூக் கூடையை தூக்கியபடியே ஓடிப்போய் நின்றான். “உன் கோபத்தை குறைத்து நல்ல புத்தியை கொடுக்கும்படி புத்த பிரானை நன்றாக வேண்டிக்கொள்.” என்று பியசீலி வாரிவிட்ட தலையை லேசாய் கலைத்துவிட்டு ஒரு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குணதாச கடை திறக்கவேண்டியதில்லை எனவே தொலைக்காட்சியை போட்டுவிட்டு கதிரையில் சாய்ந்துவிட பியசீலி சமையலில் இறங்கிவிட்டாள்.\nசிறிது நேரத்திலேயே வீதியில் எதோ சத்தம் கேட்டது “நோனா….. நோனா….. ஓடியாங்க உங்களோட மகன் என்னோட மகனை போட்டு அடிக்கிறான். தயவு செய்து ஓடியாங்க”. என்கிற சத்தத்தோடு அதே தெருவிலிருக்கும் ரமணி ஓடி வந்துகொண்டிருந்தாள். சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த பியசீலி வெளியே போய் ரமணியோடு சேர்ந்து ஓடினாள். குமார கொண்டுபோன மலர்தட்டு கீழே விழுந்து பூக்கள் எங்கும் சிதறிப்போய் கிடக்க அவன் ரமணியின் மகனை குப்புறப்போட்டு முதுகில் ஏறியிருந்து மாறி மாறி குதிக்கொண்டிருந்தான். பெரும்பாடு பட்டு அவனை பிரித்தெடுத்த பியசீலி “எதுக்கடா அவனை அடிக்கிறாய் உனக்கு கோபம் குறைந்து நல்ல புத்தி கொடுக்க தானே பன்சாலைக்கு போ என்று அனுப்பினேன். எதுக்கடா உனக்கு கோபம் குறைந்து நல்ல புத்தி கொடுக்க தானே பன்சாலைக்கு போ என்று அனுப்பினேன். எதுக்கடா” என்றபடி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாலும் அது அவனுக்கு வலிக்கவில்லை .\n“அம்மா அவன் அப்பாவை கிண்டல் பண்ணினான்.அப்பா போல தாண்டி தாண்டி நடந்து காட்டினான். அதுக்காக அடிச்சது பிழையா” என்று சத்தமாகவே கேட்டான் .\n“இல்ல நோனா அவன் நேற்று பந்து விளையாடும்போது உண்மையிலேயே மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதுதான் தாண்டியபடி நடக்கிறான்”. என்று பயந்தபடியே ரமணி சொல்லி முடிக்க.\n“சரி உன்னைப்பார் ஒரே அழுக்கு, இனி பன்சாலை போகவேண்டாம்.” என்றபடி கீழே வி��ுந்திருந்த தட்டை தூக்கியவள் குமாரவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வரும்போதே தடியை ஊன்றியபடி குணதாச பாதி வழிக்கு வந்து விட்டிருந்தான். “என்ன நடந்தது” என்கிற அவனது கேள்விக்கு, “எல்லாம் உங்களாலைதான் .” என்றுவிட்டுப் பியசீலி வேகமாக கடந்து சென்றுவிட, தடியை ஊன்றி வேகமாக நடந்ததால் தோள் பட்டைகள் வலியெடுக்க அப்படியே கொஞ்ச நேரம் குனிந்து நின்று ஆறுதல் படுத்திக்கொண்டு மீண்டும் வீட்டிற்குதிரும்பியிருந்தான். வீட்டுக்குள் நுழையும்போதே பியசீலிக்கும் குமாரவுக்கும் நடந்த கோபமான உரையாடல் அவன் காதில் விழுந்தது.\n“அம்மா நீ சொல்வது போல அவர்கள் ஒன்றும் நல்லவர்களில்லை. அவன் வேணுமெண்டே அப்பாவை கிண்டலடித்தான்..”\n“இல்லை மகனே அவர்கள் நல்லவர்கள். “எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார்கள் ..”\n“இல்லை கெட்டவர்கள்…. அவர்களால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை. அவரை பார் எவ்வளவு சிரமப்படுகிறார்\n“அது வேற. இது வேறடா. புரிஞ்சுகொள் ……”\n“இல்லை அவர்கள் எல்லாமே அப்பிடிதான். அவர்களை அடிக்க வேணும். முடிந்தால் கொலை கூட …..”\n“டேய்…… நீ கூட ………\nஎன்று பியசீலி ஆத்திரத்தில் கத்தும் போது உள்ளே வந்து விட்டிருந்த குணதாச “வேண்டாம் நிப்பாட்டு……..” என்று அதை விட சத்தமாக கத்தினான். வேகமாக வீட்டினுள் புகுந்து தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு பின்புறமாக சென்ற குமார சுவரோடு பந்தை அடிக்கத் தொடங்கியிருந்தான். அவனுக்கு கோபம் வரும்போதெல்லாம் தன் கோபத்தை குறைக்க அவன் செய்யும் வேலையது. சுவரில் பந்தை அடித்து அடித்து அது டமாலென வெடித்த பின்புதான் அவன் கோபம் ஆறும்.\nபந்து சுவரில் மோதும் சத்தம் கேட்கத் தொடங்கிருந்தது. குணதாச கைத்தடிகளை கீழே போட்டு விட்டு நிலத்தில் அமர்து கொண்டு “என்ன பியசீலி நீ கூட….” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்க தொடங்கியிருந்தது.\n“இல்லை இப்போ அவன் வளர்த்துவிட்டான். எல்லாம் தெரிந்துகொள்ளும் வயதும் வந்து விட்டது. இனிமேலும் எல்லாத்தையும் மறைக்க முடியாது. அவனாக தெரிந்து கொண்டால் எங்கள் மீது வெறுப்பு வரும். எனவே சொல்லிதானே ஆகவேணும் ..\n“சரி சொல்லலாம். கொஞ்ச நாளில பள்ளிக்கூட விடுமுறை வந்துவிடும். நாங்கள் எல்லோரும் ஒரு சுற்றுலா போகலாம். அப்போ நானே பக்குவாமா அவனுக்கு சொல்லுறேன். அதுவரை பொறுமையா இரு”. ட��ாலென்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சரி இன்னொரு பந்து வாங்கவேண்டும் என்றபடி பியசீலி வீட்டின் பின்புறமாக போனாள்.\nஇதே கிராமத்தில் இதே காணியில் இருந்த சிறிய குடிசையில் தன் தாய் சகோதரியோடு தான் குணதாச வாழ்ந்தான். தந்தை யாரென்றோ அதைப்பற்றி அறியும் ஆவலோ அவனுக்கு இருந்ததில்லை. நீ வயிற்றில் இருக்கும்போதே, “அப்பா யாரோடோ ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்.” என அம்மா சொன்னதை தவிர வேறெந்த தகவலும் அவனுக்கு தெரியாது. தேயிலை பதனிடும் சிறிய தொழிற்சாலை ஒன்றில்தான் அவன் அம்மா வேலை செய்தார். குணதாசவுக்கும் படிப்பில் பெரிய ஆர்வமில்லாததால் எட்டாவது வகுப்போடு நிறுத்திவிட்டு அம்மாவோடு அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு போக தொடக்கி விட்டிருந்தான். அவன் அக்கா பத்தாவது படித்து விட்டு வீட்டிலிருந்தபோது பன் சாலையில் வணங்க வந்த ஒரு போலிஸ் காரர் அவளைப் பிடித்துப்போய் பெண் கேட்டு வந்து திருமணமும் நடந்து அவர்களோடு அம்மாவும் கண்டி நகருக்கு போய்விட. வாழ்கையில் எந்த இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நாட்களை கடதிக்கொண்டிருந்த குணதாசவுக்கு தேயிலை தொழில்சாலையில் வேகமாக சுற்றிக்கொண்டிருந்த இயந்திரத்தின் பட்டி அறுந்து தோள்பட்டையில் அடிதபோதுதான் வாழ்கையின் முதல் வலி தெரிந்தது . அவசரமாக அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போனதும் வலியை குறைப்பதுக்காக மென்மையான வலியோடு ஊசி மருந்தை செலுத்திய தாதி பியசீலியை முதன் முதலாக சந்தித்தான். பின்னர் அவளை சந்திப்பதுக்காகவே வலிக்கான வழியை தேடி கண்டுபிடித்து வைத்திய சாலையின் வாடிக்கையாளன் ஆனான்.\nதினமொரு வலியோடு தன்னை சந்திக்கவே வழி தேடி வருவதாக பியசீலி உணர்ந்துகொண்ட தருணத்தில் அவளுக்கும் அவனை பிடித்துப்போய் விடவே, “அடிக்கடி அடிபட்டு வராதே அன்பே. அன்போடு நானே உனை தேடி வருகிறேன். அப்பாவை வந்து பார்.” என்று அவள் சொல்லி விட்டாள். அவன் அவளின் அப்பாவை தேடிப்போனான். அவரோ, “வேலையென்ன சம்பளமென்ன இப்போவெல்லாம் வசதியான பெண்களை வழைத்து போட்டுக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறதே உங்களுக்கு வேலையாய் போச்சு. போய் முடிந்தால் ஒரு வசதியான வீட்டை கட்டி முடி. அப்போதான் என் மகளை கட்டிக்கொடுக்க முடியுமென்று கறாராக சொல்லி விட்டார்”.\nகூரை பிய்ந்து தொங்கிய குடிசையில் குந்தியிருந்து யோச��த்தான். தேயிலை கொம்பெனியில் வேலை செய்து கூரை கூட வேயமுடியாது. வீடு எப்பிடி காட்டுறதாம்.. அப்போ தான் வாகனத்தில் வந்தவர்கள் வீசி விட்டு போன விளம்பரத்தை எடுத்தான். ‘எம் தேசத்தை நாமே மீட்க வேண்டும். இருக்கும் இந்த தீவு மட்டுமே எமக்கான இருப்பிடம். நான்கு பக்கமும் கடலால் மட்டுமல்ல எதிரிகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். இது அவசர தேவை. அதிக சம்பளம்.’\nபடித்து முடித்ததுமே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கைகளை மடக்கி மேலே உயர்த்தி தசைகள் புடைக்கிறதா என பார்த்து விட்டு அடுத்த நாளே அந்த விளம்பரதிலுள்ள விலாசத்துக்கு போவதென முடிவெடுத்திருந்தான். அன்றிரவே அவன் கனவில் அந்த இடத்தில் ஒரு மாடி வீடு பிளஸ் மொட்டை மாடியில் பிய சீலியை அணைத்தபடி அவன்……….\nஇராணுவத்தில் சேர்ந்து விட்டிருந்தவன் பயிற்சிகள் முடிந்ததுமே கட்டாய சேவையாக வடக்குக்கு அனுப்பப் பட்டிருந்தான். புதிதாக சேர்ந்தவர்களின் கடமையே இரவுநேர காவல் நிலைகளில்தான் தொடங்கும். சண்டை தொடக்கி விட்டால் முன்னுக்கு செல்பவர்களும் அவர்கள் தான். மூன்று வருடங்கள் லீவு எடுக்கமால் அவ்வப்போது பியசீலிக்கு மட்டும் கடிதமெழுதி அனுப்பி விட்டு கல்வீட்டை கட்டி காதலியை மனைவியாக்கும் கனவோடு கடமையிலிருந்தானே தவிர நாட்டை பற்றிய கவலையேதுமிருக்கவில்லை. சண்டை தொடங்கி விட்டாலே எரிச்சலாவிருக்கும். முடிந்தவரை எங்காவது பதுங்கி விடுவான். “சண்டையில் என்ன கிழித்தாய்” என்று அவன் அதிகாரி கேட்கும் கேள்விக்காக வானத்தை நோக்கி சுட்டு விட்டு துப்பாக்கி ரவை தீர்ந்த கணக்கை காட்டுவான். சமாதான பேச்சுவார்த்தை தொடங்கலாமென பேச்சு அடிபட்டுகொண்டிருந்த நேரம் தொடர்ச்சியாக விடுமுறையே எடுக்காத அவனுக்கு விடுமுறை கிடைத்தது. நேரடியாக பியசீலியின் வீட்டுக்கு சென்றவன் அவள் தந்தையிடம் “இதோ பொறுப்பான வேலையிலிருக்கிறேன். நல்ல சம்பளம். நாளையே ஒரு இஞ்சினியரை அழைத்துவந்து வீட்டுக்கு பிளான் கீறி அத்திவாரம் போடப்போகிறேன். தனி வீடு அல்ல மாடி வீடு”. என்று வாசலில் நின்றபடி சத்தமாகவே சொன்னான்.\nஇராணுவ உடையில் துப்பாக்கியோடு வேறு வந்திருக்கிறான். இதுக்கு மேலையும் முடியாது என்று சொன்னால் சுட்டாலும் சுட்டு விடுவான் என்கிற பயத்தில் உடனே அவர் ‘சரி’ சொல்லிவிட, எளிமையாக அவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. வீடு கட்டும் வேலைகளும் ஆரம்பித்து விட்டதால் அவன் பியசீலி வீட்டிலேயே தங்கியிருந்தான். ஒரு மாத லீவு ஓடித் தீர்ந்துவிட அவளை வங்கிக்கு அழைத்துப்போய் அவள் பெயரை தன் கணக்கில் இணைத்தவன், “பணத்தை எடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொள். அடுத்த விடுமுறைக்கு வரும்போது புது வீட்டுக்கு குடி போய் விடலாமென்றவன்.”, புதிய காதல் மனைவியை கண்ணீரோடு விடை பெற்றான். அப்போ சமாதான காலமென்பதால் அவனுக்கு அடிக்கடி விடுமுறை கிடைத்தது. கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்படிருந்த வீட்டுக்குள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற கவலை மனதுக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கியிருந்தது .\nஅங்கங்கே சிறு மோதல்களும் நடந்து பேச்சு வார்த்தை குழம்பி மீண்டுமொரு யுத்தம் தொடங்குவதுக்கான அறிகுறிகள் தோன்றியிருந்ததால் விடுமுறையில் போயிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அறிவித்தல்களும் வெளியாகியிருந்தது. சண்டை தொடங்கி விட்டால் இனி அடிக்கடி விடுமுறை கிடைக்காது எனவே வைத்தியரை போய் பார்த்து விடலாமென்று உள்ளுரிலிருந்த வைத்தியசாலையில் போய் பரிசோதனை செய்து பார்த்தார்கள். குறைபாடு குணதாசவிடமே என்றதும் அவனுக்கு மடியிலேயே ஒரு குண்டு விழுந்து வெடித்தது போலவிருந்தது.\n“இல்லை இவன் சரியில்லை. கொழும்பு போய் பெரிய வைத்திய சாலையில் பார்க்கலாமென்று” பியசீலி அவனை தேற்றினாள். மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையோடு கொழும்பு போனார்கள். அந்த வைத்தியசாலை பரிசோதனை முடிவுகளும் குணதாசவை நோக்கியே கையை நீட்டியது. அவன் வாழ்நாளில் நினைவு தெரிந்து முதன் முதலாக அழுதான். முழுதாய் உடைந்து போனவனை பியசீலி அணைத்து அழைத்து வந்தாலும் வீட்டில் மாட்டியிருந்த இராணுவ உடையில் கம்பீரமாக நின்றிருக்கும் அவனது படம் அவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது போலவேயிருந்தது. கண்ணை மூடும் போதெல்லாம் பியசீலியின் தந்தை, “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா உனக்கெதுக்கு ராணுவ உடுப்பு கையில துப்பாக்கி தூ ………” என்று துப்புவது போலவேயிருந்தது. ஒரு நாள் முழுதும் துவண்டுபோய் வீட்டிலேயே படுத்திருந்தவனுக்கு பியசீலியின் நிலையை யோசித்தான். பாவம் என்னை நம்பி வந்தவள், அவளை சமாதானப் படுத்த வேண்டும்என்பதுக்காக, “சரி விடு. எல்லாம் புத்தபகவான் பார்த்துக்கொள்ளுவார். மருத்துவத்தால் மாற்ற முடியாததையும் அவர் மாற்றுவார்.” என்று தேற்றியவன், மறு நாளே சில வேலைகளை திட்டமிட்டு செய்யத் தொடங்கியிருந்தான். வீடு மேல் தளம் கட்டுவதை இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்தவன் தன் பெயரில் ஆயுள் காப்புறுதி செய்துவிட்டு அன்றே வேலைக்கு திரும்பி விட்டிருந்தான்.\nசில நாட்களிலேயே யுத்தமும் தொடக்கி விட்டிருக்க அவனை மன்னார் தளத்துக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். இராணுவம் மன்னாரிலிருந்தே களமுனையை திறந்து விட்டிருந்தது. இந்தச் சண்டையில் எப்படியும் செத்துப்போய் விடவேண்டும் அப்போதான் அவளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும். வேறு யாரையாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது மட்டுமே அவனது நோக்கம். இதுவரை காலமும் பதுங்கியிருந்து வானத்தை நோக்கி சுட்டவன் இப்போ முன்னுக்கு வந்து மூர்க்கமாகக் களமாடத்தொடங்கியிருந்தான். அவனது திறமையை பார்த்த அதிகாரியே அசந்துபோய் ஊடுருவி தாக்கும் சிறிய குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்திருந்தார். இராணுவம் மடுவைத் தாண்டி பல குறுக்கு பாதைகளாலும் கிளிநொச்சியை அண்மித்துக்கொண்டிருந்தது. அவனும் யுத்த களத்தில் திறமையால் குவித்த வெற்றிகளை பாராட்டி குறுகிய காலத்திலேயே ஒரு படையணியை வழிநடத்தும் அதிகாரியாகி விட்டிருந்தான். பியசீலிக்கு அவ்வப்போது குறுஞ் செய்தி அனுப்புவதோடு அவனுக்கு கிடைத்த பாராட்டுக்களும் பதவிகளாலும் ‘நான் வீரமான ஒரு ஆண்மகன். எனக்கு எந்தக்குறையுமில்லை.’ என நம்பத் தொடங்கியிருந்தான்.\nகிளிநொச்சியின் பாரிய மண் அணையை உடைத்து உள்ளே புகுந்த அணியில் அவனது அணியும் முக்கியமானது. பொது மக்களை சரணடையும்படி அறிவித்தல் கொடுத்ததுமே எங்காவது ஒரு வழி கிடைக்காதா என காயங்களோடும் பசியோடும் ஏங்கயிருந்த மக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் ஆண்களை, பெண்களை, வயதானவர்களை, காயமடைந்தவர்களை எனத் தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள்.\nநடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டிருந்தவரிசையில் ஒரு சலசலப்பு. அவன் என்னவென்று விசாரித��தான். யாரோ ஒரு இளம்குடும்பம் பெண் நிறைமாத கர்ப்பிணியாம். கணவன் அவளை தனியாக விடமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் கவனிதுக்கொண்டிருந்தவன் நேராகப்போய் அடம்பிடிதுக்கொண்டிருந்தவனை எட்டி உடைத்து விட்டு இழுத்துக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான். “ஐயா பெறு மாசம் ஐயா. இண்டைக்கோ நாளைக்கோ பிறந்திடும். அவள் வேற நோஞ்சான இருக்கிறாள். நான் பக்கத்திலை பாத்துக்கொள்ளுறேன். விடுங்கோ ஐயா.” எண்டு புலம்பியபடியே இருந்தவனை இராணுவத்தினர் தள்ளிக்கொண்டு போனார்கள்.\nஅவள் மொத்தமாக அழுது கண்ணீர் தீர்ந்திருக்க வேண்டும். வயிற்றைப்பிடித்தபடி பற்களால் உதட்டை கடித்து கண்களை மூடி நின்றிருந்தவளை இராணுவ பெண்ணொருத்தி அழைத்துக்கொண்டு போனாள். இரவானதும் சரணடைவு நிறுத்திவைக்கப்பட்டு மறுநாள் வரும்படி அறிவித்தார்கள். இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கிகளின் சத்தம் அன்று கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அவர்களது தலைநகரம் வீழ்ந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் முற்றாக முடித்துவிடுவோம் என்று வெற்றிக்களிப்பில் நிறைந்திருந்த தன் அணியினர்ருக்கு வாழ்த்து சொன்னவன். தற்காலிக தங்குமிடமாகப் பாதி இடிந்தவீடு ஓன்றில் ஓய்வெடுக்க சென்றிருந்தான். ஜெனறேற்றரில் ஒரேயொரு பல்ப்புமட்டும் மெல்லிய வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாகக் கண்ணயர்த்து போகும் நேரம் மீண்டும் சலசலப்பு. வேகமாக வந்த ஒருவன் சலூட் அடித்துவிட்டு, “சேர் .. சரணடைந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கப்போகிறது. வலியில் கத்துகிறாள் என்ன செய்யலாம்\nபல நாட்களுக்கு பின்னர் கழற்றி மாட்டியிருந்த சட்டையை போட்டுக்கொண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு போனவன் வலியில் துடிதுக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவன் அடித்து விரட்டியவனின் மனைவியேதான். “ராணுவ மருத்துவருக்கு தகவல் கொடுங்கள். அவளை என் தங்குமிடத்துக்குத் தூக்கிவாருங்கள்.” என்று கட்டளையிட்டு விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி விட்டான்.\nஅவளைக் கொண்டுவந்து நிலத்தில் கிடத்தி விட்டிருந்தார்கள். வைத்தியர் வந்து சேரும்போது வலியில் முனகிக்கொண்டிருந்தவள் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். வைத்தியர் வந்ததுமே அவள் நாடித்துடிப்பை தொட்டுப்பார்த்த�� விட்டு வேகமாக இயங்கத் தொடங்கினார். குளுக்கோஸ் பையை எடுத்து ஒரு தடியில் கட்டி ஊசியை குழாயில் இணைத்து அவள் கையில் நரம்பை தேடிப்பிடித்து ஏற்றி விட்டு. சிறு பிளேட்டை எடுத்து அவளின் அடி வயிற்ரைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தவர், அதே பிளேட்டால் தொப்பிள் கொடியை வெட்டி விட்டு தண்ணீர் வேணுமென்றதும் குணதாசவே வாளியில் தண்ணீரை கொண்டு வந்து வைத்தான். அதில் குழந்தைதையை அமிழ்த்தி கழுவத்தொடங்கியதுமே அழத் தொடங்கியிருந்தது. “குழந்தைக்கு பால் கொடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்று வைத்தியர் சொன்னதுமே, காவலுக்கு நின்ற ஒருவனை அழைத்து, “கைதானவர்களில் பால் கொடுக்கக் கூடிய தாய் யாராவதிருந்தால் உடனே வேகமாக அழைத்து வா..” என்று கட்டளையிட்டான். சில நாட்களுக்கு முன்னர் பிறந்த கைக்குழந்தையோடு ஒரு தாயை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் சைகை செய்ததுமே ஒருவன் அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொள்ள அழுதுகொண்டிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்ததும் அங்கிருந்து ஓரமாக அவள் சென்றுவிட குழந்தையின் அழுகை சத்தம் நின்று போய் விட்டிருந்தது.\nதன் கடமைகளை முடித்த வைத்தியர் அவனிடம் வந்து, “தையல் போட்டிருக்கிறேன். நிறைய இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஏற்கனவே அந்தப்பெண் பலவீனமாக இருக்கிறாள். உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் உயிருக்கு ஆபத்து. வசதியுள்ள பெரிய வைத்திய சாலைக்கு எடுத்துப்போங்கள்.” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் சல்யூட் அடித்து விட்டு விடை பெற்றுக்கொண்டான்.\nவைத்தியர் போனதும் சுற்று முற்றும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் காவலுக்கு நின்றவர்களும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்ணும் சிறிது தூரத்திலேயே நிற்பது தெரிந்தது. அறைக்கு திரும்பி அசைவற்றுக்கிடந்த அவளையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன் மீண்டும் வெளியே பார்த்தான். அருகாக யாருமில்லை. கதவை மெதுவாக சாத்தி விட்டு இடுப்பிலிருந்த சிறிய கத்தியை எடுத்து அவளின் அடி வயிற்றின் கீழே செருகி மேல் பக்கமாக இழுத்தான். அப்போதுதான் போடப்பட்டிருந்த தையல்கள் கத்திக்கு வழி விட்டு இலகுவாக ஒவ்வொன்றாக அறுத்துக்கொண்டு சில அங்குலங்கள் அதையும் தாண்டி வந்து நின்றது. கத்தியை இழுத்தெடுத்து கு��ுக்கோஸ் குழாயை அறுத்தவன், அதிலிருந்து வழிந்த குளுக்கோசில் கழுவி மீண்டும் இடுப்பில் செருகி விட்டு குனிந்து பார்த்தான். அவள் அவனை வெறித்துப் பார்த்தபடியே உடல் ஒரு தடவை அசைந்தது. எதோ சொல்ல முயற்சித்தது போலவிருந்தது. கழுதுப்பக்கத்தில் விரல்களை வைத்துப் பார்த்தான். நாடித் துடிப்பு அடங்கிப்போயிருந்தது .\nவெளியே வந்து லேசாக விசிலடித்ததும் ஓடி வந்த பாது காவலனிடம், ‘அவள் இறந்து விட்டாள். கொண்டு போய் புதைத்துவிடு.’ என்று சைகையிலேயே சொன்னதும், இயந்திரம் போல இயங்கிய பாதுகாவலன் இறந்தவளின் உடலை அவள் கிடத்தியிருந்த துணியிலேயே சுருட்டி தோளில் சுமந்தபடி இருளில் மறையத் தொடங்கியிருந்தான். அவளுடலில் வழிவதற்கு இரத்தம் இருந்திருக்கவில்லை.\nவெளியே பாலுட்டி முடித்திருந்தவளிடம் அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டுபோய் உள்ளே படுக்கசொன்னதும் அவள் குழந்தைகளோடு உள்ளே நுழைந்து இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி நித்திரையாகிப்போனாள். அரையிருளில் அறுந்துபோன குளுக்கோஸ் குழாயிலிருந்து இன்னமும் துளிகள் விழுந்துகொண்டிருந்தது.\nநீண்ட நாளின் பின் குணதாச தொலைபேசியில் பிய சீலியை அழைத்ததும் அதிகாலை நேரம் பயத்தில் பரபரத்து, “உங்களுக்கு ஒன்றுமில்லையே……. என்றவளிடம் , “இல்லை காலை விடிந்ததும் ஒரு வண்டியை பிடித்துக்கொண்டு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு வவுனியா வந்துவிடு. இராணுவ அலுவலகத்துக்கு போக வேண்டாம். ரயில் நிலைய பக்கமாக வந்துவிடு. அங்கேயே காத்திரு. நான் வந்துவிடுகிறேன்.” என்று விட்டு தொலை பேசியை துண்டித்து விட்டான் .\nநடந்த முழு உண்மையையையும் பியசீலியிடம் சொல்ல முடியாது. எனவே அவளுக்கு சொல்வதுக்ககவே ஒரு கதையை தயார் செய்ய வேண்டியிருந்தது .யோசித்தான். கதை இதுதான் :\n‘பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி பொது மக்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போ ஒரு கர்ப்பிணி பெண்ணும் கணவனோடு ஓடி வந்துகொண்டிருந்தாள். அப்போ பயங்கரவாதிகளின் சூடு பட்டு கணவன் இறந்து போய் விடக் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை மட்டும் என்னால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அன்றிரவே குழந்தை பிறந்துவிட பலவீனமாக இருந்த அந்தப்பெண் இறந்து விட்டாள். எவ்வளவோ முயன்றும் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ���ுத்த பிரானே எமக்காக இந்த குழந்தையை என் கையில் கொடுத்ததாக நினைத்தேன். இனி இவன் எங்கள் குழந்தை……” இதை பலமுறை அவன் சொல்லிப் பார்த்துக்கொண்டான்.\nஅதிகாலையே எழுந்தவன் நித்திரையிலிருந்த பெண்ணிடம், “உன் குழந்தையை கொண்டுபோய் முகாமில் உன் உறவினர் அல்லது தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு வா.” என்றவன் பழைய துணியால் சுற்றியபடி நித்திரையிலிருந்த குழந்தையை தன்னுடைய இராணுவ சீருடை ஒன்றில் சுற்றி கையில் எடுத்து பார்த்தபடியே நிற்றிருக்கும்போதே அவள் வந்து விட்டிருந்தாள். குழந்தையை அவள் கையில் கொடுத்து ஜீப்பில் ஏற சொன்னவன், வண்டியை இயக்கியதும் அது ஏ 9 பாதையால் ஓடத் தொடங்கியிருந்தது. வழி நெடுகலும் அங்காங்கு இருந்த இராணுவ தடை கம்பங்கள் எல்லாமே அவனின் அடையாளத்தை உறுதி செய்து வழி விட்டுக்கொண்டிருந்தது. வவுனியா இரயில் நிலையத்துக்கு அருகில் வந்தவன் தொலைபேசியில் பியசீலியை தொடர்பு கொண்டதுமே, அருகிலிருந்த ஒரு வாகனத்திலிருந்து இறங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு, வண்டியிலிருந்தவளிடம் குழந்தையை வாங்கும்போதே அது வீரிட்டு அழத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் பலவந்தமாகவே குழந்தையை பிரித்தெடுக்கும் போது அவள் உதடுகளை கடித்து கண்களை மூடிய படியே பேசாமலிருந்தாள். பியசீலியின் கைகளில் குழந்தையை கொடுத்தவன், பியசீலிக்காக சொல்வதுக்கு தாயார் செய்து வைத்திருந்த கதையை வேகமாக சொல்லி முடித்துவிட்டு ,\n“நீ ஊருக்கு போக வேண்டாம். அமாவிடம் விபரம் சொல்லியுள்ளேன். நேராக அவர்கள் வீட்டுக்கு போ. போகிற வழியில் குழந்தைக்கு வேண்டிய பால்மா, பால் போச்சி வாங்கி கொள்.” என்றவனிடம் குழந்தைக்கு என்ன பெயர் என்ற பியசீலியின் கேள்விக்கு, “குமார………..” என்று விட்டு ஜீப்பில் போய் ஏறிக்கொண்டான்.\nமீண்டும் கிளிநொச்சி சென்றுகொண்டிருந்த வாகனத்தை யாருமற்ற காட்டுப் பகுதியில் நிறுத்தி அவளை கீழே இறங்கசொன்னவன் துப்பாக்கியை அவள் தலையில் வைத்தான். எந்த அசைவுமற்று நின்றவளிடம் “உனக்கு சாக பயமில்லையா” என்றதும் அவளது உதடுகள் லேசாய் விரிந்தது. அதை சிரிப்பென்று அவன் எடுத்துக்கொண்டான். “என்ன பெயர்” என்றதும் அவளது உதடுகள் லேசாய் விரிந்தது. அதை சிரிப்பென்று அவன் எடுத்துக்கொண்டான். “என்ன பெயர்” என்று அவளிடமிருந்து வந்த உணர்வுகளற்ற குரலு��்கு. “என்பெயரா….” என்று அவளிடமிருந்து வந்த உணர்வுகளற்ற குரலுக்கு. “என்பெயரா….” என்று கோபமாய் கேட்டான்.\n“இல்ல… உன் பெண்சாதி பெயர் ..” கம்பீரமாய் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தவன் கொஞ்சம் தடுமாறி,\n“அந்தக் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கொள்ள சொல்.” என்றதும் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் செருகிவிட்டு, “சரி வந்து ஜீப்பில் ஏறு.” என்றான்.அவள் ஏறி அமர்ந்ததும் ஜீப் நகரத்தொடங்கியது.\nஇருவரிடமும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகளை வீணாக்க இருவருமே விரும்பவில்லை. ஜீப் மீண்டும் கிளிநொச்சி முகாமுக்குள் நுழைந்ததும் அவளை இறங்கி போகசொன்னவன்,\n“உன் விசாரணைகளை விரைவாக முடித்து விடுதலை செய்ய சொல்கிறேன். நீ போகலாம்.” என்றதும் தன் பிள்ளை இருக்கும் இடத்துக்கு வேகமாக போய் கொண்டிருந்தவளிடம்,\n“கொஞ்சம் நில்லு.” என்றவன், அருகில் போய்,\n“அவள் பெயர் பியசீலி…… குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள்வாள். இதை பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது. போ என்றான்.”\nஎபோதாவது செத்து தொலைந்து விட வேண்டும் என்பதுக்காகவே முன்னரங்கில் மூர்க்கமாக படை நடத்தி வெற்றிகளை குவிதுக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் நகரத் தொடங்கியிருந்தான். ஒரு துப்பாக்கி ரவை கூட உரசிப் பார்க்கமேலேயே வாழ்க்கை வெறுத்துப்போயிருந்த காலங்கள் கடந்து போய் விட்டிருந்தது. இனி வாழ்ந்து விட வேண்டுமென முடிவெடுத்திருந்த அன்றிரவே அவனுக்கு பக்கத்தில் விழுந்து வெடித்த குண்டுச் சத்தத்தில் எழுந்த வலியோடு மயங்கிப் போயிருந்தான். ராணுவ வைத்திய சாலையில் கண்விழித்த போது, ஒற்றை காலடியில் குழந்தையோடு பியசீலி நின்றிருந்தாள். வலப்பக்கமாக பெரும் வலி. வலக்கால் பக்கமாக தொடைக்குக் கீழே வெள்ளை போர்வை மட்டுமே தெரிந்தது. ஆனாலும் விரல்கள் இருக்குமென்கிற நம்பிக்கையோடு அசைத்துப் பார்த்தான். முறிந்த பல்லியின் வால் போல அவனது தொடை மட்டும் கொஞ்சம் அசைந்தது. என்ன நடந்ததென ஞாபகங்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்து பார்க்க முயன்றதில் குண்டு வெடித்தது வரை மட்டுமே ஞாபகத்தில் வந்தது. அறுந்து போயிருந்த நினைவு மீண்டும் ஓட்ட வைத்ததில் ஒற்றைக் கால் இல்லாதவனாகப் படுக்கையில். அதுக்கு மேல் அவனால் நினைவுகளை மீட்க முடியவில்லை. பியசீலி குழந்தையை அவனருகில் கிடத்தியதும், அது இரண்டு கால்களையும் அடித்து எதோ சத்தம் போட்டபோது அவன் ஒற்றைக் கால்வலியை மறந்து போனான்.\nகாயம் ஆறும்வரை சில மாதங்கள் வைத்திய சாலையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் வெளியே வீதியெங்கும் பட்டாசு சத்தம். காவலரணில் நின்றிருந்த இராணுவத்தினரும் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை ஊழியர்களும் மகிழ்ச்சியோடு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடி முடித்த மறுநாள் வைத்திய சாலைக்கு வந்திருந்த ராணுவ அதிகாரி காயமடைந்திருந்த அனைத்து வீரர்களின் வாயிலும் ‘பயங்கர வாதத்தை வென்று அரக்கனை கொன்று விட்டோம்.’ என்ற படியே பால்ச்சோற்றை ஊட்டி விட்டுச் சென்று விட்டார்.\nகாயம் ஆறிப்போனதும் வீடு திரும்பியிருந்தவனுக்கு காயமடைந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் ஊக்கதொகையும் வேறு தொழில் தொடங்குவதுக்காக கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் வீட்டுக்கு முன்னாலேயே சிறிய தொலைபேசி திருத்தும் கடை ஒன்றை போட்டுக் கொண்டவனுக்கு ஒய்வுதியமும் கிடைதுக்கொண்டிருந்ததால் வாழ்க்கை சுமுகமாகப் போய்கொண்டிருந்தது. நாட்கள் செல்ல நடந்த சம்பவங்களும் நினைவிலிருந்து விலகிப்போய் இன்றுவரை நிம்மதியாகவே இருந்தான். இன்றைய சம்பவம் மீண்டும் அவனை பழைய நினைவுகளுக்கு இழுத்துக்கொண்டு செல்லவே, அடுத்த லீவுக்குக் குடும்பமாக கிளிநொச்சிக்குச் சுற்றுலாபோய் பியசீலிக்கு அவன் சொல்லி வைத்திருந்த அதே கதையை அங்குவைத்து நம்பும் படியாக குமாரவுக்கு சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தான்.\nவாகனம் கிளிநொச்சி நகரை அண்டியிருந்தது. குணதாசவுக்கும் பியசீலிக்கும் நடுவில் கையில் பந்தை வைத்து உருட்டியபடியே குமார வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குணதாசவோ இறுகிய முகத்தோடு பல வருடங்களுக்கு பின்னர் ஒரு இடத்தைக்காட்டி “இதோ……. இங்குதான் நீ கிடைத்தாய்.” என மீண்டும் சொல்லப்போகும் அந்த கதையையே மனதுக்குள் திரும்ப சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தான்.\nகிளிநொச்சி சந்தியில் சனக்கூட்டமாகவும் சத்தமாகவும் இருக்க, சந்தியில் இருந்த உணவகத்தில் ஏதாவது சாப்பிடலாமென நினைத்து வண்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டுத் ���ன் கைதடியைகளை எடுத்துக்கொண்டு இறங்கிய போது, வீதியின் மறுபக்கம் சனக்கூட்டமாக இருந்தது. “அங்கே என்ன நடக்கிறது” என்று ஒருவரை கேட்டதும் , “ஒ……… அதுவா” என்று ஒருவரை கேட்டதும் , “ஒ……… அதுவா காணமல் போனவர்களுக்கான போராட்டம். இதுவே இவங்களுக்கு வேலையா போச்சு.” எண்டு சொன்னபடி போய் விட்டார். குமார வண்டியிலிருந்து இறங்கும்போது கையிலிருந்த பந்து நழுவி வீதியில் குறுக்கே உருண்டோட தொடங்கியதும் அதை பிடிப்பதுக்காக அவன் வீதியில் பாய மறுபக்கமிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஓன்று பிரேக் அடித்து நிக்க, ஓடிப்போன குமார திரும்பவும் மறுபக்கம் வந்து விழுந்திருந்தான். என்ன நடந்தது என எல்லோருமே யோசிக்க முதல் அது நடந்து விட்டிருந்தது. அனைவருமே உறைந்து போய் நின்றிருக்கும் போது குணதாச வீதியில் கிடந்தவனை பார்த்தார். குறுக்கே ஓடிய குமாரவை காப்பாற்ற அவனை தள்ளி விட்டு பேருந்தில் ஒருவர் அடி பட்டு கிடந்திருந்தார். யாரோ போனடித்து விட்டிருக்க அம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு போனதும் அங்கு வந்த போலிசார் பேருந்து ஓட்டுனரை கைதுசெய்து விசாரிக்க தொடங்கியிருந்தார்கள். குறுக்கே போன குணதாச தன் இராணுவ அடையாள அட்டையை காட்டி “என் மகனில் தான் பிழை. அவரை விட்டு விடுங்கள்.” என்றதும் போலிசாரும் “விசாரணைக்கு அழைக்கும்போது வரவேணும்.” என்று அவனை விட்டு விட்டார்கள்.\nகுமரவை காப்பாற்ற குறுக்கே விழுந்தவன் கையில் வைத்திருந்த எதையோ எறிந்து விட்டதை கவனித்திருந்த குணதாச அதை போய் எடுதுப்பார்த்தான். ஒரு பதாதையில் படம் ஒட்டியிருந்ததது. கீழே சிலவசனங்கள் . அந்த படம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவனிடம் எதையோ சொல்ல முயற்சி செய்து அப்படியே அடங்கிப்போனவளின் முகம். இன்னும் அவனின் நினைவிலிருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் “என்ன எழுதியிருக்கு” என்று கேட்டான். “என் மனைவியும் பிள்ளையும் எங்கே……”” என்று கேட்டான். “என் மனைவியும் பிள்ளையும் எங்கே……” என்று எழுதியிருக்கு என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். அக்கம் பக்கம் பார்த்து விட்டு அந்த படத்தை தனியாக பிரித்தெடுத்து சட்டைபைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான் .\nஉணவகத்தில் சாப்பிட அமர்திருந்தாலும் அவனால் சாப்பிட மு��ியவில்லை. பியசீலியும் குமாரவும் கூட சரியாக சாப்பிடவில்லை. அரை குறையாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்திருந்தவர்கள் வண்டியில் ஏறியதும் “திரும்பவும் ஊருக்கே போ………” என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட எதுவும் புரியாமல் அவனும் வந்த வழியே வண்டியை செலுத்த தொடங்கியிருந்தான். குணதாச மடியிலேயே தலை வைத்து படுத்திருந்த குமார,\n“அப்பா……. எல்லாம் என்னால தானே… அவருக்கு ஒண்டும் ஆகியிருக்காதே..” என்றான். இல்லை ஒண்டும் ஆகியிருக்காது. அவர்களும் நல்லவர்கள் தான்”. என்று சட்டையை தடவிப் பார்த்துக் கொண்டான் குணதாச. ஊரை அடைந்திருந்தபோது இரவாகி விட்டிருந்தது. நீண்ட நேர மௌனத்தை உடைத்தவன், “இன்றைக்கு கொஞ்சம் குடிக்கவேண்டும்.” என்று பியசீலியிடம் மெதுவாக அனுமதி கேட்டான். அவளும் எதுவும் சொல்லவில்லை. வாகனம் சாராய கடையை அண்மித்தபோது றைவரின் தோளில்த் தட்டிப் பணத்தைக் கொடுத்தான். வண்டியை நிறுத்தியவன் ஓடிப்போய் வாங்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். இரவு பியசீலி அறைக்குள் போய் படுத்துவிட, அவன் குடிப்பதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த குமாரவை “வா…” என்று அழைத்தவன், அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, அப்பா இப்போ உனக்கொரு கதை சொல்லப் போகிறேன்.” என்று சொல்லத் தொடங்கியிருந்தான்\nமறுநாள் காலை வழமையை விட தாமதமதமாக எழும்பிய குமார குணதாசவை பார்த்தபோது அவன் மூலையில் சிறிய கண்ணாடி கூண்டிலிருந்த புத்தர்சிலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த நந்தியாவட்டை பூக்கள் நிரம்பியிருந்தது. அருகில் ஒரு பெண்ணின் படம். ” குமார முகம் கழுவி விட்டு வா. தேநீர் தயார் செய்கிறேன்.” என்கிற பியசீலி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவன் பந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பின்புறமாக சென்றிருந்தான். பந்து சுவரில்மோதும் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. குணதாச பியசீலியை திரும்பிப் பார்த்தான். அவள் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குணதாச நினைவு தெரிந்து வாழ்கையில் இரண்டாவது தடவையாக அழ ஆரம்பித்திருந்தான். டமால் என்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது .\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/trending/akash-ambani-shloka-mehta-wedding-venue-video-in-tamil-802594/", "date_download": "2021-04-10T14:37:07Z", "digest": "sha1:ZKIFCKP5SW3AETQQ4OLOSH7NXKY2AWY6", "length": 10357, "nlines": 51, "source_domain": "tamil.popxo.com", "title": "ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமண மண்டப அலங்கார வீடியோ உள்ளே|POPxo-tamil", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\n ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமணம் இன்று திருமண மண்டப அலங்கார படங்களை பாருங்கள் \nநாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தா இன்று திருமண பந்தத்தில் இணைகிறார்கள் . இந்த திருமணம் ஜியோ வேர்ல்டு சென்டர் பாந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற உள்ளது . இந்த திருமணத்திற்கு, முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டை ஒரு மணமகள் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு முன்பாக அன்டிலியா ஹவுஸின் அற்புதமான அலங்காரத்தின் வீடியோ சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், அன்டிலியா மாளிகையின் பிரமாண்டமான அலங்காரம் பார்க்கவேண்டிய ஒன்றாகும்அதே சமயம், விருந்தினர்கள் வர ஆரம்பித்துள்ள இந்நிலையில் , சமூக வலைப்பின்னல்களில் ஏற்கனவே திருமண வீடியோக்கள் வளம் வர ஆரம்பித்துள்ளது.\nஅன்டிலியா இல்லத்தில், அம்பானி (ambani) குடும்பத்தின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தா ஆகியோரின் திருமணம் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது . இந்த சந்தர்ப்பத்தில், அண்டிலியா இல்லத்தை மலர்களால் அலங்கரித்து உள்ளார்கள் . இந்த அலங்காரங்க���ை நாம் பார்த்துக்கொண்டே இருக்கும் அளவிற்கு அவ்வளவு அற்புதமாக அமைத்திருக்கிறார்கள் . முகேஷ் அம்பானியின் இந்த அண்டிலியா இல்லத்தை நீங்களும் பாருங்கள்\nபிரமாண்டமான அலங்காரத்துடன் துவங்கியது ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமண நிகழ்ச்சிகள் 😍😍😍 . 📸 pallav_paliwal\nசமூக ஊடகங்களில் அண்டிலியா இல்லத்தின் வெளியில் மட்டும் அல்ல, உள்ளே இருந்தும் புகைப்படங்கள் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது . பூக்கள், யானைகள், மயில்கள் மற்றும் கிளிகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட குதிரைகள் வீட்டிலேயே அழகானவை. குதிரை வெள்ளை, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. யானை மஞ்சள் மற்றும் சிவப்பு மலர்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nமறுபுறம், திருமணம் நடைபெறும் இடம் 'ஜியோ உலக மையத்தின் ' அலங்கார விடியோவும் வந்துவிட்டது . இங்கே, திருமண சடங்குகள் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கப்படும்.\nஅம்பானி குடும்பத்தினர், கிருஷ்ண பரமாத்மாவை தனது ஒவொவ்ரு விசேஷங்களிலும் வழிபடுவார்கள் . அதேபோல் திருமண மண்டபத்திற்கு முன் பூக்களால் அலங்கரித்த கிருஷ்ணரின் அழகிய சிலை ஒன்றை காணலாம். இதோ உங்கள் பார்வைக்கு ...\nதிருமண மண்டபத்தின் இந்த அழகிய படங்களிலிருந்து உங்களை எவ்வாறு காத்துக்கொண்டிருக்க வைக்க முடியும்.. நீங்களும் கண்டு மகிழுங்கள்\nமேலும் படிக்க - ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோக மெஹ்தாவின் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள் யார் என்ன அணிந்திருந்தார்கள், நடன நிகழ்ச்சிகள், மற்றும் பல சுவாரசியமான தகவல்கள் உள்ளே \nமேலும் படிக்க - லெஹெங்கா அணிய ஆசையா ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் திருமணத்தில் லெஹெங்காவில் ஜொலித்த பிரபலங்கள் ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் திருமணத்தில் லெஹெங்காவில் ஜொலித்த பிரபலங்கள் \nபட ஆதாரம் - இன்ஸ்டாகிராம்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி \n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:37:13Z", "digest": "sha1:NH5LXISX7GBRPP3XLSG4QDP5VW44NUQU", "length": 8074, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோம்பேறித் தூண்டில் மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெண் மீனுடன் இணைந்த ஆண் மீன்\nகடல்வாழ் உயிரிகளில் தூண்டில் மீன்களில் ஒரு சிறப்பு தன்மை உண்டு.இவை ஆங்கிலத்தில் Angler Fishes எனப்படும்.இதில் ஆண் மீன்கள், பெண் மீன்களை விட சிறியது.பெண் மீன்கள் தலையில் நீண்ட முன்புறத்தைப் பெற்றுள்ளன.ஆண் மீன்களிடம் இவை காணப்படுவதில்லை.ஆண் மீன்கள் மாபெரும் சோம்பேறிகள்.இவை தமது தேவைகளுக்கு பெண்மீன்களையே நம்பி வாழ்கின்றன.துணை ஏதும் கிடைக்கவில்லையெனில்,உணவு உண்ணாமலே உயிர் நீக்கும்.பெண் துணை கிடைக்கும் போது தனது பற்களை அதன் உடலில் பதிய வைத்து கொண்டு ஒட்டி வாழ்கிறது.பிறகு சிறிது சிறிதாக ஆண் மீனின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.பெண் உடலின் தசையோடு ஆணின் தசை இணைந்து விடுகின்றது.ஆணின் நரம்பு மண்டல உறுப்புகள்,உணவு மண்டல உறுப்பகள் அழிந்து மறைகின்றன.இனப்பெருக்க உறுப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன.ஒட்டுண்ணியாக பெண்ணோடு சேர்ந்து வாழ்கின்றது.சுவாச்சித்திற்கான ஆக்ஸிஜன் பெண்ணிடமிருந்தேப் பெற்றுக் கொள்கிறது.இனப்பெருக்கமும் நடைபெறுகிறது.தனது முழுத் தேவைகளையும் பெண்களிடமிருந்தேப் பெற்றுக்கொள்கிறது.உணவு உண்பதில் ஆண் தூண்டில் மீன்களைப் போல சோம்பேறி வேறு ஏதும் எதுவுமில்லை.[1][2]\n↑ உயிரியலில் சில உண்மைகள்;இராம.இலக்குமிநாராயணன்,சேகர் பதிப்பகம்\nதிருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/dec-8--make-bharat-bundh-a-success-all-india-farmers-association-challenge", "date_download": "2021-04-10T13:59:22Z", "digest": "sha1:77S2GPOSFXPTOWTQDV4PAQ25JLX75Q47", "length": 15974, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nடிச.8 பாரத் பந்த்தை வெற்றிகரமாக்கிடுக.... அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல்.... இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு....\nஅனைத்து விவசாயிகள் சங்கங்களின் அறைகூவலான டிசம்பர் 8 பாரத் பந்த்தை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.\nஇது தொடர்பாக சங்கத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லாஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுக்க மறுக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசாங்கத்தின் அடாவடித்தனமான நிலைப்பாட்டைக் கண்டித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம், பாரதிய கிசான்யூனியன் குழுக்கள் மற்றும் பஞ்சாப்கிசான் சங்கங்கள் ஒருங்கிணைந்த ‘தில்லி செல்வோம்-சம்யுக்த கிசான்மோர்ச்சா’ அமைப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கும் விதத்தில் டிசம்பர் 8 அன்று ‘மக்கள் ஊரடங்கு/பாரத் பந்த்‘ அனுசரிக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.\nகார்ப்பரேட்களுக்கு ஆதரவான வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய வேண்டும் என்றும்,மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு-2020 ஐ திரும்பப் பெற வேண்டும் என்றும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ ஒருமனதாக வலியுறுத்துகிறது.தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களும் தங்கள் ஒருமைப்பாட்டை விரிவாக்கி, தோளோடு தோள்கொடுத்து, டிசம்பர் 8 அன்று ‘மக்கள் ஊரடங்கு/பாரத் பந்த்‘ மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்றும் அதனை வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக மாற்ற வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் விதத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் தாங்களாகவே முன்வந்து தங்கள் வாகனங்களை சாலைகளில் ஓட்டாமல் இருந்திட வேண்டும் என்றும், கடைகள் போன்றவற்றைத் திறக்காமல் இருந்திட வேண்டும் என்றும், உண்மையில் இது மக்கள் ஊரடங்கு என்று காட்டிட வேண்டும் என்றும் அனைத்துப் பிரிவு மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.மக்கள் ஊரடங்கின் ஓர் அங்கமாக, விவசாயிகள் சங்கங்களின் முன்னணி ஊழியர்கள் அன்றைய தினம் சாலை மறியல், ரயில் மறியல்போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவார்கள்.விவசாயிகள் டிசம்பர் 5 அன்று நாடுமுழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் நரேந்திர மோடி அரசாங்கம்மற்றும் கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகள் அம்பானி, அதானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்கிறார்கள். டிசம்பர் 5 அன்று நடைபெறும் அனைத்து சங்கங்களின் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் கோரிக் கையை அரசாங்கம் ஏற்காவிட்டால், விவசாய சங்கங்கள் நாட்டிலுள்ள அனைத்து சுங்க சாவடிகளின் முன்பும் அனைத்து வாகனங்களையும் சுங்கக்கட்டணம் இன்றி செல்வதற்கு அனுமதித்திடக்கூடிய விதத்தில் போராட்டம் விரிவாக்கப்படுகிறது என்றும், தில்லியை நோக்கி வரும் இதர நெடுஞ்சாலைகளில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்,உத்தர்கண்ட் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெருமளவில் விவசாயிகள் அணிவகுத்து வர வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது. (ந.நி.)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுதும் விவசாயசங்கங்கள் மாபெரும் வகையில் நடத்தி வரும் கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் விரிவாக்கிக் கொள்கின்றன. அனைத்து விவசாய சங்கங்கள் டிசம்பர் 8 அன்று அறிவித்துள்ள பாரத் பந்த்திற்கும் தங்களுடைய ஆதரவை விரிவாக்கிக் கொள்கின்றன.நாட்டின் விவசாயத்தைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காகவும் போராடிவரும், நமக்கு உணவளித்திடும் உழவர்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி, அபத்தமான குற்றச்சாட்டுகளுடன் கெடுநோக்குடன், ஆர்எஸ்எஸ்/பாஜக பிரச்சாரம் மேற்கொண்டுவருவதற்கு இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றன.\nமூன்று வேளாண் சட்டங்களையும், 2020 மின்சார (திருத்தச்) சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கைகளை இடதுசாரிக் கட்சிகள் ஆதரிக்கின்றன.விவசாயிகள் பக்கம் நிற்கும் இதர அரசியல் கட்சிகள் அனைத்தும், சக்திகள் அனைத்தும் விவசாயிகள் இக் கோரிக்கைகளை ஆதரித்திட வேண்டும் என்றும், அவர்களின் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் தங்கள் அறிக்கைகளில் கோரியுள்ளார்கள்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியா:ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா\nஏற்றுமதியை தடை செய்து, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுங்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்...\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/comrades-karuna--body-paid-tribute", "date_download": "2021-04-10T15:23:23Z", "digest": "sha1:6DELRTBF34CUG5GDLKTXHZPZ4CSHBMJ5", "length": 4542, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nதோழர் கருணா உடலுக்கு தமுஎகச தலைவர்கள் அஞ்சலி....\nமறைந்த தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் கருணா உடலுக்கு தமுஎகச தலைவர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., ச.தமிழ்ச்செல்வன��, சு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/human-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:18:09Z", "digest": "sha1:SZ6G6ABT5CUWOZXUWL2TP5ZB7QCSVYEN", "length": 3228, "nlines": 160, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Human | நல்ல ஒரு மனிதர் விஜய்சேதுபதி : பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன் புகழாரம் - Chennai City News", "raw_content": "\nHome Cinema Human | நல்ல ஒரு மனிதர் விஜய்சேதுபதி : பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன் புகழாரம்\nHuman | நல்ல ஒரு மனிதர் விஜய்சேதுபதி : பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன் புகழாரம்\n‘கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சாமானியனின் நிலை’ : விளக்குகிறார் நடிகர் விஜய்சேதுபதி\n‘கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சாமானியனின் நிலை’ : விளக்குகிறார் நடிகர் விஜய்சேதுபதி\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/10/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-04-10T14:18:27Z", "digest": "sha1:7AXVSOGEGZWQN6E7KFF2TVWV7P7ICD7V", "length": 7945, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "பிரான்��ில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஈழத்து பெண் மற்றும் 4 குழந்தைகள்!! | Netrigun", "raw_content": "\nபிரான்ஸில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஈழத்து பெண் மற்றும் 4 குழந்தைகள்\nபாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நொயிஸி-லெ-செக்கில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் குழந்தைகள்.\nஇலங்கை பின்னணியுடைய குடும்பமொன்றிலேயே இந்த வன்முறை நடந்தது.\nபாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. வீட்டு வளாகத்தில் ஒரு சுத்தி மற்றும் கத்தி காணப்பட்டன.\nகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇறந்த 5 பேரும் வீட்டை சுற்றி இறந்து கிடந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.\nஇறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குவர். மேலும் ஐந்து பேர் கத்தி வெட்டு காயத்திற்குள்ளாகியுள்ளனர். அதில் மூன்று பேர் உயிராபத்தான் நிலையில் உள்ளனர்.\nசனிக்கிழமை காலை 11 மணியளவில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சம்பவ இடத்தில் இரண்டு பேர் இறந்திருந்தனர். மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nஇறந்தவர்கள், மற்றும் சந்தேகநபர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.\nசம்பவ இடத்தில் பலத்த காயம் மற்றும் மயக்க நிலையில் காணப்பட்ட ஒருவர் சந்தேக நபராக சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nகுற்றம் சாட்டப்பட்டவர் சிகிச்சைக்காக கிளிச்சியில் உள்ள பியூஜோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nPrevious articleஅஜித் & சுதா கொங்கரா திரைப்படத்தின் கதாநாயகி யார்\nNext articleதிரிஷாவின் லேட்டஸ்ட் லுக்\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/functions/97952-", "date_download": "2021-04-10T14:01:57Z", "digest": "sha1:ZUER4L3HPAP2LM2A4XQIV5ERFYAJIHZO", "length": 11165, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 September 2014 - தங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர் | eachanari vinayagar - Vikatan", "raw_content": "\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவெற்றி தருவார் விஜய கணபதி\nகடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி\nதங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர்\nஉச்சிப் பிள்ளையாரும்... ஆழத்து விநாயகரும்\nபிள்ளை வரம் தருவார் ராஜேந்திர பிள்ளையார்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-37\nஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 11\nவிதைக்குள் விருட்சம் - 19\nவெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 145 - திண்டிவனத்தில்\nதங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர்\nதங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர்\nமதுரையில் இருந்து ஸ்ரீவிநாயகரின் திருவுருவச் சிலையை எடுத்து வரும் வழியில், ஓரிடத்தில் அச்சு முறிந்து அங்கேயே நின்றது மாட்டுவண்டி. அப்போது, ''நான் இங்கேயே இருக்கிறேன்'' என அசரீரி கேட்க... விநாயகருக்கு அங்கே அற்புதமான கோயில் அமைந்தது என்கிறது ஸ்தல வரலாறு.\nஈச்சங்காடாக இருந்த இடத்தில் அமைந்த அந்த விநாயகர், ஈச்சங்காட்டு விநாயகர் என அழைக்கப்பட்டார். அதுவே பின்னாளில் ஈச்சனாரி விநாயகர் என அமைந்ததாகச் சொல்வர்.\nகோவையில் இருந்து பொள்ளச்சி செல்லும் வழியில் அமைந்து உள்ளது இந்தத் திருத்தலம். நினைத்ததை ஈடேற்றித் தரும் ஈச்சனாரி விநாயகர் சந்நிதியில், புதிதாக வாகனம் வாங்கியவர்கள், சாவியை திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர். அதேபோல், அந்தச் சாலை வழியே செல்பவர்களுக்கு வழித்துணையாகவும் வருகிறார் விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள்\nஇங்கு, 27 நட்சத்திரங்களுக்குமான நட்சத்திர பூஜை வெகு பிரசித்தம். அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்கினால், வளமும் நலமும் பெற்று வாழலாம் என்பர்.\nதமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு என்று தனியே தங்கத்தேர் இங்கு செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு தங்கத்தேரில் உலா வரும் வைபவம் நடைபெறுகிறது.\nவிநாயக சதுர்த்தி நாளில், ஈச்சனா���ி பிள்ளையாரைத் தரிசிக்க, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி என பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். அன்றைய நாளில், சர்வ அலங்காரத்தில் ஜொலிக்கும் விநாயகப் பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும் எனப் பூரிப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neethiyaithedy.org/2013/09/blog-post_4.html", "date_download": "2021-04-10T14:36:46Z", "digest": "sha1:HZMA5HLZDKK4452GEOTJDUIKAD5SRURZ", "length": 70831, "nlines": 974, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "சண்டக் கல்லூரியும், பல்களை கலகங்களும்! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nசண்டக் கல்லூரியும், பல்களை கலகங்களும்\nஅடிமை, எட்வர்ட் ஸ்னோடென், கல்வி, குருகுலகல்வி, குலகல்வி, கொத்தடிமை, சட்டம், சாணக்கியன், நமக்கான அங்கீகாரம், பட்டம், பதவி, பாராட்டு, பொய்மை, மகாபிரவு மெக்காலே, மருத்துவம்\nநல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஒரு நல்ல குடும்பத்தை பல்கலைக் கழகத்திற்கு இணையாக ஒப்பிடப்படும் போது, அப்பல்கலைக் கழகங்கள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லத் தேவையில்லை.\nஆனால், மெத்தப்படித்த மேதாவிகள் மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்ற மூதேவிகள் அடிமைகளாக, அடிமைப்பாடம் நடத்தி பல்வேறு வகையான கொத்தடிமைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதால், உழைக்காமலே கொழுத்துக்கு கொண்டிருக்கும் பண முதலைகள், அடிமைப் பள்ளி முதல் பல்களை கலகங்கள் வரை நடத்தி வருகின்றனர். ஏனிந்த அவல நிலை என்பது குறித்து நாம் அவசியம் சிந்திக்க வேண்டி உள்ளது.\n 2009 ஆம் ஆண்டு ஜனவரி 19 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாங்க ரவுடிகளான காவல்துறைக்கும், நீதித்துறை ரவுடிகளான வக்கீல்களுக்கும் நடந்த சண்டைக் காட்சிகள் மற்றும் சண்டக் கல்லூரியின் மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டைக் காட்சிகளை பார்த்து, பிரம்மாண்டத்துக்கு பெயர் போன ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களே நடுநடுங்கி இருப்பார்கள்.\nஅப்படியிரு அவலங்களை வரலாற்றில் அரங்கேறியதுடன் நில்லாமல், அதற்கு அடிப்படையில் காரணமா(ன, ண)வர்கள் இணைந்து அதனை வெட்கமில்லாமல் வருடா வருடம் கருப்பு தினமாக அனுசரித்தும் வருகிறார்கள்.\nபொதுவாக நாட்டில் பல்வேறு துறைச் சார்ந்த பல்களை கலகங்கள் இருந்தாலும், அவைகளில் அங்கொன்றும், இங்கொன்றும் ஆக சிற்சில சண்டை சச்சரவுகள் இருந்து வந்தாலும் கூட, பிரபல ரவுடிகளுக்கே கைவந்த களையாக விளங்கும் கல் வீச்சு, அடிதடி, உருட்டு கட்டையடி, வெட்டுகுத்து என சகலக் காட்சிகளும் அடிக்கடி அரங்கேறுவது, இதெல்லாம் குற்றம் என போதிக்கப்படும் சண்டக் கல்லூரிகளிலும், தண்டனை கொடுக்கப்படும் அ(ந்தந்த)நீதிமன்றங்களிலுமே\nஇப்படிப்பட்ட குற்ற நிகழ்வுகளில், தவறு செய்தவர்கள் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, அவரவர்களின் தரப்பில் இருந்து சாதிச்சாயம் பூசுகிறார்கள். சமூக ஆர்வலர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரும் பல்வேறு காரணங்களை சொல்லிக் கொள்கிறார்களே ஒழிய, ஒழித்தொழிப்பதற்கான அடிப்படை மூலக் கூறுகளைப் பற்றி யோசிக்கவில்லை.\nநம் குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோரோ, உற்றார் உறவினரோ நம்மைப்பார்த்து, ‘‘நீ டாக்டராகப் போறியா, இஞ்சினியராகப் போறியா, இல்ல வக்கீலாகப் போறியா என பெருமையாக கேட்(டா, பா)ர்கள். இதில், தற்போது தகவல் தொழில் நுட்பமும் சேர்ந்து விட்டது’’.\nஅவர்களோ, நாமோ நினைப்பது போல், உண்மையில் இம்மூன்று தொழில்களும் பெருமைக்கு உ(ய)ரியன அல்ல. மாறாக, மற்றவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும், ஏமாற்றும் மற்றும் மோசடி செய்யும் கேவலமான தொழில்களே இதைத்தான் திருடர்களும், கொள்ளையர்களும் செய்கிறார்கள்\nஇதற்கு முன்பாக நாம் எப்படி கௌரவத்தோடு வாழ்ந்தோம் என்பதற்கான வரலாற்று சான்றாவணம் இதோ\n‘‘நான் இந்தியாவில் குறுக்கும், மறுக்குமாக நான்காண்டுகள் பயணம் செய்த போது, பிச்சைக்காரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை. அத்தகையது அந்த நாட்டின் செல்வவளவும், உயர்நியாய உணர்வுகளும். அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உடைத்து எறியாத வரை, நாம் ஒருபோதும் அந்த நாட்டை வெல்ல முடியாது.\nஆகவே, வெளிநாட்டில் இருந்து வருகிற எல்லாமே ............ ஆங்கிலமாக இருக்கிற எல்லாமே ................ தன்னுடையதை விட உயர்ந்தது எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இந்தியாவ��� அடிக்கி ஆளும் ஒருநாடாக மாற்ற, அந்த நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளையும், பாரம்பரிய கல்வி முறைகளையும் மாற்றியமைக்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன்’’.\nஇது லார்டு மெக்காலே என்கிற ஆங்கிலேயர், நமது (அ, பெ)ருமைகளைப் பற்றி எடுத்துரைத்து, ஒவ்வொன்றிலும் நமக்குள் எப்படி போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வு எண்ணங்களை உருவாக்கி, சண்டை சச்சரவில் ஈடுபட வைத்து, நாம் எப்படி சமாதான தூதுவராகி தீர்த்து வைப்பதன் மூலம், நம்மை எப்படி அடிமைப்படுத்தி வைப்பது என்பது பற்றி 02--02-1835 இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய மிகச் சிறிய ஆனால், சீரிய சதித்திட்டத்திற்கு வித்திட்ட உரை.\nஇச்சதித் திட்டத்தின்படி புகுத்தப்பட்டதே இன்றைய நமது அனைத்து கல்வி முறைகளும் என்பதை இன்றும் கூட நம்மில் ஓரிருவரை தவிர, பெரும்பாலானோர் புரிந்து கொள்ள முடியாத வகையில் அறிவு முதிர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு இக்கள்ளக் கல்வித் திட்டமே காரணம் என்று எவ்வளவுதாம் விளக்கமாக எடுத்துச் சொன்னாலும் கூட, விளங்கிக் கொள்ளவோ, மனமார ஏற்றுக் கொள்ளவோ முடியாத அளவிற்கு, நம்மை பல்வேறு விதங்களில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.\n நமது பாரம்பரியமிக்க குலக்கல்வி, குருகுலக்கல்லி முறை, விவசாயம் ஆகியவற்றை ஒழித்து, ஆங்கிலேயனின் கள்ளத் தகுதியான எதிலும் கல்வி மற்றும் தேர்வு முறையாக புகுந்து, (இ, எ)திலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிற சி(ரி/ற)ப்பு நிலைக்கு நம்மை தரம் தாழ்த்தி, கொத்தடிமையின் உச்சத்திற்கு கொண்டுச் சென்று விட்டது. எப்படி\nஆங்கிலேயர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கள்ளக்கல்வி மூலம் நாம் அரசிடமும், தனியாரிடமும், அதே ஆங்கிலேயர்களிடம் மட்டுமல்லாது, அனைத்து நாட்டவரிடமும் கூட, எழுத்துத் தேர்வு, போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மனநிலைத் தேர்வு என பற்பல தேர்வுகளை சந்திக்கிறோம்.\nஇவைகளில் தேரவில்லை என்று சொல்லி விட்டால், இறுதியில் இருக்கவே இருக்கிறது லஞ்சத் தேர்வு என அத்தேர்வில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற்று அடிமையாக அல்லது கொத்தடிமையாக வேலை பார்த்தே ஆக வேண்டும் என்று வேலை வாய்ப்பில் இருந்த சூழல் படிப்படியாக (பி, மு)ன்னேறி, இன்று இரண்டு வயது மழலையின் ஆரம்பக் கல்வியிலேயே அடிமைக்கான அச்சாணியாக போடப்பட்டு விட்டது.\nஇதில் போட்டி போடும் அளவிற்கு தனக்கு தகுதியில்லாமல் போய் விட்டதே என தகுதியிழந்தவர்கள் மனச் சோர்வுற்று தற்கொலை செய்யும் அளவிற்கு அறிவுவறுமை பெருக்கெடுத்து வருகிறதென்றால், ‘‘என்ன காரியம் பண்ணப் பார்த்த நீ (ஓரு நிமிடத்துல விடுதலையாகிடலாம்னு நினைத்தாயா), உனக்கிருக்கும் திறமை, உனக்கு தெரியவில்லை (என்னைபோல, பலரை அடிமையாக உருவாக்கும் திறமைசாலி நீ), நீ இல்லையென்றால், அது உன் வீட்டிற்கும், நம் நாட்டிற்கும் பேரிழப்பு (அடிமையில்லை என்கிற பேர் இழப்பு)’’. அதனால், எங்களைப் போன்றே நீயும் கட்டாயம் அடிமையாகவோ, கொத்தடிமையாகவோ வாழ்ந்தே ஆக வேண்டும்.\nஅதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் நாங்கள் இலவசமாகவே வழங்குகிறோம் என்று தப்பித்தவறி அங்கொன்றும், இங்கொன்றுமாக தற்கொலை முடிவெடுப்பவர்களை கூட தடுக்கிறோம் என, சில தற்கொலைத் தடுப்பு தன்னார்வ தொண்டு நிறுவன அடிமைகளும், அதில் உள்ள பல கொத்தடிமை தொண்டர்களும் சொல்கிறார்கள். ஆனால், அடிப்படை உண்மை இதுவன்று.\nஅப்படியானால், தற்கொலையை ஆதரிக்கிறார்களா என நீங்கள் கேட்கலாம். தற்கொலையை யாரும் ஆதரிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோலவே, தற்கொலை செய்து கொள்ளும் தைரியம் உள்ளவர்களை யாரும் தடுக்கவும் முடியாது. இது எனது ஆராய்ச்சி அன்று. இயற்கை நியதி.\n நம் எல்லோரையுமே, ‘‘யாரோ ஒருவர் எங்காவது போய் சாவு’’ என்று எதோ ஒரு காலகட்டத்திலாவது சொல்லியிருக்கிறார்கள். அதற்காக நம்மில் வெகுசிலரைத் தவிர, எல்லோரும் செத்து விடவில்லையே\nஎனவே, தற்கொலைக்கு முயலும் கோழைகள், அத்தற்கொலை முயற்சியிலும் கோழைகளே என்கிற வகையில், தானாக தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவ்வளவே யார் தடுக்கா விட்டாலும் கூட, அவர்கள் தற்கொலை செய்து கொள்ள போவதில்லை.\nஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது போலவும், நாமே அவர்களை தக்க சமயத்தில் தடுத்து (நிறு, திரு)த்தியது போலவும், கற்பனையை வளர்த்துக் கொள்கிறோம். உண்மையில் தற்கொலையில் தப்பித்த நீங்கள், அச்சமயத்தில் உங்களை காப்பாற்றியது யார் என்று யோசித்துப் பாருங்கள். இந்த எதார்த்த உண்மை விளங்கும். இந்த கற்பனைக்கு அடிப்படை காரணம், அவர் நம்மால்தாம் பயனடைந்தார். ஆதலால், அவர் நமக்கு அடிமை என்கிற எண்ணமே.\nநீதியைத்தேடி... வாசகர்கள் சிலர் தங்களது நீதிமன்றச் சாதனைகளை என்னிடம் சொல்லி விட்டு, இறுதியாக இதற்கெல்லாம் காரணம் நீங்கதான் என்பார்கள். அதாவது, உங்களின் அடிமையாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, என்மீதான ஆதிக்கத்தை நீங்கள் ஆலோசனையாக செலுத்தலாம் என்பது உட்பொருள்.\nஆனாலும், நாம் சொல்லும் அத்தனை ஆலோசனைகளையும் ஏற்று நடக்க எல்லோராலும் இயலாது. அவர்களது தேவைக்கு ஏற்ப பொய்யர்களைப் போல, என்னால் ஆலோசனை வழங்க முடியாது. இவ்விரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே, ஆலோசனை சொல்வதை அறவே தவிர்த்து விட்டு, முன்னோர்கள் சொன்னபடி கற்றுணர்ந்து அடங்கு என்பதோடு நில்லாமல், அடக்கு என்றும் சொல்லி வருகிறேன்.\nமேலும், இவர் எனது வாசகர், திறமையானவர். இவரும் எனது வாசகர்தாம். ஆனால் திறமையற்றவர் என்று தரம் பிரித்து சொல்லக்கூடிய திறம் இருப்பதால்தாம், வாசகர்களின் (மெ, பொ)ய்யறிவும் என ஒரு அத்தியாயத்தையே இந்நூலில் சேர்த்துள்ளேன்.\nஎனவே, உண்மையில் நீங்க சொல்வது போல, நீதிமன்ற சாதனைக்கு நான்தான் காரணம் என்றால், உங்களுக்கு சாத்தியமானது, நீதியைத்தேடி... வாசகர்கள் அனைவருக்கும் சாத்தியமாகாமல் போனது ஏன் என எதிர்கேள்வியை தொடுத்து, அனைவருக்கும் சாத்தியம் என்கிற நிலை வரும்போது, நானே காரணம் என்பதை ஏற்க தயாராக இருக்கிறேன்.\nஅதுவரை, உங்களது சாதனைகளுக்கு முழுக்கமுழுக்க நீங்களேதாம் காரணம் என்பேன். இதுதான், யாரையும் சார்ந்திராத சான்றோர் நிலை. இதனை ஆங்கிலத்தில் \"டிப்பெண்டன்ட் இல்லாத இன்டிபெண்டன்ட்\" எனலாம்.\nஆனால், சமுதாய அடிமை ஆதிக்கமோ, பிரபலமான சாதனையாளர்களாக பார்த்து, அச்சாதனை யாளர்களே தன்னை முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும் கூட, அவர் எனது மகன் என்கிற பெற்றோரும், மாணவர் என்கிற ஆசிரியரும், அவரது பெயரை நான் மாற்றியதாலேயே புகழடைந்தார் என்கிற சோதிடரும், அவர் எனது சிஷ்யர் என்கிற குருவும், அவருக்கு நான்தான் வாதாடி வெற்றியை தேடித்தந்தவர் என்கிற பொய்யரும்...\nஇப்படி இன்னும் எத்தனை எத்தனையோ அற்பக் காரணங்களை சொல்லி,\n‘‘சாதனையாளர்களது புகழ்ச்சியில் பல்வேறு விதங்களில் பங்கு போட முன்வருபவர்கள் யாராவது, பிரச்சினைக்குரிய வேதனையாளர்களான லஞ்ச ஊழல் முதலைகள், நம்பிக்கை மோசடியாளர்கள், திருடர்கள், கொள்ளையர்கள், வன்புணர்வாளர்கள் மற்றும் கொலைகாரர்களது இகழ்ச்சியில் பங்கு போட முன்வந்திருக்கிறார்களா அல்லத��� இனியாவதுதான் வருவார்களா\nபெற்றெடுத்த பெற்றோரே கூட, தங்கள் மக(ன, ள)து புகழ்ச்சியைப் பார்த்து பரவசப்படலாமே ஒழிய பங்கு போட முடியாது என்கிற கருத்தில்தாம், ‘‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்டத் தாய்’’ என உலக மக்கள் யாவருக்கும், நீதிநெறி சொல்லும் திருவள்ளுவர் கூட சொல்லியுள்ளார், போலும்.\nகடமையாளர்கள் எல்லோரும் கடமையாளர்களே அல்ல. பெரும்பாலும் கடைமையாளர்களே என்பதை விட, கடைந்தெடுத்த கொடுமையாளர்கள் என்றே சொல்லுவேன். கொடுமைக்கு விடை கொடுக்கும் கடமையாளர்கள் வெகுசிலரால், நமது ஆளுமைக்கும், வளர்ச்சிக்கும் கிடைக்க வேண்டிய பல அடிமைகள் கிடைக்காமலும், போய் விடுகின்றனர் என்று நினைத்தவர்கள், அக்கடமையாளரை கையகப்படுத்தி, தனது ஆளுமையை மையப்படுத்திக் கொள்ளவே பாராட்டுப் பத்திரங்களை வாரி வழங்கும் பாராட்டு விழாக்கள்.\nஆனால், பல்களை கலகங்களோ மேலே ஒருபடி யோசித்து, சேவை செய்வது எப்படி என்பதற்கான முதுகலை பட்டத்தை (எம்.எஸ்.டபிள்யூவை) தனது அடிமைக் கள்ளக்கல்வி திட்டத்தில் புகுத்தி, கொத்தடிமைகளை உருவாக்கும் வல்லுநருக்கான அடிமை அடையாள மற்றும் அங்கீகார வெற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்புகின்றன.\nஇதை மூலதனமாகக் கொண்டு வெளிநாட்டில் இருந்து ஃபண்டு பெறுவது எப்படி, இதன் மூலம் பல்வேறு தரப்பட்ட கொத்தடிமைகளை தன்னகத்தே தக்க வைத்துக் கொள்வது\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஉண்மை தான் அய்யா. எப்போது \"மெக்காலே\" கல்வி முறையை அமல்படுத்தினார்களோ அப்பொழுதே நம் சுதந்திரம் நம்மை விட்டு சென்று விட்டது. நம்மையும், நம்முடைய நாட்டையும் அடமானம் வைத்து விட்டார்கள். அடுத்தவனிடம் கையேந்த வைத்துவிட்டார்கள். நம்முடைய சிந்திக்கும் திறனை அழித்துவிட்டார்கள். முதலில் கல்வி முறையை மாற்ற வேண்டும்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nமனு எழுதத்தெரியாத மடையர்களே, ‘‘வக்கீழ்ப் பொய்யர்கள்’’\nமதிக்கப்பட வேண்டிய மனித உரிமைகள்\nசண்டக் கல்லூரியும், பல்களை கலகங்களும்\nமருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரச���யல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்�� குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2020/06/tn-government-ration-shop-salesman-recruitment-2020.html", "date_download": "2021-04-10T14:50:54Z", "digest": "sha1:R77CQSTPE4LFWH5XUMPY6QRUFKRZAUUQ", "length": 2930, "nlines": 49, "source_domain": "www.tnpscmaster.com", "title": "கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் காலிப்பணியிட அறிவிப்பு - TNPSC Master -->", "raw_content": "\nகிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை விற்பனையாளர்கள் காலிப்பணியிட அறிவிப்பு\nமாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2020\n1. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் - 65 காலிப்பணியிடங்கள்\nமொத்த காலிப்பணியிடங்கள்: 65 காலிப்பணியிடங்கள்\nகல்வித்தகுதி:- +2 (பன்னிரெண்டாம் வகுப்பு)\nவிண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:\nதலைவர் / மண்டல இணைப்பதிவாளர்\nதுணைப்பதிவாளர் (பொ.வி.தி) அலுவலகம், எண் 523/ காந்தி ரோடு,\nகூட்டுறவு விற்பனைச் சங்க வளாகம்,\nஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்,\nதொலைப்பேசி எண் - 04343-230015\nவிண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.rubabes.com/video/4/%E0%AE%92%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B8-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B8-", "date_download": "2021-04-10T15:22:27Z", "digest": "sha1:W4SVOGHILI5QXGO46B63I4FXXO2LT436", "length": 17338, "nlines": 249, "source_domain": "ta.rubabes.com", "title": "ஒல்லியாக அடிமை டிக் செக்ஸ் பதிவிறக்க ஆபாச நல்ல தரமான உள்ள செக்ஸ்", "raw_content": "தளத்தின் முக்கிய பக்கம் துறை\nஒல்லியாக அடிமை டிக் செக்ஸ் பதிவிறக்க ஆபாச நல்ல தரமான உள்ள செக்ஸ்\nஓரியண்டல் பெண்கள் டிக் சக் பெண்கள் அமெரிக்க நாட்டுக்காரன் வீட்டில் ஆபாச பதிவிறக்க ஆபாச நல்ல தரமான\nஒல்லியாக அடிமை பெறுகிறார், பதிவிறக்க ஆபாச நல்ல தரமான சேவல்\nஓல்கா pirnaha - சூடான கழுதை விளையாட\n- இலவச ஆபாச தளத்தில் செக் செக்ஸ் ஏமாற்ற அவளை தூங்க புகைப்படம்\nலு porn பெரிய ஓடி டு Chabrier ஒரு ஜோடி\nஇதே போன்ற இலவச செக்ஸ் வீடியோ குளிர் ஆபாச திரைப்படங்கள்\nநாம் போன்ற porevo சக் கால் காலுறைகள்\nதுணை, செக்ஸ், மற்றும் ஆபாச வீடியோ பதிவிறக்க ஹவுஸ் புல்\nஅலெக்சிஸ் மே பதிவிறக்க ஆபாச தொலைபேசி உடற்பயிற்சி\nஆண்ட்ரியா watch video free porn காத்திருக்கும் வரம்பு இல்லை\nபொன்னிற டீன் செக்ஸ் பழைய ஆபாச பிரிவுகள் பண்புள்ள வெளியில் மற்றும் முகத்தில்\nபரிசோதனை யுரேனியம் download video ஆபாச - Bettina\nடி கார்டியர் SE thjnbrf fait முத்தம் ஒரு குகையில் dans UN\nகால், காரணமின்றி, plrno திரைப்படங்கள் மற்றும் வெறும் பற்றி what ever you like\nஃபாக்ஸ் தந்தை பார்த்து இரு இரு-எஸ்ஐ இந்திய poro மறைந்து உள்ள அவரது மகள்\n அழுக்கு ஆசிரியர் குறுகிய ஆபாச வீடியோக்கள் இங்கே நீங்கள் கற்று\nஇன்று விஜயம் இந்திய ஆபாச 2017 பாட்டி\nகையால் ராணி ஆபாச வீடியோக்கள் வகை மூலம் 2\nஇது தொடர்ந்து ஆசிய இளைஞர்கள் எழுத குழு porn மற்றும் பார்க்க\nஇரண்டு தனியா milfy விளையாட உங்கள் pornoroliki சீராக ஏத காயி\n82 வயது அம்மா தேவைகளை ஒரு இளம் புதிய ஆபாச ஆன்லைன் பையன்\nகொடூரமான தாக்குதல்கள் மூலம் xxx இந்திய பிரிட்டிஷ் பொன்னிற\nஆசிய, மசாஜ் - BP செக் இலவச பதிவிறக்க ஆபாச 302\nகண்ணாடியில் போர் ஆபாச சிற்றின்ப\nவீட்டில் வெப்கேம் செக்ஸ் வீடியோ, ஆபாச செக்ஸ்\nநிதானமாக தனது சிறந்த காட்டு செக்ஸ் நண்பர்\nரோமானிய பிச் போலி செக்ஸ் அவளை besplatnaia இலவச வெப்கேம்\nசெக்ஸ் பதிவிறக்க ஆபாச அம்மா மற்றும் மகன் வால்ட்-அழுக்கு அழகி கேலி மற்றும் செக்ஸ் கொண்டு அவரது டிரைவர்\nஇரகசிய பதிவிறக்க ஆபாச கன்னி டேப் அழகான ஜப்பனீஸ் செக்ஸ்\nவிண்டேஜ் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு லெஸ்பியன் ஆண்\nT அமெரிக்க watch free ஆபாச திரைப்படங்கள் பாணி\nபெண் கிக் pono உந்தப்பட்ட\nபாலுணர்வு, ஆசிய, மசாஜ், அவரை செக்ஸ் இலவச பதிவிறக்க\nநீங்கள் படகோட்டி என் காலில் வழிமுறைகளை ஆபாச செக்ஸ் இலவசமாக சுயஇன்பம்\nஜெர்மன் பாலுணர்வு ஆபாச திரைப்பட செக்ஸ் பொம்மை தான் செக்ஸ் என்னை 2019\nதாவரவியல் போலி தயாரிப்பாளர் சரிவை பிரிட்டிஷ் பெண் செக்ஸ் வீடியோ முதல் ஆபாச பதிவிறக்க தொலைபேசி நபர்\nஅனைவரும் என் அடிமைகள் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு அணிய கற்பு சாதனம்\nபனை ஊசலாட்டம் (2017) - சர்க்கரை லின் தாடி, டயான் ஆபாச வீடியோக்கள் இந்திய Farr\nசிறந்த ரஷியன் மசாஜ் ஆர்னோ 6\nஅவரது இலவச ஆபாச புகைப்படங்கள் எதிர்கால வாழ்க்கை\nஅனைத்து பச்சை குத்தப்பட்டு புதுமண தம்பதிகளின் உல்லாச இந்திய ஆபாச வீடியோக்கள் பிரயாணம் இளம் பொன்னிற பெரிய மார்பகங்கள்\nபெண்கள் டாக்ஸி watch ஆபாச 24 பிடித்து, அவளை மசாஜ் மூலம் தன��ு அண்டை\nமிகவும் குறுகிய gjhyj குழாய்கள்\nபோலி முகவர் பல உச்சியை செக்ஸ் சூடான மாதிரி ஆபாச வீடியோக்களை இலவசமாக அலிஸா அரிசி\nஉணவு மற்றும் நீட்சி லிண்டா சிற்றின்ப இலவச வெஸ்லே சுவையான உந்தப்பட்ட\nஅழகான பேப் மோதியது ஆபாச பார்க்க இல்லாமல் பதிவு மற்றும் தயாரிப்பாளர் குறும்பு\nஆப்பிரிக்க செக்ஸ் கடினமான xxx இந்திய செக்ஸ் பெரிய காயி or மாங்கா\nஅவளது விளையாடி 24 video xxx\nபெரிய மார்பகங்கள் ஆபாச குழு பிரஞ்சு\nவேடிக்கை தனியா தங்க நிற பல ஆபாச பார்க்க இந்திய பளப்பான முடி\nர கருப்பு குஞ்சு டொமினிக் ஆபாச முதிர்ந்த இந்திய மகிழ்ச்சி சவாரிகள் ஒரு பெரிய பெரிய கருப்பு டிக்\nஇளம் பதிவு ஆபாச பார்க்க, அம்மா மற்றும் மகன் லோலா FAE டிக் உள்ள ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் அமெரிக்க நாட்டுக்காரன்\nஅடிமை ரெபேக்கா இந்திய ஆபாச 24 தட்டிவிட்டு\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் இணைய கவர்ச்சி பேப்ஸ்\ncrampy download இந்திய ஆபாச gjhyj குழாய்கள் porevo porn porn பெரிய மார்பகங்கள் porno watch ஆபாச திரைப்படங்கள் watch செக்ஸ் ஆபாச 720 ஆபாச free to watch ஆபாச ru ஆபாச shemales ஆபாச to watch ஆன்லைன் இலவசமாக ஆபாச watch free ஆபாச ஆன்லைன் இலவசமாக ஆபாச ஆன்லைன் கண்காணிப்பு இலவச ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இரட்டை ஆபாச இலவச பதிவிறக்க ஆபாச இளம் ஆபாச கடின ஆபாச குழு ஆபாச சிறந்த ஆபாச சிற்றின்ப ஆபாச தடித்த ஆபாச தளத்தில் ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச திரைப்படங்கள் இலவசமாக ஆபாச தொலைபேசி ஆபாச நல்ல தரமான ஆபாச படங்கள் ஆபாச படம் ஆபாச பதிவிறக்கம் ஆபாச பதிவு இல்லாமல் ஆபாச பழைய ஆபாச பார்க்க ஆபாச பார்க்க ஆன்லைன் இலவசமாக ஆபாச பார்க்க இந்திய ஆபாச பார்க்க இலவசமாக ஆபாச பிரிவுகள் ஆபாச புகைப்படம் இலவசமாக ஆபாச புதிய ஆபாச முதிர்ந்த ஆபாச வீடியோ பதிவிறக்க ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆன்லைன் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச ஆபாச வீடியோக்களை பார்க்க இலவசமாக ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் ஆர்னோ இந்திய ஆபாச இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச திரைப்படங்கள் இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய காமம் இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இலவச பதிவிறக்க ஆபாச கடின ஆபாச கால்பந்து ஆபாச ��ிக் ஆபாச குத ஆபாச குறுகிய ஆபாச குறுகிய ஆபாச வீடியோக்கள் குழு porn சிறந்த ஆபாச சிற்றின்ப இலவச சிற்றின்ப பார்க்க\nவலை தளத்தில் இலவச செக்ஸ் வீடியோ நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோ இந்த தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் விட பழைய 18 ஆண்டுகள்.\n© இலவச செக்ஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/timeline-extension-to-file-a-gst-account", "date_download": "2021-04-10T14:57:57Z", "digest": "sha1:IQFRJA3EYWRWHS6NZBEOFT2IKL44TLN7", "length": 5225, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு\nசென்னை,ஏப். 21- ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வர்த்தகர்கள் மார்ச் மாதத்துக்கான விற்பனை கணக்குகளை ஏப்ரல் 20-ஆம்வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காலக்கெடு மேலும் மூன்றுநாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, வர்த்தகர்கள் தங்களது மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை ஏப்ரல் 23-ஆம்தேதி வரை தாக்கல் செய்யலாம் என ஜிஎஸ்டிவலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.\nTags ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு\nஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், ��ிருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/vishal-video-about-his-experience-of-corona-virus-tamilfont-news-266067", "date_download": "2021-04-10T15:40:19Z", "digest": "sha1:5XVOSGOWXG7W3L6GXKOW74KNZQKYUVXK", "length": 15398, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vishal video about his experience of corona virus - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » இந்த மாத்திரையால் தான் குணமானேன்: விஷாலின் பரபரப்பு வீடியோ\nஇந்த மாத்திரையால் தான் குணமானேன்: விஷாலின் பரபரப்பு வீடியோ\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து குணமாகினர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தனக்கு எப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, அதிலிருந்து குணமாகி எப்படி மீண்டு வந்தோம் என்பது குறித்து விஷால் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்\nஅந்த வீடியோவில் அவர் கூறியதாவது: முதலில் எனது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது எங்களுக்கு புரியவில்லை. இருப்பினும் 82 வயதான அவரை நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கவனித்து வந்தோம். மருத்துவர்கள் பரிந்துரை செய்த மருந்துகளை அளித்து வந்தோம். அவரை கவனித்துக் கொள்ளும் பணியில் இருந்ததால் எனக்கும் கொரோனா அறிகுறி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை, சளி, இருமல் ஆகியவை இருந்ததால் நானும் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் இருந்த மேலாளருக்கும் அதேபோல் பாதிப்பு ஏற்பட்டது\nஇதனை அடுத்து நாங்கள் மூவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டோம். மருத்துவரின் பரிந்துரையின்படி அவர் அளித்த மாத்திரைகளை சாப்பிட்டு நாங்கள் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்தோம். இந்த நிலையில் நான் உங்களிடம் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கொரனோ வைரஸிடம் இருந்து குணமாக ஒரு மாத்திரை மிகவும் முக்கியமானது. அதுதான் பயமில்லாமல் இருப்பது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தயவு செய்து யாரும் பயப்பட வேண்டாம். மன தைரியம் தான் இந்த நோய்க்கு முக்கியமான மருந்து. கொரோனாவால் நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்று மன தைரியத்துடன் மருத்துவர்கள் தரும் மாத்திரைகளை சாப்பிட்டால் நிச்சயம் கொர���னாவில் இருந்து விடுபட முடியும். கொரோனா வந்துவிட்டதே என பயந்தால், மருத்துவர்கள் தரும் மருந்து, மாத்திரை வேலை செய்யாது. எனவே தயவுசெய்து யாரும் கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்\nமேலும் ஆயுர்வேத சிகிச்சை ஓரளவிற்கு நல்ல மருந்தாக உள்ளது. நான் ஆயுர்வேதத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்றோ, ஆயுர்வேத டாக்டர்களை விளம்பரப்படுத்த வேண்டும் என்றோ, சொல்லவில்லை. அதே நேரத்தில் மற்ற மருத்துவர்கள் எதிரியும் இல்லை. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும், சக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதை கூறுகிறேன். இப்போது கூட இதனை கூறவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது’ என்று விஷால் அந்த வீடியோவில் கூறியுள்ளார்\nஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்… என்னென்ன\nஐலேண்ட் கேர்ள்: மாலத்தீவில் இருந்து ஜான்வி கபூர் பதிவு செய்த அடுத்த போட்டோ\nஇந்த அழகான மனிதரை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன்: துருவ் விக்ரமின் செல்பி\nஷிவாங்கி வேற லெவல், அவரோடு என்னை கம்பேர் பண்ண வேண்டாம்: சீரியல் நடிகை\n'குக் வித் கோமாளி' சீசன் 3க்கு செல்கிறாரா பிக்பாஸ் சுசி\nலாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா\nமனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ\nஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா\n'நேத்து ராத்திரி யம்மா' பாடலுக்கு டிக்டாக் இலக்கியாவின் கிளாமர் டான்ஸ்:வைரல் வீடியோ\nபரியேறும் பெருமாளை அடுத்து கரியேறும் கர்ணன்: முன்னாள் சென்னை மேயர் பாராட்டு\n'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடலை: செஃப் தாமு\nவிஜய் டிவியில் இருந்து ஜீடிவிக்கு சென்ற 'குக் வித் கோமாளி' அஸ்வின்\nஐலேண்ட் கேர்ள்: மாலத்தீவில் இருந்து ஜான்வி கபூர் பதிவு செய்த அடுத்த போட்டோ\nபிகினிக்கு அடுத்த லெவலில் போஸ் கொடுத்த 50 வயது நடிகை: 24 காரட் கோல்ட் என கமெண்ட்ஸ்\nவிஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்தாரா தனுஷ்\nஷிவாங்கி வேற லெவல், அவரோடு என்னை கம்பேர் பண்ண வேண்டாம்: சீரியல் நடிகை\n'குக் வித் கோமாளி' சீசன் 3க்கு செல்கிறாரா பிக்பாஸ் சுசி\nஎப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி 'கர்ணன்' படத்திற்கு பிரபல நடிகரின் விமர்சனம்\nஇந்த அழகான மனிதரை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன்: துருவ் விக்ரமின் செல்பி\nராயல் என்ஃபீல்டு பைக்கில் 'மாஸ்டர்' நடிகை: வேற லெவலில் வைரல்\nரசிகரின் செல்போனை அஜித் பிடுங்கிய விவகாரம்: ஆரியின் வேற லெவல் பதில்\nஎன்னை மிஸ் பண்ணுவியா அஸ்வினு: ஷிவாங்கிற்கு அஸ்வினின் உருக்கமான பதில்\nதொடங்கியது 'தளபதி 65' படப்பிடிப்பு: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அட்டகாசமான ஸ்டில்\nவனிதாவின் அடுத்த ஜோடி இவர்தான்: டுவிட்டரில் அறிவிப்பு\n9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு...\nகொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்\nபப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு\n10 ரூபாய் டாக்டர் மறைவு.... ஊரே சேர்ந்து செய்த இறுதிச்சடங்கு...\nகட்டாய ஓய்வு பெறும் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...\nமிளகாய்ப்பொடி தூவி 100 சவரன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்\nஆந்திர முதல்வரின் தங்கை புதுக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு\nமேற்வங்க தேர்தலில் துப்பாக்கி சூடு...\nகர்ப்பத்தின்போதே மீண்டும் கர்ப்பமான இளம்பெண்… அதிசயச் சம்பவம்\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்… என்னென்ன\nஇரவு நேர ஊரடங்கு எப்படி...\nஒரே மரம், 300 வகை மாம்பழம்... 80-வயது மேங்கோ மேனின் கதை...\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20வது எம்.எல்.ஏ: இம்முறை யார் தெரியுமா\nநீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம்: சர்ச்சைக்கு பேர்போன கவர்ச்சி நடிகையால் பரபரப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20வது எம்.எல்.ஏ: இம்முறை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/10/bjp-holds-cinema-shooting-style-pongal-festival-in-madurai", "date_download": "2021-04-10T14:19:46Z", "digest": "sha1:RYO6NHADUE62BCQHCMX2JLLGIY5L5M56", "length": 10675, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "BJP holds cinema shooting style Pongal festival in Madurai", "raw_content": "\n“பொங்கலுக்கு பதில் இளவம்பஞ்சு பொங்குவது போல செட்டப்” : சினிமா பாணியில் பொங்கல் விழா நடத்திய பா.ஜ.க \nமதுரையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், விறகில்லா அடுப்பு, பஞ்சுப் பொங்கல் என சினிமா சூட்டிங் பாணியில் நடத்திய பா.ஜ.பொங்கல் விழாவை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nத���ிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., பல்வேறு நாடகங்களை அடிக்கடி அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக, கடவுளின் பெயரில் யாத்திரை நடத்துவதாக கூறி, கூட்டத்தைக் கூட்ட சினிமா டான்ஸர்களை குத்தாட்டம் போட வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது வந்தது.\nபா.ஜ.கவின் இதுபோன்ற ஏமாற்று வேலைகளை தமிழக மக்கள் அடையாளம் கண்ட நிலையில், விறகில்லா அடுப்பு, பஞ்சுப் பொங்கல் என சினிமா சூட்டிங் பாணியில் நடத்திய பா.ஜ.கவினரின் பொங்கல் விழாவை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nமதுரை தெப்பகுளம் பகுதியில், பா.ஜ.க-வினர் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண்கள் பலர் விழா நடக்கும் இடத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஅதற்கு காரணம், திரைப்பட நடிகை குஷ்பு கலந்துக் கொள்வதால், சினிமா சூட்டிங் பாணியில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என அங்கிருந்த பெண்கள் சிலர் தங்களுக்குள்ளாகவே பேசிவிட்டு விழா நடக்கும் இடத்தைச் சுற்றி பார்த்தனர். அப்போது, குஷ்பு கிண்டுவதற்கு மட்டும் வெண்கலப் பானையில் பொங்கல் அரிசி, வெல்லம் இட்டு, எரியும் அடுப்புடன் தயாராக இருந்தது. அந்த ஒருபானையில் மட்டும் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமீதமுள்ள பானைகளில் வர்ணம் பூசப்பட்டு, விறகில்லா அடுப்பு மற்றும் கரும்புகள் சூழ வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பெண்கள் முதலில் பொங்கலுக்கு பதிலாக வெறுமனே இளவம்பஞ்சு பொங்குவது போல செட்டப் செய்து வைக்கப்பட்டிருந்த பானைக்கு அருகில் சென்று, நிற்கவே கூச்சமடைந்தனர்.\nஇதனையடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததைப் பார்த்த பெண்கள், வேறு வழியின்றி, பொங்கல் பானையில் வைக்கப்பட்ட பஞ்சை கிண்டுவது போல போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அதுமட்டுமல்லாது, பொங்கல் விழாவிற்கு பாரம்பரிய உணர்வைக் கொடுப்பதற்காக அம்மி மற்றும் உரல் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.\nஅந்த அம்மியில் மஞ்சள் பொடி பாக்கெட்டில் உள்ள மஞ்சள் பொடியை கொட்டி அதனை தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைத்ததும், ஒன்றுமே இல்லாத உரலில், உலக்கையை போட்டு இடித்த நாடகமும் கூடு��ல் நகைச்சுவையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், ஒரு நாடகத்துக்காகவாவது குறைந்தபட்சம் அடுப்புகளுக்கு விறகுகள் வைத்திருக்கலாம் என்றும், விறகில்லா அடுப்பில் பஞ்சுதான் பொங்கும் என்றும் நகைப்புடன் கூறிச் சென்றனர் விழாவுக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள்.\nபா.ஜ.க வழக்கம் போல் தங்களின் ஏற்பாடுகளை சினிமா சூட்டிங் போல நடத்தியது அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் பா.ஜ.கவின் பொங்கல் விழாவை போலி பொங்கல் விழா என விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“இந்திய வீரர்கள் மீது 4வது முறையாக இனவெறி தாக்குதல்” : ஆட்டத்தை நிறுத்திய சிராஜ் - மன்னிப்பு கேட்டது ஆஸ்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2017/03/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:50:50Z", "digest": "sha1:RZQEK2RZRWVR7F2XA7EOARM6RSO4VNYX", "length": 32691, "nlines": 166, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!! – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஇந்திய குடும்ப நலநீதிமன்றததில் விவாகரத்து கேட்டு தொடுக்கும் வழ க்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள்\nஅதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி தொடரப்பட்ட பிரபல விவாகரத்து வழக்குகளும் வித்���ியாசமான தீர்ப்புக்களும் என்ற தலை ப்பில் இங்கே காணவிருக்கிறீர்கள்.\nபொதுவாக இந்து திருமணச்சட்டம், கிறிஸ்தவ விவாகரத்துசட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.\nஒரு நிறுவனத்தில் 94.5 சதவிகிதம் பங்கு வைத்திருக்கும் ஒரு மனைவி அந்நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணி செய்யும் கணவர் மீது, ‘கம்பெனி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நஷ்டம் ஏற்படுவதால் அவருடன் கம் பெனி சார்பில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டதை மேற்கோள் காட்டி, ‘மனதளவிலான கொடு மை’ என்று அக்கணவர், மனைவி மீது விவாகரத்து மனு தாக்கல் செய் தார். இதன் தீர்ப்பில் தாம்பத்யத்தில் கணவனோ மனைவியோ சுயநலமா கவோ, கஞ்சத்தனமாகவோ, வெறுப்பூட்டும் வகையிலோ அல்லது சிறு கோபத்தின் வெளிப்பாடாக சிறுமையுடன் நடந்து கொள்வது, திருமண உறவு நீர்த்துவிட்டதைக் காட்டுகிறதே தவிர, ‘மனக்கொடுமை’ என்று கூற இயலாது.\nஇது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மனைவி வீம்புக்காகவே தொடர முடி யாத திருமண உறவை தொடர நினைப்பது யாருக்கும் எந்த பயனையும் தரப் போவதில்லை என்று கூறி விவாகரத்து வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையே, ‘முறிந்து மீள முடியாத திருமண பந்தத்தைத் தொடர இய லாத நிலை’யையும் விவாகரத்துக்கு அடிப்படைக் காரணமாக கொண்டு வர, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய காரணமாக அமைந்த து. அந்த மசோதா இன்னும் நிலுவையிலேயே உள்ளது.\nமனைவி தனக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, வரதட்சணைக் கொடு மை போன்றவற்றுக்காக சட்டப்படி புகார் கொடுப்பதை விவாகரத்துக்கா ன மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறுகிறது.\nகணவன், தன் மனைவி மீது தங்கள் திருமணத்துக்கு முன்னர் யார் மூல மாகவோ கருவுற்று கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் திருமணம் செல்லாது என்று கூறும் ஒரு வழக்கு… மேலும், தன் மனைவி தொடர்ந்து பல ஆண்டு காலம் தன்னுடன் எந்தவித திருமண உறவிலும் ஈடுபடாதது விவாகரத்துக்கான மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாகவும் காட்டி விவாகரத்துக்கான ஒரு வழக்கும் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பில் எந்த முகாந்திரமோ, சாட்சியமோ இல்லாமல் ஒரு ���ெண்ணின் மீது அவதூறு கூறுவது தவறு என்ற கண்டனத்தை பதிவு செய்தது.\nஆனால், ‘தாம்பத்ய உறவு மறுக்கப்பட்டது மனக்கொடுமைதான்’ என்ப தை ஏற்று, மனைவியின் வாழ்வாதாரத்துக்கு நிதி நிவாரணம் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தகுந்த காரணம் இன்றி பிரிந்து செல்லுதல்… குறிப் பிட்ட காலம் வரை இணையாமல் இருத்தல் கணவனோ, மனைவியோ தகுந்த காரணமில்லாமல் மனைவியையோ, கணவரையோ விட்டுப் பிரி ந்து செல்லுதல். இவ்வாறு பிரிந்து செல்லும் நபர் திருமண உறவில் தனக் கு இருக்கும் சட்டப்படியும் தர்மப் படியுமான கடமையிலிருந்து தவறுவது ஆகும். ஒருவேளை பிரிந்து இருப்பதற்கான தகுந்த காரணத்தை எதிராளி காண்பிக்கும் வேளையில், இந்தப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் விவாகரத்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம்.\nதிருமணமான பெண் கணவருடன் இணைந்து வசிக்க விரும்பினாலும், கணவர் இல்லாமல் அவரின் பெற்றோருடன் வசிக்க விரும்பாதது சட்டப் படி இணையாமல் இருத்தல் என்று கூற முடியாது என்று இவ்வழக்கில் தீர்பபளிக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்ளும்போது இருக்கும் மதத் தை மாற்றி வேறு மதம் ஏற்றுக் கொள்ளுதல் ஆணோ, பெண்ணோ தான் திருமணம் செய்து கொள்ளும்போது பின்பற்றிய மதத்திலிருந்து, அந்தத் திருமணம் நிலுவையிலிருக்கும் போதே வேறு மதத்துக்கு மாறுவதால், ஒரு வேளை அந்தத் திருமண உறவில் சிக்கல் ஏற்பட்டால், இக்காரணத் துக்காகவும் விவாகரத்து கோரலாம். இந்த அடிப்படைக் காரணம் சிறப்பு த் திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிக்கு பொருந்தாது.\nமனநலப் பாதிப்பு… மனநலம் சம்பந்தப்பட்ட நோய் சிறு கோபமோ, மன அழுத்தமோ மனநலப் பாதிப்பு அல்ல. தொடர்ந்து கட்டுக்கு அடங்காமல், தன்னையும் அறியாமல் செய்யும் செயல்கள் மருத்துவ ரீதியாக மனநலப் பாதிப்பு என்று சான்று அளிக்கப்படக்கூடியவை இதன் கீழ் அடங்கும்.\nமனைவியின் தொடர் அமைதி அல்லது அவரின் கணவரின் குடும்பத்தா ருடன் நல்லமுறையில் பழகாதது அல்லது கையைக்கொண்டு தலையை சொரிந்து கொண்டிருக்கும் விதம் போன்றவற்றை மனநலப் பாதிப்பு என் று கூற இயலாது. மேலும் இந்த வழக்கில் அந்தப் பெண் தன் தாயார் தவறிய காரணத்தினால் சிறிது காலம் கவலையில் இருந்தார். இந்நிலை யை மனநோய் என்று கூற இயலாது. இதற்காக விவாகரத்து கொடுப்பது இயலாது.\nதொ��ுநோய் கொடிய தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் துணையு டன் தொடர்ந்து திருமண உறவை தொடர விருப்பம் இல்லாவிட்டால், அத ற்கான போதிய மருத்துவ சான்றிதழ்களோடு விவாகரத்து கோரலாம்.\nதிருமணத்தைத் தொடர்ந்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட பிறகு தன் மனைவிக்கு தொழுநோயும் காசநோயும் இருப்பதற்கான போதிய மருத்துவ சான்றிதழ் பெற்று, தொடர்ந்து அந்த மனைவியுடன் வாழ்வது தனக்கும் குழந்தைக்கும் ஆபத்தும் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயமு ம் இருப்பதால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட கணவனி ன் மனு, மனிதாபிமான அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் விவாக ரத்துக்கு மறுக்கப்பட்டாலும், மேல் முறையீட்டில், இவ்வாறு இருக்கும் நோயாளிகளுடன் தொடர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடகட்டாயப்படுத்த முடியாது என்று விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.\n=> குங்குமம் தோழி சாஹா\nகீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.\nPosted in சட்டம் & நீதிமன்ற செய்திகள், சட்டவிதிகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nTagged Divorce, Family Court, தீர்ப்பு, பிரபல, பிரபல விவாகரத்து வழக்குகளும் வித்தியாசமான தீர்ப்புக்களும், வழக்கு, வித்தியாசமான, விவாகரத்து\nPrevஉங்கள் முக அழகுக்கு அழகு சேர்க்க உதவும் கனித் தோல்கள்\nNextஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் சீர்மிகு பேச்சு- நேரடி காட்சி- வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்���னை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆ��ியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக�� காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:07:34Z", "digest": "sha1:PNGLV4ST4BYF4H6JJIZW7OKIJUW3XQJN", "length": 6022, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்துதர்மம் |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nதிட்டமிட்டு இந்து குடும்பங்களை தகர்க்கிறார்கள்\nசசிகலா டீச்சரின் பேச்சு மிக உருக்கமாக இருந்தது. தமிழகத்தில் இப்படி ஒரு உணர்வுள்ள பெண் பேச்சாளர் இல்லையே என்று வருந்த வைத்தது அவரின் பேச்சிலிருந்து ......... இந்து மதம் என்கிற நம் சனாதன தர்மத்தின் ......[Read More…]\nDecember,12,15, —\t—\tஇந்துதர்மம், குடும்ப அமைப்பு, லவ் ஜிகாத்\nஇந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்த கலவை\nஒரு முனிவரின் மீது ஒருவர் எச்சிலை துப்பி விடுகிறார். கோபத்தில் அந்தமுனிவர் அவ��ை பார்த்து \"அடேய் மூடனே என்னை மதிக்காமல் என் மீது உமிழ்ந்து_விட்டாய். நீ பன்றியாக மாறி போவாய் என நான் ......[Read More…]\nJuly,12,12, —\t—\tஇந்து தர்மம், இந்துதர்மம்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nலவ் ஜிகாத் குறித்து விழிப்புடன் இருக்� ...\nஇந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவிய� ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?subaction=showfull&id=1613004232&archive=&start_from=&ucat=1", "date_download": "2021-04-10T14:54:00Z", "digest": "sha1:DGIJLTBUDWAGDLRNHFB5ZK34KBHR4DR3", "length": 3845, "nlines": 54, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nநன்றி நவிலல்: திரு இராமு சின்னத்துரை (பவானியர்)\nவாழ்ந்த இடம்: நிலாவெளி கனடா\nயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமு சின்னத்துரை அவர்களின் நன்றி நவிலல்.\nஅன்பு பாசம் ஆகியவற்றை மட்டுமே எமக்களித்து\nவாழ்வனைத்தையும் வளமோடு வாழ வழிவகை செய்த நீங்கள்\nவாடிய எமை வதைத்து வாழ்வே வெறுப்பேற\nஎமைவிட்டு நெடுந்தூரம் சென்ற நேரத்தில்\nஆறுதல் கூறி அனுதாபம் வழங்கி,\nநேரில் பங்கெடுத்து பரிவை காட்டிய\nஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள�� மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://managua2017.org/ta/acaiberry-900-review", "date_download": "2021-04-10T14:38:55Z", "digest": "sha1:QXFTXMG2KRHOPMJBIRF4V6WT5ZAUCWDK", "length": 34145, "nlines": 113, "source_domain": "managua2017.org", "title": "AcaiBerry 900 முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்பதிப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nAcaiBerry 900 தற்போது ஒரு இரகசிய AcaiBerry 900 கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய பிரபலத்தில் அதன் புகழ் விரைவாக அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக அதிக பயனர்கள் இந்த பிரீமியம் தயாரிப்புடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் பெரிய முன்னேற்றங்கள் செய்கின்றனர். எடை இழக்க விரும்புகிறீர்களா நீங்கள் ஒரு முறை, கண்களுக்கு ஒரு விருந்து மற்றும் ஒரு விருந்து இருக்க வேண்டும்\nசோதனை அறிக்கைகள் மற்றும் அனுபவ அறிக்கைகள் தயாரிப்பு உங்களை உங்களுக்கு உதவ முடியும் என்ற கருத்தை காட்டுகின்றன. பின்வருவதில் நீங்கள் பயன்பாடு, விளைவு மற்றும் சாத்தியமான முடிவுகளைப் பற்றி> ஒரு பெரிய விஷயத்தை அறிந்து கொள்வீர்கள்.\nஅளவுக்கு குறைவாக எடை போட நீங்கள் அதிக திருப்தியை உண்டாக்குமா\nநீங்களே நேர்மையாக இருங்கள் - அந்த கேள்விக்கான பதில்: நிச்சயமாக\nஎடை இழப்பு உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் சொல்ல முடியும் என்பதால், நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு விஷயம், நீங்கள் சரியான தீர்வை கண்டுபிடிப்பது, திறம்பட மற்றும் திறம்பட உங்கள் எடை இழப்பு பிரச்சனைக்கு ஆரம்பத்தில் இருந்து உதவும் முடியும்.\nநீண்ட நேரம் கழித்து நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறீர்களோ அதை விட மெதுவாக ஓய்வெடுக்க வேண்டும் - அது ஒரு பெ��ிய இலக்கு. நீங்கள் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் மேலும் அதிகமான நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தால், நிச்சயமாக அது விரும்பத்தக்க பக்க விளைவுகள்.\nநிச்சயமாக நீங்கள் இந்த உபதேசங்களை அறிந்திருக்கிறீர்கள், இது \"விரதம் இருக்கும் குணங்களை\" கொண்டிருக்கின்றது, அதே போல் நீங்கள் மிகவும் அதிருப்தி அடைந்தால் வலுவான பதட்டத்தை எழுப்புகிறது.\nஏராளமான விஞ்ஞான ஆவணங்களை ஏற்கனவே காட்டியுள்ளதால், AcaiBerry 900 மிக விரைவாக அங்கு செல்ல உதவுகிறது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே AcaiBerry 900 -ஐ வாங்கவும்\nபொருட்கள் முக்கியமானவை, ஆனால் அவை வெற்றிக்கான ஒரே முக்கிய காரணம் அல்ல. நீங்கள் உங்கள் முதல் வெற்றிகளை அடைந்த பின்னர் நீங்கள் பெறும் அதிகரித்த ஊக்கம் இது.\nநீங்கள் பார்ப்பீர்கள் - உந்துதல் இந்த ஊக்கத்தை அற்புதமான வெற்றியை கொண்டு வரும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டால், இது ஒரு வேண்டுகோள் விடுக்கும் தெய்வீகத்திற்கான உங்கள் வாய்ப்பு.\nஒரு புதிய வாழ்க்கையில் உங்கள் தொடக்கத்திற்கான AcaiBerry 900 நிச்சயமாக தேவையான எரிபொருள் ஆகும்.\nAcaiBerry 900 பற்றிய உண்மைகள்\nஅதன் அல்லாத தீங்கு விளைவிக்கும் பொருட்கள் AcaiBerry 900 நடவடிக்கை AcaiBerry 900 சோதனை வழிமுறைகள் பயன்படுத்துகிறது. தயாரிப்பு அதன் அரிதாக இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் பணம் அதன் நல்ல மதிப்பு எல்லா இடங்களிலும் அறியப்படுகிறது.\nகூடுதலாக, கொள்முதல் என்பது ஒரு விழிப்புணர்வு இல்லாமல், மேலும் ஆன்லைன் மூலம் இல்லாமல் - தற்போதைய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (SSL இரகசியத்தன்மை, தரவு பாதுகாப்பு மற்றும் பல) ஆகியவற்றின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் விளைவாக, இது Ecoslim விட வலுவானதாகத் தெரிகிறது.\nAcaiBerry 900, இது குறிப்பிட்ட பொருட்களாகும், அதே போல், தாக்கத்தின் பெரும்பகுதிக்கு முக்கியமானது.\nஉற்பத்தியின் துறையில் சோதனை முன் தூண்டுதல் உற்பத்தியாளர் ஒரு நிரூபணமாக 2 நிரூபிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தும் எல்லை நிபந்தனை: இணைந்து.\nஆனால் பொருட்களின் சரியான அளவு என்ன மிகவும் நல்லது உற்பத்தியின் முக்கிய பொருட்கள் அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு இந்த அளவை எடுக்கும்.\nசில வாசகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் நடப்பு ஆய்வுகள் படி, இந்த பொருள் கு���ைவான உடல் கொழுப்பு அளவுகளை அடைவதில் உதவுகிறது.\nதயாரிப்பு சாரத்தின் என் சுருக்க சுருக்கம்:\nஉணர்வு, நன்கு சரிசெய்யப்பட்ட பொருள் செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்பு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும் மற்ற பொருட்கள் ஆதரவு.\nஏன் கிட்டத்தட்ட அனைத்து பயனர்கள் AcaiBerry 900 மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்:\nதயாரிப்பு பயன்படுத்தி பெரும் நன்மைகள் உள்ளன:\nஒரு ஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nAcaiBerry 900 ஒரு மருந்து அல்ல, விளைவாக, ஆரோக்கியமான மற்றும் அதே நேரத்தில் துணை - AcaiBerry 900\nநீங்கள் எடை இழப்புத் தீர்வைப் பற்றி மருந்தாளுநரிடம் ஆர்வமுடன் உரையாடலைக் காப்பாற்றுகிறீர்கள்\nஇது ஒரு கரிம தயாரிப்பு ஏனெனில், செலவுகள் குறைவாக இருக்கும் மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்ட மற்றும் ஒரு மருந்து இல்லாமல்\nபேக் மற்றும் டிரான்ஸ்மிட்டர் எளிய மற்றும் முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் ஆன்லைன் ஆர்டர் ஏனெனில் & அது ஒரு இரகசிய உள்ளது, நீங்கள் அங்கு என்ன ஆர்டர்\nதனிப்பட்ட கூறுகள் பிரமாதமாக ஒன்றாக வேலை செய்ததால், தயாரிப்புகளின் சிறந்த விளைவு அடையப்பட்டது.\nஇதை செய்வதற்கு, இந்த நீண்டகாலமாக நிறுவப்பட்ட வழிமுறைகளின் பயன்பாட்டின் மூலம், ஒரு மாதிரியாக செயல்படும் மனித உயிரினத்தின் உயிரியலின் துல்லியமாக இது இருக்கிறது.\nமேலும் வளர்ச்சிக்கு பல மில்லினியாக்கள் குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதம் அனைத்து கட்டாய நடைமுறைகளும் கிடைக்கின்றன என்பதோடு வெறுமனே தூண்டப்பட வேண்டும் என்பதற்கும் வழிவகுத்தது.\nதயாரிப்பாளரின் பொது இணைய முன்னிலையின் படி, மேலும் விளைவுகள் உயர்த்தி காட்டப்படுகின்றன:\nAcaiBerry 900 ஜங்க் உணவில் வட்டி குறைகிறது\nஇந்த AcaiBerry 900 உடன் சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகள் ஆகும். இருப்பினும், அந்த கண்டுபிடிப்புகள் வாடிக்கையாளரைப் பொறுத்து தீர்மானிக்கத்தக்க வகையில் வலுவானதாகவோ அல்லது மென்மையானதாகவோ இருக்கலாம். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே பாதுகாப்பை கொண்டு வர முடியும்\nAcaiBerry 900 எதிராக என்ன பேசுகிறது\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nAcaiBerry 900 இயற்கை AcaiBerry 900 கலவையைப் பொறுத்தவரை, ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கவில்லை.\nதயாரிப்பாளர் மற்றும் அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் AcaiBerry 900 பற்���ிய மதிப்பீடுகள் இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: AcaiBerry 900 தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை, உற்பத்தியாளர்களிடமிருந்து, டஜன் கணக்கான விமர்சனங்களை மற்றும் இணையம்.\nபயனர்கள் புகழ்பெற்ற வெற்றியை விளக்கும் சோதனைகள் மிகவும் வலுவானவை, ஏனெனில் தயாரிப்பு, டோஸ், பயன்பாடு & கோ மீது தயாரிப்பாளர் தகவல், எந்த விஷயத்தில் குறிப்பிட வேண்டும்.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் சான்றிதழ் விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்று நாங்கள் மதிக்க வேண்டும் - வாங்குவதற்கான ஆலோசனையைப் பின்பற்றவும் - போலிஸ்களைத் தடுக்கவும். துரதிர்ஷ்டவசமாக, ஒரு போலி தயாரிப்பு, ஒரு வெளிப்படையாக சாதகமான விலை உங்களை ஈர்க்கும் கூட, பொதுவாக சிறிய விளைவு மற்றும் தீவிர வழக்குகள் ஆபத்துக்கள் தொடர்புடைய முடியும்.\nAcaiBerry 900 ஐப் பயன்படுத்துவதைத் தவிர்க்க யார் தேவை\nஇந்த நீங்கள் AcaiBerry 900 பயன்படுத்தி நீங்கள் AcaiBerry 900 அடிப்படை: நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறோம்.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் AcaiBerry 900 -ஐ இங்கே வாங்கவும்.\nஅவர்கள் உண்மையில் மாநில விஷயங்களை பற்றி எதையும் மாற்ற விரும்பவில்லை.\nபட்டியலிடப்பட்ட அளவுகோல்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டால், நீங்கள் எந்த சிக்கல்களையும் நிரூபிக்க முடியும், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை செய்ய வேண்டும்: \"என் உடல் அமைப்பில் வேலை செய்ய விரும்புகிறேன், அதைப் பற்றி ஏதாவது செய்ய விரும்புகிறேன் \", நீங்கள் இனி உங்கள் சொந்த வழியில் நிற்க கூடாது: இப்போது நீங்கள் செயலில் ஆக உள்ளது.\nஇந்த தயாரிப்பு இந்த திட்டத்துடன் உங்களுக்கு உதவ முடியும்.\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் எந்த தடுப்பு வழங்குகிறது, மிகவும் உற்சாகம் உறுதி.\nதயாரிப்பு எந்த இடத்தையும் எடுக்கும் மற்றும் எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாள் முடிவில், தயாரிப்பாளரின் அறிவுரைகளை சுருக்கமாகக் கவனித்தால், அது கட்டுரைக்கு பொருந்துவதோடு, மகிழ்ச்சியான முடிவுகளை எடுக்கும் போதுமானதாக இருக்கும்.\nவிரைவில் மேம்பாடுகளை காண முடியுமா\nடஜன்கணக்கான நுகர்வோர், நீங்கள் அவற்றைப் பயன்படுத்தும் முதல் முறையாக உங்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளதாக சொல்கிறார்கள். இது பெரும்பாலும் ��டக்கும் போது சிறிது நேர முன்னேற்றம் செய்யப்படலாம். எனவே இது Bellinda விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநீண்ட AcaiBerry 900 நுகரப்படும், இன்னும் சந்தேகத்திற்குரிய முடிவு.\nபயனர்கள் சில வருடங்களுக்கு ஒரு சில நாட்களுக்கு பிறகு சில நேரங்களில் அதை மீண்டும் பயன்படுத்தும் தயாரிப்பு பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர்.\nஎனவே வாடிக்கையாளர் மிகவும் வலுவான செல்வாக்கை அறிவிக்க மிகச் சிறந்த திட்டம் இல்லை, இது மிகப்பெரிய இறுதி முடிவுகளை வெளிப்படுத்துகிறது. பயனர் பொறுத்து, இறுதி முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nAcaiBerry 900 உடன் அனுபவங்கள்\nதயாரிப்புடன் மற்ற மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது பற்றி மிகவும் பயமாக இருக்கிறது. மற்ற பயனர்களின் முன்னேற்றம் செயல்திறனைப் பற்றி ஒரு நல்ல அறிக்கை செய்கிறது.\nஅனைத்து தனியார் அனுபவங்களையும், மதிப்பீடுகளையும் மருத்துவ சோதனைகளையும் மதிப்பாய்வு செய்வதன் மூலம், நடைமுறையிலுள்ள நடைமுறையிலுள்ள AcaiBerry 900 எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அறிய முடிந்தது:\nஇந்த மக்கள் பொருத்தமற்றது என்பதை உறுதிப்படுத்தவும். இருப்பினும், இதன் விளைவாக மிகவும் இறுக்கமாக உள்ளது மற்றும் அது மக்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்று முடிவெடுத்துள்ளேன் - எனவே உங்களுக்கும் அதே.\nமக்கள் பின்வரும் முன்னேற்றங்களை பதிவு செய்கின்றனர்:\nஎடை இழக்க விரும்பும் ஒரு நீண்ட மூச்சு தேவை மற்றும் பின்னோக்கி நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்க வேண்டும். எடை இழக்க நேரம், வலிமை மற்றும் எல்லா சலுகைகளையும் விடவும்.\nஎந்த காரணத்திற்காகவும் ஒரு காரணமில்லாமல் ஏன் அதை செய்ய வேண்டும்\nபவுண்டுகள் இழக்க ஒரு உதவி கையை பயன்படுத்தி நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை.\nஎரிச்சலூட்டும் epiphenomena கிட்டத்தட்ட கற்பனை இல்லை. ஆர்வத்துடன் வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் அத்துடன் இந்த தயாரிப்பு நன்கு கருதப்பட்ட கலவையை விசாரணை மூலம் என் அணுகுமுறை நியாயப்படுத்தப்படுகிறது.\nநீங்கள் தற்போது குறிப்பிடுகையில்: \"நிச்சயமாக நான் எடையைக் குறைத்து சிலவற்றைச் செய்வேன், பணத்தை வீணாக்க மாட்டேன்\". எனவே, நீங்கள் நீண்ட காலத்திற்கு கொழுப்பை இழக்க வேண்டிய அளவுக்கு மதிப்பு இல்லையென்றால், அதை வாங்க வேண்டாம்.\nஇனி காத்திருக்க வேண்டாம், AcaiBerry 900 க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nகடைசியாக, உலகில் நடக்க விரும்பும் சிறந்த நடிகருடன், அது என்னவென்றால், அது ஒரு மேல் உச்சநிலை உணர்வு.\nஇதன் விளைவாக, ஆர்வத்துடன் செயல்பட, இறுதியாக தயாரிப்பு இந்த உற்பத்தியில் அத்தகைய குறைவான சேமிப்பு இருக்கும் போது தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பை கொடுக்கும்.\nஆர்வமுள்ள வாடிக்கையாளர் நன்கு AcaiBerry 900 முயற்சி AcaiBerry 900, மிகவும் தெளிவாக.\nஎனவே, நீங்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று மருந்து போட்டுக் கொள்வது அல்லது தயாரிப்புகளை நிறுத்தக்கூடாது. இது அவ்வப்போது இயற்கையான செயலில் உள்ள பொருட்களுடன் தயாரிப்புகளின் பகுதியில் நடக்கிறது.\nயாருக்கும் இத்தகைய தீர்வை சட்டரீதியாகவும் விலைமதிப்பற்றதாகவும் பெறமுடியாது என்பது உண்மை. உற்பத்தியாளரின் பக்கத்தில் நீங்கள் நேரம் இருக்கும் நேரத்தில் அதை ஆர்டர் செய்யலாம். இந்த வழியில் நீங்கள் ஒரு பயனற்ற பிரதிபலிப்பு வாங்க ஆபத்து இல்லை. Hammer of Thor ஒப்பிடும்போது, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநீண்ட காலத்திற்கு அந்த முறையைச் செயல்படுத்த நீங்கள் போதிய அளவு பொறுமையைக் கொண்டிராவிட்டால், உங்களைத் தொந்தரவு செய்வீர்கள். இறுதியில், அது அடிப்படை காரணி: விட்டுவிடாதே. ஆயினும்கூட, உங்கள் பிரச்சனை நிலைமை உங்களுக்கு போதுமானதாக ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், இது தயாரிப்புடன் நீடித்த விளைவுகளை அடைய உதவுகிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை முனை:\nநான் முன்பு வலியுறுத்திக் AcaiBerry 900 போல்: AcaiBerry 900 ஐ AcaiBerry 900. என்னுடைய ஒரு நண்பர் என் குறிப்புக்குப் பிறகு சொன்னார், நல்ல சோதனை முடிவுகளின் காரணமாக, ஆனால் அதை முயற்சி செய்யுங்கள், நீங்கள் மற்ற அனைத்து வழங்குனர்களுக்கும் ஒரே மாதிரியான தீர்வைப் பெறுவீர்கள். எதிர்மறையான முடிவுகள் வியத்தகு அளவில் இருந்தன.\nபட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து எனக்கு உத்தரவு பெற்ற அனைத்து தயாரிப்புகளும் உத்தரவிடப்பட்டுள்ளன. ஆகையால், முதல் ஆலோசனையாளரிடம் நேரடி அணுகல் இருப்பதால், பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மூலம் கட்டுரைகளை வரிசைப்படுத்த வேண்டும்.\nஈபே அல்லது அமேசான் அல்லது போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடம் இருந்து அத்தகைய பொருட்களை வாங்க விரும்பினால், இந்த விஷயத்தில் நம்பகத���தன்மையும் விருப்பமும் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்று சுட்டிக்காட்டுகிறோம். எனவே எங்கள் பரிந்துரை இந்த விற்பனையாளர்களிடமிருந்து விலகி நிற்கிறது. எனினும், நீங்கள் அதை ஒரு மருந்தாக முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க முடியாது.\nஅசல் சப்ளையர் மூலம் பிரத்தியேகமாக தயாரிப்பு வாங்க - இங்கே நீங்கள் சிறந்த விலை, நம்பகமான மற்றும் அநாமதேய செயல்முறைகள் மற்றும், எந்த விஷயத்தில், அசல் தயாரிப்பு கிடைக்கும்.\nநீங்கள் எங்கள் குறிப்பை பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் வலது பக்கமாக இருக்க வேண்டும்.\nஒரு கூடுதல் குறிப்பு: ஒரு சிறிய பொதிக்கு பதிலாக சப்ளை பேக் தேர்ந்தெடுக்கும்போது, ஒவ்வொரு பேக் விலையிலும் விலை மிகவும் மலிவு மற்றும் நீங்கள் மறு சீரமைப்பை சேமிக்கிறது. மோசமான வழக்கில், சிறிய பேக் காலியிடம் கழித்தபின், அவர்கள் ஒரு சில நாட்களுக்கு நிதியை விட்டுவிட மாட்டார்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nAcaiBerry 900 க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-sx4-s-cross/low-mileage-127031.htm", "date_download": "2021-04-10T14:55:42Z", "digest": "sha1:KVZ3HO3U2HB4QE54IZP4GZG36KQJAUFL", "length": 11519, "nlines": 282, "source_domain": "tamil.cardekho.com", "title": "குறைந்த மைலேஜ் - User Reviews மாருதி எஸ்-கிராஸ் 127031 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் இஎம்ஐ\nsecond hand மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஎஸ்-கிராஸ்மாருதி எஸ்-கிராஸ் மதிப்பீடுகள்Low மைலேஜ்\nWrite your Comment on மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமாருதி எஸ்-கிராஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மாருதி எஸ்-கிராஸ்\nஎஸ்-கிராஸ் டெல்டா ஏடிCurrently Viewing\nஎஸ்-கிராஸ் ஜீட்டா ஏடிCurrently Viewing\nஎஸ்-கிராஸ் ஆல்பா ஏடிCurrently Viewing\nஎல்லா எஸ்-கிராஸ் வகைகள் ஐயும் காண்க\nஎஸ்-கிராஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 244 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 546 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1462 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2991 பயனர் மதிப்பீடுகள்\nbased on 196 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்புரைகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/11/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-04-10T14:25:43Z", "digest": "sha1:JU5YBWPDEGRYT6GUEZF43V6G7VUPYS3F", "length": 14602, "nlines": 180, "source_domain": "www.jaffnajoy.com", "title": "நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது – JaffnaJoy.com", "raw_content": "\nநான், என்னுடையது, எனக்கு சொந்தமானது\nஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான்.\nஅவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.\nஅந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அனைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு.. என் வீடு…\nஅப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை “ என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.\nசிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள் நாங்கள் விற்ற இந்த வீட்டிற்க்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.\nசில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.\nஇங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும். அந்த எண்ணமே பற்றற்ற நிலை.\nஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்\nPrevious story ஒரு ரூபாய்,ஒரு நிமிஷம்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகண���ன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/11/23/10-space-saving-packing/", "date_download": "2021-04-10T15:11:16Z", "digest": "sha1:MYEMQBV4CRXRIIVVVEZOHANICPE2VXAD", "length": 7155, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "10 Space-Saving Packing – JaffnaJoy.com", "raw_content": "\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/12/28/govt-extends-guidelines-on-covid-19-surveillance-till-31-jan-warns-about-new-virus-strain", "date_download": "2021-04-10T15:13:17Z", "digest": "sha1:AS7ALIGMCPH3YSFEC7ZOFUY6LO4DTAAG", "length": 6862, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Govt extends guidelines on Covid-19 surveillance till 31 Jan, warns about new virus strain", "raw_content": "\n“விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்”: நாடு முழுவதும் ஜன.31 வரை ஊரடங்கை நீட்டித்து புதிய உத்தரவு \nநாடு முழுவதும் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவல் தனியாத நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nஅதன் பின்னர் அந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கத்தின் 11-ம் கட்டம் வருகிற 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற 2021 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ச்சியான குறைந்தாலும், விழிப்புணர்வு, கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை ��ராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nஇந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள போதும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nசிங்கிள் திருட்டில் சிக்கல்; அஷ்வினை பார்த்து பம்மிய ஸ்மித்... Boxing Day Test Day 3 Analysis\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalviexpress.in/2021/02/clarification-of-personal-pay.html", "date_download": "2021-04-10T15:15:57Z", "digest": "sha1:EYXJDQ2CMR6B2XMEMS64J35VS2ALXZYP", "length": 8559, "nlines": 390, "source_domain": "www.kalviexpress.in", "title": "Clarification of Personal Pay", "raw_content": "\nஊதியக் குறை தீர் குழு 2019-20 துறைகளில் 52 பிரிவுகளின் ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல் - ஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n9, 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு\nதிட்டமிட்���படி பிளஸ் 2 தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2016/05/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:52:13Z", "digest": "sha1:RTH2OPDPCPUAIKFMRJSB3MW73K2FDDFA", "length": 23263, "nlines": 155, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மிகச் சரியாக 90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழ – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nமிகச் சரியாக 90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழ\nமிகச் சரியாக 90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழ….\nமிகச் சரியாக 90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழ….\nமிகச் சரியாக 90 நாட்களுக்குள் அதாவது 3 மாதங்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நிகழ\nநீங்கள் செய்ய வேண்டிய செயல் இதுதான்…\nஏதாவது ஒரு அமாவாசையன்று 50கிராம் பசுநெய் யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்\nகார வேண்டும். நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.\n108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வர வேண்டும்.வாயாலும் சொல்லலாம்.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா\nசரியாக 90தினங்களுக்குள் தீபம் உங்களுடன்பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத் தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண் டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடி யும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது\n என்பதை மிகச்சரியாக 90 நாட்க ளுக்குள் அதாவது 3 மாதங்களுக்குள் அந்த அற்புத அதிசயம் என்ன என்பதைநீங்களும் அனுபவப் பூர்வ மாக உணர்ந்து பாருங்கள்…\nஇந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nTagged 90, ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை, ஆழ்மனம், உங்கள் வாழ்வில் நிகழ...., எதிர்காலத்தை, ஓர் அற்புத அதிசயம், நாட்களுக்குள், நீங்களே உணர ஒரு சுலப முறை, ஆழ்மனம், உங்கள் வாழ்வில் நிகழ...., எதிர்காலத்தை, ஓர் அற்புத அதிசயம், நாட்களுக்குள், நீங்களே உணர ஒரு சுலப முறை, பேசி, மிகச் சரியாக, மிகச் சரியாக 90 நாட்களுக்குள் ஓர் அற்புத அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழ....\nPrevஜோதிடம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுக்குரிய இளம்பெண்களின் சிறப்புக்களும் பண்புகளும்\nNextகலைஞர்- சாதி, மதம், மொழி போன்றவைகளை கடந்தவர் – அதிர்ச்சியில் நடிகர் சூர்யா …\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) ச��்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இ��ையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiyadinet.com/?p=115548", "date_download": "2021-04-10T14:50:30Z", "digest": "sha1:4MECPOCZV4BS6ZZ7TBQQPZRGUZG6WEC4", "length": 56394, "nlines": 218, "source_domain": "kalaiyadinet.com", "title": "கரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 | KalaiyadiNet", "raw_content": "\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ��ர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ��ர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள்\nமரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை.\nமணிவண்ணனுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துக - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ விடாப்பிடி\nசவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டவர் வீடு திரும்பிய அதிர்ச்சியில் \nமணிவண்ணனின் கைது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்\nதெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீதான கிறிஸ்தவ குழு தாக்குதலை\nஇன்றைய ராசிபலன் – 08.12.2020 .\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\n« பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். குடும்பஸ்தர்\nசமயத்தை இழிவுபடுத்தும் சுமந்திரன்: 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6\nபிரசுரித்த திகதி July 27, 2020\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது.உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான்.\nகரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது.\nசாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான். பாரங்களைக் கு��ைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘GPS’ ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர்.\nஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம் பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்ட வாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான்.\nதனியான இவன் பகைத் தளத்தினுள் கரும் புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பிர தேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான்.\nமெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்குகளும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளி வந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து\nநியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களா�� மருத்து வமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான்.\nஅக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் “பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது” வென கேட்க “யாரு, “கரும்புலி பூட்டோவா” என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை. பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும்.\nஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.\nஅடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள்.\nசெய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளுர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப் படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான்.\nபலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் “புயல் புகுந்த பூக்கள்” என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.\nதொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது.\nமாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும் குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. “நம்பர் வண்” தொடர்பு இல்லை என.\nஇம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. ஒரு வேவுப் புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை,\nஉச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளி களுக்கான ஒரு ” உதாரண புருசனை”” பட்டறி வால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவ னையும் நேசித்த ஒரு “நம்பர் வண்”\nஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவ னது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.\nகுறிப்பு:- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.\nஅன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ 0 Comments\nசோதிலிங்கம் தங்கம்மா அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி. 06.04.2021 …\nமேஜர் பண்டிதரின் தாயாருக்கான உதவி வழங்கல்.வீடியோ, படங்கள் ) 0 Comments\nகாலையடி இணைய உதவம் கரங்களினால் மாவீரன் மேஜர் பண்டிதரின் தாயாருக்கான உதவி ஒன்று…\nநாம் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒன்று நடக்குமென்று .மாவீரனின் பெற்றோர்.வீடியோ, படங்கள் ) 0 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்கள் பதினோராவது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த நேரத்தில்…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nTRPயை அடித்த நொறுக்க வரும் புத்தம் புதிய பிரமாண்ட சீரியல் - விஜய் டிவியின் அடுத்த அதிரடி. வீடியோ 0 Comments\nசின்னத்திரையில் தற்போது TRPய��ன் உச்சத்தில் இருக்கும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும்…\nமோசடி வழக்கில் சிக்கிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், ஓராண்டு சிறை தண்டனை\nதமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகை தான் சரத்குமார், ராதிகா…\nமுதன்முறையாக வீட்டில் இருந்து சைக்கிளில் ஓட்டுபோட வந்த விஜய்-வீடியோ,, 0 Comments\nஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என எல்லா இளைஞர்களும் நான்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.…\nபிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (Philip) தனது 99வது வயதில்…\n பெண் கப்பல் கப்டன் மீது போலிக்குற்றச்சாட்டு 0 Comments\nஎகிப்தின் முதல் பெண் கப்பல் கப்டனான மார்வா எல்செல்தாருக்கு எதிராக சுயஸ் கால்வாயூடான…\nமியான்மாரில் 114 பேரைக் கொன்றது இராணுவம், 0 Comments\nமியான்மரில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா…\nதமிழர்களை தண்ணி காட்டச் சொன்ன சீமான்\nகோடைகாலம் தொடங்கிவிட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க…\nமும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 2 கொரோனா நோயாளிகள் கருகி பலி 0 Comments\nதீ பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில்…\n''திமுகவை தோற்கடிக்க உயிரையும் கொடுக்க தயார்'' - எடப்பாடி பழனிசாமி பேச்சு 0 Comments\nதமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள்…\nதமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nமரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை. Posted on: Mar 14th, 2021 By Kalaiyadinet\nகாலையடி தெற்கு பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கொலண்ட் அற்புதன்…\nகாலையடி, பண்டத்தரிப்பை சேர்ந்த சிதம்பரநாதன் சிதம்பரி 11.03.2021 வியாழக்கிழமை இன்று இறைவனடி…\nகாளையாடிதெற்கு பிறப்பிடமாகவும் 155ம்கட்டை பாரதிபு��ம் கிளிநொச்சி வசிப்பிடமாக கொண்ட…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் 09.02.2021 Posted on: Feb 9th, 2021 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பீல்பெல்ட் ஜெர்மனியை…\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர்…\n2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள் Posted on: Mar 29th, 2021 By Kalaiyadinet\nஎன் ஆரூயிர் தாயே அம்மா பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] என்னை விட்டு பிரிந்து விட்டீங்களே.…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்���ுத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்க���ங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalam.dist.gov.lk/index.php/ta/image-gallery/photo-gallery.html", "date_download": "2021-04-10T15:27:56Z", "digest": "sha1:TFRMJ46RWTA4IHUGEFY2XUSWZ5VU25AE", "length": 4260, "nlines": 88, "source_domain": "puttalam.dist.gov.lk", "title": "Photo Gallery", "raw_content": "\nமாவட்ட செயலகம் - புத்தளம்\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\n පුත්තලම දිස්ත්රික් ලේකම් ඇතුලු කාර්ය මණ්ඩලය °°° உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் 2021 புத்தாண்டு அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம். ~ புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் அலுவலர்கள் °°° We wish you and all of you a prosperous 2021 New Year of Peace, Happiness and Health. ~ Puttalam District Secretary and Staff °°°\nபதிப்புரிமை © 2021 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 01 March 2021.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E2%80%8B%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:18:02Z", "digest": "sha1:ZRCI76IL63KBNCHPVF3FW4V6PWKEHBBB", "length": 3514, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு – Truth is knowledge", "raw_content": "\nஇஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு\nBy admin on June 4, 2019 Comments Off on இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு\nஇலங்கையின் அனைத்து இஸ்லாமிய மதம் சார்ந்த அமைச்சர்களும், உப அமைச்சர்களும் கூடவே இரண்டு ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர். தமக்கு எதிராக சில கடும்போக்கு சிங்கள அரசியல் மற்றும் பௌத்த மத தலைமைகள் கொண்டுள்ள வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த பதவி துறப்பு இடம்பெறுள்ளது.\nஅமைச்சர்களும், ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்தாலும், அவர்கள் தொடர்ந்தும் தமது பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருப்பார். அத்துடன் அவர்கள் ஆளும் கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பர். அதனால் ரணில் தலைமையிலான ஆட்சிக்கு தற்போது ஆபத்து இல்லை.\nகண்டியில் கடந்த சனி முதல் சாகும்வரை உண்ணா விரதம் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரத்ன தேரர், M. L. A. M. Hizbullah and Azath Salley ஆகிய இரண்டு இஸ்லாமிய ஆளுநர்களும் பதவி துறந்த பின் தனது சாகும்வரையான உண்ணா விரத்தை இடைநிறுத்தி கொண்டார்.\nஇஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு added by admin on June 4, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=303&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:23:57Z", "digest": "sha1:3FJ2RHVJB6X6O6CLD6G34JQ62HI4PTYE", "length": 2032, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்:திரு மாணிக்கம் பாலசுப்பிரமணியம் Posted on 04 Mar 2016\n25ஆம் ஆண்டு நினைவஞ்சலி: திரு பசுபதி தம்பையா Posted on 03 Mar 2016\nமரண அறிவித்தல்: திருமதி செல்வராணி நமசஂசிவாயம் Posted on 26 Feb 2016\nமரண அறிவித்தல்:திரு கனகன் ரவீ ந்திரன் Posted on 23 Feb 2016\nமரண அறிவித்தல்:திரு கணபதிப்பிள்ளை அரசகேசரி Posted on 07 Feb 2016\nமரண அறிவித்தல்: திரு அப்பாக்குட்டி இராஜதுரை Posted on 02 Feb 2016\n28ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் E.K. சண்முகநாதன் Posted on 05 Jan 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54973/Gold-rate-decreased", "date_download": "2021-04-10T15:37:09Z", "digest": "sha1:5Q53AEQ5EDZI73YPN7A3D3DBRZIPWSQM", "length": 7083, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.1,048 குறைவு | Gold rate decreased | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஒரு வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.1,048 குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.29,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில் சமீபத்தில் அதன் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 4-ஆம் தேதி காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.30,120/க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை அதிகரிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கவலையுறச் செய்தது. ஆனால் அதன்பின் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.\nஇந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.29,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,048 குறைந்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை குறையுமா என்ற எதிர்பார்பில் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.\nசாலை விதிகளை மீறியதற்காக ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம்\n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு\nரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்\nஅடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர���வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி\nஅரக்கோணம் இரட்டைக் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலை விதிகளை மீறியதற்காக ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம்\n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/09/enkeyum-eppothum-tops-box-office-in.html", "date_download": "2021-04-10T14:10:36Z", "digest": "sha1:QX3J742URH2MYQOGG77IMY7T2X7AAHUV", "length": 11139, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எங்கேயும் எப்போதும் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > எங்கேயும் எப்போதும் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\n> எங்கேயும் எப்போதும் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\nMedia 1st 12:01 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nலாரன்சின் இந்த பேய் படம் குடும்ப ரசிகர்களை பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தது. இதுவே இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம். ஒன்பதாவது வார இறுதியில் இப்படம் 38.4 ஆயிரங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் மொத்த சென்னை வசூல் 17 கோடி.\nசாந்தனு, சத்யராஜ் என இரண்டு ஹீரோக்கள் இருந்தும் ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்க்க முடியவில்லை. இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 5.9 லட்சங்களை மட்டுமே வசூலித்து பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.\nபடம் சுமார் என்றாலும் கூட்டம் பரவாயில்லை. சென்ற வார இறுதியில் இப்படம் 21.2 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 1.46 கோடி.\nசென்ற வார இறுதியில் இப்படத்தின் வசூல் 39 லட்சங்கள். இதுவரை சென்னையில் 7.48 கோடிகளை வசூலித்துள்ளது.\nரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எடுத்தால் ஸ்டார் வேல்யூ தேவையில்லை என்று நிரூபித்திருக்கும் படம். இந்தப் படத்தைதான் ரசிகர்கள் மொய��க்கிறார்கள். இதன் சென்ற வார இறுதி வசூல் 53.17 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.5 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படம் ஐந்து கோடியை சாதாரணமாக தாண்டும் என்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத���துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/19064/", "date_download": "2021-04-10T15:16:46Z", "digest": "sha1:GTYKVWPLJYEVA2KE67XB3TORX2YOFNGY", "length": 24202, "nlines": 311, "source_domain": "www.tnpolice.news", "title": "திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் முன்னிலையில் மரம் நடும் விழா – POLICE NEWS +", "raw_content": "\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதேனியில் இன்று காலை விபத்து: கார் – லாரி மோதலில் 4 பேர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 616 பேர் மீது வழக்கு பதிவு\nமாணவர்களுக்கு பயிற்சி, வனத்துறை தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை\nஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு\nதேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்\nவாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி\nபுது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு\nதிண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் முன்னிலையில் மரம் நடும் விழா\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாக மரங்கள் வெட்டப்படுவதால் மழை பொழிவு குறைந்து வருகிறது. இந்நிலையில் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 17.08.2019 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஹாசினி மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 120 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஊன்றினர். இந்நிகழ்வால் பிற்காலத்தில் பசுமை பெருகி மழைப்பொழிவு அதிகரிக்கும்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்\n55 இராமநாதபுரம்: மாவட்டத்தில் 73-வது சுதந்திர தின விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட சரக காவல் துணைத்தலைவர் திரு.ரூபேஸ்குமார் மீணா, இ.கா.ப., மற்றும் மாவட்ட […]\nதேவர் ஜெயந்தியை மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கு முக கவசம் வழங்கப்பட்டது\nவழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு.\nகோவையில் பைக்கில் சென்ற வியாபாரியிடம் ரூ 4 லட்சம் பறிமுதல்\nதூத்துக்குடியில் பல கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,091)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,998)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,238)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,930)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,922)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,889)\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவல���் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து […]\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nமதுரை : கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம். கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் […]\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nமதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்தை நடைபெறுகிறது. காய்கறி […]\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை […]\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காவல் பட்டி என்ற இடத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் மற்றும் மீன் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]\nசின்னத்திரை நடிகை சித���ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/business/29655-todays-gold-rate-24-02-2021.html", "date_download": "2021-04-10T15:02:32Z", "digest": "sha1:BBA4K3MA3SE3NHJLVRFFZYQBO3WSP6NE", "length": 12739, "nlines": 112, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை! 24-02-2021 - The Subeditor Tamil", "raw_content": "\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை\nகொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டில் தங்கத்தின் மீதான விலை ஏற்றம், இறக்கம் என ஆட்டம் கண்டாலும், இந்த 2021 விலை ஏற்றத்தின் மீது பெரிய மாறுதல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.\nஇந்நிலையில் ஜனவரி மாதமும் தங்கத்தின் மீதான விலை ஏற்ற இயக்கத்திலேயே இருந்தது வந்தது. இதற்குக் காரணமாக கொரோனா பெருந்தொற்றும், அதனால் ஏற்பட்ட விளைவுகளின் தாக்கமும் ஏற்படுத்திய பாதிப்புகள் தான். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மத்திய அரசானது 2021-2022 ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுவதான அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தங்கத்தின் மீதான விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4414 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 உயர்ந்து, கிராமானது ரூ.4417 க்கு விற்பனையாகிறது.\n8 கிராம் (1 சவரன்) - 35336\nதுய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.4798 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து, கிராமானது ரூ.4801 க்கு விற்பனையாகிறது.\n1 கிராம் - 4801\nதங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வ��ள்ளி ஓரளவிற்குச் சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது கிராமிற்கு 70 பைசா குறைந்து, இன்று கிராமானது ரூ.74.40 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.74400 க்கு விற்பனையாகிறது.\nYou'r reading தொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை\nவெளிநாட்டு பயணிகளுக்கு சென்னை விமானத்தில் கொரானா பரிசோதனை கட்டாயம்\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்\n48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்\nவோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்\nஇந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...\n64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை\nகுவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை\n64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை\nஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\nரூ.34000 தொட்டது தங்கத்தின் விலை\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை\nமீண்டும் உயரத்தொடங்கிய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்தது\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வர��டம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=//tamil.webdunia.com&q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2021-04-10T13:54:29Z", "digest": "sha1:QLCXR4B6ODYAPBUTI343EPAOFKHLFQNE", "length": 8108, "nlines": 141, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு......தமிழகப் பள்ளிக் ...\n12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மே 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்த தமிழகப் ...\n8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு... தமிழக ...\nதமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை ...\nஇளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை\nதன்னைத் தெரிந்திருந்த, தன்னைப் பற்றி விளக்கும் திறன் கொண்ட அனைவரையும் விட நீண்ட காலம் ...\nமுன்னாள் காதலியைப் புகைப்படம் காட்டி மிரட்டிய மாணவர்… ...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் காதலனை கூலிப்படையினரை அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார் ...\nமகாராஷ்டிராவில் 3 வார ஊரடங்கு த��வை… அனைத்துக் கட்சி ...\nமகராஷ்டிராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலையில் 3 வார ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/today-is-january.-31-before-this", "date_download": "2021-04-10T14:07:43Z", "digest": "sha1:4VAI5RVPC4TURQVLJZGTA7WEIBJXITGO", "length": 10069, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nஇந்நாள் ஜன. 31 இதற்கு முன்னால்\n1915 - பெரிய அளவில் வேதியியல் ஆயுதம், முதன்முறையாக முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. பாலிமோவ் சண்டையில், போலந்தில் ரஷ்ய நிலைகளுக்கெதிராக ஜெர்மனியால் வீசப்பட்ட ஸைலைல்(மெத்தில்பென்ஸைல்) ப்ரோமைட், ஆவியாவதற்கு பதிலாக, ரஷ்யக் குளிருக்கு உறைந்துவிட்டதால் செயல்படவில்லை. உண்மையில் முதல் உலகப்போரிலேயே, அதற்கு முன்பாகச் சிறிய அளவில் வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதுடன், அவற்றின் தொடக்கமும் பண்டைய காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது. கி.மு.590களில், எதிரிகளின் நீராதாரங்களை, நஞ்சுள்ள ஹெலிபோர் செடியின் வேர்களைப் பயன்படுத்தி ஏதென்சின் கிரேக்கர்கள் நஞ்சாக்கியதே, உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட வேதியியல் ஆயுதமாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்பார்ட்டாவினரும், ஏதென்சின்மீது கந்தகக் கலவையை எரியூட்டி வீசியிருக்கிறார்கள். உணவையும், நீரையும் நஞ்சாக்குவதைப் போர்முறையாக மனுதர்மம் குறிப்பிட்டுள்ளது. சீனாவிலும் நச்சுப் புகைகளை உருவாக்குவதற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன. கி.பி.3ஆம் நூற்றாண்டின் ரோம-பாரசீகப் போர்களில் தகர்க்கப்பட்ட சுரங்கப் பாதைகள், வேதிமங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ளவையே, மிகப்பழைய வேதியியல் தாக்குதல் எச்சங்களாகும். போர்க்களத்தில் வேதிமங்களைப் பயன்படுத்தி மூட்டப்படும் தீ, கிரேக்கத்தீ என்று குறிப்பிடப்படுகிறது.\nவரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும், இவ்வாறு தீ பயன்படுத்தப்பட்டிருந்தாலும், 1993இல் கையெழுத்திடப்பட்ட வேதியியல் ஆயுதங்கள் உடன்படிக்கையில், தீயை மூட்டக்கூடிய வெள்ளை பாஸ்பரஸ், நேப்பாம் ஆகியவற்றுக்கும், உயிரியல் ஆயுதங்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது. முதல் உலகப்போரில் முதலில் வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது பிரான்ஸ்தான். அது பயன்படுத்திய கண்ணீர்ப்புகை வகையிலான வேதிமங்களே தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டாலும், 1915 ஏப்ரலில், மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவிக்கும் குளோரின் வாயுவை ஜெர்மனி பயன்படுத்தியது. 1899இன் ஹேக் பிரகடனம், 1907இன் ஹேக் ஒப்பந்தம் ஆகியவை போர்களில் நச்சு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்திருந்தாலும், முதல் உலகப்போரில் 50,965 டன் வேதிமங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான்தான் அதிக வேதிமங்களைப் பயன்படுத்தியது என்பதும், கொலைக்கூடங்களில் நச்சு வாயுக்களைப் பயன்படுத்திய ஹிட்லர், போரில் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை. நேப்பாமுக்கு விலக்கு அளிக்கப்படாவிட்டால், வியட்னாமின்மீது மட்டும் 3,88,000 டன் நேப்பாமைக் கொட்டிய அமெரிக்காவே, இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் மிகஅதிக வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்திய நாடாக இருக்கும்\nTags வேதியியல் ஆயுதம் January 31 ஜன. 31\nஇந்நாள் ஜன. 31 இதற்கு முன்னால்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:22:16Z", "digest": "sha1:6CS54HJY7Y3UOBFAUCUOAHQEMTE5JNV2", "length": 29939, "nlines": 211, "source_domain": "uyirmmai.com", "title": "பசி - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எ���்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபிப்ரவரி 2019 - பிரதீப் · சிறுகதை\nஅவளின்ர பெயர் கூடத் தெரியாது. அம்பகாமம் காட்டுக்க தான் முதல் முதலா அவள சந்திச்சனான். 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சண்டைல எல்லாம் ஆமிக்காரனுக்கு பெரிய பலமாவும் எங்களுக்குப் பெரிய தலையிடியாவும் அவங்களின்ர ஆழ ஊடுருவும் படையணி\n(LRRP) இருந்தது. அம்பகாமம் காடு எங்களுக்கு மட்டுமில்ல, அவங்களுக்கு நல்ல பாதுகாப்பான இடமா இருந்துச்சு. உவங்கள அடிக்கிறதுக்கென்டே ஆமிக்காரன்ட லைனுக்கும் எங்கட லைனுக்கும் இடையில இருக்கிற சூனியப் பிரதேசத்தில, இல்லாட்டி சில நேரம் அவன்ர லைனத் தாண்டி உள்ளுக்க போயும் அம்பூஸ் படுப்பம். அம்பூஸ் படுக்கிறதென்டால் வழமையா அவன் போய்வார பாதையில மறைவா படுத்துக்கிடந்து திடீர் தாக்குதல் நடத்துறது.\nஅப்பிடியொருக்கா சூனியப் பிரதேசத்துக்குள்ள மூன்டு நாள் ஒழுங்கான சாப்பாடில்லாமல் அம்பூஸ் படுத்துக்கிடந்தும் அஞ்சு சதத்துக்கும் பிரியோசனமில்லாமல் கொலைப்பட்டினியில கிடந்தோம். எங்கட நிலையில நான், முகிலன், பூவேந்தன் மூன்டு பேரும் பக்கத்து நிலையில அங்கால மாறன், வேல்மறண்ணா, மணி இஞ்சாலப் பக்கம் மெய்யரசன், நிறோ அண்ணா, கயல் தொங்கலில ரீம் லீடர் N3 (November-3 சங்கேத குறியீட்டுப் பெயர்) யும் ரெண்டு பெடியலும் மொத்தம் 12பேர். மெயின்ல இருந்து சாப்பாட்டு ஒடுங்கும் கிடைக்கேல்ல. திரும்பி வரச்சொல்லியும் தகவல் வரேல்ல.\nபூவேந்தன் நல்லவன், ஆனால் படு மொக்கன். பசி தாங்க மாட்டான். சாப்பாட்டுக்காக ஒரு தாட்டான் குரங்கச் சுட்டுப் போட்டான். ரெண்டு லைனுக்கும் நடுவில என்டதால பயமில்லாமல் ரவுண்ஸ் அடிக்கலாம். ஆமிக்காரனின்ட லைனுக்குப் பின்னுக்கென்டால் குரங்கக் கூட சுட்டிருக்க ஏலாது. முகிலனும் அவனும் சேர்ந்து மரத்தில கட்டிப்போட்டு உரிச்சாங்கள். எனக்கு குரங்கு இறைச்சி தின்ன விருப்பமில்ல. ஒருக்கா சும்மா எட்டிப் பார்த்தன். கவலையா போயிற்று. தோலில்லாமல் பார்க்கும்போது யேசுநாதர கட்டி வைச்சு இருந்த மாதிரி இருந்துச்சு. வாழ்க்க வெறுத்துப்போச்சு ஒருக்கா. பேந்து அவங்கள் பங்கிட்டுச் சாப்பிட்டாங்கள். பக்கத்து நிலைகளில இருந்தவங்களுக்கும் குடுத்து விட்டாங்கள்.\nஎனக்குக் கொலைபசி சுருண்டு போயிற்றன். இதுதான் இயக்கத்துக்கு வந்ததுக்கு முதல் தடவையா சாப்பாடு இல்லாமல் மாட்டுப்பட்ட நாள். ஆனால் இதுவே கடைசியா இருக்கனுமென்டு நினைச்சன். இந்த நிமிசம் அம்மான்ர நினைப்புத்தான் அதிகமா இருந்துச்சு. பள்ளிக்கூடம் போகமுதல் பழஞ்சோத்த குழைச்சு இன்னொரு வாய் இன்னொரு வாயென்டு தீத்தி விடுவா. சில நேரம் மீன்குழம்பென்டால் வெடுக்கு மணக்குமென்டு கத்தக்கத்த ஒருவாய் ஒருவாயென்டு கெஞ்சிக்கெஞ்சி தீத்துவா. இன்னொரு தடவை அம்மாவப் பார்ப்பனா என்டதே சந்தேகம்தான். காட்டையே வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருந்தன். கொஞ்சத் தூரத்தில ஒரு விக்ஸ் மரம் இருந்துச்சு. அது எங்கட லைன் பக்கம் இருந்துச்சு.\nபொதுவா விக்ஸ் மரத்தில மெல்லிய பட்டை மேலால உரிஞ்சு உரிஞ்சு நீள்வட்டம் நீள்வட்டமா வந்து நடுவில ஒரு புள்ளி போல இருக்கும். பசி களைப்பு எல்லாம் சேர்த்து மண்டை பிசகின நிலையிலதான் இருந்தனான். அந்தப் புள்ளிக்கு நேர துவக்க நீட்டிக் குறி பார்த்துக்கொண்டு இருந்தன். முகிலன் என்ர முதுகில தட்டி என்னடா என்டான். நான் அந்தப் புள்ளியக்காட்டி “Target மாதிரி இருக்கடா” என்டன். அவன் உடன “எங்க சுடு பார்ப்பம்“ என்டான். “என்ர சுடும் திறன பார்க்க ஆசைப்படுறியோ” என்டு கேட்டன். கதை நல்லா முத்தீட்டு. சரியென்டு நானும் sitting positionல இருந்து அந்தப் புள்ளிய குறி வைச்சு சுட்டன். புள்ளிக்குப் பக்கத்தால பட்டு சறுக்கிக்கொண்டு போயிற்று. பத்துக்கு ஒன்பது குடுக்கலாம் அந்த சுட்டுக்கு.\nகொஞ்ச நேரத்தால சலசலப்புச் சத்தம். துவக்க இயங்குநிலைக்குத் திருப்பிப்போட்டு காப்பு மறைப்பு எடுத்துகொண்டு பதுங்கீட்டம். எங்கட லைன் பக்கமிருந்து ரெண்டு இயக்கப்பெட்டையல் வந்தாளவ. எப்பவும் எங்கட பெட்டையல் வடிவா கம்பீரமா இருப்பாளவ. அதிலயும் அவள் அப்பிடியொரு வடிவும் கம்பீரமும். சொல்லி வேலையில்ல. K56 தோளுக்கு குறுக்கால கொழுவிக் கொண்டு, ���ெஞ்சுக்கோல்சர் கட்டிக்கொண்டு கிப்பி வெட்டின தலையோட குப்பி, தகடுகட்டின கறுப்புக் கயிறு வெளிய தெரிய துறுதுறுவென்ட கூர்மையான ஆனால் இரக்கமும் ஓர்மமும் நிரம்பி வழியும் பெரிய முட்டைக் கண்களோடு இருந்தாள் அவள். சரியென்டு வெளிய வந்து முகிலன் என்னன்டு கேட்டான். அந்த முட்டைக் கண்காரி இனிமேலில்லையென்ட கெட்ட கோவத்தில “ஆர் இப்ப இஞ்ச இருந்து சுட்டது’’ என்டு கேட்டாள். முகிலனுக்கு விசயம் விளங்கீட்டுது. நைசா என்னைக் காட்டீட்டு மரத்தையும் காட்டீட்டு ஒதுங்கீட்டான்.\nகிட்ட வந்தவள் “ அறிவிருக்கே உமக்கு.. பச்ச மரத்தில சுட்டால் சறுக்குமென்டு தெரியாதே.. பச்ச மரத்தில சுட்டால் சறுக்குமென்டு தெரியாதே.. அங்கால LP (முன்னிலை அவதானிப்பு) கிடந்த எங்களுக்கு பக்கத்தில நின்ட மரத்தில பட்டுக்கொண்டு போகுது நீர் சுட்ட ரவுண்ஸ். ஆருக்கேன் எங்களுக்கு கொழுவி இருந்தால் என்ன நிலம.. அங்கால LP (முன்னிலை அவதானிப்பு) கிடந்த எங்களுக்கு பக்கத்தில நின்ட மரத்தில பட்டுக்கொண்டு போகுது நீர் சுட்ட ரவுண்ஸ். ஆருக்கேன் எங்களுக்கு கொழுவி இருந்தால் என்ன நிலம.. ஒரு ரவுண்ஸ்ன்ட விலை தெரியுமோ உமக்கு.. ஒரு ரவுண்ஸ்ன்ட விலை தெரியுமோ உமக்கு.. எங்கட போராட்டத்தில எத்தின பேரின்ட உயிர ஒவ்வொரு ரவுண்ஸ்க்காகவும் விலையா குடுத்து இருக்கிறமென்டு தெரியாதே.. எங்கட போராட்டத்தில எத்தின பேரின்ட உயிர ஒவ்வொரு ரவுண்ஸ்க்காகவும் விலையா குடுத்து இருக்கிறமென்டு தெரியாதே.. இயக்கத்தின்ர சொத்த உப்பிடி தேவையில்லாமல் அழிக்கிறதுக்கே இயக்கதுக்கு வந்தனியல்.. இயக்கத்தின்ர சொத்த உப்பிடி தேவையில்லாமல் அழிக்கிறதுக்கே இயக்கதுக்கு வந்தனியல்..’’ அங்கயோ இஞ்சயோ என்டு நிப்பாட்டுற பாடில்ல அவள். வேற வழியில்லாமல் நான் தொடங்க வேண்டியதா போச்சு.\n“நிப்பாட்டுங்கோ கொஞ்சம், ஆர் நீங்கள்.. விட்டால் பேசிக்கொண்டே போறீங்க. ரெண்டு மூன்டு நாளா சாப்பாட்டு ஒழுங்கு வரேல்ல எங்களுக்கு. பசியில சாப்பாட்டுக்காக ஒரு குரங்கச் சுட்டன். நான் புதுப்பெடியன் ஒழுங்கா சுடத்தெரியாது. அது மரத்தில பட்டு சறுக்கீட்டுது. விசயம் தெரியாமல் வாயில வந்ததெல்லாம் கதைக்காதீங்கோ” என்டு சொல்லி மழுப்பிட்டன். பேந்து கொஞ்ச நேரம் அமைதியா நின்டாள் குறுக்கும் நெடுக்கும் ஒருக்கா தலையாட்டிப்போட்டு. “உம்மமட பேரென்ன…” என்டு கேட்டாள் “இ..இ… இசைப்பிரியன்” கொஞ்சம் இழுத்தடிச்சு நாக்கு தடுமாறப் பேரைச் சொன்னதும் திருப்பியும் தலையாட்டிப் போட்டு ஒன்டும் சொல்லேல்ல. போயிற்றாள்.\nமார்கழி மசமென்டதால தண்ணிக்குக் குறையில்லை. அந்தப் பெட்டையல் வந்த பக்கமா கொஞ்சதூரம் போனால் சின்ன அருவி ஒன்டு ஓடும். அதில தான் குடிக்க தண்ணி அள்ளுறது. அந்தப் பக்கமா தண்ணி அள்ள கொஞ்ச நேரத்தால போகேக்க நான் பொய் சொல்லாமல் இன்னும் கொஞ்ச நேரம் அவளத் திட்ட விட்டிருக்கலாமென்டொரு நினைப்பு சிரிப்போட சேர்ந்து வந்துச்சு. தண்ணி எடுத்துக்கொண்டு திரும்பேக்க அவள ஒரு மரத்தடியில திருப்பியும் கண்டுட்டு தெரியாத மாதிரி வந்தன். “இசைப்பிரியன்” அவள்தான் கூப்பிட்டாள், திருப்பியும் கூப்பிட்டாள்.\nகிட்டப்போனன். ஒரு நீல நிற நெகிழிப்பை (சொப்பிங் பாக்) ஒன்டை நீட்டி “இதில சோறும் பருப்புக் கறியும் இருக்கு. எங்கட வழங்கல் சாப்பாடு. கொண்டுபோய்ச் சாப்பிடுங்கோ’’ என்டாள். நானும் வாங்கிக்கொண்டு வந்துட்டன். கொண்டு வந்து இவங்களிட்ட விசயத்தச் சொல்லி சாப்பாட்ட நீட்டினன். “பேயா பெட்டையலிட்ட சாப்பாட்ட வாங்கீட்டு வந்திருக்கியே வெக்கமா இல்லையோ உனக்கு.. குடடா கொண்டுபோய் அவளுகளுக்கு சாப்பாடு இருக்கோ தெரியேல்ல” என்டு கத்த வெளிக்கிட்டாங்கள். சரியென்டு திருப்பிக் கொண்டுபோய் குடுத்தன். என்ர கடவுளே மறுபடி பேசத்தொடங்கிட்டாள். “உங்கட இந்த லெவல் காட்டிற வேலையெல்லாம் இஞ்ச வேணாம். ரவுண்ஸ்ன்ட அருமையும் விளங்கேல்ல, சாப்பாட்டுன்ர அருமையும் விளங்கேல்ல. பெடியலென்டாலே உங்களுக்கெல்லாம் பெரிய நினைப்பு.” கண்ட பாட்டுக்குக் கதைக்க வெளிக்கிட்டாள். வேற வழியில்லாமல் ரெண்டாவது தடவையும் அவளிட்ட தோத்துப்போய் சாப்பாட்ட தூக்கிக் கொண்டு எங்கட இடத்துக்கு வெளிக்கிட்டன்.\nகொண்டுபோன சாப்பாட்ட ஒன்டுமே கதைக்கேல்ல. என்ர பாட்டுக்குச் சாப்பிட வெளிக்கிட்டன். ரெண்டாவது வாய் வைக்கேல்ல, முகிலனும் பூவேந்தனும் சேர்ந்து சாப்பிட வெளிக்கிட்டாங்க. பிறகு சிரிப்புத்தான்\nஅன்டைக்கு இரவு எங்களுக்கு உலர் உணவு வந்துட்டு. மூன்டு பேருக்கும் சேர்த்து ஒரு கிலோ பேரீச்சம்பழப் பை ஒன்டும் வந்துச்சு. அதை விடிஞ்சதும் அவளிட்ட குடுக்கிறதென்டு மூன்டு பேரும் முடிவெடுத்தாச்சு. ஆனால் விடிய நாலு மணிக்க��� எங்கட ஆக்கள திருப்பி எடுக்கச்சொல்லி மெயின்ல இருந்து சொல்லீட்டாங்க. அவசர அவசரமா வெளிக்கிட்டாச்சு. எங்கட லீடரிட்ட விசயத்தச்சொல்லவோ விளக்கம் குடுக்கவோ நேரமில்ல. அவரும் கேட்கப்போறதில்ல. இஞ்ச இப்ப போராட்டமும் அதனூடே விடுதலையும் தான் முக்கியம். மனசு முழுக்க அவளையும் பருப்புக்கறி சோறையும் சுத்தி சுத்தி வந்துச்சு. ஒரு வார்த்தை சொல்லீட்டுக்கூட வர முடியேல்ல. அந்த துப்பாக்கி ரவைக்கூடுகளோட பாரத்தை விட மனசு முழுக்க பாரமா இருந்துச்சு.\nஇயக்கத்துக்கென்டு வீட்டவிட்டு வெளிக்கிட்டு வரேக்க இருந்த அதே வேதனை அப்பேக்க அந்த இடத்த விட்டு வெளிக்கிடேக்கயும் இருந்துச்சு. ஆனால் இண்டைக்கு வரைக்கும் ஏன் என்ர மனசு கிடந்து அந்தப்பாடு பட்டுச்சு. அந்த உணர்வுக்குப் பெயர் நன்றியா… அன்பா… இல்ல, இதையெல்லாம் தாண்டி மேலானதொன்றா எதுவுமே விளங்கேல்ல.\nஅவளோட அந்த அன்பு, தாயகப்பற்று, வரிச்சீருடையில் அவளோட கம்பீரமான அழகு, என்ர துவக்கு ரவுண்ஸ் பட்டுச்சறுக்கிய மரம் எல்லாமே அப்பிடியேதான் இருக்கும். ஆனால் அவள் இருப்பாளா… இருந்தாலும் அப்பிடியே இருப்பாளா… கால், கை, கண், கர்பபப்பை, எல்லாதோடையும் முழுமனுசியா இருப்பாளா.. இல்லாட்டி யுத்தம் தின்ற மிச்சமா இருப்பாளா..\nந.பிரதீப். ஈழத்தின் மன்னார் பகுதியைச் சேர்ந்த இவர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு முன்னாள் போராளி. இரவல் தேசம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்.\nஉயிர்மை மாத இதழ் - பிப்ரவரி 2019\nகொட நாடு கொலைகளும் அரசு ஊழியர் போராட்டமும்\nரோசா லக்சம் பர்க் - சோசலிச புரட்சியின் ஆசிரியர்\nஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும்\nபத்து சதவீத சமூக அநீதி\nரபேல் ஊழலும் ஊடகங்களின் கள்ள மவுனமும்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 சொல்லித் தீராத சேதிகள்\nஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்\nவெகுஜன சினிமா ‘‘விஸ்வாசம்”, வணிக சினிமா “பேட்டை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615508", "date_download": "2021-04-10T14:11:38Z", "digest": "sha1:VLWFAOG7ZPIYRDMGLWVN5JAQHTZYSBGU", "length": 19428, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "சீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., ���ான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 7\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 28\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 63\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 7\n9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: தகவல் ஆணையம் ... 27\nசீராக உள்ளது எஸ்.பி.பி. உடல்நிலை: மகன் சரண் தகவல்\nசென்னை : ''எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதால் 'எக்மோ' மற்றும் 'வென்டிலேட்டர்' உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது'' என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.கொரோனா பாதிப்பிற்குள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்75 ஆக. 5 முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : ''எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதால் 'எக்மோ' மற்றும் 'வென்டிலேட்டர்' உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது'' என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.\nகொரோனா பாதிப்பிற்குள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்75 ஆக. 5 முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் தீவிர சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்து வருகின்றனர்.\nஎஸ்.பி.பி. மகன் சரண் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் 'அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு 'பிசியோதெரபி' தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. 'எக்மோ' மற்றும் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை தொடர்ந்தாலும் உடல்நிலை சீராகி வருவதால் அது நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என்ற நம்பிக்கை உள்ளது.மருத்துவ குழுவினருக்கும் அப்பா குணமடைய பிரார்த்தனை செய்துவரும் நலம் விரும்பிகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தக���ல்(18)\n'கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை': ஐ.நா., (6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதங்கள் ஆரோக்யம் பூரணமாக பெற்று நிறை வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்\nதம்பி நீங்கள் பேசுவதை விட அவரின் தற்போதைய நிலையினை ஒரே ஒரு போட்டோ எடுத்து போடுங்கள் எங்களுக்கு அது போதும். உங்களின் பேச்சு வேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளத���. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு: ஆய்வில் தகவல்\n'கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி உதவாது; சர்வதேச ஒத்துழைப்பு தேவை': ஐ.நா.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/01/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T13:56:25Z", "digest": "sha1:2IADK5GO4RWN5SOO6WAJ7YRP6VIPS2T7", "length": 6584, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "இந்தியா முழுவதும் பரவும் பறவை காய்ச்சல்.. | Netrigun", "raw_content": "\nஇந்தியா முழுவதும் பரவும் பறவை காய்ச்சல்..\nஉருமாறிய கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களை ஆட்டிபடைத்துகொண்டிருக்கும் நேரத்தில், தற்போது கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவிகொண்டிருக்கிறது.\nமேலும், இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால், பறவைக்காய்ச்சலை கண்காணிக்க டெல்லியில் மத்திய அரசு கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையடுத்து பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்படும் பறவைகள் விவரங்கள் மற்றும் மாதிரிகளை மாநில சுகாதாரத்துறை சேகரித்து உடனுக்குடன் அனுப்பி வைக்கவும், அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் தேசிய அளவில் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nPrevious articleஇந்த வாராம் வெளியேற போவது ஆரியா விஜய் டீவியின் திட்டமிட்ட சதி…. தீயாய் பரவும் ஆதாரம்\nNext articleடிக்கெட் பினாலே டாஸ்கில் பாலா கேபி இடையே நடந்த கடும் போட்டி..\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமு���த்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.zhdbag.com/garment-bag/", "date_download": "2021-04-10T14:43:39Z", "digest": "sha1:RHIC2XA5E7FJGEY4G3J2F3Z4KCGGX66H", "length": 17200, "nlines": 226, "source_domain": "ta.zhdbag.com", "title": "ஆடை பை தொழிற்சாலை | சீனா ஆடை பை உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nமொத்த தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடும் லோகோ சீனா விளம்பரம் ...\nபோல்சா டி அலிமெண்டோஸ் ஜிப்பர் வெள்ளை மதிய உணவு குளிரான பை இன்ஸ் ...\nபோல்சாஸ் டி ரெகாலோ லாங் ஹேண்டில் மளிகை பை கலர் கோ ...\nபங்கு விளம்பர வண்ணம் அல்லாத நெய்த டோட் ஷாப்பிங் பை\nதனிப்பயன் ஜிப்பர் மடிக்கக்கூடிய அல்லாத நெய்த மடிக்கக்கூடிய சூட் துணி ...\nஜிப்பர் பிங்க் ப்ளூ நொன்வெவன் தெர்மல் பேக் சீஃபோவை வெளியேற்று ...\nகேன்வாஸ் பை மூட்டை பாக்கெட் ஃபேஷன் காட்டன் டிராஸ்ட்ரிங் பி ...\nதனிப்பயனாக்கப்பட்ட வண்ணமயமான நட்பு சுற்றுச்சூழல் கருப்பு கூட்டு வரைபடங்கள் ...\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் உயர் தரமான பேஷன் காட்டன் கேன்வ் ...\nடிராஸ்ட்ரிங் பை இயற்கை வண்ணம் வெற்று காட்டன் டிராஸ்ட்ரிங் ...\nசுற���றுச்சூழல் நட்பு டிராஸ்ட்ரிங் பை பருத்தி பரிசு பை டிராஸ்ட்ரி ...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராஸ்ட்ரிங் பை இயற்கை பரிசு சேமிப்பு டிரா ...\nமீண்டும் பயன்படுத்தக்கூடிய கரிம மளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% ...\nபிராண்ட் லேபிள் ஜி உள்ளே 12oz ஹெவி டியூட்டி சுற்றுச்சூழல் பயணப் பைகள் ...\nமலிவான 100% காட்டன் கேன்வாஸ் ஷாப்பிங் டோட் பை கஸ் உடன் ...\nதனிப்பயன் லோகோ பெரிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் r உடன் குறிக்கப்படுகின்றன ...\nமளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% காட்டன் கேன்வாஸ் மொத்தம் ...\nலோகோ-அச்சு ஆர்கானிக் காட்டன் கேன்வாஸ் துணி வெற்று டோட் பி ...\nதனிப்பயன் ஜிப்பர் மடிக்கக்கூடிய அல்லாத நெய்த மடிக்கக்கூடிய சூட் ஆடை அட்டை பை கருப்பு பாலிப்ரொப்பிலீன் அல்லாத நெய்த ஆடை பை மொத்த விற்பனை\nபிரீமியம் பொருள்: இந்த ஆடை பைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பால் ஆனவை அல்லாத நெய்த துணி ஒரு கிழித்தெறியும், நீர் எதிர்ப்பு, மென்மையான மற்றும் சுவாசிக்கக்கூடியது. இது நீடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது மற்றும் இது உங்கள் ஆடைகளை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறது.\nதூசுக்கு எதிராக பாதுகாக்கவும்: இந்த ஆடை பைகள் சுவாசிக்கக்கூடியவை, ஆனால் ஃபர் கோட்டுகள் மற்றும் தோல் ஜாக்கெட்டுகள் போன்ற ஆடைகளை பாதுகாத்து பாதுகாக்கின்றன. தூசி, செல்ல முடி, ஒளி வெளிப்பாடு, ஈரப்பதம், ஈரப்பதம் அல்லது அச்சு போன்ற பொதுவான மாசுபாடுகளைத் தடுக்கவும்.\nசீனா அல்லாத நெய்த சூட் பை உற்பத்தியாளர்கள் லோகோவுடன் பாதுகாப்பு பையை பொருத்துகிறார்கள்\nபிரீமியம் தரம் அல்லாத நெய்த பாலிப்ரொப்பிலீன் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, 100% சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மறுசுழற்சி\nதோல், ஃபர்ஸ், டக்ஷீடோஸ், வழக்குகள் மற்றும் ஆடைகளுக்கான சேமிப்பு அல்லது அமைப்புக்கு ஏற்றது.\nநீண்ட கால சேமிப்பிற்கான சுவாசிக்கக்கூடிய மற்றும் அமிலம் இல்லாத பொருள் - அச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது\nவெள்ளை ஆடை பை மனிதனின் சூட் கவர் பை, சூட்டுக்கு மடிக்கக்கூடிய ஆடை பை\nபொருள்: அல்லாத நெய்த துணி பொருட்களால் ஆனது, சேமிக்கவும் தேடவும் வசதியானது.அளவு: தனிப்பயனாக்கப்பட்ட (எல் * டபிள்யூ * எச்)\nதுணிகளைப் பாதுகாக்கிறது: அழுக்கு, தூசி மற்றும் அந்துப்பூச்சிகளுக்கு எதிராக துணிகளைப் பாதுகாக்கிறது, துணிக��ை சுத்தமாக வைத்திருக்கிறது.\nஜிப்பர் வடிவமைப்பு: நீண்ட ரிவிட் பயன்படுத்தவும், எடுக்க எளிதானது மற்றும் துணிகளை வைக்கவும். போர்ட்டபிள்: பெரிய திறன், மிகவும் நடைமுறை, துணிகளுக்கு நல்ல பராமரிப்பு.\nதொழிற்சாலை விலை NO MOQ ஆடை பை பைகளுடன், தனிப்பயனாக்கப்பட்ட சூட் பை திருமண ஆடை பை\nநீண்ட ஆடை ஆடை பை: நீண்ட ஆடைகளுக்கான இந்த ஆடை பைகள் உயர்தர சுவாசிக்கக்கூடிய அமிலம் இல்லாத 100 ஜிஎஸ்எம் அல்லாத நெய்த துணியால் ஆனவை. அந்துப்பூச்சிகள் மற்றும் தூசியிலிருந்து உங்கள் ஆடைகளைப் பாதுகாக்கவும், துணிகளை, அலமாரிகள் அல்லது சேமிப்பக அலமாரிகளில் துணிகளை சுவாசமாகவும் சுத்தமாகவும் வைத்திருங்கள்\nதெளிவான சாளரம்: தெளிவான சாளரம் உங்கள் 60 அங்குல ஆடை பையில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் யூகத்தை நீக்குகிறது. பெயர் குறிச்சொல் அல்லது அடையாள அட்டைக்கான ஆடை பையின் பிளாஸ்டிக் பி.வி.சி அடையாள அட்டை வைத்திருப்பவர். வசதியான மற்றும் நேரத்தைச் சேமிக்கும்.\nலோகோவுடன் பருத்தி கேன்வாஸ் ஆடை பை\n1. நீடித்த சுகாதார பருத்தி கேன்வாஸ் துணி\n4. தூசி இல்லாத சேமிப்பு\nசெங்டு ஜிஹோங்டா அல்லாத நெய்த பை நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=96&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T15:27:20Z", "digest": "sha1:2E5RMDZM3RGVAEO2HBVY7IP4EVU3IFMA", "length": 2154, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு வரதேஷ் திருநாவுக்கரசு Posted on 28 Oct 2019\nமரண அறிவித்தல்: திரு ஆனந்தராஜா நாகலிங்கம் Posted on 21 Oct 2019\nமரண அறிவித்தல்: திரு செல்லப்பா தம்பிராசா Posted on 10 Oct 2019\nமரண அறிவித்தல்: திருமதி நவரட்ணம் மங்கயற்கரசி Posted on 04 Oct 2019\n58 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் முகாந்திரம் முதலியார் ( அத்தியார் அருணாசலம் J.P) Posted on 14 Sep 2019\n7ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி) Posted on 14 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/volvo-s90/car-price-in-sangli.htm", "date_download": "2021-04-10T14:51:51Z", "digest": "sha1:IET2ET3NZE5RNM7LUHIL5N3VDGK4WMGZ", "length": 11410, "nlines": 251, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எஸ்90 சங்கலி விலை: எஸ்90 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எஸ்90\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோஎஸ்90road price சங்கலி ஒன\nசங்கலி சாலை விலைக்கு வோல்வோ எஸ்90\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடி4 இன்ஸகிரிப்ட்ஷன்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புனே :(not available சங்கலி) Rs.70,72,938*அறிக்கை தவறானது விலை\nவோல்வோ எஸ்90 விலை சங்கலி ஆரம்பிப்பது Rs. 58.90 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்வோ எஸ்90 டி4 இன்ஸகிரிப்ட்ஷன் மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்வோ எஸ்90 டி4 இன்ஸகிரிப்ட்ஷன் உடன் விலை Rs. 58.90 லட்சம். உங்கள் அருகில் உள்ள வோல்வோ எஸ்90 ஷோரூம் சங்கலி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஆடி ஏ6 விலை சங்கலி Rs. 55.96 லட்சம் மற்றும் லேக்சஸ் இஎஸ் விலை சங்கலி தொடங்கி Rs. 56.55 லட்சம்.தொடங்கி\nஎஸ்90 டி4 இன்ஸகிரிப்ட்ஷன் Rs. 70.72 லட்சம்*\nஎஸ்90 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசங்கலி இல் ஏ6 இன் விலை\nசங்கலி இல் இஎஸ் இன் விலை\nசங்கலி இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக எஸ்90\nசங்கலி இல் C-Class இன் விலை\nசங்கலி இல் 5 சீரிஸ் இன் விலை\n5 சீரிஸ் போட்டியாக எஸ்90\nசங்கலி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எஸ்90 mileage ஐயும் காண்க\nவோல்வோ எஸ்90 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்90 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்90 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nDoes வோல்வோ எஸ்90 have பெட்ரோல் version\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எஸ்90 இன் விலை\nபுனே Rs. 70.72 லட்சம்\nமும்பை Rs. 72.12 லட்சம்\nஐதராபாத் Rs. 70.14 லட்சம்\nசூரத் Rs. 65.36 லட்சம்\nபெங்களூர் Rs. 73.66 லட்சம்\nவிஜயவாடா Rs. 70.07 லட்சம்\nஇந்தூர் Rs. 71.25 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 70.68 லட்சம்\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 26, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/nikki-galrani-latest-pic-viral/", "date_download": "2021-04-10T14:59:25Z", "digest": "sha1:RRSNIBNHA5YZLXW5P55HG4DD4V6CSXX4", "length": 4208, "nlines": 72, "source_domain": "www.cinecluster.com", "title": "அசத்தலான அழகில் நிக்கி கல்ராணி - இணையத்தை க���க்கும் புகைப்படங்கள் - CineCluster", "raw_content": "\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nடார்லிங், மரகத நாணயம், கி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, கோ 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி.\nசமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nTagged actres gallery, cinema news, Nikki galrani, கவர்ச்சி, சினிமா செய்திகள், நடிகை கேலரி, நிக்கி கல்ராணி, வைரல்\nPrevசந்தோஷ் நாராயணன் போட்ட செம குத்து டேன்ஸ் – வைரல் வீடியோ\nNextசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:45:05Z", "digest": "sha1:GNKAR75OQ5T4VVKDJE3TUAWLMRHBWWYM", "length": 4830, "nlines": 162, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நயன்தாரா! - Chennai City News", "raw_content": "\nHome Cinema சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நயன்தாரா\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நயன்தாரா\nசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நயன்தாரா\nஅந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்தியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nநயன்தாரா வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்த போதும் காதலருக்காக கணவரை கொலை செய்யும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் என்பதால் அப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.\nதற்சமயம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்ட�� காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.\nகொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே படப்பிடிப்பில் பங்கேற்க நயன்தாரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nNext articleஇன்றோடு 150 நாட்கள்.. ஏழைத் திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது – பாரதிராஜா\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2021/jan/24/engineering-graduate-youth-in-the-production-of-environmentally-friendly-napkin-3549657.html", "date_download": "2021-04-10T14:08:30Z", "digest": "sha1:Z6O3GBX46WGGKKU6ENXQ7ZNIEVBJUL34", "length": 12739, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சூழல் பாதிப்பில்லா நாப்கின் தயாரிப்பில்பொறியியல் பட்டதாரி இளைஞா்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nசூழல் பாதிப்பில்லா நாப்கின் தயாரிப்பில் பொறியியல் பட்டதாரி இளைஞா்\nதருமபுரி அருகே இயற்கை முறையில் நாப்கின்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.\nதருமபுரி: சூழல் பாதிப்பில் விரைந்து மக்கும் தன்மை கொண்ட இயற்கை முறையிலான நாப்கின்கள் தயாரிக்கும் பணியில் தருமபுரியைச் சோ்ந்த கணினிப் பொறியியல் பட்டதாரி இளைஞா் ஈடுபட்டு வருகிறாா்.\nதருமபுரி கலைக் கல்லூரி பகுதியைச் சோ்ந்தவா் இளைஞா் சாய்குமாா். கணினிப் பொறியாளா் கல்வி முடித்த அவா், பெண்களுக்கு உடல் உபாதைகள் இல்லாத நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். பொதுவாக தற்போது பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் வேதிப் பொருள்கள் துணையுடன் தயாரிக்கப்படுகிறது.\nஇதைப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பயன்படுத்தப்பட்ட நாப்கினை எரியூட்டாமல் தூக்கி எறிவதால் அவை மண்ணில் மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகலாம் எனவும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.\nஎனவே, இதற்கு மாற்றாக இயற்கை முறையில், சூழல் பாதிப்பின்றி, விரைந்து மக்கும் வகையில் நாப்கின் தயாரித்து அவற்றை சந்தைப்படுத்த வேண்டும் என இளைஞா் சாய்குமாா் எண்ணினாா். இதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு முதல் தங்களது குடியிருப்புப் பகுதியிலேயே 5 பெண் தொழிலாளா்களுடன் இத்தகைய நாப்கின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.\nஇதுகுறித்து இளைஞா் சாய்குமாா் கூறியதாவது:\nகணிப்பொறியியல் கல்வி முடித்த பின்பு, பொதுமக்களிடையே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நாப்கின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த நினைத்தேன். தற்போது பயன்பாட்டில் உள்ள சானிடரி நாப்கின் பயன்படுத்துவதால், பெண்களுக்கு நீா்க்கட்டி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும், அவை மக்குவதற்கு சுமாா் 600 ஆண்டுகள் ஆகின்றன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதைக் கருத்தில் கொண்டு பெண்களுக்குப் பயன்படும் வகையிலும், அவா்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத வகையிலும் வேப்பிலை, மஞ்சள், கற்றாழை, மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பஞ்சு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இயற்கை முறையில் நாப்கின் தயாரித்து விற்பனை செய்கிறோம்.\nநாப்கின் தயாரிக்கும் பணியில் 5 பெண் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். பெண்கள் எவ்வித உபாதைகளும் இன்றி அவா்கள் நலமோடு இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின்கள் தருமபுரி மட்டுமல்லாது கேரளம் மற்றும் கா்நாடகத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கு சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்களிடையே தற்போது வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?subaction=showfull&id=1580675511&archive=&start_from=&ucat=2,5", "date_download": "2021-04-10T14:43:36Z", "digest": "sha1:ZSLBTRXTQ7FAAJ5TXJNLKX7AKJX77P3A", "length": 3392, "nlines": 47, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nவாழையடி வாழை 2019 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது\nவாழையடி வாழை 2019 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது. S.K Bales அவர்கள் வாழையடி வாழை 12ம் மலரை வெளியிட்டு வெளியீட்டுரை நடாத்தினார். மாலை 5:00 pm ஆரம்பித்த நிகழ்சி ஆட்டம் பாட்டத்துடன் ஆதிகாலை 1மணி வரை நீடித்தது.\nவாழையடி வாழை 2019 நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு:\n* கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும்\n* விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தக வள்ளல்களுக்கும்\n* கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அளித்த அறிஞர்களுக்கும்\n* நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும்\n* எமது விழாவினை விளம்பரப்படுத்திய ஊடகநிறுவனங்களுக்கும்\n* இம் மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய Printman நிறுவனத்தினருக்கும்\n* பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்\nஎமது சமூகத்தில் இருந்து எமக்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் வர்த்தக பெருமக்களுக்கு உங்கள் தேவைகளின் முதல் சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎமது இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/10/sonia-agarwal-hot-re-entry-in-vaanam.html", "date_download": "2021-04-10T14:53:24Z", "digest": "sha1:PYYBSMW6XLU2ENXVA37KWWNCSMHAX2S7", "length": 9560, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ரீஎண்ட்ரியாகும் சோனியா அகர்வால். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ரீஎண்ட்ரியாகும் சோனியா அகர்வால்.\n> ரீஎண்ட்ரியாகும் சோனியா அகர்வால்.\nஓரளவு உருப்படியாக மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதிப்பதை விட்டுவிட்டு, செல்வராகவனுக்கு மனைவியாகப் போனார் சோனியா அகர்வால்.\nவிரைவிலேயே... ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் எனும் கதையாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். இப்போது மீண்டும் அரிதாரம் பூசத் தயாராகிவிட்டார் சோனியா.\nசிம்பு, பரத் இணைந்து நடிக்கும் வானம் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மனைவியாக வருகிறார். திருமணம் ஆன பின்பு சிம்ரனையே கண்டுக்காத ஜனங்க சோனியாவை மட்டும் கண்���ுக்கவா போறாங்க. இனிமே அண்ணி, அக்கா வேஷம் தான். இருக்கவே இருக்கு சீரியல்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ��சிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://organics.trust.co.in/tag/sulphur/", "date_download": "2021-04-10T15:11:40Z", "digest": "sha1:DJVQUCR7D6BEPKJMUCN6GRE4VZESSF5E", "length": 3814, "nlines": 82, "source_domain": "organics.trust.co.in", "title": "sulphur – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nமன அமைதிக்கு வெள்ளை பூண்டு பால் – பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி மாத்திரையே தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் உலகில் அதிகப்படியானோரை மன அழுத்தம் பாதித்துள்ளது. மனம் பாதிப்படையும் போது அதனுடன் சேர்ந்து உடலின் செயல்பாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின்றன. மன அழுத்தம் பலவிதமான...\nபேரீச்சம்பழம் ( Dates )\nதினசரி மூன்று பேரீச்சம்பழம் – `நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்’ – கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஒயிலாக வளர்ந்து நிற்கும் பேரீச்சம் பழ மரங்கள் அவற்றின் அழகுக்கும் தித்திப்பான பழங்களுக்கும் பேர்போனவை என்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-10T13:53:37Z", "digest": "sha1:2XRCSI3ICIDLB2CJEV26MSOSJPP56BB3", "length": 6702, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வேம்பன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவேம்பன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேம்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பமரம் (← இணைப்��ுக்கள் | தொகு)\nவேப்பமுத்து (← இணைப்புக்கள் | தொகு)\nநம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nஉம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nசாம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nசும்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nதீம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nதும்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nதொம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nநிம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nநிம்பத்தாரோன் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பம்பூ (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பங்கொட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nவம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nவீம்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பங்குடிநீர் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பநெய் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பெண்ணெய் (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பம்பாசி (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பலகு (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பாலை (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பம்பட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nவேப்பிலையடி (← இணைப்புக்கள் | தொகு)\nவேம்பின்கண்ணியன் (← இணைப்புக்கள் | தொகு)\nவேம்பின்றாரோன் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test (← இணைப்புக்கள் | தொகு)\nnouns (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/06/benefits-of-neem-leaves-for-hair-skin-and-health-in-tamil/", "date_download": "2021-04-10T14:16:32Z", "digest": "sha1:H4RG6OYJD66RIHEFOOKN6YXC263N34W5", "length": 32985, "nlines": 126, "source_domain": "tamil.popxo.com", "title": "Benefits Of Neem Leaves In Tamil வேப்பை இலையின் மருத்துவ மற்றும் அழகு குறிப்புகள், இத்தணை அதிய மாற்றங்களா?", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்க��ின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nவேப்பை இலையின் மருத்துவ மற்றும் அழகு குறிப்புகள்\nவேப்பை இலையின் நன்மைகள்(Benefits of Neem Leaf)சரும ஆரோக்கியத்திற்கு (Beauty benefits)\nவேம்பு அல்லது வேப்பை (Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி இது மூலிகை மரம் என்று அழைக்கப்படுகின்றது. வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் மற்றும் அணுகவிடா தன்மை கொண்டவை. வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், அதனை பார்ப்பதாலும் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு பெருக்கக் கூடியது. வயிற்று பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது. மேலும், புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தியும் வேப்ப மரத்திற்கு உண்டு.\nவேப்பை இலையின் நன்மைகள்(Benefits of Neem Leaf)\n1. விஷத்தை முறிக்க வல்லது(Cures Poison)\nபூச்சி கடிகள் மற்றும் வயிற்று அலர்ஜியால் ஏற்படும் விஷத்தை முறிக்கும் திறன் வேப்பை இலைக்கு உள்ளது. இதன் சாற்றை அரைத்து சாறு எடுத்து சிறிது காயம் பட்ட அல்லது பூச்சி கடித்த இடத்தில் தடவலாம். வயிற்று போக்கால் அவதிபடுவோம் வேப்பை இலையின் சாற்றை பருகினால் போதும். விஷத்தின் தன்மை முறிந்து குணமாகும்.\nசமீபத்திய ஆராய்ச்சியில் வேப்பிலை புற்றுநோயை சரிசெய்ய பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு வேப்பிலையில் உள்ள அசாடிராக்ஸிடின் என்னும் பொருள் தான், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, புற்றுநோயைத் தடுப்பதாக சொல்லப்படுகிறது. எனவே புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேப்பிலையை தினமும் சிறிது சாப்பிடலாம்.\nமலேரியாவிலிருந்து விடுபட, ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு ஒரு டம்ளர் நீராகும் வரை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையிலும், மதிய வேளையிலும் குடியுங்கள். இப்படி தினமும் குடித்து வர மலேரியாவில் இருந்து விரைவில் விடுபடலாம்.\n4. சரும அலர்ஜி பிரச்சனைகள் (Fungal disease)\nவேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியா பண்புகள், சரும பிரச்சனைகளான எக்ஸிமா, ஸ்கேபீஸ் போன்றவற்றில் இருந்து விடுபட உத���ும். அதற்கு வேப்பிலை போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரால், சருமத்தைக் கழுவ வேண்டும். இதனால் விரைவில் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nபக்கவாதம் போன்றது தான் கரோனரி இதய நோயும். உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் தான் கரோனரி இரத்த நோயால் பாதிக்கப்படுவார்கள். உடல் பருமன் உள்ளவர்கள் வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கரோனரி இதய நோயின் அபாயத்தைக் கணிசமாக குறைக்கும்.\nவேப்பிலை இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு தினமும் சிறிது வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் அல்லது வேப்பிலை நீரைக் குடியுங்கள்.\nசளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும். சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்ததும் அல்லது இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.\n* 3 டம்ளர் நீரில், 5 வேப்பிலைகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.\n* பின் அது குளிர்ந்த பின் வடிகட்டி, அதில் தேன் சிறிது கலந்து உடனே குடிக்க வேண்டும்.\n* 3 டம்ளர் நீரில் 7 வேப்பிலைகளைப் போட்டு, 1 டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.\n* பின் அதனை வடிகட்டி, அந்நீரை காலை, மதியம் மற்றும் மாலையில் தேன் கலந்து குடிக்க வேண்டும்.\nகிராம்பு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்\nவயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வேப்பிலை நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு வேப்பிலையை அப்படியே சாப்பிடுவதை விட, அவற்றைக் கொண்டு பானம் தயாரித்துக் குடிப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும். வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் ���ல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடிக்க கொடுக்கலாம்.\nஉடலில் உள்ள காயங்களில் பாக்டீரியாக்கள் அல்லது இதர கிருமிகளின் பெருக்கத்தைத் தடுக்க வேப்பிலை உதவும். அதற்கு சிறிது வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்த பின் காயம் உள்ள பகுதியைக் கழுவுங்கள். இதனால் வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டிரியல் பண்புகள், காயங்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கும்.\nசிலருக்கு அதகமான உடல் சூடு மற்றும் பிரயாணம் அதிகம் செய்பவர்களுக்கு இது போன்ற சீறுநீரக பாதை தொற்று அடிக்கடி ஏற்படும். சிறுநீரக பாதை தொற்றின் காரணமாக பளுதடைந்தால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும். இதை ஆரம்பத்திலேயே மிக எளிய முறையில் தடுக்கலாம். எப்படியெனில் தினமும் காலையல் வெறும் வயிற்றில் வேப்பை இலையை தண்ணீரில் பிச்சுப்போட்டு முதல் நாள்ளே ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம். அல்லது அடிக்கடி வெளி இடங்களுக்கு செல்பவர்கள் வேப்பை இலையை வேக வைத்த தண்ணீரை லெமன்னுடன் சேர்த்து குடிக்கலாம்.\nஅம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பை இலை மிகச்சிறந்த நிவாரணம் தரும். அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வேப்பை இலையை அரைத்து நெற்றியில் பத்து பேன்று போட்டுக்கொள்ளலாம். வேப்பை இலை படுக்கை செய்து படுப்பார்கள். மேலும் வேப்பை சாற்றை சிறிது அரைத்து உள்ளே குடிக்க கொடுப்பார்கள். வேப்பை இலையில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அம்மை நோயை முற்றிலுமாக நீக்கும் தறன் கொண்டுள்ளது.\nசரும ஆரோக்கியத்திற்கு (Beauty benefits)\n1. சருமத்தை பாதுகாக்க (Moisturizes Skin)\nவரண்ட சருமத்திற்கு வேப்பை இலை நல்ல பலனை தருகின்றது. வரண்ட சருமத்தால் அவதிப்படுபவர்கள் வேப்பை இலை பவுடருடன் தேன் அல்லது பால் சேர்த்து முகத்தில் பேக் போன்று போட்டு வந்தால் முகம் நல்ல பொலிவுடன் ஈரப்பதமாகவும் இருக்கும்.\nஆலிவ் ஆயிலின் மருத்துவ நன்மைகள் மற்றும் அழகு குறிப்புகள்\n2. முகத்தில் பருக்கள் (Cures Acne)\nவேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்க���விடும்.\n3. முக பளபளப்பிற்கு (Skin Toning)\nமுகம் பளபளப்பாக இருக்க நினைப்பவரகள் வேப்பை இலையை தண்ணீரில் போட்டு வேக வைத்து வடி கட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த தண்ணீரை தினமும் முகத்தில் ஸ்ப்ரே போன்று பயன்படுத்தி வந்தால் முகம் நன்கு பளபளப்பை பெறும்.\nஉடல் சூடு அல்லது கம்பியூட்டரில் அதிகம் வேலை செய்பவர்கள் கண்கள் மிகவும் சோர்வுடனும் வலியுடனும் காணப்படும். அப்படி சோர்வுடன் இருப்பவர்கள் தினமும் கண்களை வேப்பை இலையில் தண்ணீரில் கழுவினால் கண்களின் சூடு குறைந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.\nஎண்ணெய் சருமம் உள்ளவர்கள் தொடர்ந்து வேப்பை இலைக்கொண்ட பேஷ் வாசினை பயன்படுத்தி வந்தால் போதும். அல்லது வேப்பை இலையை நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் எண்ணெய் இத்தனை நாட்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.\nசுத்தமான சருமம் வேண்டும் என நினைப்பவர்கள் வேப்பை இலையில் பேக் போட்டுக்கொள்ளலாம்.\nவேப்பை இலை பவுடருடன் தயிர் கலந்து வாரம் ஒரு முறை பேக் போட்டுக்கொண்டால் போதும். முகம் நன்கு பளிச்சென்று தூய்மையானதாக காட்சியளிக்கும்.\nசிலருக்கு சரும அலர்ஜி பிரச்சணை தீராத ஒரு வருத்தத்தை தரும். அப்படி இருப்பவர்கள் தொடர்ந்து இந்த பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.\nசரும அலர்ஜியால் தொடர்ந்து அவதிப்படுவோர் வேப்பை இலை தண்ணீரில் தொடர்ந்து முகத்தை கழுவலாம். வேப்பை இலை பவுடர் கொண்டு முகத்தை தேய்த்து கழுவலாம். வேப்பை இலையை மட்டும் கொண்டு பேக் போன்று போட்டுக்கொள்ளலாம்.\n8. கரும்புள்ளிகள் மற்றும் குறைபாடுகள்(Treats Pigmentation)\nவேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும்.\nவேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு (Benefits Of Hair)\nசிலருக்கு தலையில் முடி வளரும் இடத்தில் காயம் மற்றும் வரண்டு காணப்படும். ���தனால் முடி வளர்வதில் அதிக சிரமம் ஏற்படலாம். ஸ்கால்ப் மிகவும் பாதிக்கப்பட்டு வரண்டு போய் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட வேப்பை இலை சிறந்த நண்பனாக பயன்படுகின்றது.\nஸ்கால்ப் ஆரோக்கியத்திற்கு (Neem Hair Pack For Scalp)\nஅரை கப் தேங்காய் எண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் மற்றும் 10 துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள். இதனை லேசாக சூடுபடுத்தி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தாக் முடி உதிர்வது தடுக்கப்பட்டு நீளமாக வளரும்.\nஅடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பது மற்றும் சருமம் வரட்சியால் பொடுகு தொல்லை ஏற்படும். பொடுகு மெல்ல மெல்ல நமது கூந்தல் வளர்ச்சியை தடுப்பதுடன் முடியின் அடர்த்தியை முற்றிலுமாக குறைத்துவிடும். இந்த பிரச்சணை இருப்பவர்கள் கீழ் உள்ள முறையை பயன்படுத்தலாம்.\n1 டீஸ்பூன் வெந்தயப்பொடி, 1 டீஸ் பூன் நெல்லிக்காய் பொடி, 2 துளி தேயிலை மர எண்ணெய் இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற விடுங்கள். பின் தலைமுடியை அலசவும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.\n3. மிருதுவான முடி( Moisture)\nமிருதுவான தலைமுடியை பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. எல்லோருக்கும் அந்த ஆசை கண்டிப்பாக இருக்கும். அப்படி மிருதுவான தலைமுடியை இயற்கையாக பெற வேண்டும் என நினைப்பவர்கள் கீழே உள்ள இந்த முறையை பின்பற்றலாம்.\nசம அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் பின்பு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலாசுங்கள். வறட்சி மறைந்து கூந்தல் பளபளக்கும்.\nதலைமுடி வேர்க்கால்களுக்கு பலம் தரும் வகையில் , வேப்பெண்ணெயுடன் ஒரு முட்டை வெள்ளைக் கருவை கலந்து ஸ்கால்ப்பில் தடவுங்கள். முடி காய்ந்தவுடன் தலைக்கு குளிக்கவும்.\n4. மிருதுவான கூந்தலுக்கு (Soft Care)\nநீங்கள் உபயோகிக்கும் ஷாம்புவுடன் சிறிது வேப்பெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை தலைக்கு குளிக்கும்போது உபயோகித்தால் ஷாம்புவினால் வறட்சி உண்டாகாமல் கூந்தல் மிருதுவாகும். ரசாயன பாதிப்புகள் இருக்காது.\nமிருதுவான கூந்தலுக்கு (Neema pack for Soft Hair)\nவேப்பை இலையை நன்கு அரைத்து தயிருடன் கலந்து பேக் போன்று போட்டுக் கொள்ளலாம். இதனால் கூந்தல் மிருதுவாவதுடன் நல்ல பளபளப்பையும் பெறும். இந்த கலவையை 30 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டும். சளி பிடிக்க அல்லது சிலருக்கு தலை வலி வர வாய்ப்பு உள்ளது.\nபெண்களின் முதல் ஹீரோ தந்தை - தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது\nவேப்பை இலை தொடர்பான கேள்விகள் (FAQ)\nவேப்பை இலை சருமத்திற்கு ஏற்றதா\nஇதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். கட்டாயம் வேப்பை இலை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி சருமத்தை நன்கு பாதுகாக்க உதவுகின்றது.\nவேப்பை இலை பயன்படுத்த கடினமானதா\nவேப்பை இலையில் இருக்கும் கசப்பு தன்மை பயன்படுத்த கொஞ்ச சிரமத்தை தந்தாலும் நன்ன முன்னேற்றத்தை தரும்.\nவேப்பை மரம் வாஸ்துவிற்கு நல்லதா\nவாஸ்துவிற்கு நல்லது என்று எந்த குறிப்பு களிலும் கூறப்படவில்லை. ஆனால் வீட்டில் வைத்திருப்பதற்கு மகவும் நல்லது.\nகூந்தலுக்கு வேப்பை இலை ஏற்றதா\nகூந்தல் பராமரிப்பிற்கு வேப்பை இலை மிகவும் சிறந்தது தான். கூந்தலை பளபளப்பாக வைத்திருக்க மற்றும் பொடுகு தொல்லையிலிருந்து பாதுகாக்க வேப்பை இலை பெரிதும் உதவுகின்றது\nஇரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகின்றதா\nகட்டாயம் வேப்பை இலை தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தக்கொதிப்பின் அளவு அதிக அளவில் குறைந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.\nபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29757-ponniyin-selvan-latest-schedule-wrapped-up.html", "date_download": "2021-04-10T14:48:50Z", "digest": "sha1:NAUJLDH2YORKKWTM5DSNP7CNECJ2BPP3", "length": 12802, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்.. - The Subeditor Tamil", "raw_content": "\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nமணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனின் சமீபத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் ஏகா லக்கானி இன்ஸ்டாகிராமில் தனது டீமின் படத்தை இயக்குனர் மணிரத்தினத்துடன் பகிர்ந்து கொண்டு இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு படத்திற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. மணி ரத்னம் கூறுகையில், பொன்னியன் செல்வன் இரண்டு பகுதிகளாகத் தயாரிக்கப்படும்என்றார்.\nஏகா லக்கானி எழுதினார், \"மேலும் பிக் பாஸ் மணிசாருடன். இந்த கோவிட் அரக்கன் நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். இது எப்படி நடந்தது என்று நம்ப முடியவில்லை. எல்லா ஆதரவிற்கும் நன்றி எங்கள் முதுகெலும்பு மற்றும் யு.பி., எங்கள் ஆக்ஸிஜனைக் காணவில்லை எங்கள் முதுகெலும்பு மற்றும் யு.பி., எங்கள் ஆக்ஸிஜனைக் காணவில்லை இப்போது சிறிது தூக்கம், ஸ்பா நேரம் மற்றும் நிறைய ஷாம்பெயின் \" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், சியான் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பிரபு உள்ளிட்ட ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், மேலும் இந்த ஆல்பத்தில் 12 பாடல்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகை ஷாலினி அஜித், பொன்னியன் செல்வன் படம் மூலம் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிகிறது. இப்படத்தில் அவர் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்று தகவல் பரவியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்த விக்ரம் விரைவில் ரஷ்யா புறப்பட்டுச் சென்று கோப்ரா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.\nYou'r reading பொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்.. Originally posted on The Subeditor Tamil\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nநடிகர் யோகிபாபு மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் - என்ன காரணம்\nதியேட்டரை ��டித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்\nஆம் அது உண்மைதான் – சிவாங்கி குறித்து மனம் திறந்த அஸ்வின்\n“நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்”\nஅதிகரிக்கும் கொரோனா.. தலைவி படக்குழு எடுத்த முக்கிய முடிவு\nகாதல் ராணி.. சசிகலா ரெஃபரென்ஸ்.. `தலைவி படத்தின் இந்தி - தமிழ் டிரெய்லரில் இருக்கும் முரண்பாடுகள்\n`கர்ணன் படத்தை கொண்டாடுவோம் – படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்\nஇவர் கையால் தான் கார் வாங்குவேன் – சொல்லியதை செய்து முடித்த மாஸ்டர் மகேந்திரன்\n“ச்ச.. ஸ்ரீதேவியின் மகளா இவள்”\nதிரைக்கு வந்துடாரு “கர்ணன்” – “படம் வேற லெவல்”\nஇப்படி நடந்தால் ரஜினியும் கமலும் மோத வாய்ப்பு – பரபரப்பில் சினிமா ரசிகர்கள்\nசிக்கலில் ப்ளூ சட்டை மாறன் – ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை ஏன்\n“கடவுளே தலைவர் ரஜினிகாந்தை காப்பாற்று”\nநடிகை நக்மாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமையில்…\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/18/k-veeramani-statement-about-dmk-and-admk-stand-on-neet", "date_download": "2021-04-10T14:30:40Z", "digest": "sha1:IPGXY7GGL54SIQHG5ZSXJDX6DDZWS5WH", "length": 26726, "nlines": 101, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "k veeramani statement about dmk and admk stand on neet", "raw_content": "\nNEET: உண்மைக்கு மாறாக பேசும் முதல்வர்.. திமுகவின் வெற்றியும்; அதிமுகவின் தோல்வியும்- கி.வீரமணி விளக்கம்\nஅ.தி.மு.க. அரசோ ஏனோதானோ என்ற போக்கில், ஐயத்திற்கு இடம் தரும் வகையில்தான் நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை.\nதி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால்தான் ‘நீட்’ தொடர்வதாக தமிழக முதலமைச்சர் கூறி வருவதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.\n‘நீட்’: தி.மு.க.வின் வெற்றியும் - அ.தி.மு.க.வின் தோல்வியும்\nஉண்மைக்கு மாறாக முதலமைச்சர் பேசலாமா\nஇந்தியா முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மருத்துவ படிப்பிற்கும், மருத்துவ மேற்படிப்புக்கும் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கும், பல் மருத்துவ மேற்படிப்புக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கடந்த 21.12.2010இல் இந்திய மருத்துவக் கழகம் (MCI) இரண்டு அறிவிக்கைகளையும், 31.05.2012இல் இந்திய பல் மருத்துவக் கழகம் (DCI) இரண்டு அறிவிக்கைகளையும் வெளியிட்டன.\nஇந்த அறிவிப்புகளை எதிர்த்து வேலூர், கிருத்துவ மருத்துவக் கல்லூரி (Christian Medical College (CMC)) உள்ளிட்ட பல மருத்துவக் கல்லூரிகளும், தமிழ்நாடு அரசு (தி.மு.க) உள்ளிட்ட பல மாநில அரசுகளும் பல வழக்குகளை தாக்கல் செய்தன.\nஇவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரமஜித் சென் மற்றும் அனில் தவே ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றாக விசாரித்து கடந்த 18.07.2013 அன்று தீர்ப்பினை 203 பக்கங்களில் விரிவாக அளித்தது.\n‘நீட்’ செல்லாது என்று தீர்ப்பு\nநீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் விக்ரமஜித் சென் ஆகிய இருவரும் அரசமைப்புச் சட்டத்தின்படியும், 2002ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தி��் 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன முழுமையான அமர்வு (Full Bench) T.M.A. Pai Foundation Vs. State of Karnataka ((2002) 8 SCC 481) என்ற வழக்கில் அளித்த தீர்ப்பு அதனைப் பின்னிட்டு Islamic Academy of Education Vs. State of Karnataka ((2003) 6 SCC 697) வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு P.A. Inamdar Vs. State of Maharashtra (2005) 6 SCC 537)என்ற வழக்கில் அளித்த தீர்ப்பு மற்றும் Indian Medical Association Vs. Union of India ((2011) 7 SCC 179)ஆகிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையிலும், இந்திய அரசியல் சாசனம் 19, 25, 26, 29, 30 ஆகிய பிரிவுகளின் அடிப்படையிலும், ‘நீட்’ தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கழகம் மற்றும் இந்திய பல் மருத்துவக் கழகம் வெளியிட்ட நான்கு அறிவிக்கைகளையும் இரத்து செய்து ‘நீட்’ தேர்வு நடத்த அவைகளுக்கு அதிகாரமில்லை என்றும் ‘நீட்’ தேர்வு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் தெளிவாக 176 பக்கங்களில் தீர்ப்பளித்தனர் (18.7.2013).\nநீதிபதி அனில் தவே இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி, தனது மாறுபட்ட (Dissenting) தீர்ப்பை அதே தீர்ப்பில் தொடர்ந்து 177 முதல் 203 வரையில் அதாவது 27 பக்கங்களில் மட்டுமே Dr.Preeti Srivastava and Another Vs. State of M.P. and Others (1999) 7 SCC 120 மற்றும் Veterinary Council of India Vs. India Council of Agricultural Research, (2000) 1 SCC 750 ஆகிய தீர்ப்புகளின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த MCI & DCI ஆகியவற்றிற்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளிக்கிறார். சட்டப்படி 2:1 என்ற அடிப்படையில் அனில் தவே அவர்களின் சிறுபான்மை மாறுபட்ட தீர்ப்பு செல்லாததாகி விட்டது. எனவே, ‘நீட்’ தேர்வு தடை செய்யப்பட்டது.\nபின்னிட்டு 18.07.2013இல் வழங்கப்பட்ட மேற்படி Christian Medical College Vellore & Ors. Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305) வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவக் கழகம் உள்ளிட்ட சிலர் மறு ஆய்வு (Review Petitions) மனு தாக்கல் செய்கின்றனர். அந்த வழக்கு 2013இல் இருந்து வழக்கு தரப்பினர்களுக்கு அறிவிப்பு (Court Notice) அனுப்ப சார்பு செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் விக்ரமஜித் சென் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.\nபா.ஜ.க மத்தியில் அதிகாரத்துக்கு வந்த பின்..\nஇந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய மருத்துவக் கழகம் ‘திறமையாக’ காய்களை நகர்த்தியது. எனவே, மேற்படி மறு ஆய்வு மனு இதனை ஒத்த வேறு ஒரு Civil Appeal No.4060/2009 என்ற ஒரு வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டி 21.01.2016 அன்று 5 நீதிபதிக���் கொண்ட அமர்வுக்கு விசாரணை மாற்றப்படுகிறது. அந்த அமர்வுக்குத் தலைவர் மேற்படி Christian Medical College Vellore & Ors. Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305) வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த சாட்சாத் அதே நீதிபதி அனில் தவே அவர்களேதான். மற்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஆதர்ஸ்குமார் கோயல், ஆர்.பானுமதி ஆகியோர். இந்தக் காலகட்டம் என்பது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த மறு ஆய்வு வழக்கில் வழக்கு தரப்பினர்கள் பலருக்கு நீதிமன்ற அறிவிப்பு (Notice) சார்வு ஆகாத நிலையில், இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் மூலமாக மாற்று முறையில் அறிவிப்பு செய்ய உத்தரவிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு, 15.02.2016 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு விசாரிக்கப்பட்டு 16.03.2016 அன்று இறுதி விசாரணைக்குப் பின்னர் 11.04.2016 அன்று ‘நீட்’ தேர்வு செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nதி.மு.க அரசு வழக்குத் தாக்கல்\n‘நீட்’ அறிவிப்பு வந்த நிலையில், தி.மு.க அரசு வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீதிபதி ஜோதிமணி அவர்கள் மத்திய அரசின் ‘நீட்’ தேர்வுக்கு இடைக்காலத் தடையை விதித்தார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தி.மு.க அரசு தன்னை இணைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉண்மை விவரங்கள் இவ்வாறு இருக்க, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘நீட்’ தேர்வு தி.மு.க அங்கம் பெற்ற மத்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது என்று குற்றம் சொல்வதை ஒரு வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.\nஅ.தி.மு.க அரசின் சட்டத்தின் கதி\nதமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக (பா.ஜ.க.வைத் தவிர) ‘நீட்’டை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தி அழுத்தம் கொடுத்த நிலையில், அ.தி.மு.க. அரசு ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் இரு மசோதாக்களை - எதிர்க்கட்சிகளின் ஒப்புதலோடு ஒருமனதாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.\nஆனால், மத்திய பி.ஜே.பி. அரசின் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. - அந்த உரிமையோடு, அழுத்தம் கொடுத்து அந்த இரு மசோதாக்களுக்குமான அனுமதியைப் பெறாதது ஏன்\nஅ.தி.மு.க அரசு கோட்டைவிட்டது ஏன்\nமத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க��ுக்கு, அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டிய அவசியத்தின்போது, ‘நீட்’ ரத்து என்பதை நிபந்தனையாக வைத்திருக்க முடியுமே\n‘நீட்’ பிரச்சினை குறித்து இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் விளக்கம் கேட்ட கடிதத்துக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த மசோதாக்களும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவில்லை என்று பதில் வந்தது என்றால், அ.தி.மு.க அரசின் நடவடிக்கை மேலேயே அய்யப்பாடு ஏற்பட்டு விட்டதே\nபிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் - உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வந்தபோதுதான், மத்திய அரசின் வழக்குரைஞர் வெளிப்படுத்தியபோதுதான் தெரியவந்தது என்றால், இதில் அ.தி.மு.க அரசின் நம்பகத்தன்மை எத்தகைய கீழிறக்கம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\n‘நீட்’டில் தி.மு.க - அ.தி.மு.க நிலைப்பாடுகள் என்ன\n‘நீட்’ எதிர்ப்பு என்பதில் தி.மு.க. அய்யத்திற்கு அப்பாற்பட்டு சமூகநீதியில் அதற்கிருக்கும் அழுத்தத்தின் காரணமாக உறுதியாகவே நடந்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. அரசோ ஏனோதானோ என்ற போக்கில், அய்யத்திற்கு இடம் தரும் வகையில்தான் நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை.\nதி.மு.க.வின் கொள்கையும், அ.தி.மு.க.வின் துரோகமும்\nதி.மு.க. அங்கம் வகித்த ஆட்சியின்போது ‘நீட்’ செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டது. அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய பா.ஜ.க ஆட்சியில்தான் ‘நீட்’ வந்தது என்பதுதான் உண்மை.\nஎனவே, இதற்குமேலும் தி.மு.க அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் ‘நீட்’ கொண்டு வரப்பட்டது என்ற உண்மைக்கு மாறான தகவலை ஒரு முதலமைச்சர் என்கிற தகுதியுள்ளவர் தொடர்ந்து கூறி வருவது அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதுபோலவே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இயற்கைச் சீற்றங்கள் வந்தபோது எல்லாம் அ.தி.மு.க. அரசு கோரிய நிதியை மத்திய பா.ஜ.க அரசு கொடுக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு - ‘இல்லை, இல்லை - மத்திய அரசு நாங்கள் கேட்டதைக் கொடுத்து வந்திருக்கிறது’ என்று சொல்லியுள்ளார் - இதாவது உண்மையா\n“ஐ.ஐ.டி-களில் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டம்” : கி.வீரமணி கண்டனம்\nஉண்மையில் மத்திய அரசு எப்படி நடந்துகொண்டு இருக்கிறது\n2011-2012 இல் ‘தானே’ புயல�� தாக்கியபோது தமிழகம் 5 ஆயிரத்து 249 கோடி கேட்டது. மத்திய பா.ஜ.க அரசு தானமாகப் போட்டதோ ரூ.500 கோடி.\n2012-2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சிக்குத் தமிழகம் கேட்டது 9 ஆயிரத்து 988 கோடி ரூபாய்; ஆனால், மத்திய அரசு கொடுத்ததோ வெறும் 656 கோடி ரூபாய்தான்\n2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது; தமிழக அரசு 25 ஆயிரத்து 912 கோடி ரூபாய் கேட்டது; ஆனால், பா.ஜ.க அரசு தூக்கிப் போட்டதோ ஆயிரத்து 738 கோடி ரூபாய்தான்\n2016 ஆம் ஆண்டில் ‘வர்தா’ புயல் வந்தது. தமிழக அரசு 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், மத்திய பி.ஜே.பி. அரசு கொடுத்ததோ வெறும் 266 கோடி ரூபாய்தான்\n2017-2018 ஆம் ஆண்டில் ‘ஒக்கி’ புயலால் கடும் பாதிப்பு - கடலுக்குச் சென்ற மீனவர்கள் பிணமாயினர். அந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசு கேட்ட தொகையோ 9 ஆயிரத்து 302 கோடி ரூபாய்தான். ஆனால், மத்திய பி.ஜே.பி. அரசு தூக்கிப் போட்டதோ வெறும் 133 கோடி ரூபாய்தான்.\n2018-2019 ஆம் ஆண்டில் ‘கஜா’ புயல் வந்தது - டெல்டா மாவட்டத்தை உண்டு இல்லை என்று பதம் பார்த்தது. அ.தி.மு.க. அரசு கேட்டது ரூ.17 ஆயிரத்து 899 கோடி - கிடைத்ததோ ரூ.1145 கோடிதான்.\n‘நீட்’ தேர்வானாலும், இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டாலும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாகவே தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழக அ.தி.மு.க அரசோ அவற்றை மூடி மறைக்கும் ஒரு வேலையில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. காரணம், வெளிப்படை\nமடியில் கனம்; எனவே, வழியில் பயம்\nதேர்தல் நெருங்க நெருங்க அ.தி.மு.க அரசின் இத்தகைய டெல்லி பா.ஜ.க ஆட்சிக்கு அடிமை சாசனம் எழுதித்தரும் ‘சேவகம்‘ எல்லாம் ‘பூதாகரமாக’ வெடிக்கும் என்பதில் அய்யமில்லை.\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்தால்தான் மருத்துவ சீட்டா கேள்விக்குறியாகும் அரசு பயிற்சி மையம்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2016/01/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-04-10T14:43:43Z", "digest": "sha1:HYVCQZJDKEDG44EYXGGBTR45BQX7PAGR", "length": 31007, "nlines": 187, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்து மதம் குறிப்பிடும் சாபங்கள்! – வகைகளும்! விளக்கங்களும்! – ஒரு பார்வை – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஇந்து மதம் குறிப்பிடும் சாபங்கள் – வகைகளும்\nஇந்து மதம் குறிப்பிடும் சாபங்கள் – வகைகளும்\nஇந்து மதம் குறிப்பிடும் சாபங்கள் – வகைகளும்\nநாம் சிறுவயதில் இருக்கும்போது ராமாயணம் போன்ற இதிகாச கதைக ளையும், பல ஆன்மீக கதைகளையும் நமக்கு\nசொல்லி அவற்றில் உள்ள நீதியை நமக்கு எடுத்து ரைப்பார்கள். அதே நேரத்தில் அந்த கதைகளில் சாப ங்களும், அந்த சாபங்கள் யாரால் யாருக்கு வழங்க ப்பட்டது என்பன போன்ற தகவல்களையும் நமக்கு சொல்லியிருப்பார்கள். மேலும் அந்த சாபங்களிலிரு ந்து விடுபட விமோசனம் என்ன என்பதையும் கதை\nகளில் வரும் கதாபாத்திரங்களை கொண்டு நமக்கு சொல்லியிருப்பார்கள். அந்த சாபங்கள் எத்தனை வகைப்படும் என்பதையும், அவை ஒவ்வொன்றை பற்றிய விளக்கங்களையும் பார்ப்போம்.\nசாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இ\nருக்கி றது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா இந்த பதிமூன்று (13) சாபங்கள் என்னென்ன என்பதை யும், ஒவ்வொன்றைப்பற்றிய விளக்கங்களையும் தற்போது பார்ப் போம்.\n1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம்\nசாபம் சாபங்கள் பல வகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக ப்பார்க்க லாம்\n1) பெண் சாபம் :\nஇது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.\n2) பிரேத சாபம் :\nஇறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவ ரை இழிவாகப் பேசு வதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்க ளை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டிய வர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.\nநமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற் படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.\nபாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டா கும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திரு மணத் தடை ஏற்படும்.\nமுன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத் துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப\nதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலா ரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந் தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன் றவற்றை ஏற்படுத்தும்.\nபசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக் காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற் படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.\nஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனை யை க் கொடுக்கும்.\nபலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோ ண்டினாலும் நீர் கிடைக்காது.\nபச்சை மரத்தைவெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.\nதெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களா ல், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவி னர்கள் பிரிந்துவிடுவர்.\nஇது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களை யும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.\nஎல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களு க்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.\n13) குலதெய்வ சாபம் :\nஇது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்கா மல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.\nசாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்க ளை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்க ள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போ தும் அழிக்கமுடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையா ன மனிதனையும் அழித்துவிடும்.\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged Sabam, கங்கா, கங்கா சாபம், குலதெய்வ, குலதெய்வ சாபம், கோ, கோ சாபம், சர்ப்ப, சர்ப்ப சாபம், சாபம், தேவ, தேவ சாபம், பித்ரு, பித்ரு சாபம், பிரம்ம, பிரம்ம சாபம், பிரேத, பிரேத சாபம், பூமி, பூமி சாபம், பெண், பெண் சாபம், முனி, முனி சாபம், ரிஷி, ரிஷி சாபம், விருட்ச, விருட்ச சாபம்\nPrevமுந்திரி பழத்தை நீராவியில் வேக வைத்து, உப்புநீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால்\nNextதோலுடன் அரைத்த உருளைக்கிழங்கின் சாற்றை தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வ��� தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2018/01/17/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2021-04-10T15:09:46Z", "digest": "sha1:CLX7WY7Y4UWIZHNQ7CR4B2DLUI2FGZLU", "length": 13735, "nlines": 192, "source_domain": "www.stsstudio.com", "title": "ஆதாரங்கள்.கவிதை கவிஞர்தயாநிதி - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந்த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக…\nபல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலை க்காவலன் விருது வழங்கப்பட்டுள்ளது\nபல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு…\nபாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.2020\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா…\nதேவைகள் அறிந்து சேவைகள் செய்யும் காலங்கள்…\nஅன்னையர்தின வெளியீடு தாய்_மனசின் காணிளிப்பாடல்\nஎமது கலைஞர்களின் படைப்பாக இந்தாண்டு…\nஅகத்தைத் தீயாக்கி அக்கினித் தீபங்கள் ஏற்றுவோம்…\n“தமிழர் படையின் பெருமாயுதம்உலகம் வியக்கும்…\nபல தாயக பாடல்களுக்கும் இந்திய திரைப்படங்களுக்கும்…\nபொதுத் தொண்டர்கள் திரு திருமதி திருக்குமார் தம்பதிகளின் 25வது திருமணநாள்வாழ்த்து 11.07.2019\nயேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும்…\nசங்கீத ஆசிரியை ஐெகதா பத்மகரன் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nயேர்மனியில் வாழ்ந்து வரும் சங்கீத ஆசிரியை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2021/03/13/jana-mohendran-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-04-10T14:07:57Z", "digest": "sha1:727QQAULOFFPKXWULPHVHUEXCFMERABN", "length": 14279, "nlines": 169, "source_domain": "www.stsstudio.com", "title": "Jana Mohendran இயக்கத்தில் உருவாக்கப்பட்ட \"ஒற்றைச் சிறகு\" திரைப்படம் நெல்சன் திரையரங்கில் - stsstudio.com", "raw_content": "\nமன மோகனா மறந்து போவனோ கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய்…\nயேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர்…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும்ஆஷா விஐயன் அவர்கள்05.04.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா உற்றார்,…\nகொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…\nஎமது தாயக விடிவுக்காய், விடுதலைக்காய், எழுச்சிப் பாடல்களை தந��த புரட்சிக் கவிஞர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இன்று…\nயேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்றய தினம் தங்கள் திருமணநாளை…\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2021ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, மகன் சஐீத்.சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார்,…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் நடனக்கலைஞை, டுநியா பாபு இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரர்களுடன் உற்றார், உறவுகளுடனும்,…\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2021 அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று …\nJana Mohendran இயக்கத்தில் உருவாக்கப்பட்ட „ஒற்றைச் சிறகு“ திரைப்படம் நெல்சன் திரையரங்கில்\nநாளை (14.03.2021) அன்று காலை 10.30 மணிக்கு திருகோணமலை நெல்சன் திரையரங்கில் Jana Mohendran இயக்கத்தில் உருவாக்கப்பட்ட „ஒற்றைச் சிறகு“ திரைப்படம் வெளியாகின்றது.கொரோணாவின் தாக்கத்தில் இருந்து இந்த உலகம் மீள எழுவது போல ஈழசினிமாவும் தன்னை வழமைக்குத் திருப்பிக் கொண்டிருக்கின்றது.படைப்பில் உழைத்த அத்தனை கலைஞர்களையும் வாழ்த்துவதுடன் படைப்பு வெற்றி பெறவும் முற்கூட்டிய வாழ்த்துக்களை கூறுகின்றோம்\nபாடகி பிறேமினி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் (13.03.2021)\nபாடலாசிரியர் மனோ அவர்களின் பிறந்நாள்வாழ்த்து 14.03.2021\n„காதலின் மூச்சு காதலர் மனங்கள் ஒவ்வொன்றிலும்“\nயேர்மனி சுவேற்றா அம்மன் ஆலய 5ம் நாள் திருவிழா 26.7.2017\nயேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன்…\nஉதயம் தொண்டு நிறுவனத்தின் பூபாளம் 08-06-2019 நடைபெறவுள்ளது\nயேர்மனி வாறன்டோவ் நகரில் 08-06-2019 அன்று உதயம்…\nநீர்வேலி வாய்க்காற்தரவைப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா 06.08.2017\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன தின விழா யாழ் வீரசிங்க மண்டபத்தில்நடைபெற்றது.\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 187 வது ஜனன…\nதமிழர் அரங்கத்தில் (15.01.2018) அன்று சிறப்பாக நடந்தேறி பொங்கள்விழா\nதமிழர் அரங்கத்தில் இந்து, கிறிஸ்தவர்,…\nயேர்மனி டோட்முண்ட் நகரில்வாணிபூசை..05,10,2019 சிறப்பாக நடந்தேறியுள்ளது\nயேர்மனி டோட்முண்ட் நகரில் வாணிபூசை.05,10,2019…\nநிழல்படப்பிடிப்பாளர் தம்பி புவனேந்திரன் சுவெற்ரா ஆலயத்தில் கௌரவிக்கப்பட்டார்\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்திருவிழாவில்…\nகவிதை இணுவை யூர் சக்திதாசன்\nகாலத்தால் அழியா சொத்து கருத்தில்கொண்டு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021\nநடன ஆசிரியை ஆஷா விஐயன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 05.04.2021\nதபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2021\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.04.2021\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (39) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (31) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (214) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (64) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (813) வெளியீடுகள் (374)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/relationship/03/240409?ref=trending?ref=trending", "date_download": "2021-04-10T14:10:33Z", "digest": "sha1:G7MY6KYB55N5W2MJ4VDKKQ476YADG5UX", "length": 9984, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? பேட்டி எடுத்த பெண்ணிடம் கேட்ட ரஜினிகாந்த் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறாயா பேட்டி எடுத்த பெண்ணிடம் கேட்ட ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் - லதா தம்பதியினர் இன்று தங்களது 40வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.\n1978 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகராய் வளர தொடங்கிய ரஜ��னிகாந்த், தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டது ஒரு சுவாரசிய காதல் கதைதான்.\nஎத்திரராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.\nதில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோதுதான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.\nபேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போதே தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா\nஇந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஅதன்பிறகு ரஜினியின் சொந்த வாழ்க்கை பற்றி அறிய ஆரம்பித்துள்ளார் லதா. சிறு வயதில் அம்மாவை இழந்த ரஜினி, பல தடைகளை தாண்டிதான் சினிமாவில் வெற்றிபெற்றுள்ளார்.\nமேலும், தொடர்ச்சியாக சூட்டிங் சென்றுவந்த காரணத்தால் ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்சனையில் இருந்து விடுபட்டால், தான் மொட்டை அடித்துக்கொள்கிறேன் என நேர்த்திவைத்துக்கொண்டார் லதா.\nஅதன்படியே மீண்டு வந்த ரஜினிக்காக, லதா மொட்டை அடித்துக்கொண்டார். இதற்கிடையில் தான் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன், லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.\n என்ற ஒரே கேள்வியால் லதாவை திணறடித்த ரஜினி, 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் வைத்து லதாவை திருமணம் செய்துக் கொண்டார்.\nஇந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-makkaludan-minnal-2021-01-09/", "date_download": "2021-04-10T14:00:58Z", "digest": "sha1:WOS7RRHICGJIXF3MS46J7CBYB3GR37VI", "length": 3789, "nlines": 129, "source_domain": "shakthitv.lk", "title": "மக்களுடன் மின்னல் Makkaludan Minnal – 2021.01.09 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nPrevious Post: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனான நேர்காணல் – News Line\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:39:44Z", "digest": "sha1:NEDBSGGQ3CIHOC4KO7DK46SAPFYDTDFS", "length": 9295, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். இராமச்சந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். இராமச்சந்திரன் (திசம்பர் 4, 1949 - பெப்ரவரி 16, 2020) இலங்கையின் மெல்லிசை, மற்றும் பொப் இசைப் பாடகர் ஆவார்.\nயாழ்ப்பாண மாவட்டம், நவாலி என்ற ஊரில் பிறந்த இராமச்சந்திரன் வளர்ந்தது அரியாலையில்.[1] அரியாலை சிறீபார்வதி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி கற்று பின்னர் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றார். பாடசாலை நாட்களிலேயே யாழ்ப்பாணம் கண்ணன் கோஷ்டி இசைக் குழுவில் இணைந்து கோயில் திருவிழாக்களில் பாடியிருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இலங்கை வானொலியில் ஒலிப்பதிவாளராக 1970இல் பணியில் சேர்ந்தார். வானொலி இசைப் பகுதி நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார். இவரது மனைவி பத்மாசனி. இவர்களுக்கு கானரூபன், மூகாம்பிகை என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[1]\n1970களின் ஆரம்பம் இலங்கையில் ஈழத்து இதழ்கள், ஈழத்துத் திரைப்படங்கள், மெல்லிசைப்பாடல்கள், பொப் இசைப் பாடல்கள் எனக் கொடி கட்டிப்பறந்த காலம். இராமச்சந்திரனுக்கும் வானொலியில் பாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவர் \"வான நிலவில் அவளைக் கண்டேன் நான் ....\", \"ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே....\" போன்ற பல புகழ��� பெற்ற பாடல்களைப் பாடினார். கொழும்பு தமிழ் கலைஞர் சங்க மூலமாக பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[1]\nநீண்ட காலம் சுகவீனமுற்றிருந்த எஸ். ராமச்சந்திரன் 2020 பெப்ரவரி 16 அன்று தனது 70-வது அகவையில் கொழும்பில் காலமானார்.[2]\n↑ 1.0 1.1 1.2 \"பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன்\". தினகரன் வாரமஞ்சரி (15-07-2012). மூல முகவரியிலிருந்து 3-07-2013 அன்று பரணிடப்பட்டது.\n↑ இலங்கையின் பிரபல பாடகர் எஸ்.ராமச்சந்திரன் காலமானார், எஸ்பிஎஸ், பெப்ரவரி 17, 2020\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2020, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:12:48Z", "digest": "sha1:7ICOWSSZWWTPA6R2ID6PRAA3KVG6GO4I", "length": 11067, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "விருச்சிகம் டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பவே கூடாத ராசிகளின் பட்டியல்... உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா\nநமது நம்பிக்கைக்கு தகுதியான நபர்கள் எல்லா இடங்களிலும் இல்லை. உணர்ச்சிகளுக்கு அடிமையான நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன், உறவுகள் மற்றும் பிணைப்புகளை ...\nஉங்க ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கையை நாசமாக்கும் உங்களிடம் இருக்கும் குணம் என்ன தெரியுமா\nகாதலை பொறுத்தவரை இருவருக்கு இடையேயான நெருக்கம் என்பது அசாதாரணமானதாக மற்றும் வேடிக்கையான விஷயமாக இருக்கலாம். இது அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொரு ...\nஇந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் பிரச்சினை வைச்சுக்காதீங்க... பழிவாங்காம விடமாட்டாங்களாம்...\nமனிதனாக பிறந்த அனைவருமே நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களின் கலவையாவார்கள். சூழ்நிலைகளை பொறுத்து அவர்களின் இந்த குணங்கள் நேரத்திற்கு ஏற்றார்போல ...\nஇந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து இதை திருடுவார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nஅசல் தன்மை என்பது மிகச் சிலரே கொண்ட ஒரு தரம். பெரும்பாலும் மக்கள் மற்றவர்களிடமிருந்து யோசனைகளைப் பெற்று அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறோம். ஆ...\nஇந்த ராசி பெண்கள் காதலில் தங்களுக்கு துரோகம் செய்தவர்களை செத்தாலும் மன்னிக்க மாட்டார்களாம்...\nதுரோகம் என்பது ஒரு உறவில் மிகவும் கொடூரமான பாவங்களில் ஒன்றாகும். நீங்கள் இருவரும் எவ்வளவு காலம் ஒன்றாக இருந்திருந்தாலும், அது ஒவ்வொரு உறவிற்கும் ஒ...\nஇந்த ராசிக்காரங்க கோபத்தால அவங்க அழிவை அவங்களே தேடிக்குவாங்க... பார்த்து பழகுங்க இவங்ககிட்ட...\nமனிதராக பிறந்த அனைவருக்குமே கோபம் என்பது பொதுவான உணர்வாகும். தேவைப்படும் இடத்தில் நியாயமான கோபத்தை அவசியம் வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய நியாய...\nஇந்த ராசிக்காரங்க தாங்கள் காதலிக்கிறவங்கள எப்பவும் சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்... உஷார்\nகாதலை பொறுத்தவரை நாம் திரைப்படங்களைத்தான் அதிகம் பார்த்து கற்றுக்கொள்கிறோம். ஆனால் திரைப்படங்களிலேயே காதலில் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் தவறாக ...\nஇந்த ராசிக்காரங்க ஒரே காதலில் ரொம்ப நாள் இருக்க மாட்டாங்களாம்... சீக்கிரம் எஸ்கேப் ஆகிருவங்களாம்...\nகாதல் என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பொதுவான மற்றும் அவசியமான ஒரு உணர்வாகும். காதலைப் போல சந்தோஷப்படுத்தும் விஷயம் எதுவுமில்லை அதேபோல காத...\nஇந்த ராசிக்காரங்கள காதலிக்கிறது கொடுமையிலும் கொடுமையாய் இருக்குமாம் தெரியுமா\nபசி, வலி, அழுகை, சோகம் போல அனைத்து உயிரினங்களுக்கும் காதலும் ஒரு பொதுவான உணர்வுதான். மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்க்கையின் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில...\nஇந்த ராசிக்காரங்க குழப்பம் ஏற்படுத்துறதுல சகுனியையே மிஞ்சிருவங்களாம் தெரியுமா\nஅனைவரின் வாழ்க்கையிலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். குழப்பங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் சீரழிவு, தவறான புரிதல், வருத்தம் என அனைத்தையும் ஏற...\nஇந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\n\"நீங்கள் தூங்க முடியாமல் தவிக்கிறீர்கள் என்றால், நீங்கள் காதலில் விழுந்துவிட்டீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஏனென்றால் உங்கள் கனவை விட யதார்த...\nஇந்த ராசிக்காரங்க மனசுக்குள்ள வஞ்சம் வைச்சு உங்கள பழிவாங்குவாங்களாம்... உஷாரா இருங்க...\nகோபம் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான உணர்வாகும். சிலசமயங்களில் கோபம் என்பது நியாயமானதாக இருக்கும், ஆனால் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gossipsguy.com/", "date_download": "2021-04-10T14:46:01Z", "digest": "sha1:LKAVAVD3NDEC7AN3PJPNM2JWYSNTYSXB", "length": 11487, "nlines": 56, "source_domain": "tamil.gossipsguy.com", "title": "Gossips Guy Tamil - One Stop Kollywood Cinema Gossip Hotspot", "raw_content": "\nபிகினி உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த மியாகலிப்பா\nஉலகப் புகழ்பெற்ற முன்னாள் ஆபாசப்பட நடிகையின் பெயர் தான் மியா காலிபா (Mia Khalifa). லெபனான் நாட்டில் பிறந்த இவர் சில காரணங்களுக்காக அமெரிக்காவில் குடி பெயர்ச்சி அடைந்தார். அமெரிக்காவில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் அங்கேயே பிஏ பட்டமும் பெற்றார். தான் தன் பெற்றோரின்...\nஇடுப்புக்குக் கீழ் எதுவும் அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சாக்ஸி\nSakshi Agarwal hot photo: சாக்ஷி அகர்வால் அழகான அறிவுமிக்க ஒரு இந்தியத் திரைப்பட கதாநாயகி ஆவார். நல்ல மனமுடைய இந்த இந்திய பெண் இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் என்னுமிடத்தில் 1990 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அன்று ராஜஸ்தானிய தந்தைக்கும் பஞ்சாபை சேர்ந்த தன்னுடைய தாய்க்கும்...\nகட்டழகு மேனியை காட்டி இளசுகளை கதிகலங்க வைத்த சாக்ஷி அகர்வால்\nSakshi Agarwal hot photo: சாக்ஷி அகர்வால் அழகான அறிவுமிக்க ஒரு இந்தியத் திரைப்பட கதாநாயகி ஆவார். நல்ல மனமுடைய இந்த இந்திய பெண் இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் என்னுமிடத்தில் 1990 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அன்று ராஜஸ்தானிய தந்தைக்கும் பஞ்சாபை சேர்ந்த தன்னுடைய தாய்க்கும்...\nவிஜே சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்ரா. தனது அழகான தோற்றத்தாலும் அருமையான பேச்சாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்தவர் சம்பாதித்தவர். கவர்ச்சி காட்ட விரும்பாத நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு...\nகவர்ச்சியில் எல்லை மீறிய அமிரா தஸ்தூர்\nஅமைரா தஸ்தர் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் உலகப் புகழ்பெற்ற இந்திய மாடல் ஆவார். 2015 ஆம் ஆண்டு இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக அனேகன் என்னும் படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தார். அந்தப் படத்தில் இவர் தனுஷுடன் சேர்ந்து செய்யும் காதல் காட்சிகள் மக்களின்...\nவாய் பிளக்க வைக்கும் அர்ஜுன் மகளின் அழகிய நடனம் \nஐஸ்வர்யா அர்ஜுன் என்பவர் இந்திய நாட்டைச் சேர்ந்த திறமை��ான நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர். இவர் நடித்த முதல் தமிழ் படத்தின் பெயர் பட்டத்து யானை அந்த படமானது 2013ஆம் ஆண்டு வெளியானது. 2018 ஆம் ஆண்டு இவர் பிரேமா பாரகா என்னும் கன்னட படத்தில்...\nகவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா மோத்வானி\nஹன்சிகா மோத்வானி திறமையான இந்திய நடிகை ஆவார். இவர் இளம் வயதிலேயே நடிப்பு துறைக்கு வந்தவர். இவர் நடித்த முதல் இந்தி படத்தின் பெயர் அவா அது 2003ஆம் ஆண்டு வெளியானது. இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் இந்தி தொலைக்காட்சி...\nஉச்சகட்ட கவர்ச்சியில் நடிகை வேதிகா \nவேதிகா குமார், இவர் ஒரு இந்திய நடிகை ஆவார்.இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் முனி, காஞ்சனா 3, காளை, பரதேசி, காவியத்தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது...\nகொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சரத்குமாரின் தற்போதைய நிலை\nசரத்குமார் (Sarathkumar) என்பவர் ஒரு அனுபவமிக்க நடிகர். இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தினமும் உடற்பயிற்சி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமத்துவ மக்கள் கட்சியில் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இவரின் மகள் பெயர்...\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை பித்து பிடிக்க வைத்தார் ஷாலு ஷம்மு\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் ஷாலு ஷம்மு (Shalu Shamu). இவர் 2013ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 28 வயதான இவர் ஆதர்வா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்...\nபிகினி உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த மியாகலிப்பா January 7, 2021\nஇடுப்புக்குக் கீழ் எதுவும் அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த சாக்ஸி January 6, 2021\nகட்டழகு மேனியை காட்டி இளசுகளை கதிகலங்க வைத்த சாக்ஷி அகர்வால் January 5, 2021\nவிஜே சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ January 4, 2021\nகவர்ச்சியில் எல்லை மீறிய அமிரா தஸ்தூர் December 28, 2020\nவாய் பிளக்க வைக்கும் அர்ஜுன் மகளின் அழகிய நடனம் \nகவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா மோத்வானி December 28, 2020\nஉச்சகட்ட கவர்ச்சியில் நடிகை வேதிகா \nகொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சரத்குமாரின் தற்போதைய நிலை December 11, 2020\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை பித்து பிடிக்க வைத்தார் ஷாலு ஷம்மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-kl-rahul-could-be-the-next-captain-says-fans-018460.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T13:51:22Z", "digest": "sha1:LDSEJLQPDILFWIVKPERF34XLI3L2U3BH", "length": 20055, "nlines": 189, "source_domain": "tamil.mykhel.com", "title": "அப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்! | IND vs NZ : KL Rahul could be the next captain says fans - myKhel Tamil", "raw_content": "\n» அப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nஅப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nபே ஓவல் : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சின் போது கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் கேஎல் ராகுல்.\nஅவரது செயல்பாட்டால் இந்திய அணி வெற்றியும் பெற்றது. குறிப்பாக ஒரு மோசமான ஓவருக்கு பின் பந்துவீச்சாளர்களை சரியாக சுழற்றினார் ராகுல்.\nஅது போட்டியை இந்தியா வசம் எடுத்து வந்தது. இந்திய அணி தோல்வி அடைய வேண்டிய போட்டியில் வெற்றி பெற்றது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு விலகினார்.\nகேப்டன் ஆன ரோஹித் சர்மா\nதுணை கேப்டன் ரோஹித் சர்மா இந்தப் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 60 ரன்கள் குவித்தார்.\nஎனினும், அவர் பேட்டிங் செய்த போது கணுக்காலில் பலத்த காயம் அடைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. 60 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறி இருந்தார். அவரால் தொடர்ந்து பீல்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.\nஅதனால், தற்காலிக கேப்டனாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இரு���்தது. விராட் கோலி மட்டுமில்லாமல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், யாரை கேப்டனாக நியமிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.\nஇந்தியா ஏ அணி மற்றும் மாநில அணிகளை வெற்றிகரமாக வழி நடத்திய அனுபவம் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே அணியில் இருந்தனர். எனினும், அவர்களை தாண்டி டி20 போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் கேஎல் ராகுலுக்கு தற்காலிக கேப்டன் பதவி அளிக்கப்பட்டது.\nசுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை முதல் ஓவரை வீசச் செய்து முதலிலேயே வியப்பை ஏற்படுத்தினார் ராகுல். இந்திய அணி 2.3 ஓவர்களில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி முதலில் ஆதிக்கம் செலுத்தியது.சுந்தர், பும்ரா, சைனி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஅடுத்து ஜோடி சேர்ந்த நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் மற்றும் செய்ஃபர்ட் ஜோடி அதிரடி ஆட்டம் ஆடியது. 9வது ஓவர் வரை போட்டி இந்தியா வசம் தான் இருந்தது. 10வது ஓவரில் அவர்கள் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.\nஒரே ஓவரில் 34 ரன்கள்\n10வது ஓவரை சிவம் துபே வீசினார். அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர் அடித்து துவம்சம் செய்தனர். அந்த ஓவரில் மட்டும் 34 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து அணி. 164 ரன்கள் சேஸிங்கில், ஒரே ஓவரில் 34 ரன்கள் எடுக்கப்பட்டதால், போட்டி நியூசிலாந்து பக்கம் சாய்ந்தது.\nஇந்திய அணி வெல்ல வாய்ப்பே இல்லை என கருதப்பட்டது. அப்போது ராகுல் இரண்டு ஓவர்கள் கட்டுக் கோப்பாக வீசி இருந்த சாஹலை 11வது ஓவரை வீசச் செய்தார். 12வது ஓவரில் பும்ராவை அழைத்து வியப்பை ஏற்படுத்தினார் தற்காலிக கேப்டன் ராகுல்.\nபும்ராவின் ஓவர்கள் கடைசி நேரத்தில் தேவைப்படும் என்றாலும், அந்த நேரத்தில் விக்கெட் வேண்டும் என்பதால் பும்ராவை பந்து வீசச் செய்தார். அவர் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தினார். 13வது ஓவரில் சைனி பந்துவீச்சில் விக்கெட் கிடைக்க, இந்திய அணிக்கு திருப்பம் ஏற்பட்டது.\nஅதன் பிணம் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். ராகுலின் சாமர்த்தியமான முடிவுகள் மற்றும் போட்டி கைமீறிச் சென்ற போது, அவர் நிதானமாக முடிவு எடுத்தது ஆகியவை பாராட்டைப் பெற்றது. கோலிக்கு அடுத்த கேப்டனாக இ��ர் வர அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் அவரை பாராட்டி வருகின்றனர்.\nசிங்கம் களமிறங்கிடுச்சுங்கோ... இனிமே தடுத்து நிறுத்துறது கஷ்டம்தான்\nகர்நாடகாவுல இருந்து அடுத்ததா அவர்தான் வருவாருன்னு முன்னாடியே தெரியும்... ராகுல் உற்சாகம்\nஇந்திய அணியில போட்டி அதிகம்... ஒவ்வொரு நாளும் நம்மள நிரூபிக்கணும்... கேஎல் ராகுல் சொல்லியிருக்காரு\nதரமான சிறப்பான சம்பவங்களுடன் ஒருநாள் போட்டி துவங்க இருக்கு... ராகுல், சூர்யா விளையாடுவார்களா\nமூணு முறை தோல்வியடைஞ்சுட்டா பெஸ்ட் எல்லாமே போய்டுமா.. பேட்டிங் கோச் கேள்வி\nஅவர் தொடர்ந்து ரோகித்தோட துவக்க வீரராவே விளையாடுவாரு.. அதுல மாற்றமில்ல... பின்நிற்கும் விராட் கோலி\n4 போட்டிகளில் 3 டக்-அவுட்... மீண்டும் பார்மிற்கு திரும்புவாரா ராகுல்\n3வது டி20 போட்டி... ரோகித் சர்மா உள்ளே... கேஎல் ராகுல் வெளியே... சிறப்பான வெற்றி அமைஞ்சா சரி\nரோகித் சர்மா -கேஎல் ராகுல் கூட்டணிதான் ஓபனிங்... பிரஸ்மீட்ல கேப்டன் சொல்லியிருக்காரு\nஅதுதான் கேப்டன், இந்திய அணியோட இலக்கா இருந்துச்சு... உண்மையை வெளிப்படுத்திய ராகுல்\nஅணியில 11 வீரர்களுக்கு மேல அதிகமா இருக்கு... பெயர் மாற்றம் சந்தோஷமா இருக்கு... கேப்டன் மகிழ்ச்சி\nஇங்கிலாந்து பௌலர்களை எதிர்கொள்ள காத்திருக்கும் கேஎல் ராகுல்... 3வது போட்டியில்தான் ஜாய்ன் ஆவாராம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n7 min ago நம்பிக்கையை விடாத தோனி.. அந்த 3 வீரர்களை திடீரென அணியில் இறக்கிய சிஎஸ்கே.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்\n21 min ago இதவிட வேற என்ன வேணும்.. ஐபிஎல்-ல இல்லனாலும் பாராட்ட மறக்கல..நெகிழ்ச்சியில் மும்பை அணியின் இளம் வீரர்\n2 hrs ago என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\n2 hrs ago இது தப்பு.. அவர் எப்படி உள்ளே வரலாம் மொத்தமாக எதிர்க்கும் 7 அணிகள்.. காரணம் படிக்கல்.. என்ன நடந்தது\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nMovies ப்ளீஸ்..திருமணம் பற்றி பேசாதீங்க…என் படத்தைபத்தி பேசுங்க…கடுப்பான சுனைனா \nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nNews உரங்களை பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்ற��வது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astroved.com/articles/2018-may-matha-rasi-palan-thula", "date_download": "2021-04-10T13:55:52Z", "digest": "sha1:QTUWSTIZQKIFSXNJYBB7XYXTZTZJULVS", "length": 15551, "nlines": 331, "source_domain": "www.astroved.com", "title": "May Month Thula Rasi Palan in Tamil 2018 ,May Matha Thula Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nமீனம் மே மாத ர ...\nமீனம் மே மாத ராசி பலன் 2021 ...\nகும்பம் மே மாத ...\nகும்பம் மே மாத ராசி பலன் 202 ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020- ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nதுலாம் ராசி - பொதுப்பலன்கள் உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கான பல சூழ்நிலைகள் காணப்படும். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அரசு சம்பந்தமான கட்டணங்கள் மற்றும் வரி போன்றவற்றை சரியாக செலுத்த வேண்டும். பணியிடத்தில் அதிகமாக பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அரசுப்பணியில் உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள். ஆரோக்கியமற்ற சூழ்நிலை காரணமாக சமூக உறவுகளில் சில சுணக்ககங்கள் ஏற்படும். நீங்கள் புனித ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலம் ஆற்றலும் மன அமைதியும் பெறலாம். ஆரோக்யத்தில் சில சிறு சிறு பிரச்சினைகள் காணப்படும். துலாம் ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் உங்களின் உண்மையான துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அதில் சில தாமதங்கள் காணப்படும். நீங்கள் உங்கள் துணையிடம் உங்கள் கருத்துக்களை திணிப்பதை விட அவரை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உல்லாசப் பயணத்திற்கு திட்டமிடுவது உங்களுக்கு நல்லது. தம்பதியர்களின் திருமண வாழ்வு மிகவும் இனிமையாக காணப்படும். உங்களுக்கு பல தரப்பிலிருந்தும் திருமணத்திற்கு வரன்கள் தேடி வரும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : குரு பூஜை துலாம் ராசி - நிதிநிலைமை இந்த மாதம் நிதிநிலைமை சுமாராக இருக்கும். கவனமாக இருங்கள். ஆர்வப்பட்டு எதையாவது வாங்கிவிடாதீர்கள். குடும்பத் தேவைகளுக்கான பொருட்களை மட்டும் வாங்குங்கள். நண்பர்களுக்காக செய்யும் செலவு இந்த மாதம் அதிகரிக்கும் என்பதால் அதனை கண்காணியுங்கள். பணத்தை முதலீடு செய்வதற்கு திட்டமிடுங்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : அங்காரக பூஜை துலாம் ராசி - வேலை இந்த மாதம் உங்கள் அலுவலக வாழ்க்கை சாதரணமாக இருக்கும். நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் அதன் காரணமாக பணியிடத்தில் ஏமாற்றங்கள் ஏற்படலாம். உங்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கப்படலாம். உங்கள் கடின உழைப்பும் உண்மையான முயற்சியும் சுமாரான பலன்களையே அளிக்கும். நீங்கள் உங்கள் பணிகளை கவனமாகச் செய்ய வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சந்திரன் பூஜை துலாம் ராசி - தொழில் இந்த மாதம் தொழிலில் உங்களுக்கு மிதமான வளர்ச்சி காணப்படும். நீங்கள் உங்கள் பணிளை சிறப்பாக ஆற்ற வேண்டும். புதிய பணிகளைப் பெற வேண்டும். பணியில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க வேண்டும். மன நிலை மாறுபாட்டை தவிர்க்க வேண்டும். துலாம் ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் நீங்கள் மிகவும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனை வழங்கும் ஆலோசகராக செயல்படுவீர்கள். உங்களின் சில பணிகளை சக பணியாளர்களிடம் ஒப்படைப்பீர்கள். அவர்கள் உங்கள் சார்பாக பணிகளை முடித்துத் தருவார்கள். தேவைக்கேற்றவாறு நீங்கள் பல பணிகளை புரிவீர்கள். துலாம் ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் நீங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். உள்ளுக்குள் இருந்து வெளியில் தெரியாத சில உடல் பிரச்சினைகள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். தக்க நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஆற்றல் இழக்க வாய்ப்புள்ளதால் இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை துலாம் ராசி - மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் குறுகிய கால வகுப்புகளில் சேருவீர்கள். அதன் மூலம் கூடுதல் ஞானம் பெறுவீர்கள். தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் தொடர்பாடல் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். அது உங்கள் எதிர் காலத்திற்கு உதவும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 3rd, 4th, 5th, 13th, 19th, 20th, 21st and 31st அசுப தினங்கள்: 8th, 11th, 15th, 23rd and 28th\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2590266", "date_download": "2021-04-10T15:22:01Z", "digest": "sha1:T7KS4JSATHVSFTOGFQAGVAXPWHMMXZG5", "length": 20506, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைவி கொலை; கணவர் கைது: கள்ளக்காதலால் விபரீதம்| Dinamalar", "raw_content": "\nபுதுக்கட்சி துவக்குகிறார் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு 1\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ... 1\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 10\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 36\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 77\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 14\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 9\nமனைவி கொலை; கணவர் கைது: கள்ளக்காதலால் விபரீதம்\nநாகர்கோவில்; நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராமதாஸ் 49. மனைவி லீலாவதி 42 . பேக்கரியில் உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர், தனது கணவரை பிரிந்து அதே பகுதியில் ஐந்து ஆண்டுகளாக தனியாக வாழ்கிறார். இவர்களது மகன் அஜித் 20. தந்தையுடன் வசித்து வருகிறார்.லீலாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. நேற்று அதிகாலை தனியார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகர்கோவில்; நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராமதாஸ் 49. மனைவி லீலாவதி 42 . பேக்கரியில் உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர், தனது கணவரை பிரிந்து அதே பகுதியில் ஐந்து ஆண்டுகளாக தனியாக வாழ்கிறார்.\nஇவர்களது மகன் அஜித் 20. தந்தையுடன் வசித்து வருகிறார்.லீலாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. நேற்று அதிகாலை தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் அஜித் வீடு திரும்பு போது தாய் வீட்டில் லைட் எரிவதை பார்த்து அங்கு சென்றார். அங்கு தாய் ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை கண்டார்.இதுபற்றி அஜித் தந்தையிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமதாஸ், அங்கு சென்று மனைவியை வெட்டிக்கொன்று விட்டு வ��ட்டுக்கு சென்று விட்டார். பின்னர் போலீசில் சரணடைந்தார். ஆசாரிபள்ளம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட தச்சு தொழிலாளி தற்கொலை\nசேத்தியாத்தோப்பில் 4 நாட்கள் கடையடைப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇங்க கருத்து தெரிவிச்சவங்க அந்த பையன் மனச பத்தி கொஞ்சமாவது கவலை பட்டீங்களா\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்ந்துவிட்டு இப்போது என்ன உரிமை எடுத்து கொலை வரை சென்று இப்போது கம்பி என்ன வேண்டிய அவசியம்மென்ன சட்டப்படி பிரிந்துவிட்டு தனித்தனியாக மறுமணம் செய்து வாழாமல், வாழும் கொஞ்சகால வாழ்க்கையை தொலைத்துவிட்டு என்ன சாதிக்கப்போகின்றாய்\nஎங்க தலாக், தலாக், எவ்வளவு வசதியானது.. பார்த்தீயளா ..\nதாமரை கருகும் - சென்னை,இந்தியா\nதலாக் சொல்லாமலே , பல வசதிகள் நடக்குது , இந்த செய்தியும் அப்படித்தான்...\nஈ வே ரா அவர்கள் இதெல்லாம் தப்பே இல்லெனனு சொல்லீருக்காறு .. இது இந்த ராமதாசுக்கு தெரியாதா வீரமணி இதை பிரச்சாரம் செய்ய வேண்டும்\nவெற்றிக்கொடி கட்டு - ஓட்டுக்களை விற்றவர்கள் அரசியல்வாதிகளை குறை சொல்லாதீர்கள்,இந்தியா\nசுப்ரீம் கோர்ட்டே தப்பில்லன்னு சொல்லிருச்சே தல சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை தப்பானவன்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை ந��கரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட தச்சு தொழிலாளி தற்கொலை\nசேத்தியாத்தோப்பில் 4 நாட்கள் கடையடைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/01/04/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-10T15:18:45Z", "digest": "sha1:CUONKV2CHZJE4YOEPNPAI6275Y3FYYCA", "length": 7527, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மயானத்திற்கு சென்ற 21 பேர் பரிதாப பலி! | Netrigun", "raw_content": "\nஇறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள மயானத்திற்கு சென்ற 21 பேர் பரிதாப பலி\nஉத்தர பிரதேச மாநிலம் முராத்நகரில் மயான கொட்டகையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படு காயமடைந்தனர்.\nஅப்பகுதியில் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பெரும்பாலான மக்கள் அந்த மயானத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு திடீரென மழை பெய்துள்ளது.\nஇந்தநிலையில், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மழைக்கு ஒதுங்குவதற்காக அங்குள்ள ஒரு கட்டடத்திற்குள் சென்றுள்ளனர்.\nஅப்போது கொட்டகையின் மேற்கூரை இடிந்து விழுந்து பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அதில் சிக்கிய 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த கொட்டகை இடிந்து விழுந்ததில் இதுவரை 38 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ .2 லட்சம் நிதி உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleசீனாவில் பரவ தொடங்கிய புதுவகை கொரோனா வைரஸ்..\nNext articleபிரபல நடிகருடன் சில நிமிடம் குத்தாட்டம் போட சம்பளம் இத்தனை லட்சம்\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/11959/", "date_download": "2021-04-10T13:58:25Z", "digest": "sha1:2HW3GFDWCFE2KHXNID6XY6LSZ6JNTLM2", "length": 23440, "nlines": 85, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 13 – Savukku", "raw_content": "\nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 13\nஇன்ஸ்பெக்டர் அழகுவேலுவை பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டது.\n’வசமாக சிக்கினோம்’ என்று உள்ளூர பயந்தாலும், ’முடிந்தால் கைது செய்துகொள், எனக்கு மோகன்தாசையே தெரியும்’ என்று விவேக் பாணியில் அளக்க, இன்ஸ்பெக்டர் கண்களில் தயக்கம் தெரிந்தது.\nபஸ்சில் ஏறிவிட்டோம். கையைப் பிடித்து இழுக்க காவலர்களுக்கு விர��ப்பமில்லை. பஸ் புறப்பட்டு விட்டது. சட்டென்று அழகுவேலும் பஸ்சில் ஏறிக்கொண்டார். “நீங்க ரெண்டுபேரும் ஸ்டேஷனுக்கு போங்க. நான் இவங்களோட ராஜபாளையம் வரை போய்ட்டு வாரேன்” என்று காவலர்களிடம் சொன்னார்.\nஎங்கள் அதிர்ஷ்டம். பஸ்சில் எங்கள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்ததில் அழகுவேல் இனிமையாகி விட்டார், சேத்தூர் ராஜபாளையம், விவசாயம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, ஹைதராபாத் (அங்கிருந்துதான் நாங்கள் வந்திருப்பதாக சொல்லிக்கொண்டோம்). இப்படி என்னென்னவோ. ஆனால் கவனமாக நக்சலைட்டுகள் பற்றி பேசுவதையே தவிர்த்தோம்.\nதப்பிவிடலாம் என்ற நம்பிக்கை வலுத்தது. ஆனால் ராஜபாளயம் நெருங்க நெருங்க வேறு ஓர் அச்சம். எங்களுக்காக முகுந்தன் பஸ் நிலையத்தில் நிச்சயம் காத்துக்கொண்டிருப்பார். சேத்தூர் பஸ் அங்கு சென்றவுடன் அவர் ஓடி வந்து தவிப்புடன் ஏதாவது கேட்க ஆரம்பித்துவிட்டால்…. அவருக்கு தெரியாதே இன்ஸ்பெக்டர் எங்களுடன் வருவது ஆண்டவனை நம்பியிருந்தால் வேண்டிக் கொண்டிருக்கலாம். அதுவும் இல்லை. உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் தொடர்ந்தது.\nஒரு வழியாக ராஜபாளயமும் வந்தது. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இறங்கினோம். கண்ணில் பட்டவுடன் முகுந்தனுக்கு ஜாடை காட்டிவிடலாம் என்ற நம்பிக்கை.\nஆனால் முகுந்தனை காணவில்லை. அழகுவேல் எங்களை விடாமல் டீ வாங்கிக் கொடுத்தார், பேசிக் கொண்டே இருந்தார். அந்த நேரம் இளகியிருந்தார். ஒரு வழியாக அவரிடமிருந்து தப்பித்து நகரவும், எங்கள் எதிரில் தாடிவாலா முகுந்தன் மேனன் ஓடிவந்து கட்டிக் கொள்ளவும் சரியாக இருந்தது. உடனடியாக லாட்ஜை காலிசெய்துவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுரைக்கு புறப்பட்டோம்.\nசெய்தியெல்லாம் பரபரப்பாகத்தான் வந்தது. ஆனால் வழக்கம்போல் இண்டியன் எக்ஸ்பிரசில் மட்டும். ஹரியும் முகுந்தனும் ஏதோ வார ஏடுகளில் எழுதினர். மக்கள் சிவில் உரிமை கழகம், பியூசிஎல் அறிக்கை விட்டது. அத்தோடு சரி.\nஅடுத்த ஆண்டு அண்ணா விருது அழகுவேலுக்கு. அவரது பின்னணி பற்றி மீண்டும் ரிப்போர்ட் செய்தும் ஒரு பயனும் இல்லை. ஆனால் அவர் மீது பொது நலவழக்கு ஒன்று தொடுக்கப்பட்ட போது சில காலம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவ்வளவுதான்.\nஇந்துவோ, தமிழ் நாளிதழ்களோ, எவையும், எந்தக் கட்டத்திலும் அழகுவேல் அல்லது மச்சக்காளை, நக்சல் வேட்டை போன்றவற்றை கண்டுகொள்ளவே இல்லை.\nஎங்கள் சேத்தூர் அனுபவத்தை விவரமாக எழுதியும் எந்த பத்திரிகையாளர் அமைப்பும் கண்டிக்கவில்லையே. நக்சலைட்டுகள் நடமாடும் பகுதி என்பதால் அது யுத்த பூமியா என்ன செய்தியாளர்கள் அங்கே சென்று வர உரிமை இல்லையா செய்தியாளர்கள் அங்கே சென்று வர உரிமை இல்லையா அஞ்சி நடுங்கிக் கொண்டா செய்தி சேகரிக்க வேண்டும் நம் நாட்டில், நம் மாநிலத்தில் அஞ்சி நடுங்கிக் கொண்டா செய்தி சேகரிக்க வேண்டும் நம் நாட்டில், நம் மாநிலத்தில்\nமுந்தைய ஆண்டு உண்மை அறியும் குழுவினர் தாக்கப்பட்டபோது கடுமையாக விமர்சித்த சோ இப்போது முற்றிலும் மாறியிருந்தார். மச்சக்காளை ஆயுதம் ஏந்திய போராளி, அத்தகையோரை அப்படித்தான் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இவர்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்கினால் நாடு பற்றி எரியும் என்றெல்லாம் பேசினார். அவர் அப்போதும் தமிழ்நாடு மக்கள் சிவில் உரிமை கழக பொதுச் செயலாளராய் இருந்தார். கழக நிர்வாகக் குழுவை கூட்டமுடியாது என்று கூறிவிட்டார். மன்றாடிப் பார்த்தோம், பயனில்லை.\nதேவார தாண்டவமும் நிற்கவில்லை. 1982 அக்டோபரில் மதுரையில் கண்டன ஊர்வலம் ஒன்றில் பங்கேற்கச் சென்ற தார்குண்டே தடியடிக்கு உள்ளானார். அவர் யார் என்று அறியாமலே அவரை அன்று தாக்கியது டிஎஸ்பி முகம்மது அலி. பின்னாளில் கருணாநிதி கைதினை மேற்பார்வையிட்ட டிஐஜி முகம்மது அலிதான் அவர்.\nஒட்டுமொத்தமாக நக்சலைட் எழுச்சியை அடக்கிய பிறகுதான் தேவார படலம் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்தது.\nநக்சல் போராட்டம் அவ்வளவு கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்க வேண்டுமா நக்சலைட் இளைஞர்கள் வன்முறையில் இறங்கினர், தேவாரத்தால் நசுக்கப் படாமல் விட்டிருந்தால் பல மோசமான விளைவுகளை மாநிலம் சந்தித்திருக்கும் என்பது உண்மைதான்.\nஆனால் தேவாரம் போன்ற ஒரு நபருக்கு ’நீ நினைத்ததை செய்துகொள், நக்சல்கள் அடக்கப்பட்டால் சரி’ என்று சுதந்திரம் கொடுத்தால் என்ன ஆகும் பாலன் கதையையே எடுத்துக் கொள்வோம். அவர் வன்னிய இளைஞர். ஆனால் தலித் மக்கள் உரிமைகளுக்காக போராடியவர். அவர் காலத்தில் ஒரு சில பகுதிகளிலாவது தலித்துக்களை வன்னியர்கள் கவுரவமாக நடத்தினர். அவரது போராட்ட நோக்கங்கள் என்ன என்பதை மனதில் கொள்ளாமலே, அவர் எத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தாரோ அவற்றை சரி செய்வதில் கடுகளவும் ஆர்வம் காட்டாமல் அவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். விளைவு பாமக வளர்ச்சி, தருமபுரியில் தலித் மக்கள் மீது வன்முறை, இளவரசன் மரணம்…\nவட மாவட்ட இடைநிலை சாதியினர்தான் அதிகம் நக்சல் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அவர்களை அமைதி வழிக்கு திருப்பியிருக்க முடியுமா என்பதை என்னால் உறுதியாக கூற இயலாது. ஆனால் தேவாரத்தின் கண்மூடித்தமான தாக்குதலின் விளைவாக பல அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும் நக்சல் இயக்கம் ஒடுக்கப்பட்டதால் பாமக போன்ற நசிவு சக்திகள் வலுப்பெற்றன என்பது இன்னும் பெரிய சோகம்.\nஏழ்மையும் சுரண்டலும் அடக்குமுறையுமே அன்றாட வாழ்க்கையாகிவிட்ட நிலையில், ஏற்கெனவே நக்சல் தாக்கத்துக்கு உள்ளான பகுதிகளில் அவ்வப்போது ஏதோ ஒரு நக்சல் அணி தலையெடுப்பதும் போலீசார் மூர்க்கமாக அதனை ஒடுக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.\nஇது குறித்து எந்த அரசியல் கட்சிகளும் அதிகம் கண்டு கொள்வதில்லை, ஊடக அழுத்தமும் இருப்பதில்லை.\nஅன்றைய தேவாரக் கொடுமைகள் குறித்த தகவல்களை எளிதில் பெற்றுவிட முடியாது. ஏனெனில் அன்றைய இண்டியன் எக்ஸ்பிரசுக்கு கணினி வடிவம் இல்லை. செய்திகள் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை.\nஆனால் மாதிரிக்கு ஒரு சில இணைய தளத்தில் மேய்ந்தால் கிடைக்கும். ஓரிரு புத்தகங்களும் இருக்கின்றன. ஆர்வம் உள்ளவர்கள் தனியே கேட்டால் விவரம் தருகிறேன்.\nதமிழிலும் சில வலை தளங்களில் நக்சல் இயக்கம் பற்றி விவாதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அவற்றின் நம்பகத் தன்மை குறித்து உறுதியாக எதுவும் சொல்ல இயலவில்லை.\nஆர்வலர்களிடம் சிக்கலே இதுதான். செய்தி வேறு விமர்சனம் வேறு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. ஒரேயடியாக அறச்சினம் பொங்கி எழும்போது, அவர்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை எவ்வளவு மிகை என்பதை பிரித்தறிவது கடினம். நம்பகத்தன்மை இல்லாத நிலையில் அவர்களின் எழுத்துக்களை எப்படி ஆதாரமாகக் கொள்வது\nஆனால் ஏதோ மிகப்பெரிய புரட்சிப்படை உருவாகிக் கொண்டிருப்பதாக தொடர்ந்து ஒரு பிரமை, ஆர்வலர்கள் மத்தியில். அரசியல்வாதிகளும் அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.\nஜூலை 2006ல் பிஜேபி தலைவர் வெங்கய்ய நாயுடு நேபாளத்திலிருந்து பிகார், உத்தர பிரதே��ம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கட், ஆந்திரா, கர்நாடகா வழியாக தர்மபுரி வரை நீண்டதொரு நக்சல் சாலை உருவாகும் ஆபத்து இருப்பதாகவும், மத்திய அரசு அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்\nநான் மேலும் சில தடவை நக்சல் இயக்கம் குறித்து எழுத முடிந்தது. 1985ஆம் ஆண்டில் மீண்டும் தர்மபுரியில் அடக்குமுறை. அப்போதுதான் நான்கு வயது சிறுவன், தந்தையுடன் கூட்டங்களுக்குச் சென்று புரட்சிகரப் பாடல்கள் பாடுபவன், அவன் மீதும் தேசத்துரோக குற்றம். உலகிலேயே மிக இளைய குற்றவாளியை கண்டுபிடித்த பெருமை நம் போலீசுக்கு என அப்போது எழுதினேன். அவர் இப்போது வழக்கறிஞர். முகநூலில் பாவெல் தருமபுரி என்ற பெயரில் வருகிறார்.\nஅண்மையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிப்பிடத் தகுந்த கருத்தியலாளர் தேவபேரின்பனுடன் நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன், ஏன் நக்சல் இயக்கம் அங்கே மையம் கொண்டிருப்பது போன்ற தோற்றம், அப்பகுதியின் பின் தங்கிய நிலை, இன்னமும் அந்த ஒலிப்பதிவை பாதுகாத்து வைத்திருக்கிறேன். ஏதாவது ஒரு கட்டத்தில் வெளியிடுவேன்.\nஆனால் முறையாக ஆய்வு ஏதும் செய்யமுடியவில்லை. ஊடகன் இறுதிவரை அரை வேக்காடாகவே இருந்து விடுகிறான்.\nNext story எட்டுத்திக்கிலும் எதிர்ப்பு : முழி பிதுங்கும் அரசு\nPrevious story ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 12\nமிஸ்டர் கழுகு: தயாநிதிக்கு செம சிக்கல்\nதேர்தல் களம் – 2016\nஊடகன் அமைதியாகவே இருக்கிறான்.உண்மையான வரிகள்.ஆனால் அரசுகளிடம் எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ உண்மையை கூறுபவனை நசுக்குவதில் அனைவரும் ஓரே மாதிரி இருக்கிறார்கள்.இதற்கு சவுக்கு சங்கரே இப்போதைய உதாரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uyirmmai.com/category/news/news-articles/page/2/", "date_download": "2021-04-10T14:09:58Z", "digest": "sha1:LQBRX6ZN7BKKL6Q2WSA34CMZUBQIBYBP", "length": 16051, "nlines": 246, "source_domain": "www.uyirmmai.com", "title": "கட்டுரை Archives - Page 2 of 18 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரி���ம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகரை தெரியாத கப்பல் வாழ்க்கை – ஆன்றனி அரசு\n\"என்ன மாப்ள எங்க இருக்க..\" \"நான் ஆஸ்திரேலியாவுல இருக்கேன் \"என்றேன். \"ஒனக்கென்ன போன வாரம் சிங்கப்பூர் இப்போ ஆஸ்த்திரேலியா …\nபெண்கள் ஏன் ஹிட்லருக்கு வாக்களித்தனர்\nகட்டுரையாளர்கள்: சாரா ஆர். வாரன், டேனியல் மேயர்-காட்கின், நாதன் ஸ்டோல்ட்ஸ்ஃபஸ், புளோரிடா மாநில பல்கலைக்கழகம் தமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி…\nApril 26, 2020 - கோகுல கிருஷ்ணன் கந்தசாமி · கட்டுரை › வரலாறு\nகொரோனோவில் உயிர்காக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்- சுபின் டென்னிஸ்\nபுதிய தாராளமய தாராளமய பொருளாதார கொள்கைகளினால் களங்கம் கற்பிக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள், அரசாங்கங்களால் காயடிப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள்தான்…\nApril 13, 2020 April 13, 2020 - admin · கட்டுரை › மருத்துவம் › உடல்நலம் - ஆரோக்கியம்\nமதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி\nஎல்லாமே எப்போதுமே 7 \"பெயல் புறந் தந்த பூங்கொடி முல்லைத்-- தொடு முகைஇலங்கு எயிறு ஆக நகுமே--தோழி\nApril 13, 2020 April 13, 2020 - ஆத்மார்த்தி · தொடர்கள் › கட்டுரை\nசுமை தாங்கிகள்- ஜெய் ஜென்\nயாரோ மனிதர்கள்- 1 அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். நெற்றி வியர்வை மூக்கில் சொட்டு சொட்டாய் விழ நாற்பத்து ஐந்து…\nApril 3, 2020 - admin · சமூகம் › கட்டுரை › சுய முன்னேற்றம்\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு- இ. இராபர்ட் சந்திரகுமார்\nகோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரொனா வைரஸ் உலகமெங்கும் வேகமாகப் பரவிவருகிறது. மிக குறுகிய காலத்தில் சுமார் 38,000 மனித…\nஉண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி\nபுத்தகங்களைத் திருடுகிறவன் மனிதர்கள் தனிமையில் சில நாட்கள் வீட்டில் இருக்க இவ்வளவு பதட்டம் அடையும் காலத்தில் தன் கால்களை இழந்து …\nMarch 28, 2020 - கரன்கார்க்கி · இலக்கியம் › கட்டுரை\nகொரோனா: மே மாதத்திற்குள் இந்தியாவில் 30,000 பேர் சாக நேருமா: ருக்மிணி. எஸ்/ தமிழில்- எஸ்.செந்தில் குமார்\n( இது சில தினங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை. இந்த பெயர்ப்பு வெளிவரும் தருணத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துவிட்டது)…\nMarch 27, 2020 - admin · செய்திகள் › கட்டுரை › மருத்துவம்\nகலங்க வைத்த ‘கறுப்புச் சாவு ‘ : பிளேக்- சென் பாலன்\nஊரை அழித்த உறுப��ணிகள் - அத்தியாயம் 7 கொள்ளை நோய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது “பிளேக்” தான். தாவர…\nMarch 26, 2020 March 26, 2020 - சென்பாலன் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › வரலாறு\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 – ராஜா ராஜேந்திரன்\nமுதல்நாள், முன்னதிகாலை மணி 04 : 05 உடல் குலுங்கிக் கொண்டிருக்க திடுக்கிட்டு எழுந்தமர்ந்தேன். ஏதோ துர் கனவு. இதுநாள்…\nMarch 25, 2020 April 5, 2020 - ராஜா ராஜேந்திரன் · சமூகம் › தொடர்கள் › கட்டுரை\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nமொழிபெயர்ப்புக் கதை › சிறுகதை\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nAxone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்\nகடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வேலை-இஹ்சான் அப்துல் குத்தூஸ்\nநூல் அறிமுகம்: யாத்வஷேம்: வரலாற்றின் இருண்ட நிழல்-செலினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2018/04/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-300-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-381-%E0%AE%86/", "date_download": "2021-04-10T15:07:46Z", "digest": "sha1:LVOZQW5ZXNFOZCJJJD2HREJT7NR2XAFV", "length": 24251, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "திகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய பூஜை – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய பூஜை\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய பூஜை\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய பூஜை\nசிவகங்கை மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ளது திருமலை கிராமம். இந்த\nகிராமத்திலுள்ள மடைக்கருப்பசாமி கோயிலில் நேற்று முன்தினம் ஆண்கள் மட்டு மே பங்கேற்கும் நள்ளிரவு திருவிழா நடைபெற்றது.\n381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய விருந்து: ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நள்ளிரவு விழா\nஇதில் 381ஆடுகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் விடிய விடிய சமைத்த இறைச்சி உணவைக்கொண்டு விருந்து பரிமாறப்பட்டது. திருமலை மடைகருப்பசாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் விடிய விடிய நடைபெற்ற அசைவ விருந்தில் பங்கேற்ற ஆண்கள்.\nதிருமலை கிராமத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே மடைக் கருப்ப சாமி கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். சித்திரை முதல் தேதி காப்பு கட்டுதலுடன் ஆண்கள் விரதம் தொடங்கினர்.\nவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தின் அருகே உள்ள கண்மாயில் உள்ள மடைகள் அடைக்கப்பட்டன. எட்டாம் நாளான நேற்று முன்தினம் மாலை 4 மணிக் கு திருமலையிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக மடைக் கருப்பசாமி கோயிலுக்கு புறப்பட்டனர். பின்னர் மலைக் கொழுந்தீஸ்வரர் கோயிலி ல் தீர்த்தம் எடுத்து மண் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து 381 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல், சமைத்த ஆட்டிறைச்சி, பச்சரிசி சாதம், ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதிகாலை 4 மணியளவில் கவுலி (பல்லி) சத்தம் கேட்டதும் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டதால் விடிய, விடிய காலை 7 மணிவரை விருந்து நடைபெற்றது.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி, vidhai2virutcham, vidhai2virutcham.com, திகில், நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய பூஜை, மடைக்கருப்பசாமி கோயில்\nPrevமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட திக்திக் தகவல்\nNextபோக்சோ சட்டம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும�� செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) ���ல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அ���ுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/71879/", "date_download": "2021-04-10T15:04:02Z", "digest": "sha1:YP4Z7U3P2QCFG5YNML7SXK26QQDSRKOC", "length": 11088, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மலேசிய தேசிய கொடியை ஐ.எஸ் அடையாளமாக குறிப்பிட்டமைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு.. - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமலேசிய தேசிய கொடியை ஐ.எஸ் அடையாளமாக குறிப்பிட்டமைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு..\nமலேசிய தேசிய கொடியை ஐ.எஸ் தீவிரவாதிகளின் அடையாளமாக குறிப்பிட்டமைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர் ஒன்றியமொன்றின் மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கொடி தொடர்பிலான சர்ச்சை காரணமாக முஸ்லிம் பணியாளர் ஒருவரின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nமலேசிய தேசிய கொடியினை ஐ.எஸ் தீவிரவாதிகள் திரிபுபடுத்தி பயன்படுத்தியுள்ளதாகவும் மலேசிய தேசிய கொடி தொடர்பில் பிழையான கருத்து வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய தேசிய தினத்தை முன்னிட்டு முனில் சானியர் என்ற பணியாளர் தேசிய கொடியை ஏற்றியிருந்தார். இந்தக் கொடி மலேசிய கொடி என அடையாளப்ப்படுத்தப்பட்டு நிகழ்வுகளில் கொடியை ஏற்றக் கூடாது என முனிருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையானது பணியாளர்களது உரிமையை மீறும் வகையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஐ.எஸ் தீவிரவாதிகள் தேசிய கொடி மலேசியா முஸ்லிம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nநாமல் ராஜபக்ஸ ரஸ்ய விமான நிலையத்தில் முடக்கப்பட்டார்\nஇந்தியா முழுவதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என 11,370 பேர் தற் கொலை…\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக��காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://playslots4realmoney.com/ta/legal-disclaimer/", "date_download": "2021-04-10T14:38:33Z", "digest": "sha1:V4OYVHL5VGQDNASWVYSIO2WS5IKRORAP", "length": 4508, "nlines": 43, "source_domain": "playslots4realmoney.com", "title": "சட்ட மறுப்பு | PlaySlots4RealMoney.com கேசினோ விமர்சனங்கள்", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > சட்ட மறுப்பு\nPlaySlots4RealMoney ஆலோசனை வழங்கவில்லை மற்றும் தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே. நாங்கள் ஒரு சுயாதீன மறுஆய்வு வலைத்தளம் மற்றும் எந்த கேசினோ, விளையாட்டு புத்தகம், ரேஸ் புக், பிங்கோ ஹால் அல்லது எந்த சூதாட்ட நிற���வனத்துடனும் தொடர்புபடுத்தப்படவில்லை. நாங்கள் ஆலோசனை வழங்கவில்லை, சட்டவிரோத சூதாட்டத்தை மன்னிக்க வேண்டாம். எங்கள் வலைத்தளத்திற்கு வரும் அனைவரும் மாநில மற்றும் அரசாங்க சட்டங்களை சரிபார்க்க வேண்டும்.\nதற்போதைய பக்கத்தில் மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை PlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/chinese-players-to-play-for-pakistan-003219.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T14:03:00Z", "digest": "sha1:VXETU4OJ5UBISJNJMVU56FQLJEKSJACN", "length": 14043, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாகிஸ்தான் அணியில் சீன வீரர்கள் | chinese players to play for pakistan - myKhel Tamil", "raw_content": "\n» பாகிஸ்தான் அணியில் சீன வீரர்கள்\nபாகிஸ்தான் அணியில் சீன வீரர்கள்\nலாகூர்: சீனா, பாகிஸ்தான் இடையே நல்ல அரசியல் உறவு உள்ளது. இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானில் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு இரண்டு சீன வீரர்கள் விளையாட உள்ளனர்.\nஇந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில், பாகிஸ்தான்தான் சூப்பர் லீக், எனப்படும் பி.எஸ்.எல்., டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.\nபி.எஸ்.எல்., முதல் சீசனில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு நடந்த இரண்டாவது சீசனில், பெஷாவர் ஜால்மி அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nதற்போது மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்க உள்ளன. பாதுகாப்பு காரணங்களாக பாகிஸ்தானில் விளையாட சர்வதேச அணிகள் ���றுத்து வருகின்றன. கடந்த. பி.எஸ்.எல்., போட்டிகள், யு.ஏ.இ.,யில் நடந்தன.\nதற்போது நடக்க உள்ள மூன்றாவது சீசனில், நடப்பு சாம்பியன் பெஷாவர் ஜால்மி அணியில், சீன கிரிக்கெட் வீரர்கள் இருவர் விளையாட உள்ளனர்.\nஉலகில் அதிக மக்கள்தொகை நாடுகளில் முதலிடத்தில் உள்ள சீனாவில், ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் உள்ளன. ஆனால், சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை.\nசீனாவில் கிரிக்கெட் பிரபலப்படுத்தும் வகையில், அதன் இரண்டு வீரர்களை பெஷாவர் ஜால்மி அணியில் சேர்த்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம், சீனாவில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இதைத்தவிர, பாகிஸ்தான் அணிக்கான போட்டிகள், யு.ஏ.இ., அல்லது வேறு நாடுகளில் நடக்கின்றன. இனி, சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇமாலய வெற்றி.. நம்பர் 1 இடத்தை பிடித்த நியூசிலாந்து.. மரண அடி வாங்கிய பாக்.\nஇளம் வீரர்களை அனுப்பி அசிங்கப்பட்ட பாக். அணி.. செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு.. என்ன நடந்தது\nஸ்கூல் வீரர்களை விட மோசம்.. மொத்தமாக டீமையே தூக்குங்கள்.. விளாசி தள்ளிய மூத்த வீரர்.. பரபரப்பு\nவர வேண்டாம்.. டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து சிக்னல் தந்த கேன் வில்லியம்சன்.. என்ன மனுஷன்யா.. வைரலான வீடியோ\nஇவர் செஞ்சது சாதாரண காரியம் இல்லை.. பெயின் கில்லர்.. 21 ஓவர்கள்.. மிரள வைத்த நியூசி. வீரர்\nஅவமானமா இருக்கு.. ஐசிசி செய்த காரியம்.. விளாசித் தள்ளிய சோயப் அக்தர்\n வித்தியாசமான காரணத்திற்காக நிறுத்தப்பட்ட டி 20 போட்டி.. பரபர சம்பவம்\nகிரிக்கெட்டை விட்டே போகிறேன்.. மென்ட்டல் டார்ச்சர் செய்கிறார்கள்.. அதிர வைத்த பாக். வீரர்\n2022ல் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட்... இந்தியா பங்கேற்குமா\n''என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினார்''... பாகிஸ்தான் கேப்டன் மீது இளம்பெண் பகீர் புகார்\nநியூசிலாந்தில் விளையாடறதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும்... ஆனா ரூல்ஸ மதிக்கணும்\nஐயா.. நீங்க இந்த ஹெல்மட்டை வீட்டிலேயே வைச்சுட்டு வந்திருக்கலாம்.. சிக்கிய மூத்த பாக். வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n11 min ago ரொம்ப கஷ்டம்.. டாஸ் தோற்றதும் தோனி சொன்ன அந்த வார்த்தை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்\n19 min ago நம்பிக்கையை விடாத தோனி.. அந்த 3 வீரர்களை திடீரென அணியில் இறக்கிய சிஎஸ்க���.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்\n32 min ago இதவிட வேற என்ன வேணும்.. ஐபிஎல்-ல இல்லனாலும் பாராட்ட மறக்கல..நெகிழ்ச்சியில் மும்பை அணியின் இளம் வீரர்\n2 hrs ago என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nNews தமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nMovies ப்ளீஸ்..திருமணம் பற்றி பேசாதீங்க…என் படத்தைபத்தி பேசுங்க…கடுப்பான சுனைனா \nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/women/", "date_download": "2021-04-10T14:18:01Z", "digest": "sha1:HO7QUURD5M4K3DQ3IAMRCC3ALAVAYNJM", "length": 7436, "nlines": 171, "source_domain": "tamilnewslive.com", "title": "பெண்கள் Archives | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nதாய்ப்பால் கொடுக்கும் போது வலி ஏற்படுவது ஏன்\nபிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தான் சிறந்த மருந்து, காரணம்…\nகள்ளக்காதலின் வீரியத்தை தீர்மானிக்கும் காரணிகள் யாவை\nஇந்த உணர்வுகளை கையாள்வது ஆண், பெண் இருவருக்கும் கடினமான…\nகலம்காரி கைவண்ணத்தில் மிளிரும் காட்டன் புடவைகள்\nகலம்காரி என்பது பண்டைய காலத்தில் இருந்து வரும் பாரம்பரிய கலை.…\nபெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள்\nகாலை நேர பரபரப்பில் ஆரம்பிக்கும் டென்ஷன் இரவு படுக்கைக்கு…\nபெண்களை தாக்கும் இரத்த சோகை\nஇந்திய பெண்களுக்கே உள்ள தியாக மனப்பான்மையுடன் வீட்டில் உள்ள…\nகர்ப்பகாலத்தில் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரமே முதல் மூன்று…\nஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி\nநாகரீக போதையில் இருப்ப��ர்களுக்கு எப்போதுமே எதிலும் புதுமை,…\nகர்ப்பக் காலத்தில் நன்கு உறங்க என்ன செய்ய வேண்டும்\nகர்ப்பமாக இருக்கும் போது தூக்கம் என்பது மிகவும் கடினமான ஒன்றாக…\nடிரெண்டியாக குர்தியை அணிவது எப்படி\nகுர்தி எனும் பெண்களுக்கான ஆடையானது இன்று வயது வித்தியாசம் இன்றி…\nகருவுற்று ஐந்து மாதங்களுக்குள், ஏதேனும் அக, புற காரணிகளால்…\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/news/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:25:59Z", "digest": "sha1:W2KOJUBLTRBYAG7KDWTOHIK37XE4K4SM", "length": 5173, "nlines": 160, "source_domain": "www.chennaicitynews.net", "title": "முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல் - Chennai City News", "raw_content": "\nHome News India முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nமுன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்\nபுதுடெல்லி: முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 82.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளை வசித்தவர் ஜஸ்வந்த் சிங். தேசத்திற்காக விடா முயற்சியுடன் பணியாற்றியவர். அரசியலில் பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர். அரசியல் மற்றும் சமூக விவகாரங்களல் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார்’ என குறிப்பிட்டுள்ளார்.\nகர்ணண் படத்துக்காக நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள் : வைரலாகும் வீ���ியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457904", "date_download": "2021-04-10T14:18:30Z", "digest": "sha1:YVD6ZWHIXVCL5DWWBK7D7OCZK3OT4UXT", "length": 20301, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "பிப்., இறுதியில் இந்தியா வருகிறார் டிரம்ப் !| Dinamalar", "raw_content": "\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 7\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 28\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 63\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 7\nபிப்., இறுதியில் இந்தியா வருகிறார் டிரம்ப் \nவாஷிங்டன்: பிப்ரவரி மாத இறுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.இருப்பினும், கடந்த 7 ம் தேதி டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை , அவர் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்: பிப்ரவரி மாத இறுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.\nஇருப்பினும், கடந்த 7 ம் தேதி டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை , அவர் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்தியா வர டிரம்ப் ஆர்வமாக உள்ளார். இதற்கான பணிகளை இரு நாடுகளும் செய்து வருகின்றன. அமெரிக்க தூதர் ஹர்ஸ் சிறிங்களா, சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப்பை சந்தித்தார். அப்போது, டிரம்ப் பயணத்திற்கான, இந்திய தரப்பிலான நடவடிக்கைகளை அவர் துவக்கி வைத்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகை(Generalized system of Preferences(GSP))யை அமெரிக்கா ரத்து செய்தது. டிரம்ப்பின், இந்திய பயணத்தின் போது இந்த சலுகை மீண்டும் வழங்கப்படும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது. மேலும் அமெரிக்காவில் மேலும் முதலீடு, அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து இந்தியா அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடியுரிமை சட்டம்: கோர்ட்டுக்கு செல்கிறது கேரளா(93)\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு: ராணுவ தளபதிக்கு அரசு ஆதரவு(33)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nதஞ்சை.......தமிழனை பார்த்து பயந்து சாவதா டுமீளனை பார்த்து பரிதாபம்தான் வருகிறது. எப்படி இலவசங்களுக்கு ஏங்கி பிச்சைக்காரர்களாகவே வாழ்கிறார்கள்.\nஇங்கே பிரச்னைகள் அதிகமாயிட்டு வருது. புதுசா ஏதாவது செஞ்சா தான் மக்க அதை மறந்துட்டு இதைப் பத்தியே பேசுவாங்க.\nஇந்த முறை மராட்டியத்தில் வரவேற்பு வெக்கலாம். புறநானூறு, குறளுக்கெல்லாம் ஓய்வு குடுத்துரலாம். சும்மா 50 வகை உணவு, மானாட்டம், மயிலாட்டம், குத்தாட்டம் போட்டு அசத்தலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது ���ுண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடியுரிமை சட்டம்: கோர்ட்டுக்கு செல்கிறது கேரளா\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு: ராணுவ தளபதிக்கு அரசு ஆதரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/02/tn-govt-says-that-seats-will-be-allocate-in-pvt-medical-colleges-for-waiting-list-students", "date_download": "2021-04-10T15:01:32Z", "digest": "sha1:KA3U5CZRIEDXHVYEECZSK3KQXQRS7CHQ", "length": 9077, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "tn govt says that seats will be allocate in pvt medical colleges for waiting list students", "raw_content": "\nகாத்திருப்பு பட்டியலில் இருந்த ஏழை மாணவர்களுக்கு மருத்துவ இடம்: திமுக சட்ட போராட்டத்தால் கிடைத்த வெற்றி\nகாத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஏழை மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடலூரை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா ஆகியோருக்கு கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது.\nஇரண்டு மாணவிகளுக���கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தபோதும், ஆண்டு கல்வி கட்டணமாக 7 முதல் 8 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாணவிகள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்ததால், இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.\nதனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்ட ஒதுக்கீடு : டிச.,14க்குள் நிலுவைத் தொகை செலுத்த தமிழக அரசுக்கு கெடு\nஇதையடுத்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என தி.மு.க-வின் கட்டண ஏற்பு அறிவிப்புக்குப் பிறகு நவம்பர் 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியும் மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியாவுக்கு மருத்துவ இடம் வழங்கப்படாததை எதிர்த்து மாணவிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மாணவிகளுக்கு இடம் வழங்கும் வரை, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும் என மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் தி.மு.க எம்.பி-யுமான வில்சன் வாதிட்டார். மேலும், கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nஅப்போது, தமிழக அரசுத் தரப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.\n“அரசுப்பள்ளியில் முழுமையாக பயின்றவர்களுக்கே 7.5 % உள் இடஒதுக்கீடு செல்லும்” - ஐகோர்ட் கிளை திட்டவட்டம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/25/chennai-corporation-discriminates-in-chennai-marina-beach-shop-allotment", "date_download": "2021-04-10T15:15:27Z", "digest": "sha1:AFUJ7GVBDTVLKDHPS52672NQPKURBSBV", "length": 13059, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chennai Corporation discriminates in Chennai Marina Beach shop allotment", "raw_content": "\nமெரினா கடற்கரை கடை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் அதிமுக அரசு: வாழ்வாதாரத்தை இழந்த மெரினா வியாபாரிகள்\nசென்னை மெரினா கடற்கரை கடை ஒதுக்கீட்டில் சென்னை மாநகராட்சி பாரபட்சம் காட்டுவதாக மெரினா கடற்கரை கடை வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nதிரைப்படங்கள் முதல் சென்னைக்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றானது மெரினா கடற்கரை. இங்கு வாரம் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் பொழுதை கழிப்பதற்காக செல்வது வழக்கம். மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தின்பண்டங்கள் மற்றும் விளையாட்டுகள் என பலதரப்பட்ட சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொரோனா, ஊரடங்கு உத்தரவு என பல்வேறு பிரச்சினைகளில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். வியாபாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடற்கரையை அழகுபடுத்துதல் மீன் அங்காடி அமைத்தல் மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பலவகை திட்டத்தின் கீழ் இங்கு உள்ள கடைகளை அகற்றும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.\nஅதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடை வைத்து வந்த வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடினர். அதனை தொடர்ந்து இந்த வழக்கானது நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அமர்விற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் அக்னி கோத்ரி தலைமையில் தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு பாரபட்சமின்றி மெரினா கடற்கரையில் 900 கடைகளை மாநகராட்சி அமைத்து தர வேண்டும் என உத்தரவிட்டது.\nஅதன்படி மாநகராட்சி சார்பில் 900 கடைகளுக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. இதில் முதல் படிவம் பல வருடமாக கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் மேலும் மற்றொரு படிவம் மனது புதிதாக கடைகள் விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ]\nஇரண்டாவது படிமத்தின் படி விண்ணப்ப செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் கடைகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில், மெரினா கடற்கரையில் 1,500 கடைகள் மாநகராட்சி அங்கீகாரம் பெற்று நடத்தப்பட்டு வந்த நிலையில், அவற்றை 900 ஆக குறைத்தது மட்டுமின்றி அவற்றில் 40% கடைகளை வெளி நபருக்கு வழங்கும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇதன்படி பல வருடமாக கடைகள் நடத்தி வரக்கூடிய பெரும்பாலானோர் ஆவணங்களில் தவறு உள்ளதாக கூறி மாநகராட்சி சார்பில் அவர்களது பெயர் நீக்கப்பட்டு புதிதாக கடைகள் அமைப்பது போல் விண்ணப்பம் வழங்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இறந்ததாக கூறி மிகவும் வேதனையில் உள்ளனர் வியாபாரிகள்.\nஅதேபோல் இதுவரை மாநகராட்சி சார்பில் இருந்து மூன்று முறை விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு மாநகராட்சியால் அடையாள அட்டை பெற்ற பின்னர் தரவுகள் சரியில்லை எனக் கூறுவது மாநகராட்சி பாரபட்சம் காட்டுவதை போன்ற ஒரு செயலாக உள்ளதாகவும் வியாபாரி சங்க தலைவர் பிரகாஷ் தெரிவிக்கிறார்.\nஅதுமட்டுமின்றி நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின் படி, சென்னை மாநகராட்சி செயல்படவில்லை என்றும் மாறாக கடைகள் ஒதுக்கீட்டில் பெரும்பாலும் பாரபட்சம் காட்டி ஒதுக்கீடு செய்வதாகவும் வழக்கறிஞர் மது பிரகாஷ் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி இந்த நீதிமன்ற தீர்ப்புக்கு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\n1,500 கடைகளை போதாத நிலையில் 900 கடைகள் வழங்கப்படும் என தெரிவித்து அதிலும் 40% கடைகள் வெளி நபர்களுக்கு வழங்குவதால் இங்கு பல வருடமாக வியாபாரம் செய்து வரும் பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.\nஅதுமட்டுமின்றி 60% வழங்கக்கூடிய கடைகளிலும் மாநகராட்சி பாரபட்சம் காண்பித்து கடைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்���ு வருவதாகவும் வழக்கறிஞர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்துடன் மட்டுமே தமிழக அரசு பல திட்டங்களை செயல்பட்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஆதாயம் தேடும் நோக்கத்திற்காக மட்டுமே அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\n“வேலியே பயிரை மேய்ந்த கதையாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட காவலர்கள்”: கையும் களவுமாக சிக்கியது எப்படி\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-04-10T15:11:53Z", "digest": "sha1:EN2X54V6T27RQPTPBXLFOD43KCMXCWKZ", "length": 10116, "nlines": 120, "source_domain": "www.pannaiyar.com", "title": "கறிவேப்பிலை | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇளமைப் பொலிவுடன் வாழ உதவும் கறிவேப்பிலை கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.\nதினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.\nமலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண���டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது.\nமேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். கறிவேப்பிலைச் சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.\nகண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.\nஉடல் எடையை குறைக்கும் வேர்க்கடலை\nபல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/fifa-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:48:56Z", "digest": "sha1:RLK7JT3DDBPAJTCHY3EP3QCSHKNLVSPL", "length": 3649, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "FIFA கிண்ணத்துக்கு பிரான்ஸ், குரேசியா போட்டி – Truth is knowledge", "raw_content": "\nFIFA கிண்ணத்துக்கு பிரான்ஸ், குரேசியா போட்டி\nBy admin on July 12, 2018 Comments Off on FIFA கிண்ணத்துக்கு பிரான்ஸ், குரேசியா போட்டி\nபிரித்தானியாவுக்கும் குரேசியாவுக்கும் (Croatia) இடையில் இன்று இடம்பெற்ற FIFA கிண்ணத்துக்கான அரை-இறுதி (Semi-final) ஆட்டத்தில் குரேசியா வென்றுள்ளது (குரேசியா 2 : இங்கிலாந்து 1). அதனால் குரேசியா இறுதி போட்டிக்கு (Final) தெரிவாகி உள்ளது.\nஏற்கனேவே பெல்ஜியத்துடன் போட்டியிட்ட பிரான்ஸும் வெ��்றி பெற்று (1:0) இறுதி போட்டிக்கு தெரிவாகி இருந்தது. அதன்படி பிரான்சும், குரேசியாவும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களுக்கான போட்டியில் வரும் ஞாயிற்று கிழமை, 15ஆம் திகதி விளையாடும்.\nபிரான்சிடம் தோல்வி கண்ட பெல்ஜியமும், குரேசியாவிடம் தோல்வி கண்ட இங்கிலாந்தும் வரும் சனிக்கிழமை 14ஆம் திகதி மூன்றாம் இடத்துக்கு (play-off) போட்டியிடும்.\nபிரான்ஸ் முன்னொருதடவை, 1998ஆம் ஆண்டில், FIFA கிண்ணத்தை வென்றிருந்தது. அதே வருடம் குரேசியா 3ஆம் இடத்தை வென்றிருந்தது.\n1990 ஆம் ஆண்டுக்கு முன் குரேசியா நாடானது யுகோசிலாவியா நாட்டின் அங்கமாக இருந்தது.\nFIFA கிண்ணத்துக்கு பிரான்ஸ், குரேசியா போட்டி added by admin on July 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=12&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:17:53Z", "digest": "sha1:IIUYUUQIPA4N3VMXVHN3R26H7CK6Z3RH", "length": 2397, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு ஆறுமுகம் துரைசிங்கம் Posted on 03 Mar 2021\n5ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் றுதிகா றொபின்சன் யூட் Posted on 27 Feb 2021\nமரண அறிவித்தல்: திரு தவநேசன் ஜதுர்சன் Posted on 21 Feb 2021\nநன்றி நவிலல்: திரு இராமதாசன் சிற்றம்பலவனார் (Paris பார்த்தீபன், கண்ணன்) Posted on 21 Feb 2021\nநன்றி நவிலல்: திரு இராமு சின்னத்துரை (பவானியர்) Posted on 11 Feb 2021\n16 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் தம்பிப்பிள்ளை வேலுப்பிள்ளை (T.V) Posted on 09 Feb 2021\nமரண அறிவித்தல்: திருமதி றஞ்சினி சிவரூபன் Posted on 08 Feb 2021\nமரண அறிவித்தல்: திரு பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் (அப்பன், பாலா) Posted on 03 Feb 2021\nமரண அறிவித்தல்: திரு இராமதாசன் சிற்றம்பலவனார் (Paris பார்த்தீபன், கண்ணன்) Posted on 03 Feb 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/09/ajit-in-am-ratnam-production-movie.html", "date_download": "2021-04-10T14:02:28Z", "digest": "sha1:MOI7FFUSUYKEQAXQUSVWCYHJMW4BY34A", "length": 9821, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அஜீத் ரத்னம் தயாரிப்பில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அஜீத் ரத்னம் தயாரிப்பில்.\n> அஜீத் ரத்னம் தயாரிப்பில்.\nநிக் ஆர்ட்ஸ் பேனரில் அஜீத் தொடர்ந்து படம் செய்த போது ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸுடன் இணைந்து படம் செய்வதை தவிர்த்து வந்தார். இப்போது நிக் ஆர்ட்ஸுக்கும் அஜீத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனக்கு ஒரு படம் பண்ணித் தாருங்கள் என்ற ரத்னத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அஜீத் செவிசாய்த்திருக்கிறார்.\nதற்போது பில்லா 2-வில் நடித்து வரும் அஜீத் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தெரியவில்லை. ஆனால் அந்தப் படத்தை தயாரிக்கப் போகிறவர் ஏ.எம்.ரத்னம். இதனை மட்டும் அஜீத் உறுதி செய்திருக்கிறார். அஜீத்தை இயக்குகிறவர்கள் லிஸ்டில் விஷ்ணுவர்தன், விஜய், ஆரண்யகாண்டம் தியாகராஜா குமாரராஜா ஆகியோர் உள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்த���னால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/white-shoes-cleaning-tips/", "date_download": "2021-04-10T14:24:59Z", "digest": "sha1:Z2MKBQRJ2ORZWYXKVVXBS75JT2IGVFOS", "length": 13244, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஷூக்கள் சுத்தம் செய்வது | How to Clean White Shoes at Home", "raw_content": "\nHome வீடியோ மற்றவை வெள்ளை ஷூக்களை பாலிஷ் போடாமல், தண்ணீர் ஊற்றாமல் கூட சுத்தம் செய்ய முடியுமா\nவெள்ளை ஷூக்களை பாலிஷ் போடாமல், தண்ணீர் ஊற்றாமல் கூட சுத்தம் செய்ய முடியுமா\nநம்முடைய வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் ஷூக்களை பராமரிப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை நிறத்தில் காலில் அணிந்து கொள்ளும் ஷூக்களில், அழுக்கு சீக்கிரமே படிந்து விடும். அழுக்குப் படிந்த ஷூக்களை தண்ணீரில் போட்டு, சோப்பு பவுடர் போட்டு, ஊற வைத்து துவைத்தால், அந்த ஷூ சீக்கிரமே பழுதாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அழுக்கு படிந்த வெள்ளை நிற ஷூக்களை தண்ணீரிலும் போடக் கூடாது. அதே சமயம் சுத்தமாகவும் செய்ய வேண்டும். என்ன செய்யலாம் சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக இதோ\nமுதலில் ஒரு சிறிய பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பேக்கிங் சோடா 2 ஸ்பூன் போட்டு கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் பயன்படுத்தும் பல் துலக்கும் பேஸ்ட் 1 ஸ்பூன் அளவு போட்டுக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழ சாறு 1 ஸ்பூன். பேக்கிங் சோடா என்பது ஆப்ப சோடா, இட்லி சோடா, சமையலுக்கு பயன்படுத்தும் சோடா.\nமூன்றே பொருட்கள் தான். பேக்கிங் சோடா, எலுமிச்சை பழச்சாறு, பெஸ்ட் இந்த மூன்று பொருட்கள���யும் ஒன்றாக சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் எத்தனை ஷூக்கள் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.\nஇப்போது நீங்கள் சாரு பிழிந்து எடுத்த எலுமிச்சை பழத்தின் தோல் இருக்கும் அல்லவா அதிலேயே கூட இந்த கலப்வையை தொட்டு, உங்களுடைய ஷூக்கள் மேல் தடவி தேய்த்து கொடுக்க வேண்டும். கரை இருக்கும் இடத்தில் மட்டும் தான் தடவ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேல்பக்கம் இருக்கக்கூடிய எல்லா இடத்திலும் செய்து கொடுங்கள்.\nசில ஷூக்கள் ஓரங்களில் கட்டம் கட்டமாக டிசைன்ஸ் இருக்கும். அந்த இடத்தில் எல்லாம் பல் தேய்க்கும் பிரஷ் ஆல் இந்த கலவையை தொட்டு நன்றாக தேய்த்து கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். ஊற வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கூட கிடையாது. ஒரு நல்ல காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து, பிழிந்து அந்த துணியை கொண்டு இந்த ஷூவை துடைத்து விடுங்கள். அழுக்கு சுலபமாக மொத்தமாக அந்தத் துணியில் வந்துவிடும்.\nமீண்டும் ஒருமுறை அழுக்குத் துணியை நல்ல தண்ணீரில் அலசி விட்டு, அந்தத் துணியைக் கொண்டு இரண்டாவது முறை துடைத்தால் உங்கள் ஷூ துடைப்பதற்கு முன்னாடி இருந்ததற்கும், துடைத்ததற்குப்பின் இருந்ததற்கும் நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். கொஞ்ச நேரம் வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஷூக்களுக்கு உள்ளிருக்கும் கெட்ட வாடை போவதற்கு கொஞ்சமாக சோடா உப்பை, ஷூ விற்கு உள்ளே தூவி, ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு விட வேண்டும். மறுநாள் காலை அதை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கீழே கொட்டி விட வேண்டும். தேவையற்ற நாற்றம் அடிக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.\nசில பேர் கேன்வாஸ் சுவை பயன்படுத்துவார்கள். கேன்வாஸ் ஷூவிருக்கும் இதே குறிப்பை பின்பற்றலாம். ஆனால், வெள்ளை நிறம் அல்லாத, மற்ற நிற ஷூக்களை இந்த கலவையை பயன்படுத்துவதன் மூலம், கொஞ்சம் வெள்ளைத் திட்டுக்கள் படியும் என்பதால், மற்ற வண்ண ஷூக்களை, மேல் சொன்ன முறைப்படி சுத்தம் செய்து விட்டு அதன் பின்பு, 1 கப் அளவு தண்ணீரில் மூழ்க வைத்து, கழுவி வெயிலில் உலர வைக்க வேண்டும். கருப்பு ஷூவுக்கு இதை பயன்படுத்தினால் அதிகப்படியான திட்டுக்கள் தெரியும். முடிந்தவரை கருப்பு நிற ஷூ க்களுக��கு இதை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.\nஅட, இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா முகம் வியர்த்து மேக்கப் கலைந்து போகாதா\nகண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையத்திற்கு வெறும் 15 நாட்களில், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும். இந்த மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nதக்காளி சாறுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து உங்களுடைய முகத்தில் போட்டால், 1 இரவில் உங்களுடைய முகம் முத்து போல வெள்ளையாக மாறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-04-10T13:56:09Z", "digest": "sha1:UAWDIT6TWYZF5E27BPMM2YXSJ7DGWXXM", "length": 24347, "nlines": 319, "source_domain": "hrtamil.com", "title": "ஜேர்மனியில் அமுலுக்கு வரும் புதிய தடை….! - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\n’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்���ின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\n’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome ஐரோப்பா ஜேர்மனியில் அமுலுக்கு வரும் புதிய தடை….\nஜேர்மனியில் அமுலுக்கு வரும் புதிய தடை….\nஜேர்மனி தலைநகர் பெர்லினில் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் இரவில் வெளிப்புறங்களில் கூட தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகொரோனாவின் 3வது அலையை தடுக்கும் முயற்சியில் அடுத்த வாரம் முதல் நர்சரியில் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கப்படவுள்ளதாகவும் ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅதேசமயம், கடந்த மாதம் முதல் ஜேர்மனியில் பள்ளிகள் திறக்கப்பட்டது கு���ிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், தீவிர மற்றும் அவசர மருத்துவத்திற்கான DIVI அமைப்பு, ஜேர்மனியில் உடனடியாக இரண்டு வாரங்கள் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும்.\nதடுப்பூசி போடும் பணிகள் விரைப்படுத்த வேண்டும் மற்றும் பள்ளிகளில் கட்டாய சோதனைகள் தேவை என்று கூறியுள்ளார்.\nஇதன் அடிப்படையில் பெர்லின் நகர அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளன.\nஇரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் தனியாக அல்லது வேறு ஒருவருடன் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\n14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கட்டுப்பாடடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதற்போது உட்புறங்களில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அடுத்த செவ்வாய்க்கிழமை முதல், மக்கள் தங்கள் வீட்டார் தவிர வெளியில் இருந்து ஒரு நபருடன் மட்டுமே வீட்டுக்குள் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.\nஒரு வருடத்திற்கு முன்னர் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் பெர்லினில் விதிக்கப்பட்ட முதல் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இதுவாகும்.\nPrevious articleவித்தியாசமான பார்ட்டியில் விபத்துக்குள்ளான விமானம்…\nNext articleதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத க���ழந்கை்கு நேர்ந்த கதி…\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nஇலங்கையில் டிஸ்னிலான்ட் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியா மற்றும் கொரியா இணைந்து கொரிய நிறுவனமான Korea Cavitation Co இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/ethiroli-2017-09-10/", "date_download": "2021-04-10T15:33:22Z", "digest": "sha1:3MBGHFJSVEQACJ37SDMTSAQZRDIMOXTH", "length": 3314, "nlines": 127, "source_domain": "shakthitv.lk", "title": "Ethiroli – 2017.09.10 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-10T15:45:41Z", "digest": "sha1:KWLT4V3PMTBUTGJHSFL4KLMBNVLEAGUH", "length": 9196, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவள்ளுவர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருவள்ளுவர் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, எம். லட்சுமணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\nசெருகளத்தூர் சாமா நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைச���யாக 29 ஏப்ரல் 2020, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mg-gloster/best-luxury-comfort-and-performance-124808.htm", "date_download": "2021-04-10T14:47:28Z", "digest": "sha1:SK3J23W3TJ4I5N4YNMGYMMYENA44A3EM", "length": 9825, "nlines": 263, "source_domain": "tamil.cardekho.com", "title": "best லூஸுரி கம்பர்ட் மற்றும் செயல்பாடு - User Reviews எம்ஜி gloster 124808 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்glosterஎம்ஜி gloster மதிப்பீடுகள் சிறந்த Luxury Comfort And Performance\nஎம்ஜி gloster பயனர் மதிப்புரைகள்\nஎல்லா gloster மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா gloster மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎல்லா gloster வகைகள் ஐயும் காண்க\ngloster மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 31 பயனர் மதிப்பீடுகள்\nbased on 60 பயனர் மதிப்பீடுகள்\nbased on 53 பயனர் மதிப்பீடுகள்\nbased on 116 பயனர் மதிப்பீடுகள்\nஅல்ட்ரஸ் ஜி4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nடைகான் allspace பயனர் மதிப்புரைகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dussehra.pics/ta/index.php", "date_download": "2021-04-10T15:07:45Z", "digest": "sha1:KHM5DQOG5SFYGQEXKMV6RZI7OASHPEKY", "length": 5588, "nlines": 47, "source_domain": "www.dussehra.pics", "title": "தசரா திருவிழா | விஜயதசமி | வாழ்த்து படங்கள்", "raw_content": "\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய விஜய தசமி வாழ்த்துக்கள்\nதசரா திருவிழா | விஜயதசமி | வாழ்த்து படங்கள்\nதசரா என்பது இந்தியாவின் கருநாடக மாநிலம் மைசூரில் கொண்டாடப்படும் ஒரு பிரமாண்ட திருவிழா ஆகும். விஜயதசமி நாளில் மைசூர் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாளை மக்கள் தசரா என்று கொண்டாடிவருகின்றனர். தசரா திருவிழா பத்து நாட்கள் அனுசரிக்கப்படும். இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். இவ்வலைத்தளத்தி��் தசரா திருவிழா வாழ்த்து படங்கள், விஜயதசமி வாழ்த்து படங்கள் மற்றும் தசரா பண்டிகை வாழ்த்துக்கள், திருவிழா படங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள தசரா வாழ்த்துக்கள், விஜயதசமி வாழ்த்துக்கள் மற்றும் தசரா திருவிழா படங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து உங்கள் வாழ்த்துக்களை இலவசமாக பகிர்ந்து கொள்ளலாம்.\nஉங்களுக்கு பிடித்தமான தசரா திருவிழா வாழ்த்து படங்கள், விஜயதசமி வாழ்த்து படங்கள் ஆகியவற்றை நீங்கள் இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து, தசரா பண்டிகையின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.\nபுதிய தசரா பண்டிகை வாழ்த்துக்கள்\nஇனிய தசரா பண்டிகை வாழ்த்துக்கள்\nவானவில்லின் வண்ணங்களை வந்தது தசரா பண்டிகை வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இதயம் கனிந்த தசரா பண்டிகை நல்வாழ்த்துக்கள்\nஇந்த தசரா பண்டிகையில் மகிழ்ச்சியும், இனிமையும் நிறையட்டும்\nஅனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவட்டும். இனிய தசரா வாழ்த்துக்கள்\nஇந்த தசரா அன்பாலும், சந்தோஷத்தாலும், பாசத்தாலும் நிறைந்ததாய் இருக்கக்கட்டும் வாழ்த்துக்கள்\nபிரபல தசரா திருவிழா வாழ்த்துக்கள் மற்றும் படங்கள்\nஇனிய தசரா பண்டிகை வாழ்த்துக்கள்\nஇனிய தசரா மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lankasri.fm/", "date_download": "2021-04-10T14:43:26Z", "digest": "sha1:MYG4CLD75BZWBBMNCG45R56SPPFJLSDX", "length": 5382, "nlines": 121, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\n தனக்கும், கணவர் சரத்குமாருக்கும் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை குறித்து மெளனம் கலைத்தார் ராதிகா\nஇயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மனைவி மற்றும் மகள்களை பார்த்துளீர்களா\nநீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள மணிவண்ணனிற்கு பிணை\nநான்கு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்குள் நுளைவதற்குத் தடை\nமணிவண்ணனுக்கு முதலாவது மன்னிப்பை வழங்கிய ஜனாதிபதி - அமைச்சர் டக்ளஸ் அதிரடி அறிவிப்பு\nஇளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் ஹரி- மேகன் குறித்து வெளியான தகவல்\nபோர் குற்றம் செய்த இராணுவ அதிகாரிகள் தொடர்பில் சாட்சியமளிக்க முன்வந்துள்ள 357 பேர்\n15 ஆண்டுக்கு முன்பு நடந்த துயரம்... தற்போது ம���னை கொலை செய்துவிட்டு மகளுடன் தாய் தற்கொலை\nஇளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் எப்போது யார் யார் கலந்து கொள்வார்கள்: வெளிவரும் தகவல்\nபுதிய கெட்டப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம், என்ன இப்படி உள்ளாரே\nஉடலில் தேவையில்லாமல் இருக்கும் நீர் எடையை எப்படி குறைக்கலாம் \nகனடா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை 'குவாரன்டைன்' பட்டியலில் சேர்த்த பிரபல நாடு\nஇந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த பூகம்பம் கிராமங்களை விட்டு வெளியேறிய மக்கள்.. 6 பேர் பலி\nCSK-வில் இவருடைய ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறேன் எப்படி விளையாடுவாரோ\nஇளவரசர் பிலிப்பின் வாழ்க்கையை விவரிக்கும் அரிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.juicymoms.net/video/151/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A9-watch-online-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AE%B0-", "date_download": "2021-04-10T13:53:34Z", "digest": "sha1:CDQMQFQNOMTW5GJIDGND2B2QSXK4UHHU", "length": 16245, "nlines": 249, "source_domain": "ta.juicymoms.net", "title": "பெரிய காதல் நகைச்சுவையான watch online செக் ஆபாச உறுப்பினர்", "raw_content": "பக்க குறியீட்டு செக்ஸ் வகை\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nபெண் கட்டுப்பாட்டில் செக்ஸ் வீடியோக்கள்\nபெரிய காதல் நகைச்சுவையான watch online செக் ஆபாச உறுப்பினர்\nசூடான செக்ஸ் செக்ஸ் வீடியோக்கள் watch online செக் ஆபாச\nபெரிய காதல் நகைச்சுவையான watch online செக் ஆபாச உறுப்பினர்\nஅற்புதமான cessionniste செக்ஸ் 12\nஜெர்மன் மனைவி செக் pornocasting நிர்வாண யோகா \nலெஸ்பியன் இளம் வயதினரை இது மாதிரியான பைத்தியம், ஆனால் நான் அவளை செக் ஆபாச to watch ஆன்லைன் காதலிக்கிறேன்\nஇதே போன்ற ஒரு ஆபாச திரைப்படம் வயது வந்தோர் வீடியோ\nவெளியே இழுக்க உங்கள் டிக் முடியும், எனவே நான் செக் ஆபாச வி. கே. அது சக் Joi\nயூரோ நரிகள் - கேட்டி கே - நான் xticrjt gjhyj குழாய்கள் எந்த கூச்ச சுபாவமுள்ள பெண் இப்போது\nகவர்ச்சியான அமெச்சூர் xticrjt gjhyj நடனங்கள் ஆசிய\nலிண்டா நேசிக்கிறார் செக் hd\nசில ஆபாச செக் மசாஜ் நிலையம் சுயஇன்பம்\nMoka செக் தெருக்களில் ஆபாச வீடியோக்கள் மோரா பெரிய காயி or எடுக்கிறது\nஇளம் ஜாஸ்மின் செக் ஆபாச வீட்டில் அழிக்கப்பட்ட பெரிய கருப்பு சேவல்\nசிறிய இருண்ட தோல், அமெச்சூர் ஆதிக்கம் வெள்ளை டிக் செக் ஆடுவது\nசூடான டீன் ஜோடி செக் செக்ஸ் செய்யும் வேடிக்கை\nஅழுக்கு சாகசங்களை ஒரு கவர்ச்சி டீன் அல்லத�� pornopop செக் இளம்பெண்\nயூரோ செக்ஸ் செக் விபச்சார டாடி\nபசுமையான குளிப்பது பெரிய மார்பகங்கள் மற்றும் ஆபாச செக்ஸ் செக் பெரிய தொப்பை\nரிலே ரீட், கிரிஸ் Slater - கார்டன் ஆபாச கொண்ட செக் காண்க - குழந்தைகள்\nநான் முயற்சி செய்ய வேண்டும், அனைத்து 50 ஷேட்ஸ் சாம்பல் விஷயம் செக் pornoholio Joi\nஎடுத்தார்கள் தனியா செக் pornovisione பிச் விழுங்கிவிடும் அவரது பெரிய அடைப்பான்\nமுறைத்து கேட்டி தனியார் செக் ஆபாச உயர்ந்தது Drilled மூலம் தண்டவாளங்கள்\nமிலா Azul - பெரிய Boobed டீன் ஆபாச செக் விரல்கள் சமையலறையில்\nசெக்ஸ், என், செக், செக்ஸ், வெள்ளை\nஅழகான செக்ஸ் ஒப்புக்கொள்கிறார் செக்ஸ் வேண்டும் பணம் கொண்டு வசதி முகவர் செக் ஆபாச\nவேலை watch free செக் ஆபாச\nவழுக்கும் நூரு மசாஜ் செக்ஸ் பெரிய செக் ஆபாச காயி or மாங்கா\nXXX நிழல்கள் - ஆபாச செக் பெண்கள் குறும்பு செக்ஸ் ஆணவ மாதிரிகள் அமைக்க\nபிரிட் கவசங்கள் - தடகள அமெச்சூர் மற்றும் ஆதிக்கம் உள்ள ஒரு ... செக் ஆபாச ஆ\nசூடான ரே fucked மற்றும் செக் ஆபாச வீடியோக்கள் ஆன்லைன் க்வின்\nகொண்டு வந்து செக் ஆபாச குழு வீட்டில் ஒரு புதிய மாமியின்\nஅழகான செக் ஆபாச வீட்டில் குளிப்பது\nசிவப்பு செக் ஆடுவது நேசிக்கிறார், கடினமான, செக்ஸ்\nOMA ist இரவு மின்னல் GeIL watch செக் ஆபாச இலவச\nFTV எமிலி ஆஸ்டின் அழகான செக்ஸ் செக்ஸ் ஆபாச வீடியோ செக் தெரு\nகட்சி உண்மையான பரத்தையர் - பகிர்வு அன்பே, கிம் செக் ஆபாச பணம் கென்னடி, Miya, மன்றோ\nஜெர்மன் மனைவி செக்ஸ் செக் செயலாளர் பழுது மனிதன் செக்ஸ் அவரது ASSHOLE\nசேகரிப்பு ஆபாச வீடியோக்கள் கிளாசிக்\nஉள்ள - ஸ்டீபன் Moretti Kimberly sessionmessage கம்மிங்ஸ், வெரோனிகா\nஎன் குறும்பு வீடியோக்கள் செக் ஆபாச நடிகை\nயோனி பெண் கட்டுப்பாட்டில் செக்ஸ் ஆண்கள் ஆண்கள் செக் ஆபாச இருந்து மசாஜ் பார்லர் டீன் படகோட்டி உண்ணும் திருடன்\nகுதிரைவண்டி வால் தங்க ஆபாச செக் பெண்கள் நிற பல பளப்பான முடி\nவீடியோ அரட்டை புதிய செக் ஆபாச\nபெண்ணின் செக்ஸ் ஆதிக்கம் அமெரிக்க நாட்டுக்காரன் செக் kingery செக்ஸ்\n2 டி வீடியோ செக் ஆடுவது மலகாஸி\nஹெல்கா 57, சீன் அதாயா Mal செக் prno MIT einem ஒரே\nநெருக்கமான தோற்றத்தை செக் குற்றச்சாட்டு\nஅமெச்சூர் Azumi ஆபாச செக் தெரு JAV மெல்லிய பேப் செக்ஸ் இல் பல விடுப்பதாக பூசப்பட்டு மஞ்சள் நிற\nரியல் இளம் வயதினரை செக் ஆபாச இருந்து மசாஜ் பார்லர் - சிறிய டீன் லில்லி ஆடம்ஸ் டிக் சவாரிகள் வெளியில்\nநான் உங்களுக்கு சொல்ல எப்படி என்னை உங்கள் படகோட்டி சுவை ஆபாச ஆன்லைன் செக் CEI\nஒல்லியாக இருக்கும் பெண்கள் இல்லை எதிராக தன்னிச்சையான செக்ஸ், செக், செக்ஸ், உயரமான அப்பா\nசெக்ஸ் விண்டேஜ் watch செக் ஆபாச இலவச 167\nமிகவும் பிரபலமான ஆன்லைன் தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் இணைய சூடான, கவர்ச்சி, பெண்கள்\ncal செக்ஸ் cessionniste checkinventory Czechoslovakian ஆபாச gjhyj xticrjt porechskoe pornocchio pornopop செக் processcore sessionmessage sexscene watch free செக் ஆபாச watch online செக் ஆபாச watch செக் ஆபாச watch செக் ஆபாச இலவச watch செக் ஆபாச வீடியோக்கள் xticrjt gjhyj xticrjt gjhyj குழாய்கள் அழகான செக் ஆபாச ஆன்லைன் ஆபாச செக் ஆபாச ஆன்லைன் செக் ஆபாச கொண்ட செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆன்லைன் ஆபாச செக் தெரு ஆபாச செக் தெருக்களில் ஆபாச செக் பணம் ஆபாச செக் பெண்கள் ஆபாச செக் பெண்கள் ஆபாச செக் மசாஜ் நிலையம் ஆபாச செக்ஸ் செக் ஆபாச பார்க்க செக் ஆபாச வீடியோ செக் தெரு ஆபாச வீடியோக்களை ஆன்லைன் செக் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்கள் இனிப்பு செக் பெண்கள் உச்சியை இருந்து செக்ஸ் இலவச செக் ஆபாச உச்சியை செக் பெண்கள் ஒரு குழு, செக் ஆபாச சிற்றின்ப செக் செக் hd செக் kingery செக் megascenery செக் paino செக் Pargo செக் parnuha செக் plrno செக் pono செக் porno செக் pornocasting செக் pornoholio செக் pornomodel செக் pornovisione செக் prno செக் ஆடுவது செக் ஆடுவது செக் ஆடுவது செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச hd செக் ஆபாச to watch ஆன்லைன் செக் ஆபாச ஆன்லைன் செக் ஆபாச ஆன்லைன் இலவசமாக செக் ஆபாச இரு செக் ஆபாச இருந்து மசாஜ் பார்லர் செக் ஆபாச இலவசமாக செக் ஆபாச இளம் செக் ஆபாச எச்டி செக் ஆபாச எஸ்\nவலை தளத்தில் ஆபாச திரைப்படம் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோக்கள் இந்த இணையதளத்தில் ஆன்லைன் நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் விட பழைய 18 ஆண்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/land-rover/defender/price-in-kozhikode", "date_download": "2021-04-10T14:22:53Z", "digest": "sha1:UNTTXIOZEEB3AQVCLMO4GCDOFVT25IOJ", "length": 67170, "nlines": 1056, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் டிபென்டர் கோழிக்கோடு விலை: டிபென்டர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேண்டு ரோவர் டிபெ��்டர்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்டிபென்டர்road price கோழிக்கோடு ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nகோழிக்கோடு சாலை விலைக்கு லேண்டு ரோவர் டிபென்டர்\nஎர்ணாகுளம் இல் **லேண்டு ரோவர் டிபென்டர் price is not available in கோழிக்கோடு, currently showing இன் விலை\n3.0 டீசல் 90 எஸ்இ(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,15,86,994*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் டிபென்டர்Rs.1.15 சிஆர்*\n3.0 டீசல் 110 எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,19,14,063*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 110 எஸ்இ(டீசல்)Rs.1.19 சிஆர்*\n3.0 டீசல் 90 ஹெச்எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,20,78,209*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 90 ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.20 சிஆர்*\n3.0 டீசல் 110 ஹெச்எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,24,05,278*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 110 ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.24 சிஆர்*\n3.0 டீசல் 90 x-dynamic ஹெச்எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,24,70,201*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 90 x-dynamic ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.24 சிஆர்*\n3.0 டீசல் 110 x-dynamic ஹெச்எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,27,97,270*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 110 x-dynamic ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.27 சிஆர்*\n3.0 டீசல் 90 எக்ஸ்(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,32,77,460*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 90 எக்ஸ்(டீசல்)Rs.1.32 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,32,81,135*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.90,90,495*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.95,05,762*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.98,20,580*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.98,25,480*அறிக்கை தவறானது விலை\n90 x-dynamic எஸ்(பெட்ரோல்)Rs.98.25 லட்சம்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.98,20,580*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,01,40,299*அறிக்கை தவறானது விலை\n90 x-dynamic எஸ்இ(பெட்ரோல்)Rs.1.01 சிஆர்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,03,06,896*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,02,39,522*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,03,95,094*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,05,92,315*அறிக்கை தவறானது விலை\n3.0 90 எஸ்இ(பெட்ரோ���்)Rs.1.05 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,06,31,514*அறிக்கை தவறானது விலை\n110 x-dynamic எஸ்(பெட்ரோல்)Rs.1.06 சிஆர்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,06,41,314*அறிக்கை தவறானது விலை\n3.0 90 x-dynamic எஸ்இ(பெட்ரோல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,09,12,033*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,09,57,357*அறிக்கை தவறானது விலை\n110 x-dynamic எஸ்இ(பெட்ரோல்)Rs.1.09 சிஆர்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,10,07,581*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,10,95,779*அறிக்கை தவறானது விலை\n3.0 90 ஹெச்எஸ்இ(பெட்ரோல்)Rs.1.10 சிஆர்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,11,09,254*அறிக்கை தவறானது விலை\n3.0 90 முதல் edition(பெட்ரோல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,11,66,828*அறிக்கை தவறானது விலை\n3.0 90 முதல் edition(பெட்ரோல்)Rs.1.11 சிஆர்*\n3.0 90 x-dynamic ஹெச்எஸ்இ(பெட்ரோல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,13,95,898*அறிக்கை தவறானது விலை\n3.0 90 x-dynamic ஹெச்எஸ்இ(பெட்ரோல்)Rs.1.13 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,14,09,373*அறிக்கை தவறானது விலை\n3.0 110 எஸ்இ(பெட்ரோல்)Rs.1.14 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,14,64,497*அறிக்கை தவறானது விலை\n110 x-dynamic ஹெச்எஸ்இ(பெட்ரோல்)Rs.1.14 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,16,67,843*அறிக்கை தவறானது விலை\n3.0 110 முதல் edition(பெட்ரோல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,17,13,167*அறிக்கை தவறானது விலை\n3.0 110 முதல் edition(பெட்ரோல்)Rs.1.17 சிஆர்*\n3.0 110 ஹெச்எஸ்இ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,18,51,589*அறிக்கை தவறானது விலை\n3.0 110 ஹெச்எஸ்இ(பெட்ரோல்)(top model)Rs.1.18 சிஆர்*\n3.0 டீசல் 90 எஸ்இ(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,15,86,994*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் டிபென்டர்Rs.1.15 சிஆர்*\n3.0 டீசல் 110 எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,19,14,063*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 110 எஸ்இ(டீசல்)Rs.1.19 சிஆர்*\n3.0 டீசல் 90 ஹெச்எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,20,78,209*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 90 ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.20 சிஆர்*\n3.0 டீசல் 110 ஹெச்எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,24,05,278*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 110 ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.24 சிஆர்*\n3.0 டீசல் 90 x-dynamic ஹெச்எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,24,70,201*அறிக்கை த��றானது விலை\n3.0 டீசல் 90 x-dynamic ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.24 சிஆர்*\n3.0 டீசல் 110 x-dynamic ஹெச்எஸ்இ(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,27,97,270*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 110 x-dynamic ஹெச்எஸ்இ(டீசல்)Rs.1.27 சிஆர்*\n3.0 டீசல் 90 எக்ஸ்(டீசல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,32,77,460*அறிக்கை தவறானது விலை\n3.0 டீசல் 90 எக்ஸ்(டீசல்)Rs.1.32 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,32,81,135*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.90,90,495*அறிக்கை தவறானது விலை\nலேண்டு ரோவர் டிபென்டர்Rs.90.90 லட்சம்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.95,05,762*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.98,20,580*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.98,25,480*அறிக்கை தவறானது விலை\n90 x-dynamic எஸ்(பெட்ரோல்)Rs.98.25 லட்சம்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.98,20,580*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,01,40,299*அறிக்கை தவறானது விலை\n90 x-dynamic எஸ்இ(பெட்ரோல்)Rs.1.01 சிஆர்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,03,06,896*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,02,39,522*அறிக்கை தவறானது விலை\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,03,95,094*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,05,92,315*அறிக்கை தவறானது விலை\n3.0 90 எஸ்இ(பெட்ரோல்)Rs.1.05 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,06,31,514*அறிக்கை தவறானது விலை\n110 x-dynamic எஸ்(பெட்ரோல்)Rs.1.06 சிஆர்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,06,41,314*அறிக்கை தவறானது விலை\n3.0 90 x-dynamic எஸ்இ(பெட்ரோல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,09,12,033*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,09,57,357*அறிக்கை தவறானது விலை\n110 x-dynamic எஸ்இ(பெட்ரோல்)Rs.1.09 சிஆர்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,10,07,581*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,10,95,779*அறிக்கை தவறானது விலை\n3.0 90 ஹெச்எஸ்இ(பெட்ரோல்)Rs.1.10 சிஆர்*\non-road விலை in எர்ணாகுளம் :(not available கோழிக்கோடு) Rs.1,11,09,254*அறிக்கை தவறானது விலை\n3.0 90 முதல் edition(பெட்ரோல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,11,66,828*அறிக்கை தவறானது விலை\n3.0 90 முதல் edition(பெட்ரோல்)Rs.1.11 சிஆர்*\n3.0 90 x-dynamic ஹெச்எஸ்இ(பெட்ரோல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,13,95,898*அறிக்கை தவறானது விலை\n3.0 90 x-dynamic ஹெச்எஸ்இ(பெட்ரோல்)Rs.1.13 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,14,09,373*அறிக்கை தவறானது விலை\n3.0 110 எஸ்இ(பெட்ரோல்)Rs.1.14 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,14,64,497*அறிக்கை தவறானது விலை\n110 x-dynamic ஹெச்எஸ்இ(பெட்ரோல்)Rs.1.14 சிஆர்*\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,16,67,843*அறிக்கை தவறானது விலை\n3.0 110 முதல் edition(பெட்ரோல்)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,17,13,167*அறிக்கை தவறானது விலை\n3.0 110 முதல் edition(பெட்ரோல்)Rs.1.17 சிஆர்*\n3.0 110 ஹெச்எஸ்இ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கொச்சி :(not available கோழிக்கோடு) Rs.1,18,51,589*அறிக்கை தவறானது விலை\n3.0 110 ஹெச்எஸ்இ(பெட்ரோல்)(top model)Rs.1.18 சிஆர்*\nலேண்டு ரோவர் டிபென்டர் விலை கோழிக்கோடு ஆரம்பிப்பது Rs. 73.98 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் டிபென்டர் 90 மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் டிபென்டர் 3.0 டீசல் 110 எக்ஸ் உடன் விலை Rs. 1.08 சிஆர். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் டிபென்டர் ஷோரூம் கோழிக்கோடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஜீப் வாங்குலர் விலை கோழிக்கோடு Rs. 64.36 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் டிஸ்கவரி விலை கோழிக்கோடு தொடங்கி Rs. 75.59 லட்சம்.தொடங்கி\nடிபென்டர் 3.0 90 ஹெச்எஸ்இ Rs. 1.10 சிஆர்*\nடிபென்டர் 3.0 டீசல் 90 எக்ஸ் Rs. 1.32 சிஆர்*\nடிபென்டர் 90 எஸ்இ Rs. 98.20 லட்சம்*\nடிபென்டர் 90 Rs. 90.90 லட்சம்*\nடிபென்டர் 110 எஸ் Rs. 1.02 சிஆர்*\nடிபென்டர் 3.0 90 எஸ்இ Rs. 1.05 சிஆர்*\nடிபென்டர் 5-door ஹைபிரிடு ஹெச்எஸ்இ Rs. 1.05 சிஆர்*\nடிபென்டர் 3.0 டீசல் 90 எஸ்இ Rs. 1.15 சிஆர்*\nடிபென்டர் 90 முதல் edition Rs. 1.03 சிஆர்*\nடிபென்டர் 5-door ஹைபிரிடு எஸ்இ Rs. 1.00 சிஆர்*\nடிபென்டர் 90 எஸ் Rs. 95.05 லட்சம்*\nடிபென்டர் 110 x-dynamic எஸ்இ Rs. 1.09 சிஆர்*\nடிபென்டர் 3.0 டீசல் 110 x-dynamic ஹெச்எஸ்இ Rs. 1.27 சிஆர்*\nடிபென்டர் 110 முதல் edition Rs. 1.10 சிஆர்*\nடிபென்டர் 3.0 90 முதல் edition Rs. 1.11 சிஆர்*\nடிபென்டர் 110 Rs. 98.20 லட்சம்*\nடிபென்டர் 110 எஸ்இ Rs. 1.06 சிஆர்*\nடிபென்டர் 3.0 110 ஹெச்எஸ்இ Rs. 1.18 சிஆர்*\nடிபென்டர் 3.0 110 எஸ்இ Rs. 1.14 சிஆர்*\nடிபென்டர் 90 x-dynamic எஸ்இ Rs. 1.01 சிஆர்*\nடிபென்டர் 5-door ஹைபிரிடு எக்ஸ் Rs. 1.15 சிஆர்*\nடிபென்டர் 3.0 டீசல் 90 ஹெச்எஸ்இ Rs. 1.20 சிஆர்*\nடிபென்டர் 3.0 டீசல் 110 எஸ்இ Rs. 1.19 சிஆர்*\nடிபென்டர் 3.0 டீசல் 110 ஹெச்எஸ்இ Rs. 1.24 சிஆர்*\nடிபென்டர் 90 x-dynamic எஸ் Rs. 98.25 லட்சம்*\nடிபென்டர் 5-door ஹைபிரிடு x-dynamic ஹெச்எஸ்இ Rs. 1.10 சிஆர்*\nடிபென்டர் 3.0 டீசல் 110 எக்ஸ் Rs. 1.32 சிஆர்*\nடிபென்டர் 110 ஹெச்எஸ்இ Rs. 1.11 சிஆர்*\nடிபென்டர் 90 ஹெச்எஸ்இ Rs. 1.03 சிஆர்*\nடிபென்டர் 3.0 110 முதல் edition Rs. 1.17 சிஆர்*\nடிபென்டர் 3.0 டீசல் 90 x-dynamic ஹெச்எஸ்இ Rs. 1.24 சிஆர்*\nடிபென்டர் 110 x-dynamic ஹெச்எஸ்இ Rs. 1.14 சிஆர்*\nடிபென்டர் 3.0 90 x-dynamic ஹெச்எஸ்இ Rs. 1.13 சிஆர்*\nடிபென்டர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோழிக்கோடு இல் வாங்குலர் இன் விலை\nகோழிக்கோடு இல் டிஸ்கவரி இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nகோழிக்கோடு இல் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இன் விலை\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக டிபென்டர்\nகோழிக்கோடு இல் எக்ஸ்4 இன் விலை\nகோழிக்கோடு இல் 5 சீரிஸ் இன் விலை\n5 சீரிஸ் போட்டியாக டிபென்டர்\nகோழிக்கோடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டிபென்டர் mileage ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிபென்டர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிபென்டர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிபென்டர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிபென்டர் வீடியோக்கள்\nஎல்லா டிபென்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் டிபென்டர் செய்திகள்\nலேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது\nஅடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது\nலேண்ட் ரோவரின் கடைசி டிஃபெண்டர் கார் வெளியிடப்பட்டது\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் மாடலின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இங்கிலாந்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோலிஹல் என்ற இ\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nlong highway ride க்கு ஐஎஸ் டிபென்டர் good\n க்கு Should ஐ take டிபென்டர் 110 ஹெச்எஸ்இ or wait\nWhich மாடல் அதன் Land Rover டிபென்டர் ஐஎஸ் best மீது off road\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டிபென்டர் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 88.70 lakh- 1.29 சிஆர்\nஎர்ணாகுளம் Rs. 90.90 lakh- 1.32 சிஆர்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/panchangam/tamil-daily-panchangam-03-april-2021-today-panchangam-details-today-shani-bhagavan-worship/articleshow/81881035.cms", "date_download": "2021-04-10T14:12:03Z", "digest": "sha1:7DIPTUA3FYW7Y6EBQ5XTSWL7SQPE7X4D", "length": 10968, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய பஞ்சாங்கம் 03 ஏப்ரல் 2021\nஇன்று ரிஷப ராசியில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.பெருமாள், அனுமார், சனீஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\n03 ஏப்ரல் 2021 சார்வரி வருடம் சனிக்கிழமை பங்குனி 21\nவளர்பிறை, ஷாபான் 20ம் தேதி\nதிதி :- இன்று காலை 11.36 மணி வரை சஷ்டி அதன் பின்னர் சப்தமி திதி\nநட்சத்திரம் : இன்று காலை 8.54 மணி வரை கேட்டை நட்சத்திரம் அதன் பின்னர் மூலம் நட்சத்திரம்\nயோகம் : சித்த யோகம்\nஇன்றைய ராசிபலன் (03 ஏப்ரல் 2021)\nஇன்றைய நல்ல நேரம் - காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை\nமாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை\nராகு காலம் - காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை\nஎமகண்டம் - காலை 1.30 மணி முதல் காலை 3.00 வரை\nகுளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை\n(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nமகர ராசிக்கு அதிசார குரு பெயர்ச்சி தொழில், உத்தியோகத்தில் நிம்மதியும், லாபமும் ஏற்படும்\nஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் :- இல்லை\n(குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்)\nராசி பலன் சுருக்கம் :\n(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇன்றைய பஞ்சாங்கம் 02 ஏப்ரல் 2021 - இன்று புனித வெள்ளி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்Redmi Note 10 சீரிஸ் வாங்க போறீங்களா\nடிரெண்டிங்99வது வயதில் மறைந்த இளவரசர் பிலிப்ஸ் பற்��ிய சுவாரஸ்ய உண்மைகள்\nஅழகுக் குறிப்புவியர்வை நாற்றம் போய் வாசனையா இருக்க பாட்டி கால குளியல் பொடி, தயாரிப்பு முறை\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (10 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 10\nஆரோக்கியம்வெயில்ல என்ன சாப்பாட்டாலும் செரிமான பிரச்சினை வருதா... நீங்க செய்ய வேண்டியது இதுதான்...\nடெக் நியூஸ்உண்மையாவே இது நோக்கியா போன்கள் தானா\nமாத ராசி பலன்சித்திரை மாத ராசி பலன் 2021 : இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, வருவாய் அதிகரிக்கும்\nராணுவம்இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021\nசெய்திகள்Cook with Comali ஷிவாங்கியை மிஸ் செய்வேனா அஸ்வின் எமோஷ்னலாக போட்டிருக்கும் பதிவு\nசினிமா செய்திகள்பிரபலங்களின் பாராட்டு மழையில் கர்ணன்: எப்பாவதுன்னா பரவாயில்லை எப்பவுமேனா எப்படி\nவணிகச் செய்திகள்இன்னொரு ஈஎம்ஐ சலுகை கிடைக்குமா\nஇதர விளையாட்டுகள்பாவம் பா இந்த ஆர்சனல் ரசிகர்கள்: ஸ்லாவியா பிராகா அணிக்கு எதிராக டிரா\nசெய்திகள்தோனியுடன் அந்த ஒரு நிமிடம்…அதுவே போதும்: ரிஷப் பந்த் நெகிழ்ச்சி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/category/biotech/", "date_download": "2021-04-10T15:29:16Z", "digest": "sha1:AK5R7JUFWLGRWLHTV3DOCYJMAWX63OXR", "length": 33159, "nlines": 363, "source_domain": "thennakam.com", "title": "Science – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஜிப்மரில் – 01 பணி – கடைசி நாள் – 03-05-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nVIT பல்கலைக்கழகத்தில் – 01 ��ணி – கடைசி நாள் – 15-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 08-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபெரியார் பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 15-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nராசிபுரத்தில் Lecturer For Chemistry பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nராசிபுரத்தில் Lecturer For Physics பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nராசிபுரத்தில் Lecturer For Maths பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகாஞ்சிபுரத்தில் PG Teachers For Computer Science பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகாஞ்சிபுரத்தில் PG Teachers For Chemistry பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகாஞ்சிபுரத்தில் TG Teachers For Maths பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Lab Technician பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Professor For Pharmacology பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபெரியார் பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 15-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nIIT சென்னையில் – 01 பணி – கடைசி நாள் – 13-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nIIITD&M காஞ்சிபுரத்தில் – 01 பணி – கடைசி நாள் – 11-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nPOWER GRIDயில் – 40 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் – 01 பணி – கடைசி நாள் – 09-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nVIT பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 09-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 02 பணியிடங்கள் – கடைசி நாள் – 12-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 12-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nUPSCயில் – 28 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nIIT சென்னையில் – 01 பணி – கடைசி நாள் – 08-04-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nUPSCயில் – 13 பணியிடங்கள் – கடைசி நாள் – 03-05-2021\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 04-02-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 11-11-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதென்காசியில் PG Teachers For Social Science பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதென்காசியில் PG Teachers For Accountancy பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதென்காசியில் PG Teachers For Chemistry பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Staff Nurse பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/news/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:24:49Z", "digest": "sha1:YFYNQJFRMWLB65HGVV7HUIKDSEOGQGV6", "length": 5712, "nlines": 167, "source_domain": "www.chennaicitynews.net", "title": "மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் - சூப்பர்ஸ்டார் ரஜினி பாய்ச்சல்! கந்தனுக்கு அரோகரா!! - Chennai City News", "raw_content": "\nHome Cinema மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் – சூப்பர்ஸ்டார் ரஜினி பாய்ச்சல்\nமதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் – சூப்பர்ஸ்டார் ரஜினி பாய்ச்சல்\nமதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் –\nகருப்பர் கூட்டம் யுடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் தொடர்பான வீடியோ சர்ச்சையான நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டு, சேனலின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.\nஇச்சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-\nகந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய���து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.\nPrevious articleரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா\nNext article‘பிஸ்கோத்’ படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும் சந்தானம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/hosur-62-year-old-woman-sexually-assaulted-and-brutally-murdered.html", "date_download": "2021-04-10T14:08:10Z", "digest": "sha1:M7LINLP7BKI4XXUNV2MIBGTYBJM7CL6I", "length": 12720, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "62 வது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை!", "raw_content": "\n62 வது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை\nஓசூர் அருகே 62 வது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.\nஓசூர் அருகே உள்ள கப்பக்கல் கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நஞ்சம்மா என்ற மூதாட்டி, தனது கணவரை இழந்த நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். அத்துடன், தனது வாழ்வாதாரத்திற்காக இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று வழக்கம் போல் அந்த பகுதியில் உள்ள ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதியில் தனது ஆடுகளை அந்த மூதாட்டி மேய்த்து விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார். அதன் பிறகு, அப்பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலைகளின் தேவையற்ற பொருட்களைப் பழைய இரும்பு கடையில் போடுவதற்காக அவர் எடுத்துச் சென்று உள்ளார்.\nஅப்போது, அந்த மூதாட்டி தனியாக செல்வதை நோட்டம் இட்ட மர்ம நபர்கள் சிலர், அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்று உள்ளனர்.\nஅப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், அந்த மூதாட்டி கடந்து சென்றுக்காண்டிருந்த நிலையில், பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அந்த மூதாட்டியின் வாயை மூடி, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். அப்போதும், அந்த மூதாட்டி, அவர்களை எதிர்த்து கடுமையாகப் போராடி உள்ளார். இந்த போராட்டத்தில், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், இந்த மூதாட்டியை இப்படியே விட்டால், தங்களுக்கு ஆபத்து என்று உண்ணி, அந்த மூதாட்டியைக் கழுத்தை இறுக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்து உள்ளனர்.\nஅத்துடன், அந்த மூதாட்டி கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் கம்மலை பறித்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.\nஅதே நேரத்தில், வெளியில் சென்ற தனது அம்மா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், பயந்து போன அவருடைய மகன் சம்பங்கி ராமய்யா, நஞ்சம்மாவை தேடிச் சென்று உள்ளார். அப்போது, அங்குள்ள ஒரு வயல்வெளி பகுதிகளில், தனது தயார் கொலை செய்யப்படு கிடந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.\nஇதனையடுத்து, சம்பங்கி ராமைய்யா தனது தாயார் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது குறித்து, அங்குள்ள மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த கொலை வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளைத் தேடி\nவருகின்றனர். அத்துடன், மூதாட்டி நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், மூதாட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்த மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகே, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்று, தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, 62 வது மூதாட்டி ஒருவர் பல்லு போன பிறகும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும்\nதேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள்; திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் - யூஜிசி\nஇடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும்\nதேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள்; திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு\nஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்\nவேறொரு பெண்ணுடன் கள்ளக் காதல் உறவு.. கணவனைக் கத்தியால் குத்தி கொன்ற மனைவி\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் யூஜிசி\nTRP ரேட்டிங்கில் இந்த வாரம்..முதலிடம் யாருக்கு...\nபட்டையை கிளப்பும் கோமாளி நடிகையின் நடன வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் சமந்தாவின் யோகா வீடியோ \nஜீ தமிழ் நடிகையின் காதலுக்கு உறுதுணையாக இருந்த நபர்கள் \nபிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் குறித்து அமீஷா பட்டேல் பதிவு \nதல தளபதியின் ட்ரெண்டிங் புகைப்படம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2018/11/29/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:03:08Z", "digest": "sha1:S2J4ARC3GUGQP723J44CEIRDWKQDUCLC", "length": 11477, "nlines": 177, "source_domain": "www.jaffnajoy.com", "title": "இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நாமே கூட… – JaffnaJoy.com", "raw_content": "\nஇவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நாமே கூட…\nமன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான். அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார். சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன், என்றார் அவர்.மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் , குருவே இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே\nகுரு கேட்டார்,”மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்”மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,”உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்”மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,”உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்” என்று கேட்டார்.மன்னனும்,”அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,”என்று சொன்னான். அதன் பின் குரு கேட்டார்,”உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்” என்று கேட்டார்.மன்னனும்,”அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,”என்று சொன்னான். அதன் பின் குரு ��ேட்டார்,”உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்”அரசன் சொன்னான்,”என் மகன்,அதன் பின் என் பேரன்.”குரு,”ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.பிறகு போய் விட்டார். அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார். இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய். உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.\nஇப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு\n# நாமும் இவ்வாறே, சில காலம் மட்டும் வாழும் இந்த மண்ணில் சொத்து சுகம் என்று சொந்தம் கொண்டாடி பிறரை மதிப்பதில்லை.. இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நாமே கூட…\nஎன்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது\nஉழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள்\nNext story மனிதர்களை பயன்படுத்துகிறோம்\nPrevious story மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை.\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/04/blog-post_28.html", "date_download": "2021-04-10T14:13:10Z", "digest": "sha1:6TV3R6GIF2WOD76SIV4JOGK2IUG2TW5K", "length": 44465, "nlines": 407, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காந்தி தேசத் தந்தை இல்லையா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nசனி, 28 ஏப்ரல், 2012\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nதகவல் அறியும் சட்டம் நமக்கு பலவிதங்களில் தகவல்கள் பெற உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஒரு சிலர் பார்த்திபன் பாணியில் ஏதாவது கேள்விகேட்டு பிரபலமாக ஆவதற்கு உத���ுகிறது. அப்படிப் பிரபலமானவர்களில் ஒருவர்தான் லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பராஷர் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி.\nஅவர் என்ன கேட்டார் என்பதை நீங்கள் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.\nஅவர் கேட்ட கேள்வி. காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டம் யாரால் எப்போது வழங்கப்பட்டது\nதகவல் அறியும் உரிமை மூலம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு உள்துறை அமைச்சகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை யாரும் சரியான பதிலை அனுப்பி வைக்கவில்லையாம். இந்தக் கேள்வியை இந்திய ஆவணக் காப்பதற்கு அனுப்பிவைக்க அவர்களும் தங்களிடம் இதற்குத் தேவையான ஆவணங்கள் இல்லை என்று சொல்லிவிட்டனர்.\nஇந்தக் கேள்வியைக் கேட்ட ஐஸ்வர்யா பராஷரை பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளுகின்றன. இணையத்திலோ பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இனி பல உண்மைகள் வெளிச்சதற்கு வரும் இனி பல உண்மைகள் வெளிச்சதற்கு வரும் நீதி நிலைநாட்டப்படும் என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்தக் கேள்வியை உண்மையிலேயே அந்த சிறுமிதான் கேட்டிருப்பாளா என்பதே. சிறுமியின் தந்தை அல்லது உறவினர் ஒருவர் இந்த மாணவியைப் பயன்படுத்தி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடும்.\nஇணையத்தில் தேடினால் நிச்சயம் இதற்கான விடைகள் கிடைக்கும் நிலை இருக்க இதை தகவல் அறியும் உரிமை மூலம் கேட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற பட்டங்கள் யாரோ ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்ல அது மக்களுக்குப் பிடித்து விட்டால் நிலைத்துவிடும். மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நிலைத்திருக்கும். இதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதாலயே காந்தி தேசத் தந்தை என்று சொல்லப்படுவது இல்லை என்றாகிவிடுமா அல்லது காந்தியை இவ்வாறு அழைப்பது தவிர்க்கப்படவேண்டுமா அல்லது காந்தியை இவ்வாறு அழைப்பது தவிர்க்கப்படவேண்டுமா எதை எதிர்பார்த்து இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன எதை எதிர்பார்த்து இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஉண்மையில் காந்தியை தேசத் தந்தை என்று அழைத்தவர் அவரிடம் அதிக அளவு கருத்து வேறுபாடு கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான்.\nஇதோ காந்தியின் மனைவி கஸ்துரிபா வின் மறைவுக்கு ரங்கூன் வானொலி மூலம் நேதாஜி சொன்ன செய்தியில் கீழ்க்கண்டவாறு உள்ளது.\nஇதிலிருந்து பல கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் காந்தியை சுபாஷ் எந்த அளவுக்கு மதித்தார் என்பது புலனாகும்.\nதென் ஆப்ரிக்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களுக்காக போராடியவர் காந்தி. அதன் பின்னர் இந்திய விடுதலைக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓயாது உழைத்தவர். ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும். ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று உண்மையாய் நினைத்தவர். அப்படிப் பட்டவரை தேசத் தந்தை என்று அழைப்பதிலே எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து.\nஅதுவரை உலகம் அதிகமாக அறிந்திராத அறவழிப் போராட்டத்தை உலகுக்கே அறிமுகப் படுத்தியவர் மகாத்மா காந்திதானே மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களும் காந்தியடிகளின் போராட்ட முறையால் கவர்ப் பட்டவர்கள் அல்லவா மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களும் காந்தியடிகளின் போராட்ட முறையால் கவர்ப் பட்டவர்கள் அல்லவா காந்தியை தேசத் தந்தை என்று அழைப்பதால் சுதந்திரத்திற்காக பாடுபட்ட மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ணிவிடக் கூடாது.\nஇதைப் போன்ற கேள்விகளைக் கேட்பவர்களுக்கு விளம்பரம் அளிக்காமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் தந்தை பெரியாருக்கு அப்பட்டத்தை யார் வழங்கினார்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கப்போலோட்டிய தமிழன் என்ற பட்டம் எப்படி வழங்கப்பட்டது, பாரதிக்கு தேசிய கவி பட்டம் ஏன் வழங்கப்பட்டது வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கப்போலோட்டிய தமிழன் என்ற பட்டம் எப்படி வழங்கப்பட்டது, பாரதிக்கு தேசிய கவி பட்டம் ஏன் வழங்கப்பட்டது எந்த அமைப்பு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டத்தை அளித்தது எந்த அமைப்பு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டத்தை அளித்தது அண்ணாவுக்கு அறிஞர அண்ணா பட்டம் அதிகார பூர்வமாக வழங்கப்பட்டதா அண்ணாவுக்கு அறிஞர அண்ணா பட்டம் அதிகார பூர்வமாக வழங்கப்பட்டதா என்று தகவல் உரிமை மூலம் கேட்க ஆரம்பித்து விளம்பரம் தேடிக்கொள்வார்கள். இவையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொண்ட பட்டம் என்று தெரிந்தும்.\nபல பாரத ரத்னாக்கள் இருக்கலாம், பல பத்ம பூஷன்கள் இருக்கலாம். இது போன்ற விருதுகளை அரசாங்கள் பலபேருக்கு அரசாங்கம் வழங்குகிறது. ஆனால் தேசத் தந்தை என்ற சுபாஷ் சந்திரபோஸ் காந்தியை அழைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டதால்அது விருதாக மாறிவிட்டது. அது அவர் ஒருவருக்கு மட்டுமே பொருத்தமானது.\nகாந்தியைப் பற்றி சொல்லும் ஆசிரியர்கள் அவரை பற்றி சரியான முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கத் தவறுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. இனவெறி, தீவிரவாதம், சுயநலம், மதவெறி போன்றவை பெருகிவரும் சூழ்நிலையில் காந்தியைப் பற்றிய எதிர்மறை உணர்வை ஏற்படுத்துவது எதிர்கால இளைய சமுதாயத்திற்கு நல்லதல்ல என்பது என்கருத்து. காந்தி காங்கிரஸ் காரர்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. நம்மைவிட அயல் நாட்டவரே அவரை அதிகம் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.\nஇதோ இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காந்தியைப் பற்றி சொல்வதை கேளுங்கள்.\nஇதைவிட காந்தியின் மாண்புக்கு வேறு என்ன பெருமை வேண்டும் ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பிஞ்சு நெஞ்சங்களில் காந்தியைப் பற்றிய தவறான கருத்துகளை விதைத்து விடாதீர்கள். காந்தியைப் பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைப்பதிவுகள் காந்தியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஐஸ்வர்யா, காந்தி, தேசத் தந்தை, மகாத்மா, ஜெயமோகன்\nசீனு 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:07\n//எதை எதிர்பார்த்து இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஅருமையான பதிவு. காந்தியின் சில விசயங்களில் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர் இந்த தேசத்தின் தந்தை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை\nவிளம்பர பைத்தியம் பிடிச்ச நிறைய பேர் படிக்க வேண்டிய பதிவு ..\nவை.கோபாலகிருஷ்ணன் 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:25\n//நேதஜி சுபாஷ் சந்திர போஸ் காந்தியை தேசத் தந்தை என்று அழைத்ததை மக்கள் ஏற்றுக்கொண்டதால் அது விருதாக மாறிவிட்டது.\nஅது அவர் ஒருவருக்கு மட்டுமே பொருத்தமானது.//\nஇராஜராஜேஸ்வரி 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:31\nஅதுவரை உலகம் அதிகமாக அறிந்திராத அறவழிப் போராட்டத்தை உலகுக்கே அறிமுகப் படுத்தியவர் மகாத்மா காந்திதானே\nஅருமையான பதிவு ..பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nசார்வாகன் 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:50\nநண்டு @நொரண்டு -ஈரோடு 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:25\nGobinath 28 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:20\nஅருமையான பதிவு. மகாத்மா என்றென்றும் தேசத்தந்தைதான். இப்படி கிடைக்கும் பிரபலம் வெகு விரைவிலேயே மறைந்துவிடும். காந்தியின் பெயர் இன்றும் நினைவுகூரப்படுவதன் காரணத்தை அறிந்தால் இத்தகைய பிரபல நோக்கங்கள் இல்லாமல் போய்விடும்.\nமறந்து போண் மக்கள் மனதில் இந்த கேள்வியை கேட்டதால் அவரை பற்றிய தகவல்களை மீண்டும் படிக்க நேர்ந்தது. இல்லையென்றால் ஏதாவது ஒரு சினிமா நடிகரைப்பற்றி படிக்க வேண்டி இருந்திருக்கும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:34\n//எதை எதிர்பார்த்து இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன\nஅருமையான பதிவு. காந்தியின் சில விசயங்களில் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் அவர் இந்த தேசத்தின் தந்தை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:36\nவிளம்பர பைத்தியம் பிடிச்ச நிறைய பேர் படிக்க வேண்டிய பதிவு// .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:38\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:40\nகருத்திட்டதற்கு மிகவும் நன்றி ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:42\nஅதுவரை உலகம் அதிகமாக அறிந்திராத அறவழிப் போராட்டத்தை உலகுக்கே அறிமுகப் படுத்தியவர் மகாத்மா காந்திதானே\nஅருமையான பதிவு ..பாராட்டுக்கள். வாழ்த்துகள்.////\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:43\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:45\n//நண்டு @நொரண்டு -ஈரோடு said...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:46\nஅருமையான பதிவு. மகாத்மா என்றென்றும் தேசத்தந்தைதான். இப்படி கிடைக்கும் பிரபலம் வெகு விரைவிலேயே மறைந்துவிடும். காந்தியின் பெயர் இன்றும் நினைவுகூரப்படுவதன் காரணத்தை அறிந்தால் இத்தகைய பிரபல நோக்கங்கள் இல்லாமல் போய்விடும்.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 5:48\nமறந்து போண் மக்கள் மனதில் இந்த கேள்வியை கேட்டதால் அவரை பற்றிய தகவல்களை மீண்டும் படிக்க நேர்ந்தது. இல்லையென்றால் ஏதாவது ஒரு சினிமா நடிகரைப்பற்றி ப���ிக்க வேண்டி இருந்திருக்கும்//\n எந்தத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு. கருத்துக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 29 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:20\nஹேமா 29 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:43\nமிக மிக முக்கியமாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம்.நன்றி உங்களுக்கு \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:46\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:47\nமிக மிக முக்கியமாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம்.நன்றி உங்களுக்கு//\nஅன்புத் தொண்டனின் வரிகள் ... 30 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:08\nகேள்விகள் கேட்பது ஒன்றே பல விடயங்களுக்கு தீர்வு காண வழி வகுக்குகிறது ....\nஇந்த கேள்வி கேட்டதனால் தான் இந்திய ஆவண காப்பகத்திடமே இதுகுறித்த ஆவணங்கள் இல்லை என்பது மக்களுக்கு தெரிய வந்தது ......\nஇந்திய அரசாங்கத்தையே கேள்விக்கு உட்படுத்திய சிறுமிக்கு வாழ்த்துகள்....\nkowsy 30 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:15\nசிலருக்குக் கிடைக்கின்ற பெயர்கள் அவர்களுக்கு மேடை போட்டுக் கொடுப்பதில்லை . அவர்கள் நற்குண நற்ச்செயல்களாலே சாதாரணமாகவே கிடைக்கின்றது . இந்தக் கருத்தை அச் சிறுமிக்குச் சொல்ல முடியாது . ஆவணங்கள் தேடியிருக்கின்றார்கள் என்றால் இதை என்னென்பது. காந்தி நாட்டுக்காக தன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் துறந்தவர். சகல சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு அடுத்தவர்களைப் பழிக்கடாவாக்கிக் கொண்டு வாழ்ந்த தியாகிகளுக்கு மத்தியில் காந்தி மகாத்மா என்று அறியச் செய்வது என்ன தயக்கமாக இருந்திருக்கின்றது .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:13\n//அன்புத் தொண்டனின் வரிகள் ... said...\nகேள்விகள் கேட்பது ஒன்றே பல விடயங்களுக்கு தீர்வு காண வழி வகுக்குகிறது ....\nஇந்த கேள்வி கேட்டதனால் தான் இந்திய ஆவண காப்பகத்திடமே இதுகுறித்த ஆவணங்கள் இல்லை என்பது மக்களுக்கு தெரிய வந்தது ......\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:16\nசிலருக்குக் கிடைக்கின்ற பெயர்கள் அவர்களுக்கு மேடை போட்டுக் கொடுப்பதில்லை . அவர்கள் நற்குண நற்ச்செயல்களாலே சாதாரணமாகவே கிடைக்கின்றது . இந்தக் கருத்தை அச் சிறுமிக்குச் சொல்ல முடியாது . ஆவணங்கள் தேடியிருக்கின்றார்கள் என்றால் இதை என்னென்பது. காந்தி நாட்டுக்காக தன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் துறந்தவர். சகல சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு அடுத்தவர்களைப் பழிக்கடாவாக்கிக் கொண்டு வாழ்ந்த தியாகிகளுக்கு மத்தியில் காந்தி மகாத்மா என்று அறியச் செய்வது என்ன தயக்கமாக இருந்திருக்கின்றது///\nஅனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:41\nஅனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு\nதங்கள் கருத்திற்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி ஐயா\nசிரிப்புசிங்காரம் 1 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 5:57\nயார் என்ன காரணம் சொன்னாலும்....காந்தி இந்துக்களுக்கு துரோகம் செயதார் என்பதே உண்மை..அன்று மட்டும் அவர் நியாயமாக நடந்து கொண்டிருந்தால் பாகிஸ்தானில் இருந்து-இன்று இல்லாமல் போன 3 கோடி ஹிந்துக்கள் பாரத்தில் நன்றாக வாழ்ந்திருப்பார்கள்....இங்கு இருக்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப் பட்டிருந்தாலும் அந்த நாடு முஸ்லீம் நாடாகவே இருந்திருக்கும்...அது மட்டுமின்றி காந்தி அன்று நவகாளியில் திடீர் உண்ணவிரதம் இருக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு காஷ்மீர் பிரச்சினை ஐநா விற்கு சென்றிருக்காது...அதுமட்டுமின்றி நாடு சுதந்திரம் அடைந்தபின் யார் பிரதமராக வரவேணுமென்ற பிரச்சினை எழுந்த போதும் காந்தி நியாயத்திற்கு புறம்பாக பட்டேலைப் புறந்தள்ளி நேருவை பிரதமராகினார்... எனது இந்த கருத்துக்களை வெளியிடவேண்டும் ஏனென்றால் உங்களது பதிவிற்கு ஆதரவு மட்டுமல்ல எதிர்ப்பும் உள்ளது என்று தெரியவேண்டும்...மேலும் சீதையே தீகுளிக்கும்போது காந்தி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல.....\nபெயரில்லா 3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 4:05\nநீர் ஒரு பொய்யர்,வேடதாரி,காந்தியைப் போல்.........\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:17\nநீர் ஒரு பொய்யர்,வேடதாரி,காந்தியைப் போல்.......//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி பெயர் தெரியா நண்பரே\nகவிதை வானம் 18 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:29\nதங்களுடைய இப்பதிவு துவக்கத்தில் கேள்வி கேட்டவரை பாராட்டுவது போன்று செல்கிறது முடிவில் அது ஒரு அபத்தம் என்று உண்மையை உடைக்கிறது நல்ல கருத்தான பதிவு\nS.டினேஷ்சாந்த் 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:18\nஎது எப்படியோ காந்தியால் தான் இந்தியா சுதந்திரமடைந்தது என்பது அபத்தமானது\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஒரு கல் ஒரு கண்ணாடி -கவிதையில் விமர்சனம்\nதொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்தவை\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2018/02/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2018-2019-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-10T14:47:27Z", "digest": "sha1:2KNL2GG5RTKYVPUVQAINFUP6UBMKJ7ER", "length": 41594, "nlines": 259, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மத்திய பட்ஜெட் 2018 – 2019 – முக்கிய அம்சங்களும் அங்கங்களும் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nமத்திய பட்ஜெட் 2018 – 2019 – முக்கிய அம்சங்களும் அங்கங்களும்\nமத்திய பட்ஜெட் 2018 – 2019 – முக்கிய அம்சங்களும் அங்கங்களும்\nஇன்று காலை பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் திரு.\nஅருண் ஜெட்லி (Union Finance Minister Mr. Arun Jetley) அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் (In Union Budget) இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.\n* 2018-19-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நித்யமைச்சர் அருண் ஜெட்லி.\n* உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்வு.\n* மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்பில் கிடக்கும் ரூ.50000 வரையிலான வட்டிக்கு வரி இல்லை.\n* மூத்த குடிமக்களுக்கு வங்கி சேமிப்பில் இதுவரை 10000 வரையிலான வட்டிக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டு வந்தது.\n* பட்ஜெட் எதிரொலி – பங்குச்சந்தை சரிவு. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 374 புள்ளிகள் சரிந்து 35590-இல் வர்த்தகம்.\n* தேசிய பங்குச்சந்தை குறியீட்டு புள்ளி எண் நிஃப்டி 115 புள்ளிகள் சரிந்து 109129இல் வணிகமாகிறது.\n* ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும்.\n* வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்தபோதிலும் அரசு எதிர்பார்த்த அளவுக்கு வரிவருவாய் இல்லை.\n* வருமான வரி செலுத்துவோர் மருத்துவ செலவீனங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் நிரந்தர கழிவாக பெறலாம்.\n* தனிநபர் வருமானவரி விலக்கிற்கான வரம்பு ரூ.2.5 லட்சம் என்பதில் மாற்றம் இல்லை. இது அப்படியே தொடரும்.\n* மாத சம்பளதாரருக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டுவரப்படும்.\n* பாரத் நெட் திட்டம் மூலம் 1 லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு தரப்பட்டுள்ளது.\n* கூடுதலாக ரூ.90 ஆயிரம் கோடி வரி வசூலாகி உள்ளது.\n* ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் எம்பிக்களின் ஊதியத்தை உயர்த்த புதிய சட்டம் கொண்டு வரப்படும்.\n* ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப எம்பிக்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்படும்.\n* தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை.\n* ரூ.250 கோடி வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பு.\n* 2018-19 இல் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும்.\n* வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.\n* வருமான கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\n* கருப்புப்பண தடுப்பு நடவடிக்கையின் மூலம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது.\n* இந்த ஆண்டில் 41 சதவீதம் கூடுதலாக வருமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.\n* ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவது பாஜக கூட்டணி அரசின் பிரதான நோக்கம்.\n* குடியரசுத்தலைவர், துணைத்தலைவர், ஆளுநருக்கான ஊதியம் உயர்வ���.\n* தங்க முதலீட்டு திட்டத்தின் மூலம் காகித வடிவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.\n* பொதுமக்கள் தங்கத்தை எளிதாக மாற்றிக்கொள்ள வசதிகள் செய்யப்படும்.\n* பிட்காய்ன் பண முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* குடியரசுத்தலைவருக்கு மாதச்சம்பளம் 1.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.\n* துணைக்குடியரசுத்தலைவருக்கு மாதச்சம்பளம் 1.25 லட்சத்திலிருந்து 4 லட்சமாக அதிகரிப்பு.\n* தற்போது 124 விமானநிலையங்கள் உள்ளன. இவற்றை ஐந்து மடங்கு உயர்த்த இலக்கு.\n* அனைத்து தொழில் நிறுவனங்களுக்கு ஆதார் போன்ற தனி அடையாள எண் வழங்கப்படும்.\n* 2 ராணுவ தளவாட உற்பத்தி முனையங்கள் ஏற்படுத்தப்படும்.\n* அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.80000 கோடி நிதி திரட்ட இலக்கு.\n* 18 ஆயிரம் கிலோமிட்டருக்கு இரட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும்.\n* ஆதார் முறை காரணமாக பல்வேறு திட்டங்களின் பலன்கள் மக்களை எளிதாக சென்றடைகின்றன.\n* 600 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.\n* டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ.3073 கோடி ஒதுக்கீடு.\n* பனிமூட்டத்தின்போது ஏற்படும் ரயில் விபத்துகளை தவிர்க்க சிறப்பு கருவிகள் வாங்கப்படும்.\n* தாழ்த்தப்பட்ட மக்களுக்காக 56619 கோடியில் 279 திட்டங்கள் உருவாக்கப்படும்.\n* பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.\n* எல்லா ரயில் நிலையங்களிலும் வைஃபை மற்றும் சிசிடிவி வசதி ஏற்படுத்தப்படும்.\n* 3600 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும்.\n* 2019-க்குள் 4000 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.\n* ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.\n* நாட்டில் 4257 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும்.\n* 4000-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்க ப்படும்.\n* 25 ஆயிரம் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்.\n* பெங்களூருவில் 17000 கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.\n* விமானநிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.\n* வரலாற்று சிறப்புமிக்க 10 சுற்றுலா தலங்களை நாட்டின் அடையாளமாக மாற்றப்படும்.\n* காச நோயாளிகளின் ஊட்டச்சத்து உதவிக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு.\n* மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம்.\n* ஸ்மார்ட் நகரங்க���ுக்கா ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு\n* அம்ருத் திட்டத்தின் கிழ் நகரங்களுக்கு நீர் விநியோகிக்க ரூ.77640 கோடி நிதி ஒதுக்கீடு.\n* கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\n* எஸ்.டி நலத்திட்டங்களுக்கா ரூ.39.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.\n* 70 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.\n* பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.\n* முத்ரா கடன் திட்டத்தில் வழங்கப்பட்ட கடனில் 76 சதவீதம் பெண்களுக்கு தரப்பட்டுள்ளது.\n* 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசே ஏற்கும்.\n* பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.\n* ரூ.1200 கோடி செலவில் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.\n* 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்.\n* நாடு முழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.\n* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை.\n* விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.\n* நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.\n* கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.\n* தேசிய சுகாதார கொள்கையின் கீழ் 1.5 லட்சம் மையங்கள் ஏற்படுத்தப்படும்.\n* காச நோயாளிகளுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும்.\n* முதல்முறையாக குஜராத்தின் பரோடாவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.\n* பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும்.\n* பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக ஏகல்வியா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும்.\n* 96 மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாசன திட்டத்திற்காக 2600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு.\n* கிசான் கிரெடிட் கார்டு வசதியை மீன்வளம் மற்றும் கால்நடைத்துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரை.\n* இந்தியாவில் வாழும் அனைவருக்கும் 2022-க்குள் சொந்த வீடு கிடைக்கும்.\n* 8 கோடி ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாய்வு இணைப்பு வழங்க த���ட்டமிடப்பட்டுள்ளது.\n* 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும்.\n* மகளிர் உதவிக்குழுவுக்கு ரூ.75 கோடி கடன் வழங்கபடும்.\n* ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் அடுத்த ஓராண்டில் 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.\n* இந்தியாவின் நேரடி மானியத் திட்டம் உலக அளவில் பேசப்படும் வெற்றிகரமான திட்டமாக மாறியுள்ளது.\n* ரூ. 12900 கோடி செலவில் தேசிய மூங்கில் கொள்கை வகுக்கப்படும்.\n* இலவச செல்லுலார் திட்டம் விரிவு படுத்தப்படும்.\n* விவசாய கழிவுகளை அழிக்க புதிய திட்டம்.\n* உணவு பதப்படுத்தலுக்கான தொகை 715 கோடியிலிருந்து 1400 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\n* விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.22000 கோடி ஒதுக்கீடு.\n* 2018-2019-ஆம் ஆண்டிற்கான விவசாய கடன் இலக்கு 11 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n* மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறைக்கு ரூ.100000 கோடி ஒதுக்கீடு.\n* உற்பத்தில் செலவிலிருந்து விவசாயிகளுக்கு 1.5 மடங்கு லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்.\n* விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை உயர்த்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\n* விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு\n* நாங்கள் பதவியேற்கும் போது நாடு ஊழலில் மூழ்கி கிடந்தது.\n* விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க நடவடிக்கை.\n* நாட்டின் உணவு தானிய உற்பத்தி கனிசமாக உயர்ந்துள்ளது.\n* மாநில அரசுகளுடன் இணைந்து கல்வி தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\n* சராசரியாக மூன்று ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம்.\n*பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப்பண புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\n* ஜிஸ்டி உள்ளிட்ட மறைமுக வரி சீர்திருத்தங்களால் வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.\n* அரசின் சீர்த்திருத்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வலிமை பெற்றுள்ளது.\n* அரசின் நடவடிக்கையால் அன்னிய முதலீடு உயர்ந்துள்ளது.\n* தற்போது இந்தியாவை உலகில் வேகமாக வளரும் நாடாக மாற்றியுள்ளோம்.\n* வெளிப்படையான நிர்வாகம் என்ற உறுதிமொழியோடு அரசு செயல்படுகிறது.\n* 2018-19-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்து வாசிக்க தொடங்கினார்.\n* நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது\n* பட்ஜெட் உரை முதன் முதலாக இந்தியில் வாசிக்��ப்பட வாய்ப்பு உள்ளது.\n* ஜிஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இது\n* பட்ஜெட் தாக்கல் எதிரொலி, எகிறிய பங்குச்சந்தை\n* பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n* அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது. தொடர்ச்சியாக 5-வது முறை பட்ஜெட் தாக்கல் செய்ததில் அருண் ஜெட்லி முதலிடத்தில் இருக்கிறார்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வணிகம், வர்த்தகம், விழிப்புணர்வு\nTagged மத்திய பட்ஜெட் 2018 - 2019 - முக்கிய அம்சங்களும் அங்கங்களும்\nPrevஅக்குள்-ல் முடி – பெண்களே நீங்க SLEEVLESS உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா\n காதலிக்கும்போது அறிவாளியாக இருப்பவர்கள், காதல் தோல்வி அடைந்தால் முட்டாளாகிறார்களே\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்��ளின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழிய��க)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thechrysalisgroup.com/5ddn6/c1263b-coconut-oil-soap-benefits-in-tamil", "date_download": "2021-04-10T14:48:04Z", "digest": "sha1:2AZIRBTTB22NLGTTBA6B25L7E5ZZAOIE", "length": 52602, "nlines": 8, "source_domain": "thechrysalisgroup.com", "title": "coconut oil soap benefits in tamil", "raw_content": "\n மார்கழி மாதத்தில் திருவெம்பாவை படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது. Business listings of Coconut Oil, Nariyal Tel manufacturers, suppliers and exporters in Coimbatore, Tamil Nadu along with their contact details & address. Business listings of Coconut Oil, Nariyal Tel manufacturers, suppliers and exporters in Coimbatore, Tamil Nadu along with their contact details & address. Coconut Oil in Soap. Find details of companies offering coconut oil soap at best price. எல் எனப்படும் கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது. Coconut Milk Handmade Soap Benefits. Coconut oil is one of the primary oils soapmakers use in their soap. தேங்காய் எண்ணெய் பாக்டீரியாக்களைக் கொன்று பருக்களை அகற்ற உதவும். These pearly seeds, called “sbatmi” in Tamil and “shakti” in Malay, were specifically chosen by the traditional healers to make accessories for the ritual. Our Coconut Milk Soap cleanses the skin deeply and moisturizes it thoroughly.It wards off acne, cures skin infections, heals skin damages and keeps the signs of aging at bay.Coconut Milk Soap must be a part of your beauty regime and is recommended for all skin types. Coconut oil nanmaigal. Castile soap may have some advantages over other soaps, as it is suitable for sensitive skin and is more eco-friendly. அடிக்கடி டென்ஷன், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து தலையில் தடவி, ஒரு 20 நிமிடங்கள் இரண்டு கைகளாலும் தலையின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அழுத்தி, மாலிஷ் செய்து வந்தால் எப்படி பட்ட மனம் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கி உடல் புத்துணர்��ு பெறும். About Coconut Oil Hand Made Soap :-Registered in 2018 , Coconut Oil Hand Made Soap has made a name for itself in the list of top suppliers of Handmade Soap ,Coconut Oil Soap in India. benefits of coconut oil in tamil. Verified Supplier. Call +91-8046036332. தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன. In this article, learn more about its uses and potential benefits for health. சருமத்தின் நலனை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய் முன்னனி வகிக்கிறது. Susan Miller Cavitch, in her book The Soapmaker's Companion, calls it \"a gift.\" சருமத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் குறிப்புகள் drops elixirs ️ ladies'corner. இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது. படுத்த உடனே தூக்கம் வர இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே தேங்காய் எண்ணெய் சருமத்தின் வயதான செயல்முறையை குறைக்கிறது. Coimbatore, Tamil Nadu. பல வகையான உணவு பொருட்களில் இருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகின்றன. உங்கள் தொப்பை 7 நாட்களில் குறைந்துவிடும். தோலில் தீக்காயம் இருந்தால் தேங்காய் எண்ணெய் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தும். It is produced using a traditional “saponification” method boiling organic coconut oil with lye (NaOH). தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பது எப்படி என்ற எளிய முறையை இங்கு பார்ப்போம். Susan Miller Cavitch, in her book The Soapmaker's Companion, calls it \"a gift.\" It provides the essential proteins required for nourishing damaged hair, helps in healthy growth of hair and gives a shiny luster. Coconut oil meaning and translation in Malayalam, Tamil, Kannada, Telugu, Hindi, Bengali, Gujarati, Marati, Oriya and Punjabi | Pachakam.com Find here Coconut Oil, Nariyal Tel, Nariyal Oil, suppliers, manufacturers, wholesalers, traders with Coconut Oil prices for buying. Quite literally, too, as people are using it in place of Chapstick. இதயம் ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். 9 oz sodium hydroxide lye. Accordingly all the major colonial powers started the cultivation of coconut in their colonies. தினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணையை துப்பி விட வேண்டும். \"Coconut sugar ranges relatively low in the Glycemic Index count. செய்திகள் . In fact, the best coconut oil for skin is your standard oil from the grocery store, just make sure to purchase plain, virgin coconut oil (meaning it’s extracted from fresh, mature coconuts without using high temperatures or chemicals) to ensure it's the best quality, says Dr. Liu. While coconut oil can provide dermatological benefits, it may not be right for everyone. Our pure, unscented soap consists of nothing but 100% plant-derived Sodium Cocoate. தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கின்றன. உங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே Check out KLF Nirmal VCO Soap reviews, ratings, price, benefits, how to use process & more information here and buy online. Authors. ��தற்கு ஆங்கிலத்தில் ஆயில் புல்லிங் என்று கூறுவார்கள். இதை தடுக்க அளவுக்கு மீறிய கால்சிய சத்துக்கள் நமது உடலில் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். Coconut Oil; Coconut Milk Hair Care: Coconut oil is one of the best natural nutrition for hair. தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பது எப்படி என்ற எளிய முறையை இங்கு பார்ப்போம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ We love using Coconut Milk in our soaps; in fact, all of our soaps contain this awesome and yummy ingredient. Yet if you made soap with only palm oil, it may be brittle and crumble. தேங்காய் எண்ணெய் சிக்கன் பாக்ஸ் விஷயத்தில் அரிப்பு நீக்குகிறது. menstrual cups & pads. Features. Pure Coconut Oil Bath Soap offered by J F EXPORTS is available with multiple payment options and easy delivery. The supplier company is located in Cuddalore, Tamil Nadu and is one of the leading sellers of listed products. Either version works the same to give tremendous, bubbly lather to your soap. With the finding of new uses of coconut oil, in the manufacture of margarine, candles and soap in Europe, the demand for coconut oil increased by leaps and bounds. I was first introduced to the skin benefits of coconut oil when my young son was suffering from a pretty persistent case of cradle cap, and since then, it has been a staple in my household for everything from dry skin to skin irritations (just to mention the topical applications). Are you tired of using regular soaps that make your skin dry மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கும் contains GMOs. ; Copy to clipboard ; Details / edit ; Tamil-lexicon along with contact... ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன Surprising coconut oil சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது hardened during... Many times improving psoriasis and eczema what the palm oil, Nariyal coconut oil soap benefits in tamil Hair, and healthy dealers & exporters are offering best deals for coconut oil benefits for and எண்ணெய்யை உட்கொள்வதன் மூலம் உலர்ந்த கைகளால் பிரச்சினையை தீர்க்க முடியும் India 's list of verified sellers offering supreme quality of Milk Its often chemically bleached and deodorized. நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற நோய்கள் Its often chemically bleached and deodorized. நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற நோய்கள் Made soap with only palm oil will look like from the soap is specially to... } coconut, as it is therefore the purest soap in Chennai with traders, distributors, wholesalers traders. Same to give tremendous, bubbly lather to your soap அறிவோம் ; வணி� தேங்காய் எண்ணெய் மூலம் நமக்கு கிடைக்கும் என்ன... நெடுங்காலமாகவே நமது சமையல் மற்றும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்யும் உறுப்புகளாக குடல்... ) coconut oil with lye ( NaOH ) evaluating carbohydrate-containing foods and their impact on our blood sugar and levels Tell you how it went \\\\015\\\\012virgin coconut oil is generally coconut oil soap benefits in tamil around %. உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது oil ; Medical Tips ; செய்திகள் உலகம், and. And crumble it feeling soft and smooth புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது creamy. Virgin ) coconut oil is also known as copra oil இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த மற்றும் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும் microbial infection, and responsible and is one of the health of. In fact, all of our soaps contain this awesome and yummy ingredient Trade\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2011/07/", "date_download": "2021-04-10T14:55:53Z", "digest": "sha1:U3MPA6ZVGRGDKF3YSTP7IL5NG32RNIZY", "length": 6416, "nlines": 269, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\nதேசிகன்’ என்ற என் பெயர் கடைசியில் ‘Gun’ இருப்பதாலோ என்னவோ எனக்கும் துப்பாக்கிக்கும் கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது நான் கண்டெடுத்த துப்பாக்கி பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். திருச்சியில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புரத்தில் இருக்கும் புதருக்கு இன்னொரு பெயர் ‘காடு’. நிறைய மரம், செடி கொடிகள் என்று வருடம் முழுக்க பச்சையாகத்தான் இருக்கும். சில சமயம் நரிக்குறவர்கள் வந்து வலை விரித்துக் கிளி பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். பொழுதுபோகாத சமயம் காட்டை சும்மா சுற்றுவது எங்களுக்குப் பொழுதுபோக்கு. காட்டுக்கு நடுவில் ஒரு பழைய காலத்து நீச்சல்குளம் போல் ஒரு பெரிய தொட்டி இருக்கும்; நிறைய படிகளுடன். உள்ளே ஒரு பாம்புப் புத்து இருப்பதால், இறங்க மாட்டோம். அதற்கு மேல் ஒரேயோர் உதய மரம் மட்டும் செப்டம்பர் மாதம் இலைகளை எல்லாம் இழந்து நிர்வாணமாக நிற்கும். தொட்டி முழுக்க அதன் இலைகள்தான்.\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/madurai", "date_download": "2021-04-10T14:58:26Z", "digest": "sha1:OIA4WGUMZG6JROR4QCUQSQE5PWQC23LO", "length": 4640, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "madurai", "raw_content": "\n“சிதைந்த கல்லூரிக் கனவு” - கல்விக் கடன் கிடைக்காததால் மதுரை மாணவி தற்கொலை\n“காசு கொடுத்தா கவனிக்கிறோம்; இல்லனா தனியார் ஆஸ்பத்திரிக்கு போங்க”- மதுரை அரசு மருத்துவமனையின் அட்டூழியம்\nகொரோனா பாதித்த தேர்தல் அதிகாரி.. தயங்கிய ஓட்டுனர் - தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்சியர்\nகுடிக்க தண்ணீர் கேட்ட செய்தியாளர்களை ஒருமையில் திட்டிய பாஜகவினர்: மோடி கூட்டத்தைப் புறக்கணித்த நிரூபர்கள்\nதமிழகத்தில் தி��ீரென உயர்ந்த சுங்கச்சாவடி கட்டணம் : வாகன ஓட்டிகள் மேல் அடுத்த சுமையை ஏற்றிய மோடி அரசு \n“இது அடிமைகளுக்கும் சுயமரியாதை இயக்கங்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல்” - சு.வெங்கடேசன் பரபரப்பு பேச்சு\nகந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் மதுரை தொழிலாளி தற்கொலை; சம்பவத்தை மூடி மறைக்க அதிமுகவினர் மிரட்டல்\nமோடி அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருக்கும் அ.தி.மு.க அரசை தூக்கி எறிய வேண்டும்: பிருந்தா காரத் பேச்சு\nதேர்தல் பரப்புரைக்கிடையே தீப்பெட்டி கணேசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்\n‘இந்த அரிசியை மனுஷன் தின்பானா’: தரமற்ற ரேஷன் அரிசியைக் கொண்டு அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்\nஒரு விளக்கு ரூ 21,666 ரூபாயா: மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி அரசு ஊழல் - RTI மூலம் அம்பலம்\nசுண்டுவிரல் காயத்திற்கு மருத்துவமனை சென்றவரின் பரிதாப நிலை : மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/12/01094113/2125412/Tamil-News-Nokia-54-With-64Inch-Hole-Punch-Display.vpf", "date_download": "2021-04-10T15:25:25Z", "digest": "sha1:GJ6WFBCXXQRIBZTG5ZHG4CXB2BFCRCJF", "length": 15746, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது நோக்கியா போன் || Tamil News Nokia 5.4 With 6.4-Inch Hole Punch Display May Be Launched Soon", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது நோக்கியா போன்\nபன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.\nபன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட வேகமான பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6.4 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nநோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமான நோக்கியா 5.3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். நோக்கியா 5.3 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் புதிய மாடலில் மேம்பட்ட பிராசஸர் வழங்கப்படலாம்.\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nகுறைந்த விலையில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ. 1999 துவக்க விலையில் புது நோக்கியா இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nபுது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் கோளாறு - உடனடி பதில் கொடுத்த நிறுவனம்\nபுது ஆண்ட்ராய்டு அப்டேட் - ஆறுதல் தகவல் கொடுத்த எல்ஜி\nவிரைவில் இந்தியா வரும் புது ஐகூ ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2011/12/blog-post_8979.html", "date_download": "2021-04-10T14:15:57Z", "digest": "sha1:SN3BO52XLX4HW5CAZ53UDWZODOCBLTWM", "length": 11067, "nlines": 203, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தமிழா! எழுவாய்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nதிங்கள், 12 டிசம்பர், 2011\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எழுவாய், ஒன்றுபடுவோம், ஓங்கி ஒலிப்போம், தமிழன், முல்லை பெரியாறு\nடி,எம்.கெளதம் 12 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:55\nபெயரில்லா 5 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:19\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்��து\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:12:44Z", "digest": "sha1:TDQEADQGUJPAY5DJZIYAVBZBFHWS6HFF", "length": 9550, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "சந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்தியம் |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nசீனாவை காட்டி அமெரிக்காவை சமாளித்து…அமெரிக்காவை காட்டி ரஷ்யாவை சமாளித்து.. பாகிஸ்தான்- சீனா நெருக்கத்தை காட்டி, அமெரிக்காவை தன்பக்கம் நிற்க வைத்து .. ஜப்பானுடன் உறவை பேணி சீனாவிற்கு மேலும் செக்வைத்து.. எண்ணெய் வள நாடுகளையும் பகைத்துக் கொள்ளாமல் தேடிப் போய் உறவை மேம்படுத்தி .. உச்சமடைந்திருக்கும் சீனா -அமெரிக்க வர்த்தக போரில்.. மிகத் திறமையாக இந்தியாவிற்கு சாதகங்களை ஏற்படுத்திக் கொண்டு..\nஅதே நேரம்…இந்தியாவில் சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து குறிப்பான நோக்கத்துடன் நடந்தேறிவந்த குறிப்பிட்ட மக்கள் ஊடுருவலை தடுத்து..கட்டுப்படுத்தி …வெளியேற்றி..\nஅனைத்து கேடுகளுக்கும் காரணமாக இருந்த கட்டுப்பாடற்ற அரசியல் சுயலாபத்துக்காக இயங்கிவந்த உள்நாட்டு அரசியலையும் கட்டுப்படுத்தி ..\nஇன்று வெற்றிகரமாக,சுற்றிவளைத்து வரும் அடாவடி வல்லரசு சீனாவின் பிராந்திய & ராணுவ அடாவடி போக்கை எதிர் கொள்ளும் வகையில்..துரிதமாக செயல்பட்டு.. ரஷ்யாவிடம் இருந்து S400 missile system வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.\nஅரசியலில் சாதாரண சிக்கல்களை சமாளிப்பதே பெரும் கஷ்டம். இதில் சர்வதேச அளவில் / பிராந்திய அளவில் / உள்நாட்டு அளவில்.. பல்வேறு அரசியல்களும் பின்னிப் பிணைந்திருக்கும் பலவருட இடியாப்ப சிக்கல்களை திறம்படசமாளித்து.. இந்தியாவிற்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வது என்பது..சந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்தியம் \n''இன்றைய உலகின் இன்றைய இந்தியாவிற்கு''.. தேவையான & சரியான திறமையாளர் \nபிரதமர் மோடி & குழுவிற்கு பாராட்டுகள்.\n'எஸ் - 400' ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nநமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் அல்ல\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா…\nசீனாவை சத்தமில்லாமல் அடிக்கும் இந்தியா\nஉலகின் சப்ளை செயினாக உருமாறும் இந்தியா-\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா ம� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாக� ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/09/17/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-04-10T15:04:16Z", "digest": "sha1:CFB222LLRKM4K6PFNCMZNBQ5S2FJSNXJ", "length": 23285, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார் என்றார் அவருக்கு காது கேட்காமல் போக வாய்ப்பு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ஹெட்போன்தனை நீங்கள் மட்டுமே பயன்படுத்தமாட்டீர்கள் அல்லது பிறர் ஹெட்போன்களை சகஜமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் நீங்கள் என்றால் உங்களுக்கு எளிதில் காது சார்ந்த தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nமிகவும் அடைப்பான ஹெட்செட்கள் உங்களுக்கு மிகவும் அருமையான இசை அனுபவத்தை தரும் அதே நேரம் உங்கள் காதுகளுக்குள் காற்றை அனுப்ப மறுக்கிறது.\nபெரும்பாலான நேரம் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டே இருக்கும் நபர்களுக்கு காதுகள் மிக விரைவில் உணர்ச்சி இல்லாத நிலையை அடையும் என்றும், அதிலிருந்து மீண்டு வர நேரம் பிடிக்கும் என்றும் கூறுகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.\nஉட்புற காது மூளையோடு நேரடியாக இணைப்பில் உள்ளதால் ஹெட்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளையை மிகவும் பாதிப்படைய வைக்கும். இதனால் மூளை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஹெட்போன்களால் ஏற்படும் விபத்துகள். இந்த விளைவு பற்றிய விளக்கமே தேவையில்லை பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்பட பிரதான காரணமாய் இருப்பது ஹெட்போன்கள் தான்..\nமிகச்சிறிய ஹெட்போன்களை, அதாவது நேரடியாக காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் அளவில் உள்ள ஹெட்போன்களை தவிரிக்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும்படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.\nமுடிந்தவரை உங்கள் ஹெட்செட்களின் ஸ்பான்ஜ் கவர்/ ரப்பர் கவர்களை மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் நல்லது. உங்கள் ஹெட்போன்களில் ஸ்பான்ஜ் கவர் அல்லது ரப்பர் கவர் இல்லையெனில் ஹெட்செட்தனை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கத்தை கையாளுங்கள்.\nநடக்கும் போது, பிற வாகன பயணத்தின் போதும் ஹெட்செட்களை தவிர்த்திடுங்கள், இல்லையெனில் குறைந்த அளவிலான ஒலியை கையாளுங்கள்..\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/blood-pours-from-a-snake-handler-eyebrow-after-a-3ft-long-python-sinks-its-fangs-into-his-face-skv-432307.html", "date_download": "2021-04-10T14:58:12Z", "digest": "sha1:TH4TFUPNFI3DFFEMRPB7IQVKZQBAZYVQ", "length": 12413, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "யூடியூபில் பாம்புடன் சாகசம்... கடுப்பாகி நொடிப் பொழுதில் கண்ணை கொத்திய பாம்பு - வீடியோ | Blood pours from a snake-handler's eyebrow after a 3ft-long python sinks its fangs into his face– News18 Tamil", "raw_content": "\nயூடியூபில் பாம்புடன் சாகசம்... கடுப்பாகி நொடிப் பொழு��ில் கண்ணை கொத்திய பாம்பு - வீடியோ\nரத்தம் சொட்ட சொட்ட பாம்பு ஒன்றுடன் இளைஞர் நடத்திய சாகசம் இணையத்தில் வைரலாகி உள்ளது. ஒற்றை கண்ணில் பாம்பு கொத்திய போதும் அசால்ட்டாக பாம்பை கையாண்ட அமெரிக்க இளைஞரின் செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசெல்லப் பிராணியாக நாய், பூனை, முயல், கிளி, மாடு என நம் நாட்டில் வளர்ப்பர். ஆனால் வெளிநாட்டினர் ஒரு படி மேல் சென்று பாம்புகளையும் வளர்ப்பர். ரஸ்யாவில் 136 கிலோ எடை கொண்ட கரடி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். கேபி பாரா (கொறித்து உண்ணி), ஃபென்னெக் நரி, அல்பாக்கா, வரிவால் லெமூர், என வித்யாசமான விலங்குகளை மகிழ்ச்சியாக வளர்ப்பதில் வெளிநாட்டினர் கைதேர்ந்தவர்கள்.\nபாம்புகளை பிடித்து சாகசம் செய்வதும், அவற்றின் முட்டைகளையும், குட்டிகளையும் எண்ணி ஒரு பாம்பு எவ்வளவு முட்டையிடும், குட்டியிடும், பாம்பு எவ்விதம் தோல் உரிக்கும், பாம்பின் வளர்ச்சி என அக்கு வேர் ஆணிவேராக பிரித்து அறிந்து அதனை வெளிநாட்டினர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலும் பாம்புகள் பற்றிய படிப்பினை, கொண்டவர்களும் கை தேர்ந்தவர்களுமே இந்த வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவர்.\nஅவ்விதம் பாம்பு ஒன்றுடன் இளைஞர் நடத்திய சாகசம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான புளோரிடாவில் உள்ளது எவர் லேண்ட்ஸ் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோவை நிக் என்பவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர், பாம்புகளுடன் சேர்ந்து சாகசம் செய்த பல வீடியோக்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஅவ்விதம் இவர் சமீபத்தில் மலைப்பாம்புடன் பேசிக் கொண்டே வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நிக் பேசிக்கொண்டு இருக்கும் போதே பாம்பு அவரது கைகளில் கொத்தியது. எதையும் பொருட் படுத்தாது நிக் தொடர்ந்து பாம்பினை வைத்து அதனை விவரித்துக் கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் கடுப்பான பாம்பு அவரது கண்ணில் கொத்தி விட சற்று நேரத்தில் ரத்தம் கொட்டத் தொடங்கியது.\nஎதையும் பொருட்படுத்தாது வந்த வேலை தான் முக்கியம் என்பன போன்று நிக் தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட பாம்புடன் தனது வீடியோ முடியும் வரையில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் ஆச்சர்யத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nயூடியூபில் பாம்புடன் சாகசம்... கடுப்பாகி நொடிப் பொழுதில் கண்ணை கொத்திய பாம்பு - வீடியோ\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nமனித முகத்தோடு பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி... அதிர்ச்சியுடன் பூஜை செய்யும் கிராம மக்கள் (வீடியோ)\nமக்கள் இன்னும் சமூக விலகளுக்கு பழகவில்லை... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வைரல் புகைப்படம்\nசிக்கனுக்கு ஆசைப்பட்ட நாய்க்கு ஏற்பட்ட விபரீதம்...\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Booradleyp1", "date_download": "2021-04-10T14:50:41Z", "digest": "sha1:UCCKGOFQBCJJD3SIH5J5QTTCQJSGGHM6", "length": 8879, "nlines": 223, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Booradleyp1 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமட்டி (2021 மலையாளத் திரைப்படம்)\nadded Category:வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் using HotCat\nremoved Category:மொழியியலாளர்கள் using HotCat தாய்ப்பகுப்பு நீக்கம்\nபேச்சு:இளம் உலகம் (யங் வேர்ல்ட்)\n\"{{ping|சத்திரத்தான்}} \"யங் வேர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nதியா ( 2020 கன்னடத் திரைப்படம்)\nஅகவைக் குறைத்தல் (திரைப்படத் தொழில்நுட்பம்)\nஅகவைக் குறைத்தல் (திரைப்படத் தொழில்நுட்பம்)\nஅகவைக் குறைத்தல் (திரைப்படத் தொழில்நுட்பம்)\nஅகவைக் குறைத்தல் (திரைப்படத் தொழில்நுட்பம்)\nadded Category:திரைப்படம் மற்றும் காணொளித் தொழினுட்பம் using HotCat\nஅகவைக் குறைத்தல் (திரைப்படத் தொழில்நுட்பம்)\n\"பயனர்:எஸ். பி. கிருஷ்ணம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஉரையின் மேற்கோட்டைத் தாண்டி அமையும் மேலெழுத்துகள்\nஉரையின் மேற்கோட்டைத் தாண்டி அமையும் மேலெழுத்துகள்\nஉரையின் மேற்கோட்டைத் தாண்டாத மேலெழுத்துகள்\nஉரையின் மேற்கோட்டைத் தாண்டாத மேலெழுத்துகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2021-04-10T15:28:52Z", "digest": "sha1:FHGEUUFDMMYFZCOLNLVD3Q5742RI7LHZ", "length": 7053, "nlines": 170, "source_domain": "www.chennaicitynews.net", "title": "'எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி - Chennai City News", "raw_content": "\nHome Cinema ‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி\n‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி\n‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி\nவாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம்.\nநமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது ‘எழுந்து வா’. இந்தப் பாடல் குறித்து ‘எழுந்து வா’ பாடல் குழுவினரிடம் கேட்ட போது “சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப்பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன.\nநீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்கலாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங்கள். ஏனெனில் உங்கள் நேரம் வந்துவிட்டது. எழுங்கள் ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள் ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள் ஏனெ���ில் போதும் என்பது போதாது. எழுந்து வா” என்பது தான் இந்தப் பாடல் சொல்ல வரும் கருத்து என்றார்கள்.\nகரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தச் சமயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் ஆர்யன் தினேஷ் தங்களுடைய குரல்களின் மூலம் இருவகை கொண்ட மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் நேரத்தில், இந்த வீடியோவில் பாடல் குழுவினருடன் இணைந்து திவ்யா லீ நாயர் நடனமாடியுள்ளார்.\nபாடல் இயக்கம்: நஸீஃப் முஹம்மது\nபாடல் தயாரிப்பு: ப்ரித்வி சந்திரசேகர்\nவீடியோ தயாரிப்பு : டி. எஸ். எம். ஜி. ஓ மற்றும் பி. டி. ஓ. எஸ் புரொடக்ஷன்ஸ்\nஇசையமைத்தவர்கள்: ஆண்ட்ரியா மற்றும் ஏடிகே\nபாடல் வரிகள்: ஆண்ட்ரியா, ஏடிகே மற்றும் பாபி பாத்\nNext articleஅரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான் பேய்மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaiiasacademy.com/quizzes/march-ca-quiz-1/", "date_download": "2021-04-10T15:15:11Z", "digest": "sha1:5V6JUNHMK3Y6TVNFWBF7Y4SSAV7D7A55", "length": 19686, "nlines": 499, "source_domain": "chennaiiasacademy.com", "title": "March CA Quiz – 1 - Chennai IAS Academy", "raw_content": "\n‘CARO 2020’ தொடர்புடைய துறை எது\nCoronavirus outbreak கொரோனா வைரஸ் பாதிப்பு\nRegulations for companies நிறுவனங்களுக்கான விதிமுறைகள்\nAutomobile conference தானியங்கி ஊர்தித்துறை மாநாடு\nClinical conference மருத்துவ மாநாடு\nநடப்பாண்டு (2020) தேசிய அறிவியல் நாளுக்கான கருப்பொருள் என்ன\nபின்வரும் எந்த நாட்டினால் கெப்ளர் திட்டமானது தொடங்கப்பட்டது\nசட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) தொகுதி வளர்ச்சி நிதியை ஆண்டுக்கு Rs. 3 கோடியாக\nUttar Pradesh உத்தர பிரதேசம்\n2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட இருக்கும் முதலாவது நபர் யார்\nThe Chief Justice of India இந்தியாவின் தலைமை நீதிபதி\nThe President of India இந்தியக் குடியரசுத் தலைவர்\n2020 – உலக உற்பத்திறன் மாநாட்டை நடத்தும் நகரம் எது\nராஷ்டிரிய வயோஷிரி யோஜனா ஆனது பின்வரும் யாருக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது\nSenior Citizens மூத்த குடிமக்கள்\nEx Service Personnel முன்னாள் ராணுவத்தினர்\n‘பந்தேல்கண்ட விரைவு நெடுஞ்சாலை’ அமையவுள்ள மாநிலம் எது\nMadhya Pradesh மத்திய பிரதேசம்\nUttar Pradesh உத்தர பிரதேசம்\nஉணவு வணிகநிறுவனங்கள் இண��யவழியில் சுகாதார மதிப்பீடற்ற உணவுகளை விநியோகிக்க தடைவிதித்து அண்மையில் உத்தரவிட்ட மாநில அரசு எது\nசோன்பத்ரா தங்கச் சுரங்கமானது பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்து உள்ளது\nMadhya Pradesh மத்தியப் பிரதேசம்\nUttar Pradesh\tஉத்தரப் பிரதேசம்\nஆண்டுதோறும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படும் தேதி எது\nஅண்மையில், சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க மண்டலமாக அறிவிக்கப்பட்ட சரணாலயம் எது\nGir Wildlife Sanctuary கிர் வனவுயிரி சரணாலயம்\nPeriyar Wildlife Sanctuary பெரியாறு வனவுயிரி சரணாலயம்\nCorbett National Park கார்பெட் தேசியப்பூங்கா\nபின்வரும் எந்த நாடு OPEC அமைப்பில் ஒரு உறுப்பினர் நாடாக அங்கம் வகிக்க வில்லை\nபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) மதிப்பிட்டுள்ளபடி, 2020-21 ஆம் ஆண்டுகக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ன\n‘ஹம்சாபர்’ என்ற அலைபேசி செயலி தொடர்புடைய சேவை எது\nDoor Delivery of Fuel வீட்டிற்கே வந்து எரிபொருள் வழங்குதல்\nDoor–Delivery of Medicines வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்குதல்\nBooking Flight tickets வானூர்தி பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்தல்\nஉலக வனவிலங்கு (கானுயிர்) தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது\nஇராஜீவ் குமாரை அடுத்து இந்தியாவின் புதிய நிதிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nTuhin Kant Pandey துகின் காந்த் பாண்டே\nAjay Bhushan Pandey அஜய் பூஷண் பாண்டே\nAtanu Chakraborty அதானு சக்ரவர்த்தி\nRaghuram Rajan ரகுராம் ராஜன்\nஅரசு ஊழயர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை, லோக்பால் விசாரித்து தீர்த்துவைப்பதற்கான காலவரையறை என்ன\nடைம் இதழால் இந்த ஆண்டின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்\nIndira Gandhi இந்திரா காந்தி\nMary Kom மேரி கோம்\nSaina Nehwal சாய்னா நேவால்\n2020 மார்ச் மாதத்துக்கான ஐ.நா பாதுகாப்புக்குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட நாடு எது\nசமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்த கோலா மிளகாய் ஆனது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது\nAndhra Pradesh ஆந்திரப் பிரதேசம்\nRajendra Singh இராஜேந்திர சிங்\nJadav Payeng ஜாதவ் பயெங்\nAfroz Shah அஃப்ரோஸ் ஷா\nSudharshan Patnaik சுதர்ஷன் பட்நாயக்\nசமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அமைதியைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தமானது அமெரிக்காவிற்கும் பின்வரும் எந்த அமைப்பிற்குமிடையே கையெழுத்தானது\nபொதுப்போக்குவரத்தை இலவசமாக்கிய உலகின் முதல் நாடு எது\nசரபங்கா நீரேற்றுப் ப��சனத் திட்டமானது பின்வரும் எந்த அணையில் இருந்து உபரி நீரைத் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது\nAmaravati Dam அமராவதி அணை\nKrishnagiri Dam கிருஷ்ணகிரி அணை\nManimuthar Dam மணிமுத்தாறு அணை\nMettur Dam மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2013/07/", "date_download": "2021-04-10T14:28:58Z", "digest": "sha1:JRUFIQ3GMAZCHUX2XEI5DHZN34TU7HIR", "length": 6899, "nlines": 269, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரை தொகுப்பு\n'என் பேர் ஆண்டாள்' கட்டுரை தொகுப்பு வந்துவிட்டது. எல்லோரிடமும் தாங்கள் பார்த்த, படித்த எதையாவது சுவாரஸியமாக சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்க தான் செய்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள காட்டுரைகள் அப்படி எழுதியது தான். சொல்லும் போது ( அறிவியல் கட்டுரைகளை தவிர) கொஞ்சம் மிகைப்படுத்தி பொய்யும் சேர்ந்துவிடுகிறது. போன ஜெம்னத்தில் பக்கத்து வீட்டு பூனைக்கு தச்சிமம்மு போட்ட புண்ணியமோ என்னவோ \"நல்ல கதை, கட்டுரைகளைப் பார்த்தால் ஆசிரியர் சாவி 'என்னமா கல கல என்று இருக்கிறது' என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன் என்று எழுத்தாளர் கடுகு அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, என்னை போலவே அவரும் மிகைப்படுத்தி சொல்பவர் என்று தெரிந்துக்கொண்டேன்' என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன் என்று எழுத்தாளர் கடுகு அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, என்னை போலவே அவரும் மிகைப்படுத்தி சொல்பவர் என்று தெரிந்துக்கொண்டேன். கட்டுரை தொகுப்பில் என் சொந்த அனுபவங்கள், சுஜாதாவுடன் என் அனுபவங்கள், கொஞ்சம் அறிவியல், பயணக் கட்டுரைகள் என்று வகைப்படுத்தியிருக்கிறேன். அட்டைப்பட ஓவியம் என் மகன் அமுதன். அவனுக்கு என் ஸ்பெஷல் நன்றி. கட்டுரை தொகுப்பில் என் சொந்த அனுபவங்கள், சுஜாதாவுடன் என் அனுபவங்கள், கொஞ்சம் அறிவியல், பயணக் கட்டுரைகள் என்று வகைப்படுத்தியிருக்கிறேன். அட்டைப்பட ஓவியம் என் மகன் அமுதன். அவனுக்கு என் ஸ்பெஷல் நன்றி. என் பேர் ஆண்டாள் கட்டுரைகள் பத்து பைசா பதிப்பகம் பக்கம் 240 விலை ரூ 150/= கிடைக்க\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரை தொகுப்பு\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2018/12/yoga-postures-for-stress-and-anxiety-in-tamil/", "date_download": "2021-04-10T15:30:56Z", "digest": "sha1:K2KGS2B6HPGMC43GIVZ3Y2THRBRSL3II", "length": 14019, "nlines": 80, "source_domain": "tamil.popxo.com", "title": "Yoga Asanas And Their Benefits In Tamil - மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும் யோகா நிலைகள்", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\n இந்த சுலபமான யோகா ஆசனங்களை பின்பற்றி உடனடியாக பயனடையுங்கள் - Yoga Asanas And Their Benefits\nஇன்றைய நவ நாகரீக வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை பெரும்பாலான மக்களிடம் பரவி காணப்படுகின்றது. மன அழுத்தம் மற்றும் பதற்றம் என்பது பொதுவாக வியாதிகள் அல்ல. ஆனால் அதுவே ஒரு எல்லையை தண்டி செல்லும்போது அதன் மூலம் வரும் விளைவுகள் அதிகம். எனவே அதனை முறையான விதத்தில் சரி செய்ய வேண்டும் ஆரம்ப காலத்தில். இல்லையென்றால் அது அன்றாட வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும். நாம் சாதாரணமாக செய்யும் ஒரு சின்ன செயல்கள் கூட பதற்றத்தின் காரணமாக தவறாய் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் .\nAlso Read: பதற்றத்தை கையாளுவது எப்படி\nமன அழுத்தம் (stress) மற்றும் பதற்றத்தை யோகாசனம் மூலம் எளிதில் சரி செய்யலாம். யோகா மனிதனின் மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் சுவாச செயலினை விரிவுபடுத்தி மனதில் உள்ள நலன் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுகிறது. பிராணாயாமம் முறையானது முழுவதுமாக மனா அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுபட வலி வகை செய்கிறது.\nஅனைத்து ஆசனங்களும் வெறும் வயிற்றில் செய்வது நல்லது. முதல் முறை பழகுபவர்கள் தகுதி வாய்ந்த ஆசிரியரின் முன்னிலையில் செய்வது பலன் ��ரும்.\nபின்வரும் யோகா (Yoga) நிலைகள் மனா அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவைகளில் இருந்து வெளியேற உதவுகிறது. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமுறை : மண்டியிட்டு பின்னர் பின்பக்கம் வழியாக கைகளால் பாதங்களை தொடுவதாகும்.\nஇது காலை வேளையில் மற்ற யோகாசனங்களுடன் செய்ய வேண்டிய யோகா நிலையாகும். இதனை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.\nகுறிப்பு :குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.\nபலன்கள் : உஸ்டிராசனா செய்யும் பொழுது ரத்த ஓட்டம் சீராகிறது. அதாவது அதிகப்படியான ஆக்ஸிஜன் உடலில் உள்ள அழுத்தத்தை சரி செய்து உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது.\nமுறை : தரையில் படுத்து பின்னர் உடலை மேலெழுப்பி கைகளை கீழாக கோர்த்துக்கொள்ள வேண்டும்.\nகுறிப்பு :கழுத்து வலி உள்ளவர்கள் இதனை செய்தல் கூடாது\nகர்ப்பிணி பெண்கள் முழுவதுமாக இதனை செய்ய வேண்டாம்.\nஉங்களுக்கு முதுகு வலி இருந்தால் இதனை தவிர்ப்பது நல்லது\nபலன்கள் : உஸ்டிராசனாவை போலவே இதுவும் ரத்தத்தை ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இது முதுகு தண்டு மற்றும் இதயத்திற்கு பலம் சேர்க்கிறது. இதனை நிலையின் மூலம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக திகழ்வீர்கள்\nமுறை : நேராக நிமிர்ந்து அமர்ந்து செயல்பட வேண்டும்\nகுறிப்பு :முழங்கால் வலி உள்ளவர்கள் இதனை தவிர்க்கவும்\nபெண்கள் மாதவிடாய் சுழற்சியின் பொது இதனை செய்ய கூடாது\nபலன்கள் : இது ஒரு நிலையான யோகா (Yoga) நிலையாகும். இது தொடை மற்றும் இடுப்புப்பகுதியில் உள்ள வலிகளை நீக்கி உங்களை எப்பொழுதும் ரிலாக்ஸாக உணர வைக்கும். மேலும் இது முதுகு தண்டு வலியினை நீக்கும்.\nமுறை : கால்களை நீட்டி பின்னர் முன்னோக்கி மடங்கி கைகளால் கால்களை தொடுதல்\nஇந்த ஆசனத்தை செய்யும் பொழுது வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். நான்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு உணவு அருந்தி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனை காலை வேளைகளில் செய்வது நல்ல பலன் தரும். காலை வேளைகளில் முடியாதவர்கள் மாலை வேளைகளில் இதனை செய்யலாம்.\nகுறிப்பு :ஆஸ்துமா , வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.\nகர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும்,\nமுதுகு வலி இருப்பவர்கள் தாமாக செய்வது ஏதேனும் விளைவினை உண்���ாகலாம். எனவே தகுதியான யோகா ஆசிரியரை வைத்து செய்து நல்லது.\nபலன்கள் : இந்த முன்னோக்கிய நிலையானது கால்களின் பின்பகுதி மற்றும் முதுகெலும்பு போன்றவற்றிக்கு உதவுகிறது. இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்து விடும்போது ரிலாக்ஸாக உணர்வீர்கள் . உணவு செரிமானத்திற்கு உதவும்.\nமுறை : நேராக அமர்ந்து கால்களை நீட்டி கைகளை தரையில் நேராக ஊன்ற வேண்டும்\nகுறிப்பு :முழங்கை வலி இருப்பவர்கள் இதனை செய்ய வேண்டாம்\nபலன்கள் : இது பார்ப்பதற்கு எளிமையா இருப்பினும் ஒன்றாகும். இது முதுகு தண்டு நேராக செயல் பட உதவுகிறது. இது செய்து முடித்தபின் மிகவும் ரிலாக்ஸாக உணர்வீர்கள் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுபடலாம்.\nமேற்கண்ட ஆசனங்களை செய்து வாழ்வில் முறையான பழக்கங்களை பெற்று மகிழ்ச்சியாய் வாழுங்கள்\nபடங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ, பேக்செல்ஸ்\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி \n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/12/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-04-10T14:26:44Z", "digest": "sha1:AVNF62EVGGPIVJSKBET33FKCNV7P7TKA", "length": 12028, "nlines": 189, "source_domain": "www.jaffnajoy.com", "title": "வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தினை இலங்கை சாரதி அனுமதி பத்திரமாக மாற்றுவது எப்படி? – JaffnaJoy.com", "raw_content": "\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தினை இலங்கை சாரதி அனுமதி பத்திரமாக மாற்றுவது எப்படி\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தினை இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்திட்கு எவ்வாரு மாற்றுவது என்பது சம்மந்தமாக பார்போம்.\nஇந்த பதிவு இலங்கை போக்குவரத்து தினைக்களத்தினால் 4 ஆம் திகதி மார்ச் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டக்கோவையை அடிப்படையாக கொண்டது.\nவெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளல்.\nஇதன் கீழ் இலகு ரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்தி���ம் பெற்றுக் கொள்ள முடியும்.\nஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம்.\nவிண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமதிப் பத்திரம்.\nசாரதி அனுமதிப் பத்திரம் ஆங்கில மொழியில் இல்லாத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு. (English transportation)\nஇலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரிடமிருந்து 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சான்றிதழ். (Medical certificate)\nவெளிநாட்டு தூதுவர் சேவைக்கு உரித்தான ஒருவராயின் அதனை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற கடிதம்.\nதேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட செல்லுபடியான கடவுச் சீட்டு\nஎன்பவற்றை போக்குவரத்து தினைக்கல தலைமயகத்திலலோ அல்லது மாவட்டசெயலகம்(கச்சேரி)களில் அமைந்துள்ள போக்குவரத்து தினைக்ககல கிளைகளிலோ சமர்பித்து இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியிம்\nசாதாரண சேவை கட்டம் ரூபாய்-2500\nஒருநாள் சேவை கட்டணம் ரூபாய்-3000\nஒருநால் சேவையை தலைமயகத்தில் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியிம்.\nஇலங்கை பற்றிய பொது அறிவு\nஇலங்கை கடவுச்சீட்டு தொடர்பான முழுமையான விபரங்கள்\nநடைமுறைக்கு வந்த புதிய வாகன சட்டம்\nPrevious story ஹரிகராஸனம் விஸ்வமோகனம்…\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=39&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T15:31:42Z", "digest": "sha1:DSUIZM75QF7WL5XYCIBHQ6DFQEOVXJ6X", "length": 2316, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\n1ம் ஆண்டு நினைவஞ்சல���: அமரர் வரதேஷ் திருநாவுக்கரசு (ரவி/ லம்போ) Posted on 03 Nov 2020\nமரண அறிவித்தல்: திரு நாகலிங்கம் பரமலிங்கம் Posted on 24 Oct 2020\nமரண அறிவித்தல்: திரு பொன்னையா பாஸ்கரன் Posted on 21 Oct 2020\nமரண அறிவித்தல்: திருமதி அன்னலட்சுமி இராமநாதன் Posted on 26 Sep 2020\nமரண அறிவித்தல்: நவரத்தினம் பாலகிறிஸ்ணன் (Bala) Posted on 19 Sep 2020\n8ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி) Posted on 01 Sep 2020\nமரண அறிவித்தல்: திருமதி தர்மரஞ்சினி நாகராஜன் Posted on 01 Sep 2020\nமரண அறிவித்தல்: திரு ஐயாத்துரை துரைராசா Posted on 29 Aug 2020\nமரண அறிவித்தல்: திரு நமசிவாயம் கிருஷ்ணசாமி Posted on 12 Aug 2020\nமரண அறிவித்தல்: திருமதி சின்னத்துரை நாகேஸ்வரி Posted on 04 Jul 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/10/kajal-agarwals-dream-no1-in-tamil-movie.html", "date_download": "2021-04-10T15:09:23Z", "digest": "sha1:6CDI3PIV5ZG6Q2XP2AN64UHDOSE6OXEV", "length": 9454, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> காஜல் அகர்வாலின் கனவு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > காஜல் அகர்வாலின் கனவு.\n> காஜல் அகர்வாலின் கனவு.\nபாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அஷீமுகமானவர் காஜல் அகர்வால். ஆனால் அந்தப் படம் திரைக்கு வந்த வேகமும் தெரியவில்லை. போன வேகமும் தெரியவில்லை.\nநான் மகான் அல்ல படத்தின் வெற்றி காஜல் அகர்வாலுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஹிந்தி திரையுலகுக்கு அடுத்தப்படியாக மதிப்பு மரியாதையும் டப்பும் அதிகம் தமிழ்த் திரையுலகில் தான்.\nஎனவே, இந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தமிழின் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடிப்பதில் குஷியாக இருக்கிறார் காஜல் அகர்வால்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_14.html", "date_download": "2021-04-10T14:49:38Z", "digest": "sha1:M63KJYIUCDWF5T4KGRBEK7627LBIUPNU", "length": 28144, "nlines": 445, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: பறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nபறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 10:26 PM | வகை: கவிதைகள், தேவதேவன்\n'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல்\n2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\nஒரு மரத்தடி நிழல் போதும்\nஉன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்\nஎன் மனம் தாங்க மாட்டேன் என்கிறது\nஉன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்\nமுலை முலையாய் கனிகள் கொடுக்கும்\nவாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்\nமரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்\nபறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்\nஒரு மரத்தடி நிழல் தேவை\nஉன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்\n3] பறவைகள் காய்த்த மரம்\nஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி\nமேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்\nசூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா \nஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்\nஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்\nஇன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்\nஇருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது\nசூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை\nவானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ\nமெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்\nஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்\nகாற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்\nஇல்லை அது இளைப்பறும் இடம்\nவிடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ\nஎதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் \nஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்\nஎன் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் \nஅன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்\nஇரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து\nகோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்\nநீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்\nஎன் மதம் என் ஜாதி என் இனம்\nஎன் நாடு என் கொள்கை என் மரபு\nஇன்னும் நூறு நூறு சிம்புவேர்களை\nமனித குலம் அளவுக்கு இளமை\nஅடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்\n7] பூக்கும் மரங்களின் ரகசியம்\nபுயலில் சரிந்த ஒரு மரத்தை\nஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.\n' 'இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் '\nதன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை\nவெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்\nசொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .\nமாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய\nதான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான\nவீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது \nபரபரப்பான சாலை ஒன்றின் க���றுகே விழுந்து\nஅது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன \nசுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா\nசற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக\nஅணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து\nஇயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்\nவிருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து\nஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை\n'அப்பாடா ' என மேலெழுந்தது இலை\nஅது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்\nதேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு\nஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்\nஅசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக\nஒரு நீண்டகிளையின் சிறு உறுப்பு\nதான் என ஒரு கணமும்\nமுழுமுதல் என மறு கணமும்\nவேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்\nஎன்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி\nஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்\nபறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்\nநகுலன் படைப்புலகம்-சங்கர ராம சுப்ரமணியன்\nகுருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்\nதேவதேவன் கவிதைகள் : வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2013/", "date_download": "2021-04-10T14:02:35Z", "digest": "sha1:CPCXCOVTGJ4V7GW446ATG2DVVU2AKACC", "length": 248268, "nlines": 358, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: 2013", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nதமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு அவர்களின் உண்ணா விரதத்தின் பின்ணனி என்ன\nதமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு , இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார். தமிழன் என்பதையும் தாண்டி , ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீரக் குரல் கொடுப்பது மானுட தர்மம் . அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் . அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் \nசொந்த வாழ்க்கையில் எந்த அறநெறியையும் கடைப் பிடிக்காத தியாகு , அதனால் உண்டான சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே (TACTIC) இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்.\nநக்சல்பாரியாக வெளியுலக வெளிச்சத்திற்கு வந்த தியாகு ,பின்னர் நச்சு வியாபாரியாக மாறிப் போனது காலத்தின் கோலம் . களையெடுத்தல் என்கிற ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டுக் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து சிறை மீண்ட தியாகு , தன சபலப் புத்தியால் லதா , தாமரை என்கிற இரண்டு பெண்கள் தங்கள் ஆயுள் முழுமைக்கும் தண்டனை அனுபவிக்கும் அவல நிலைக்குக் காரணமாகி விட்டார்.\nமுதல் மனைவி லதாவும் , அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கும்போதே , தனக்கு மண முறிவு கிடைக்க இருப்பதாகப் பொய் சொல்லி கவிஞர் தாமரையை வளைத்தார்.\n50 வயது தியாகுவுக்கும் 35 வயது தாமரைக்கும் நடந்தேறிய திருமணம் அப்போதே ஊடகவியலாளர்களைப் புருவம் உயர்த்தச் செய்தது \nதாமரைக்காவது அவர் உண்மையாக நடந்து கொண்டாரா என்றால் அதுவும் இல்லை. அவரைப் பொருத்தவரை தாமரை , சம்பாதித்துப் போடும் இயந்திரம் . தியாகு பயன்படுத்தும் காலணியிலிருந்து கைப்பேசி வரை , உல்லாசமாக ஊர் சுற்றும் ஸ்கூட்டர், கார் உள்பட, எல்லாமும் தாமரை பாட்டெழுதி ஈட்டும் வருமானத்தில்தான். மனைவியின் சம்பாத்தியத்தில் சுகவாசம் பழகிக் கொண்ட தியாகு, பெண் சகவாசங்களுக்காக மெனக்கெடுவதுதான் புரட்சியின் லட்சணமா . தியாகு பயன்படுத்தும் காலணியிலிருந்து கைப்பேசி வரை , உல்லாசமாக ஊர் சுற்றும் ஸ்கூட்டர், கார் உள்பட, எல்லாமும் தாமரை பாட்டெழுதி ஈட்டும் வருமானத்தில்தான். மனைவியின் சம்பாத்தியத்தில் சுகவாசம் பழகிக் கொண்ட தியாகு, பெண் சகவாசங்களுக்காக மெனக்கெடுவதுதான் புரட்சியின் லட்சணமா \nஈரோட்டில் இருக்கும் தன கணவர் சன்முகசுந்தரத்தைக் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை , அவருக்கு உதவும் சாக்கில் தன் வலையில் வீழ்த்தினார். இரண்டு பெண்குழந்தைகளின் தாயான விஜயலட்சுமியை நிரந்தரமாகத் தன் கைப்பாவை ஆக்க நினைத்தார். அவருக்காக சென்ற ஆண்டு வீட்டை விட்டே வெளியேறினார். இந்த அசிங்கம் வெளிவந்ததால் குடும்பம், சுற்றம், இயக்கம், தோழர்கள், பள்ளி எல்லாம் உடைந்தன. தியாகுவின் ' பெண் பித்தன்' முகம் முதல்முறையாக ஆதாரங்களோடு வெளிவந்தது.\nதியாகு மூலம் 'ஜி' தொலைக்காட்சியில் வேலைபெற்றுக் கொண்ட பிறகு , இவரது பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதற்கு மேலும் உடன்பட விருப்பம் இல்லாத விஜயலட்சுமி , ஊடகவியலாளர்களைக் கூட்டி தன்னை இவரிடமிருந்து காப்பாற்றும்படி இறைஞ்சினார். அந்தக் காணொளி இப்போது இணையத்தில் உலவி வருகிறது. தன் செல்வாக்கால் காணொளி இதுவரை வெளிவராமல் தடுத்து வந்த தாமரையைப் ' பெண்ணியவாதி' என்று எப்படி ஏற்பது \nவிஜயலட்சுமி பிடி நழுவிப் போன பின்பு , மலையக ஈழத் தமிழ்ப் பெண்ணான , திருச்சியைச் சேர்ந்த யோகராணி என்ற பாடகிக்கு வலைவீசினார். அகப்பட்டது மீன். தன்னை ' தேவர் ' இனப் பெண்ணாக பொய்கூறி வரும் யோகராணிதான் தியாகுவுக்கு இப்போது எல்லாமும் \nகற்றுக்குட்டிப் பாடகியான யோகராணியைக் குடும்பத்திலிருந்து கிளப்பி தற்சமயம் சென்னை கொண்டுவந்து தன் பாதுகாப்பில் ரகசியமாக வைத்திருக்கிறார்.\nவிஜயலட்சுமி, யோகராணி போன்ற பெண்களெல்லாம் 65 வயது முதியவரான தியாகுவின் வலையில் வீழ்வதும் கலாசாரச் சீரழிவே . தொலைக்காட்சியில் எப்படியாவது வாய்ப்புப் பெற்றுவிடவேண்டும் , அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்கிற மனப்போக்குக் கொண்ட இத்தகைய பெண்களையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் ' பெண்ணியம்' பேசும் பெருமேதாவிகள்.\n\" இதுபோல் பெண்களை வேட்டையாடுவதை நிறுத்துங்கள், எனக்கு ஒழுங்கான கணவனாகவும் , மகன் சமரனுக்கு நல்ல தந்தையாகவும் வாழப் பழகுங்கள் \" என்று அன்றாடம் வற்புறுத்துகிற தாமரையிடமிருந்து தப்பிக்க இப்போது அவர் தேர்ந்தெடுத்த தந்திரமே இந்தப் பட்டினிப் போராட்டம். தந்திரமாக இதில் வென்று விட்டால், தலைவன் என்கிற ஒளிவட்டம் கிடைக்கும், தாமரையின் பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள் , தாமரையின் நெருக்குதலிலிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேற வேறு வழியில்லை என்பதே அவரது நோக்கம் \n' வீட்டை விட்டு வெளியேற வேண்டும்' என்ற சொந்த நோக்கம்தான் காமன்வெல்த் கோரிக்கையாகத் திரிந்து நிற்கிறது .\nசொந்த வாழ்வில் ஒழுக்க நெறி போற்றாதவர்கள் , பொதுவாழ்வில் தலைவராகப் போற்றப்படுவது நியாயம்தா��ா தன் குடும்பத்தின் நியாயத்துக்குப் பதிலளிக்க மறுக்கும் ஒருவர் , தன் இனத்தின் நியாயத்திற்குப் போராடுவது சரிதானா போன்ற கேள்விகளை மக்களின் மனச்சான்றுக்கு விட்டு விடுகிறோம்.\nநன்கொடை கேட்டு உலகத்தமிழர்களுக்கு மடல் எழுதியுள்ளார் தியாகு. நல்ல காரியத்திற்கு நன்கொடை அளிப்பது நல்லதுதான் என்றாலும் , அதை ஒரு நல்லவரின் கைகளில் கொடுக்கிறோமா என்பது அதைவிட முக்கியம் . , தியாகுவுக்கு நிதியளிக்கக் காத்திருக்கும் அப்பாவி உலகத்தமிழர்கள் ஒருகணம் நினைத்துப்பார்ப்பது நன்று.\nஇப்படியாக தமது சொந்த குடும்ப பிரச்சனைகளை திசை திருப்பவும்.தமது கட்சி பிரச்சனைகளை திசை திருப்பவும்.சமூகத்தில் கெட்டுப்போன தங்கள் பெயரை சரி செய்யவும் கள்ள மட்டை போட்டுவிட்டு சட்டத்திலிருந்து தப்பிக்க என எல்லாருமே கையில் எடுப்பது ஈழத்தமிழர் பிரச்சனை என்றாகி விட்டது. ஈழத் தாமிழா உனக்கு மட்டும் ஏன் இப்படி\nகீழே உள்ள காணொளிகள் கவிஞர் தாமரையின் வீட்டில் நடந்தவற்றின் ஒளிப்பதிவு ஆகும்.\nதோழர் தியாகுவின் லீலைகள் -part4\nஅண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் என்று யோசிக்கவேண்டாம்.அதாவது நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் கிளை அலுவலகங்கள் என்று என்று எதுவும் இல்லாமல் கனடா. பிரான்ஸ் .இங்கிலாந்து .ஜேர்மனி.என இணையத்தில் மட்டுமே கிளைகள் இயங்குவதால் அவற்றை இணையக் கிளைகள் என அழைத்தேன்.இந்த இணையக் கிளைகளை நடாத்துபவர்கள் யாரெனில் கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தினை மூலதனமாக்கி அதில் வியபாரம் செய்து ..வந்தவர்களேயாவார்கள்.முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் பின்னரும் தலைவர் வருவார் அடுத்த கட்ட ஈழப்போர் என ஒரு மாதிரி மூன்று வருடங்களை ஓட்டியவர்களிற்கு இனி நான்காவது வருடத்தை தாண்டியும் தலைவர் வருவாரென சொல்லி புலம்பெயர் தமிழரிற்கு நிலாச்சோறு ஊட்ட முடியாது என்பதால் புலம்பெயர் வாழ் தமிழர்களிற்கு ஈழம் பெற்றுத் தருவோமென கூறியபடி தொடர்ந்தும் தங்கள் வியாபாரத்தினை நடாத்த இவர்களால் கண்டு பிடிக்கப் பட்ட புதிய தலைவர்தான் சீமான்.\nஇந்த வருடத்திலிருந்தே தலைவர் வருவார் அடுத்தகட்ட ஈழப்போர் என்கிற பேச்சுக்கள் மறைந்து சீமான் தமிழீழம் வாங்கித் தருவார் என்கிற புதிய அடுத்த மாயப்பரப்புரைகள் பரப்பத் தொடங்கப் பட்டு விட்டது மட்டுமல்லாமல் அண்மைக் காலத்தில் சீமானின் ஜரோப்பிய பயணமும் அவரது பேச்சுக்ககளும் அவரிற்காக ஜரோப்பிய நாடுகளில் சேகரிக்கப் பட்ட நிதிகளும் தமிழ்த்தேசிய வியாபரம் இனி சீமானின் பெயரால் தொடப் போகின்றது என்பதையே உணர்த்தி நிற்கின்றது.அது மட்டுமல்லாமல் சீமான் தமிழ் நாட்டின் முதலமைச்சரானால் தமிழீழம் கிடைத்துவிடுமென அப்பாவித்தனமாக நம்பும் புலம் பெயர் தமிழர்களும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஈழத் தமிழர் விகாரத்தினையும் புலிகளையும் தங்கள் பரப்புரைகளிற்காக தமிழக அரசியல் கட்சிகள் பயன் படுத்துவது இது ஒன்றும் முதற் தடைவையுமல்ல அதே நேரம் சீமான்தான் முதற்தடைவையாக ஈழத் தமிழரை பற்றி முதன் முதலாக கதைப்பவரும் அல்ல.தமிழக அரசியலில் தனது கட்சிப் பரப்புரைக்காக ஈழத் தமிழரையோ தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரையோ பாவிக்கமல் உண்மையாக உதவும் நோக்கோடு உதவிய ஒரேயொருவர்.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மட்டுமே.அதற்கு பின்னர் அனைத்துக் கட்சிகளும் அதன் தலைவர்களுமே ஈழ விவகாரத்தினை பேசி தமிழ் நாட்டில் தமிழர்கள் என்கிற உணர்வலையை எழுப்பி தங்கள் கட்சி வளர்ச்சிக்காவே அனைவரும் பாவித்திருக்கிறார்கள்.அதே வரிசையில் புதிதக இணைந்திருப்பவர்தான் சீமான்.\nஅதே நேரம் தனியாக ஈழத் தமிழர் பிரச்சனையை மட்டுமே கதைப்பதானால் தமிழ்நாட்டில் உணர்வலைகளை எழுப்பி அதன் மூலம் முதலமைச்சராகி விடலாம் என்பது நடக்காத காரியம்.அங்கு ஒவ்வொரு தேர்தலும் மக்களின் அடிப்படைப் பிரச்சனையும் பண பலமுமே ஆட்சியை தீர்மானிக்கின்றது.கடந்த தேர்தலில் தமிழ் நாட்டின் மின்சாரப் பிரச்சனையும் .விலைவாசி .பண பலம் என்பதோடு முள்ளி வாய்காலில் கொ���்லப் பட்ட தமிழர்களின் புகைப் படங்களும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இனி அடுத்த தேர்தலில் முள்ளி வாய்க்கால் படங்கள் பழையதாகிப் போயிருக்கும் ஆனால் அதே மின்சாரம். விலைவாசி . பணபலம் என்பனதான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கப் போகின்றது.இவற்றை தவிர்து தனியாக ஈழத் தமிழர் பிரச்சனைமட்டுமே தமிழக முதல்வரை தீர்மானிக்கின்றது எனப்பார்த்தால் வை.கோ அவர்கள் எப்போதே முதலமைச்சராகியிருக்கவேண்டும். வை.கோ அவர்கள் தி.மு.க விலிருந்த காலத்தில் அதன் தலைவர் கருணாநிதியை விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து சதி செய்து கொலை செய்யப் பார்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு 1992 ம் ஆண்டு வெளியேற்றப் பட்டார்.இவர் தி.மு.க விலிருந்து வெளியேற்றப் பட்டதை தொடர்ந்து மனமுடைந்த இவரது விசுவாசிகள் ஜந்துபேர் தீக் குளித்து இறந்து போனார்கள். அவர்களது மரணச் சடங்கில் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக உரையாற்றிய வை.கோ அவர்கள் தமிழகத்தில் தி.மு.க என்கிற கட்சியை இல்லாமல் செய்து அடுத்த ஆட்சியை பிடிப்பது உறுதி இது இறந்து போனவர்களின் சாம்பல் மீது சத்தியம் என்று உணர்ச்சிகரமாக உரையாற்றியிருந்தார்.இவர் தி. மு.க.விலிருந்து வெளியேற்றிய பின்னர் இவரேடேயே பல தி.மு.க முக்கிய உறுப்பினர்களும் கணிசமான தொண்டர்களும் பிரிந்து போய் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை உருவாக்கினார்.புலிகளைப் பற்றியும் ஈழத் தமிழர்களைப் பற்றியும் நிறையவே பேசினார் என்தோடு மட்டுமல்லாமல் வன்னியில் பிரபாகரனைப்போய் சந்தித்து அவரிற்கு பக்கத்தில் நின்று புலிகளின் சீருடையோடு படமும் எடுத்திருந்தார்.ஆனாலும் கட்சி தொடங்கி இருபதாண்டுகளிற்கு மேலாகியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை யென்பது மட்டுமல்ல எந்த. தி. மு.க வை தமிழகத்தில் இல்லதொழிப்பேன் என சபதமெடுத்தாரோ அதே தி.முக வோடு கூட்டணி வைக்கிறார் என்கிற செய்தியை படித்தபோது அவரிற்காக தீக்ககுளித்து இறந்து போனவர்களின் முகங்கள்தான் முன்னால் வந்து போனது.\nஅடுத்ததாக பொடா சட்டத்தில் கைது செய்து ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்த ஜெயா அம்மையாரோடு கூட்டுவைத்தார்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று தட்டிக் கழித்து விட்டு பார்த்தாலும் இப்பட��� மாறி மாறி கூட்டு வைத்தும் உணர்ச்சிகரமாக நாடி நரம்புகள் புடைக்க நான்கைந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நா வரண்டு போகுமளவிற்கு பேசக்கூடிய வை.கோ அவர்களாலேயே முதலமைச்சராக மட்டுமல்ல காத்திரமான ஒரு அமைச்சு பதவியையே பெற்றுக் கொள்ள முடியாது போனது மட்டுமல்லாமல் அடுத்து வரும் தேர்தல்களிற்கு பேரம் பேசும் சக்தியையும் இழந்து கொடுப்பதை வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்.\nஅடுத்ததாக ஈழத் தமிழர்களைப் பற்றி அதிகம் கதைத்தவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள்.90 ம் ஆண்டு கட்சியைத் தொடக்கியவர் ராஜுவ்காந்தி கொலை செய்யப் பட்ட பின்னர் இந்தியாவிலேயே ஈழத் தமிழர் அல்லது விடுதலைப் புலிகள் என்கிற பெயரையே உச்சரிக்கப் பயப்பட்ட வேளையில் ராஜுவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டவர்கள் என குற்றம் சாட்டப் பட்டு துாக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையும் பெற்ற 26 பேரிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.அத்தோடு நின்று விடாமல் அவர்களிற்கு ஆதரவாக உச்ச நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யவும் முயற்சிகள் நடந்து அதற்கு ஆதரவாக ஒரு குழு அமைக்கப் பட்டு அதற்கு தலைவராக ஜக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரான ஜேர்ச் பெர்ணான்டஸ் பொறுப்பாக நியமிக்கப் பட்டு மேன் முறையீடும் செய்யப் பட்டது.அதன் காரணமாக தண்டனை பெற்ற 19 பேர் விடுவிக்கப் பட்டனர். இங்கு தன் கட்சியை வளர்ந்துக் கொள்ள ராமதாஸ் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்திருந்தாலும் 19 பேர் நன்மையடைந்திருக்கிறார்கள். ஆனால் அவரும் பின்னர் தனது கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவைகளில் அங்கம் வகித்த்பொழுது ஈழம். விடுதலைப் புலிகள் என்கிற பெயர்களை அடக்கியே வாசித்தார் என்பது மட்டுமல்லாமல் ஜார்ச் பெர்ணான்டஸ் பின்னர் இந்தியாவின் பாது காப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஈழத்தமிழரைப் பற்றி வாயே திறக்கவில்லையென்பது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றும் இந்திய கடற்படையின் உதவியோடு இலங்கைக் கடற்படையினர் தாக்கியழித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nஅதற்கடுத்ததாக ஈழத் தமிழர்கள் பிரச்சனை தீரும்வரை பிறந்தநாளே கொண்டாட மாட்டேன் என்றும் அறிவித்து அப்படியே செய்தும் தன்னை பிரபாகரன் விசுவாசியக காட்டி தனது மகனிற்கு பிரபாகரன் என்று பெயரும் வைத்த விஜயகாந்த் சட்ட மன்றத்திற்குள் நுளைந்ததுமே ஈழத் தமிழர் என்கிற வார்த்தையை எப்போதவதுதான் உச்சரிக்கிறார் என்பது மட்டுமல்ல மீண்டும் கேக் வெட்டி பிறந்தநாளும் கொண்டாடத் தொடங்கி விட்டார். அடுத்தாக தி. மு. க தலைவர் கலைஞர் கருணாநிதி பற்றி நான் எழுதித் தான் இங்கு தெரியவேண்டும் என்பதில்லை பதவி போனதும் டெசோவை தூக்குவதும் பதவிக்கு வந்ததும் அதனை சுருட்டி வைப்பதும் அவரிற்கு வழைமையனதொன்றாகி விட்டது. அதோடு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீரத்தை பார்த்து வியந்தே தனது கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயரிட்டேன் என்ற திருமாவளவன்.புதிய தமிழகம் கட்சி கிருஸ்ணசாமி.திராவிடர் கழகம்வீரமணி .லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் ரி. ராஜேந்தர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.இப்படி தமிழகத்து அரசியல் வாதிகளின் ஈழத் தமிழர் அக்கறை என்பது அவர்களையும் அவர்களது கட்சியை வளர்த்துக்கொள்ளவுமே பயன்படுத்தப்படுகின்றதென்பதை பார்த்துப் பார்த்து அலுத்துப்போயிருந்த நேரத்தில்தான் புதிதாக புலிக்கொடியோடு புறப்பட்டிருக்கிறார் சீமான்.\nபுலம் பெயர் ஈழத் தமிழர்கள் நினைப்பது போல் சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் .ஈழம் கிடைத்துவிடும் என்றால்( ஒரு பேச்சிற்குத்தான்) அதற்கு சீமான் முதலில் முதலமைச்சராக வேண்டும். கணிசமான தொண்டர்களோடும் அரசியலில் நீண்டகால அனுபவத்தோடும் தேர்தலில் குதித்த வைகோ அவர்களாலேயே கட்சி தொடங்கி இருபதாண்டுகளாகியும் முதலமைச்சராக வரமுடியாதிருக்கும்போது இது வரை தமிழ் நாட்டில் உள்ள 12524 ஊராட்சி மன்றங்களில் ஒன்றில் கூட ஊராட்சி மன்றத் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான் முதலமைச்சராக வருவதற்கு ஒரு நாற்பதாண்டுகளாவது தேவைப் படும்.சீமானிற்கு எத்தனை வயது என்பதில் ஒரு குழப்பம் அண்ணளவாக ஒரு நாற்பது என்று வைத்துக்கொண்டாலும் அவர் தனியாக போட்டியிட்டு முதலமைச்சராக வரமுடியாது மாறி மாறி கூட்டணி வைத்து கட்சியை வளர்த்து முதலமைச்சராக வரும்போது அவரிற்கு வயது எண்பது.அப்பொழுது அவர் ஈழத்தமிழரைப் பற்றி கவலைப் படுவாரா அல்லது தனது பிள்ளைகள் பேரப் பிள்ளைகளிற்கான சொத்துக்களைப் பற்றி கவலைப்படுவாரா என்பது கேள்விக்குறியே. அதே ந��ரம் இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்து ஈழத் தமிழர்கள் தமிழர்களாக இருப்பார்களாஅல்லது ஈழத்தில் தமிழர்களே இருப்பார்களா என்பது அடுத்த பிரச்சனை.\nஎல்லாம் சரி சீமான் முதலமைச்சராகி விட்டாலும் ஈழம் ஒன்றும் பெற்றுத்தர முடியாது சட்ட மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்.ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்றாத தீர்மானங்களா தனித் தமிழீழம் பிரிந்து போவதற்கு ஜ.நா சபை மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடாத்தபட வேண்டும்.மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் .என்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு இந்தியப் பிரதமரிற்கு கடிதங்களும் அனுப்பியுள்ளார். சீமான் முதலமைச்சரானாலும் இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆயிரக் கணக்கான தீர்மானங்களோடு சேர்த்து இன்னொரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமருக்கு கடிதம் அனுப்பலாம். அவ்வளவுதான். அப்போ சீமான் ஈழப் பிரச்சனையை தீர்ப்பதென்றால் என்னதான் செய்யவேண்டும் என்கிறீர்களா தனித் தமிழீழம் பிரிந்து போவதற்கு ஜ.நா சபை மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடாத்தபட வேண்டும்.மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் .என்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு இந்தியப் பிரதமரிற்கு கடிதங்களும் அனுப்பியுள்ளார். சீமான் முதலமைச்சரானாலும் இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆயிரக் கணக்கான தீர்மானங்களோடு சேர்த்து இன்னொரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமருக்கு கடிதம் அனுப்பலாம். அவ்வளவுதான். அப்போ சீமான் ஈழப் பிரச்சனையை தீர்ப்பதென்றால் என்னதான் செய்யவேண்டும் என்கிறீர்களா..அதற்கு அவர் இந்தியாவின் பிரதமராகவேண்டும் .தமிழகத்தின் முதலமைச்சராகவே இன்னும் நாற்பதாண்டுகள் என்றால் இந்தியாவின் பிரதமராவதற்கு இன்னுமொரு நாற்பதாண்டுகள் தேவைப்படும்.அப்போ சீமானிற்கு நூற்றியிருபது வயது.....என்ன இப்பவே கண்ணைக கட்டுதா..அதற்கு அவர் இந்தியாவின் பிரதமராகவேண்டும் .தமிழகத்தின் முதலமைச்சராகவே இன்னும் நாற்பதாண்டுகள் என்றால் இந்தியாவின் பிரதமராவதற்கு இன்னுமொரு நாற்பதாண்டுகள் தேவைப்படும்.அப்போ சீமானிற்கு நூற்றியிருபது வயது.....என்ன இப்பவே கண்ணைக கட்டுதா..எனக்கும் அப்படித்தான்.இறுதியாக இங்கு நடந்த ஒரு சம்பவத்தையும் தெரிவிக்கிறேன்.வன்னி இறுதி யுத்தத்தின்போது மே மாதம் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர் முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்துகடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தார்கள். அவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.அது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.அதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.\nஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.எனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.அதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன் .நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள் பட்டியல் நீளமானது.தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான் அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே ஆனால் அன்றுஅவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திய பலரில் நானும் ஒருவன்.தமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து. பின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம் தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.சிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.\nஅன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது ஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும்.பிரபாகரன் பற்றியும்.மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய.மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.ஆகவே இந்தியா என்பது பேச்சுரிமையை மதிக்கும் மாபெரும் ஜனநாயக நாடு என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் செலில் எதுவுமே செய்யமுடியாது.இதுதான் நிலமை.\nஎனவே புலம்பெயர் ஈழத் தமிழர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கற்பனை செய்து கொண்டு சீமானை நம்பி அவரிற்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்துவிட்டு அவர் ஒரு மாயமான் என்று தெரியவந்த பின்னர் அவரை திட்டித் தீர்துக்கொண்டிருக்காமல் தாயகத்து தமிழர்களிற்கு என்ன தேவை என்பதை சரியாக ஆராய்ந்து அவர்களிற்கு சரியானதொரு தீர்வை பெற்றுத்தரும் சரியான ஒருவரை தாயகத்தில் இருந்தே தேர்வு செய்யவேண்டும். ஏனெனில் தமிழகத்து அரசியல் வாதிகள் அனைவரிற்குமே ஈழத் தமிழர்கள் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான் தொடர்ந்தும் நாங்கள் அவர்களிற்கு ஊறுகாயாகத்தான் இருக்கப் போகின்றோம் என அடம்பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் போது இலங்கையில் மாகாணசபைத்தேர்தல் நடந்து முடிந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகியிருந்தது.எனவே இனியும் தனித் தமிழீழமே தீர்வு. பிரபாகரன் வருவார் அடுத்தகட்ட ஈழப்போர் என்கிற தமிழ்நாட்டு தலைவர்களின் வெற்று ஆவேசப் பேச்சுக்கள் குறைந்து விடும் என எதிர்பார்க்கலாம்.\nசெந்தக் கதை சோகக்கதை. ஒரு பேப்பரிற்காக சாத்திரி..\n17 .08.13 ந்திகதி செவ்வாய்க்கிழைமை வழைமைபோல வேலை முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வருகிறேன் அன்று சரியான வெய்யிலும் அடித்தக் கொண்டிருந்தது. மனிசி வீட்டிற்கு பின்னால் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் வேண்டாத செடி புற்களை வெட்டித் துப்பரவாக்கி முடித்தவர் சாப்பிடும்போது லேசாய் தலை வலியோடு தலை சுற்றுவதாய் சென்னார். சரியான வெய்யில் வெய்யிலுககை நின்று வேலை செய்ததால் தலை சுத்தலாம் ஒரு குளிசையை போட்டுவிட்டு படு என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போய் விட்டேன்.இரவு பதினொரு மணி வீடு திரும்பியிருந்தேன் படுக்கையிலேயே இருந்தவர் தலைச்சுற்றல் நிற்கவில்லையென்கிறார். வைத்திய சாலைக்கு போகலாமா என்று நினைத்தாலும் தலைச்சுத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போறதா என்று நினைத்துவிட்டு பேசாமல் படுத்து விட்டேன் சாமம்மதாண்டி இரண்டு மணியளவில் என்னை நித்திரையால் எழுப்பி என்னாலை முடியலை ஆஸ்பத்திரிக்கு பேவம் என்றதும் அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டு நான் வேலை செய்யும் இடத்திற்கு முன்னால் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுபோய் அவசர பிரிவில் சேர்க்கிறேன்.அதிகாலை என்பதால் பத்து நிமிடத்திலேயே வைத்தியசாலைக்கு போய்விட்டிருந்தேன்.\nஅவசரப் பிரிவில் வழைமைபோல குளுக்கோஸ் ஏத்திவிட்டு பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துக்கொண்டு போனார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து இரத்த பரிசோதனையோடு வந்த வைத்தியர் இரத்தத்தில் உப்பு (சோடியம்)அளவு பத்தவில்லை அதுதான் தலைசுற்றுகிறது என்றுவிட்டு தாதியிடம் உப்பை குளுக்கோசில் கலந்து ஏற்றச்சொல்லிவிட்டு போய் விட்டார். அட சாதாரண உப்புப் பிரச்சனை என நினைத்து படி போனில் கேம் விழையாடிக்கொண்டிருந்தேன் மனிசி திடீரென படுக்கையில் இருந்து எழுந்து இருக்க முயற்சி செய்ய எழும்பிப் போய் அவரை படுக்கும்படி சொல்லி படுக்கையோடு சரிக்க அவருக்கு திடீரென வலிப்பு வந்த மாதிரி கை கால்களை இழுக்க தாதிகள் வைத்தியர்எல்லாருமே ஓடிவவந்து அமத்திப் பிடித்தார்கள் ஒரு சில வினாடிகளில் மயக்க நிலைக்குப் போய் விட்டார்.\nஇப்பதான் மனதிலை லேச���ய் ஒரு கலக்கம் வரத் தொடங்கியிருந்தது. வைத்தியரிடம் பிரச்சனை ஒண்டும் இல்லையா எண்டதும் இல்லை உடல் உப்புபை உடனடியாக ஏற்றுக் கொள்ள மறுத்ததால்தான் அப்படி வலிப்பு வந்தது சில மணித்தியாலங்கள் நன்றாக நித்திரை கொள்வார் அதன் பின்னர் எல்லாம் சரியாகி விடும் என்றார்.ஆனாலும் மனசிற்குள் ஏதோ ஒரு பயம் புதிதாய் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது. இப்பொழுது காலை பத்துமணியாகியிருந்தது அதற்கிடையில் இரண்டு தடைவை மீண்டும் இரத்தப் பரிசோதனையும் ஒரு I.R.M மற்றும் Radiogramபரிசேதனையும் எடுத்து முடித்திருந்தார்கள்.எனக்கும் கடையை திறக்க வேண்டும் முதலேயே முதலாளிக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு கடையை திறந்து வேலையாட்களிடம் சொல்லி விட்டு மீண்டும் வைத்திய சாலைக்கு போயிருந்தேன்.\nமனைவியோ மாலை மூன்று மணியளவில் கண்விழித்து என்னையும் சுற்றி வர பார்த்தார் அவரின் கையைப் பிடித்து என்ன செய்யிது என்று கேட்டேன் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்பது மட்டுமல்ல எதுவுமே நினைவில் இல்லை பொருத்தியிருந்த வயர்களை பிடுக்கி விட்டு எழுந்து போக முயற்சித்தார் உடனே நானும் தாதிகளும் ஓடிவந்து அமத்திப் பிடிக்க மருத்துவர் அவரிற்கு மயக்க ஊசி பேடச் சொல்ல ஒரு தாதி அவசரமாக மயக்க மருந்தை செலுத்தினாள். எனக்கோ இன்னமும் குழப்பமாகப் போய் விட்டது வைத்தியரைப் பார்த்தேன் அவரோ ஒன்றுமில்லை மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு விடுபட்டுப் போய் விட்டது அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும் அதற்கு ஏற்ற வசதிகள் இங்கு இல்லை எனவே அந்த வசதிகள் உள்ள இன்னொரு வைத்திய சாலைக்கு அனுப்பப் போகிறோம் என்றார். என்னடா இவன் ஏதோ கரண்டு கட்டாயிட்டுது திரும்ப வரும் என்கிற மாதிரி சொல்லுறானே என்று யோசித்துக் கொண்டிருக்க மயக்க நிலையில் இருந்து கோமா நிலைக்கு சென்று விட்டிருந்தார். ஆனால் காரணம் என்ன என்று எதுவும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கவில்லை.\nமனைவியை அம்புலன்சில் இன்னொரு பெரிய அரச வைத்தியசாலைக்கு கொண்டுபோயிருந்தார்கள்.நானும் கடைக்குப் போய் விடயத்தை சொல்லி விட்டு அடுத்த வைத்தியசாலையை தேடிப் போய் கண்டு பிடித்து விட்டிருந்தேன்.. வைத்திய சாலைக்கு எதிரேயே இரண்டு சவப் பெட்டிக் கடைகள் இருந்தது . சே..இவங்கள் என்ன அ��� சகுனம் மாதிரி ஆஸ்பத்திரி வாசல்லையே கடையை வைச்சிருக்கிறாங்கள் எண்டு யோசிச் சாலும் வியாபாரம் எங்கு நடக்குமோ அங்கை தானே கடையை போடுவாங்கள் என்றபடி பல ஏக்கர் கணக்கில் பரந்து கிடந்த வைத்தியசாலையில் புகுந்து Re animation (மீள ஒழுங்கு படுத்துதல்)பகுதியை அடைந்து அங்கு இருந்த அழைப்பு மணியை அழைத்து மனைவியின் பெயரையும் விடயத்தையும் சொல்கிறேன் அங்கேயே இருந்கள் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று பதில் வந்திருந்தது.நேரத்தைப் பார்த்தேன் மாலை ஏழு மணி அது விசேட பிரிவு என்பதால் அவர்கள் அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாது அதனால் அங்கு இருந்த கதிரையில் நான் மட்டுமே தனியாக அமர்ந்திருந்தேன். அப்படி நடந்தால் சே..நடக்காது அடுத்தது என்ன செய்யலாம் என்னத்தை செய்ய என்று மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது நானே கேள்விகள் கேட்டு நானே பதில் சொல்லி எனக்கு நானே ஆறுதல் சொல்லியபடி இருந்தபோது சில நண்பர்களிற்கும் மனைவி வீட்டிற்கும் போனடித்து விடயத்தை சொல்லி விட்டு முகப் புத்தகத்திலும் யாழிலும் பதிவிட்டு விட்டு இருக்கும் போது தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தது. அதனால் நேரம் போனது தெரியாமல் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி விட்ருந்தது யாரும் என்னைக் கூப்பிடுவதாயில்லை . என்னை மறந்திருப்பாங்களோ என்னத்தை செய்ய என்று மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது நானே கேள்விகள் கேட்டு நானே பதில் சொல்லி எனக்கு நானே ஆறுதல் சொல்லியபடி இருந்தபோது சில நண்பர்களிற்கும் மனைவி வீட்டிற்கும் போனடித்து விடயத்தை சொல்லி விட்டு முகப் புத்தகத்திலும் யாழிலும் பதிவிட்டு விட்டு இருக்கும் போது தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தது. அதனால் நேரம் போனது தெரியாமல் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி விட்ருந்தது யாரும் என்னைக் கூப்பிடுவதாயில்லை . என்னை மறந்திருப்பாங்களோ அல்லது என்னை காவலிருக்க சொன்னவன் வேலை முடிஞ்சு போயிருப்பானோ அல்லது என்னை காவலிருக்க சொன்னவன் வேலை முடிஞ்சு போயிருப்பானோஎன்று யோசித்தக் கொண்டிருக்கும்போத��� ஒருவன் வந்து தன்னை அறிமுகம் செய்து நான்தான் உனது மனைவியை கவனிக்கிறேன் உள்ளே வா என்று அழைத்துப் போனான்.\nஒரு அறையில் மனிசியின் தலையில் கவசம் போல் போட்டு உடல் முழுக்க ஏகப்பட்ட வயர்கள் கொழுவிய நிலையில் அவதார் படத்தில் விண்வெளிக்கு போகும் ஒருத்தனை தயார் செய்வது போல வைத்திருந்தார்கள்.கணணித் திரையில் கோடுகள். புள்ளிகள்.இலக்கங்கள் என ஓடிக்கொண்டிருந்தது. என்னை அழைத்துப் போனவர் என்னைப் பார்த்து நாங்களும் பரிசோதனைகள் செய்து விட்டோம் பயங்கரமான பிரச்சனைகள் ஒன்றும் இல்லை ஒரு போத்தலிற்குள் கல்லைப் போட்டு குலுக்கியது போல மூளை குளப்பமடைந்திருக்கின்றது அதனை மீள ஒழுங்கமைக்கிறோம் அது ஒழுங்காக வருவதற்கு சில மணித்தியாலங்கள் ஆகலாம். அல்லது சில நாட்களும் ஆகலாம் அதை உறுதியாக சொல்ல முடியாது ஆனால் வரும் என்றார். வராமலேயே போய்விடுமாஎன்று கேட்க நினைத்தாலும்.. சரி இதற்கு காரணம் என்ன என்று கேட்டேன். அதுதான் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருப்போம். நீ இப்போ வீட்டிற்கு போகலாம் நாளை மாலை வா அதே நேரம் கடந்த காலங்களில் என்னென்ன மருத்துவம் பெற்றார் என்கிற விபரங்கள் அவர் பாவிக்கும் மருந்துகள் அனைத்தையும் எடுக்கொண்டு நாளை வரவும் என்று சொல்லி விட்டு போய் விட்டார். அழகான தாதி ஒருவர் வந்து விசிட்டிங் காட் ஒன்றை நீட்டி நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றதும் அப்படியே அவளை உற்றுப் பார்க்க மனதிற்குள் கவுண்டமணி வந்து நாயே..நாயே..இந்த நேரத்திலையுமா..என்று திட்ட அவள் உங்கள் மனைவியின் உடல் நிலையை போனிலேயே தெரிந்து கொள்ளலாம் இந்த இலக்கத்திற்கு அழையுங்கள் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விட்டாள்.\nமறுநாள் காலை வைத்தியர் கேட்ட விபரங்கள் மருந்துகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மயக்கம் என்ன படத்தில் தனுஸ் படிக்கும் ஓட ஓட தூரம் குறையலை.. என்கிற பாடலை முணு முணுத்தபடி ஸ்கூட்டரில் வைத்திய சாலைக்கு போய்க்கொண்டிருந்தேன் மனைவியின் உடல் நலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை அதே நேரம் காரணமும் கண்டு பிடிக்கபட்டிருக்கவில்லை. நான் வேலைக்கும் வைத்திய சாலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தேன். அன்று நான்காவது நாள் சனிக்கிழைமை ��தியமளவில் வைத்தியசாலைக்கு போயிருந்தேன் மனைவியின் செயற்கை சுவாசக்குளாய்கள் அகற்றப் பட்டு சாதாரணமாக சுவாசிக்க விட்டிருந்தார்கள்.அதே நேரம் நான் கொடுத்த மருந்துகள் எல்லாம் வைத்தியர் பார்த்து அதனாலும் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணங்கள் இல்லையென்றதோடு மனைவி இப்பொழுது கோமா நிலையில் இருந்து மீண்டு ஆழ்ந்த உறக்க நிலைக்கு வந்துள்ளார் இனி அவராகபழைய நிலைக்கு திரும்பவேண்டும்.இப்பொழுது நீங்கள் கதைப்பதெல்லாம் அவரிற்கு புரியும் எனவே அவராக கண்விழித்து பதில் சொல்லும் வரை கதைத்துக்கொண்டே இருங்கள் இன்றும் அவர் சுய நிலைக்கு திரும்பாவிட்டால் உடலில் செயலிழந்து போன செல்களையெல்லாம் செயற்பட வைக்கும் Cortisone என்கிற மருந்தை நாளை செலுத்துவோம் என்று விட்டு போய் விட்டார்.\nநானும் மனைவின்கு பக்கத்தில் அமர்ந்திருந்து பழைய சம்பவங்கள் நகைச்சுவையான கதைககள் மகளைப்பற்றி என்று சொல்லிக் கொண்டேயிருந்தோடு அவரது தாயார் சகோதரிகளிற்கும் அவ்வப்போது போனடித்து அவரது காதில் வைத்துக்கொண்டேயிருந்தேன் .நேரம் ஒன்று இரண்டு என்று ஜந்தரை மணித்தியாலங்கள் ஓடிவிட்டிருந்தது இடையில் வைத்தியரும் ஒரு தடைவை வந்து சத்தமாக கூப்பிட்டு கன்னத்தில் தட்டிப் பார்த்துவிட்டு போய்விட்டிருந்தார் எந்த அசைவும் இல்லை அதே நேரம் தான் மனிசி ஆசையாய் வளர்க்கும் பூனை மீனுவை நான் ஒரு தடைவை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்தது நினைவிற்கு வரவே போனை எடுத்து அந்த வீடியோவை போட்டு இங்கை பார் மீனு வந்திருக்கு பசிக்குதாம் சாப்பாடு வேணுமாம் என்று அது கத்தும் சத்தத்தினை அவரது காதருகே பிடித்தபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியிருந்தது.ங்கொய்யாலை ...ஒருத்தன் சாப்பாடு தண்ணியில்லாமல் தொண்டை வறண்டு 5 மணித்தியாலாமா கதைக்கிறன் என்னைப் பற்றி கவலையில்லை பூனைக்கு சாப்பாடு இல்லையெண்டதும் அழுகை வருதா எழும்பு உனக்கு ஆறுலாய் இருக்கு என்று நினைச்சாலும்.ஒரு அசைவாவது தெரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது தொடர்ந்து கதைத்துக்கொண்டேயிருந்தேன் ஒரு அரை மணித்தியாலம் கழித்து லேசாய் கண்விழித்தார் கடவுளே இந்தமுறை என்னை அவருக்கு அடையளம் தெரியவேணும் என மனது வேண்டிக் கொண்டது.\nஒண்டும் இல்லை லே��ா தலை வலிக்கிது எண்டு சொன்னியா நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயங்கி விட்டார். திரும்ப ஒரு பத்து நிமிடம் கழித்து கண்விழித்து அதே\nநானும்.ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயக்கம் .இப்படியாக ஒரு பத்துத் தடைவை போய்க்கொண்டேயிருந்தது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டிருந்தது.இரண்டு கிழைமைக்கு முதல்தான் நடுவிலை கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை திருட்டு வி.சி.டியில் பார்த்திருந்தேன் அதுக்கு தண்டனைதான் இரு என்று நினைத்தபடி வீட்டிற்கு போய் விட்டிருந்தேன். வீட்டிற்கு முன்னால் தனது நாயை மேய்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ஜோன் என்னைப் பார்த்ததும் மனைவியின் உடல் நலத்தை விசாரித்தார் இவரிற்கு வயது 81 ஒரு ஓய்வு பெற்ற பொது வைத்தியர். இன்று கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது சரிவராவிட்டால் நாளை Cortisone கொடுக்கப் போவதாக சொல்லியுள்ளார்கள் என்றதும்.முடிந்தளவு Cortisone குடுப்பதை தவிர் அதைக் கொடுத்தால் பின்னர் பக்க விளைவுகள் வரும் என்றபடி நாயை மேய்த்துக்கொண்டு போய்விட்டார்.\nஅடுத்தநாள் ஞாயிற்றுக் கிழைமை நான்கு நாளைக்குப் பின்னர் மனைவியின் நிலைமை வழைமைக்குத் திரும்பியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நடந்தது அனைத்தும் அவரிற்கு நினைவு வரத் தொடங்கியிருந்தது.தொலைபேசியில் ஊரிற்கு அவரது குடும்பத்தோடு நன்றாக கதைத்தார்.அவரை விசேட பிரிவில் இருந்த சாதாரண அறைக்கு மாத்தியவர்கள் அவரது உடல் நிலை கொஞ்சம் தேறியதும் வீட்டிற்கு போகலாம் என்றார்கள்.பதினோராவது நாள் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டிருந்தேன். ஆனால் அவர் கோமா நிலைமைக்கு போனதற்கான காரணம் இன்னமும் தெரிந்திருக்கவில்லை.அன்று மாலை மனைவியை பாரக்க ஜோன் வந்திருந்தார் அவரும் நானும் நேரம் கிடைக்கும் நேரங்களில் விஸ்கி அடித்தபடியே உலக விடயங்கள் அரசியல் என்று கிண்டிக் கிழறுவது வழைமை அன்றும் அவர் மனைவியை நலம் விசாரித்ததும் இருவருமாக வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து வழைமைபோல நான் இரண��டு கிளாசை எடுத்து விஸ்கியை பாதி நிரப்பி ஜஸ் கட்டிகளை போட்டேன் கையில் கிளாசை எடுத்தவர் இது உனது மனைவியின் உடல் நலத்திற்காக என்றபடி சியஸ் செய்தார் .அப்பாடா ....அன்று நாம் தண்ணியடிப்பதற்கான காரணம் கிடைத்து விட்டிருந்தது. ஒரு கிளாஸ் முடிந்ததுமே மனைவின் அனைத்து வைத்திய றிப்போட்டுக்களையும் கொண்டு வா..என்றார்.அனைத்தையும் கொண்டு போய் கொடுத்தேன் ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தவர். இரண்டாவது கிளாசையும் முடித்து விட்டு மனைவி பாவிக்கும் குளிசைகளை கொண்டு வா..என்றார். எனக்கு எரிச்சலாக வந்தது .இரண்டு வைத்திய சாலையிலை பல வைத்தியர்கள் ஏகப்பட்ட பரிசோதனையள் செய்தே கண்டு பிடிக்க முடியாமல் போனதை பென்சன் எடுத்திட்டு நாய் மேய்த்துக்கொண்டு திரியிறது மட்டுமில்லாமல் ஓசி விஸ்கியை வேறை அடிச்சிட்டு கண்டு பிடிக்கப் போறானாக்கும் எண்டு நினைச்சாலும். வைத்திய சாலைக்கு கொண்டு போய் காட்டிய மருந்துகள் காரிலேயே இருந்ததால் அதனையும் கொண்டு வந்து அவர் முனால் வைத்தேன்.\nஎல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவர் அதில் இருந்த மருந்துகளை எடுத்தபடி படுத்திருந்த மனிசிடம் போய் அவற்றைக் காட்டி இதில் கடைசியாக நீ எடுத்த மருந்துகள் ஞாபகம் இருக்கா என்று கேட்டார்.. மனிசியும் தயங்கிய படி என்னை பார்த்தபடியே இரண்டு மருந்துகளை காட்டியபடி நடநததை சொன்னார்.கடந்த சில நாட்களாக ஊரில் அவரது குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தவர் இரவில் நித்திரை கூட வராமல் தவித்திருக்கிறார்.இது பற்றி என்னிடமும் அதிகம் எதுவும் சொல்லவில்லை நித்திரை கொள்வதற்காக குடும்ப வைத்தியரிடம் குளிசைகள் வாங்கினால் அது எனக்கு தெரியவரும் என்பதால் அவர் கண்டு பிடித்தததுதான் அலர்ச்சி குளிசைகள்.அவருக்கு கோடை காலங்களில் மகரந்த அலர்ச்சி உண்டு அதற்கான குளிசையை போட்டால் கொஞ்சம் நித்திரை வரும் எனவே அலர்ச்சி குளிசைகளை போட்டு விட்டு நித்திரை கொள்ளத் தொடங்கியிருந்தார்.அன்றும் அலர்ச்சி குளிசையை போட எடுத்தபோது நான் வீட்டிற்கு வந்ததால் அவசரத்தில் எடுத்த குளிசையை வேறொரு மருந்து பெட்டியில் போட்டு விட்டிருக்கிறார்.நான் வேலைக்கு போனதும் ஒரு குளிசையை போட்டு விட்டு படுத்திருக்கிறார் ந��த்திரை வரவில்லை எனவே மீண்டும் ஒரு குளிசையை போட்டிருக்கிறார் ஆனார் அவர் இந்தத் தடைவை போட்ட இரண்டு குளிசைகளும் அலர்ச்சி குளிசைகள் அல்ல இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்.மாறிப்போட்டு விட்டார்.\nஎனவே இரத்தம் அழுத்தம் குறைந்து தலை சுற்றல் ஆரம்பித்திருக்கின்றது. நான் வைத்திய சாலையில் அவரை சேர்த்தபோது எனக்கும் அவர் குளிசைகள் போட்டது தெரியாதததால் அதைப்பற்றி சொல்லவில்லை இரத்த பரிசோதனையில் அவரது இரத்தத்தில் சோடியம் குறைவாக இருப்பதை கண்டு பிடித்தவர்கள் தலைச்சுற்றலுக்கு அதுதான் காரணம் என நினைத்து சோடியத்தை குளுக்கோசில் கலந்து ஏற்றியிருக்கிறார்கள் ஆனால் வேகமாக அதிகளவில் ஏற்றி விட்டார் இதனால் மனைவி கோமாவிற்கு போய் விட்டிருந்தார்.இங்கு இரண்டு தவறு நடந்திருக்கின்றது ஒன்று மனைவி குளிசைகளை மாறிப் போட்டது இரண்டாவது வைத்தியத் தவறு குறைந்த நேரத்தில் அதிகளவு சோடியத்தை செலுத்தியது.என்று சொல்லி விட்டு ஜோன் வெறும் கிளாசை என்னிடம் நீட்டினார். அவரது கிளாசை நிரப்பிவிட்டு வைத்தியத் தவறா நான் யார் இந்தா வழக்கு போடுறன் ..கோட்டுக்கு இழுக்கிறன்.நட்டஈடு கேக்கிறன் என்று காத்திலை வீடு கட்டத் தொடங்கவே ..சே பொத்திக் கொண்டு இரு என்னை அமத்தியவர். இங்கு ஒரு வைத்தியரின் தவறை இன்னொரு வைத்தியர் கண்டு பிடித்தாலும் அதனை நோயாளியிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்லமாட்டார்கள் தவறை சரிசெய்து விடுவார்கள் இது பொதுவான நடைமுறை விதி.வைத்திய தவறு என்று உனக்கு தெரிந்தாலும் அதனை உன்னால் நிருபிக்க முடியாது நீ வழக்கு போட்டாலும் உனது மனைவியிடமும் தவறு உள்ளது எனவே எது எப்படியோ உனது மனைவி குணமடைந்து விட்டார் அந்தளவில் சந்தோசப்படு என்றவர் விடைபெற்றுக்கொண்டார். இப்போ மனிசி எதுக்காக கோமாவுக்கு போனார் எண்டு கண்டு பிடித்தாச்சு.ஆனால் இத்தனை வருசமா ஜேன் அடிக்கிற அதே விஸ்கியைத்தானே நானும் இத்தனை வருசமா அடிக்கிறன் ஆனா என்னாலை மட்டும் எப்பிடி காரணத்தை கண்டு பிடிக்கமுடியாமல் போனதுஅதை கண்டு பிடிக்கும்வரை தொடர்ந்து தண்ணியடிக்கிறதைத் தவிர வேறை வழியில்லை....\nஉதவி.(கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி)\nகனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி\nயோகநாதன் கண்ணாடி முன்னால் நின��றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று தனக்கு தானே சொல்லி சமாதானமாகிக் கொண்டாலும் முதன் முதலாக குமுதினியை பார்க்கப்போகிறோம் அவள் தன்னுடைய வயதை 56 எண்டு எடை போட்டு விடுவாளாஎன்கிற கவலை அவரது மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது. விடுதியின் அறையை விட்டு வெளியேற முதலும் ஒருதடைவை தன்னை கண்ணாடியில் பார்ததுக் கொண்டவர் குமுதினிக்காகவும் அவரது மகளிற்காகவும் வாங்கிய உடைகளின் பையை எடுத்ததோடு குமுதினிக்காக கொடுக்க எடுத்து வைத்திருந்த பணத்தை ஒரு என்பலப்பில் போட்டு சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வெளியே வீதிக்கு வந்து ஆட்டோக் காரன் ஒருவரை அழைத்து குமுதினியின் விலாசத்தை நீட்டினார். ஆளைப் பார்த்ததுமே ஆட்டோக் காரன் ஜயா எந்த நாடு என்றான் .அவன் ஜயா என்றது எரிசச்லாக இருந்தாலும் வெளிநாடு எண்டு எப்படி கண்டு பிடித்தான் என்று யோகநாதன் ஆச்சரியத்தோடு பிரான்ஸ் என்றார்.ஓ அப்பிடியா நல்லது நானும் சுவிசிலை இருந்தனான் விசா இல்லாததாலை நாட்டிலை பிரச்சனையும் முடிஞ்சிட்டுதெண்டு பிடிச்சு டிப்போட் பண்ணிட்டாங்கள் என்றபடி ஆட்டோவை இயக்கினான். யோகநாதனோ ஆட்டோக் காரனின் கதையை காதில் வாங்காமல் குமுதினியோடு எப்படியெல்லாம் கதைக்கவேண்டும் என்னவெல்லாம் சொல்லாம் எது சொல்லக் கூடாது என்று மனதிற்குள் ஒரு ஒத்திகையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ்வப்பொழுது ஸ் பீட் பிறேக்கர் வந்து ஆட்டோ அதில் ஏறி விழும்போதெல்லாம் பிரான்சிலிருக்கும் அவர் மனைவி கனகமணி நினைவிற்கு வந்து போய்க்கொண்டிருந்தாள்.\n87 ல் பிரான்சிற்கு போயிருந்த சங்கானையை சேர்ந்த யோகநாதனின் மனைவி கனகமணி பருத்தித் துறையை சேர்ந்தவர் .ஒப்பிறேசன் லிபறேசனை சாட்டாக வைத்து தான் குடு���்பமாய் பருத்தித் துறை யிலைதான் இருந்தாகவும் ஆமிக்காரன் வீட்டை உடைச்சு தரைமட்டமாக்கிட்டான் தன்னையும் பிடிச்சு பூசாவிற்கு ஏத்துறதிற்காக கொண்டு போன நேரம் தப்பி வந்திட்டன் மனிசி பிள்ளையை காணேல்லை என்று சொல்லி அசைலம் அடிச்சு விசா எடுத்ததோடை காணாமல் போயிருந்த அவரது மனைவி கனகமணியையும் மகனையும் கண்டுபிடித்து பிரான்சிற்கும் கூப்பிட்டிருந்தார்.இத்தனைக்கும் யோகநாதன் கலியாணம் முடிந்த கையேடையே கொழும்பிற்கு வந்து சேர்ந்தவர் கோயில் திருவிளாவிற்குத்தான் சங்கானைக்கோ பருத்தித் துறைக்கோ போயிருக்கிறார் என்கிற விடயம் பிரான்ஸ் அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கிற ஒவ்றாகாரனிற்கு(O.F.P.R.A) தெரியாமல் போனது யோகநாதனது அதிஸ்ரமே.கனகமணியும் வந்துசேர பிறகு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். இப்பொழுது யோகநாதனிற்கு வெளிநாடுகளில் வாழும் சராசரித்தமிழ்க்குடும்பங்களைப்போல ஆசைக்கு ஒண்டு ஆஸ்த்திக்கு ஒண்டு அலெக்கேசனுக்கு(உதவித்தொகை)ஒண்டு என்று மூன்று பிள்ளைகள்.\nஅடுத்தது என்ன சொந்தவீடு வாங்கவேண்டும் ஆனால் சொந்த வீடு வாங்க யேகநாதனின் தனிச்சம்பளம் காணாது அதாலை கனகமணியும் வேலைக்கு போகவேண்டிதாய் பேச்சுது.இரண்டு பேரின் சம்பள பணத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்த கடன்தருகிற வங்கிக் காரன் காணாது என்று வாயைப்பிதுக்க.என்ன செய்யலாமென தலையை சொறிந்து கொண்டு நின்ற யோகநாதனிற்கு ஒருதன் சொன்னான் பாரிஸ் லா சப்பலிலை புத்தகக் கடை கவைச்சிருக்கிற சந்திரனை போய் பார் எல்லாம் வெண்டு தருவான் என்றான். அமெரிக்கா கஸ்ரப்பட்டு ஆம்ஸ்ரோங்கை அனுப்பி பார்த்த சந்திரனை விட புத்தகக்கடை சந்திரனை சந்திப்பது சிரமமாகவே இருந்தது எப்போ போனாலும் முதலாளி இல்லை என்கிற வேலைக்காரனின் பதில் ஆனாலும் யோகநாதனின் விடா முயற்சியால் முன் தலையில் முழுச் சந்திரனை தாங்கிய புத்தகக் கடைச சந்திரனை சந்தித்தார்.\nகடன் வாங்கித் தரலாம் எனக்கு பத்து வீதம் உனக்கு மிச்சம் என்கிற டீலோடு இல்லாத கொம்பனியின் பேரில் கள்ள சம்பள கணக்கு போட்டு வட்டிவீதம் கூடின கடனும் வாங்கி வீடும் வாங்கியாகிவிட்டது.ஆளிக்கொரு அறையென பிள்ளைகளிற்கு மகிழ்ச்சி ஆனால் அறா வட்டி வங்கிக் கடனை நினைத்தே யோகநாதனும் கனக���ணியினதும் படுக்கையறையில் நித்திரை காணாமல் போய் விட்டிருந்தது.அதே நேரம் அவர்களிற்கு பொருளாதாரமே குறியாக இருந்ததால் ஊரில் நடக்கும் சண்டையைப் பற்றி எவ்வித கவலையும் இல்லை. ஆயுதம். போராட்டம்.விடுதலை .தமிழீழம் என்கிற சொற்கள் எல்லாம் அன்னியமானவையாகவே இருந்தது இப்படியாகப் போய்கொண்டிருந்த ஒரு நாளில் யோகநாதனோடு வேலை செய்யும் ஆனந்தன் ஆனந்தமாய் ஆடியபடியே வேலைக்கு வந்திருந்தான்.\nஎன்னடா விசயம் என்று கேட்தற்கு அண்ணை இயக்கம் ஆனையிறவை பிடிச்சிட்டாங்களாம் அப்பிடியே போய் இப்ப சாவச்சேரியிலை சண்டை நடக்குதாம் அடுத்தது யாழ்ப்பாணம்தான் . அதையும் பிடிச்சால் எல்லாரும் ஊருக்கு போலாம் எனறதும்தான் யோகநாதனுக்கு முளையில் பொறி தட்டியது இயக்கம் யாழ்ப்பாணத்தை திரும்ப பிடிச்சால் பருத்துறையிலை இருந்த அவரின்ரை சீதண வீடு வளவும் சங்கானையிலை வாங்கி விட்ட பனங்காணியின்ரை நிலைமையும் என்னவாகும் எண்டு யோசித்துப் பார்த்தவர் அதுகளை முதலில் வித்துத் தொலைக்கவேண்டும் என நினைத்தவர் அதே நேரம் ஊர் செய்திகளையும் தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கியிருந்தார்.\nஅவர் பிரான்சிற்கு வந்ததிலை இருந்து இயக்கத்திற்கு ஒரு யுரோ கூட குடுத்தது கிடையாது இவங்கள் யாழ்ப்பாணத்தை பிடிச்சா ஊருக்கு போகேக்குள்ளை ஏதும் பிரச்சனை தருவாங்களோ எண்டு யோசித்தவர் ஆனந்தனிடம் தயங்கிய படியே தம்பி..உண்மையாவே யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவாங்களோ என்றார். என்னண்ணை விசர் கதை கதைக்கிறியள் ஆனையிறவே விழுந்திட்டுது யாழ்ப்பாணம் சின்னப் பிரச்சனை என்ரை மருமகன் காரன் ஒருத்தன் இயக்கத்திலை பெரிய ஆளா இருக்கிறான் அவனோடை கதைச்சனான் பிடிச்சிடுவம் எண்டு சொன்னவன் என்று இயக்கத்திற்கு போய் எங்கே இருக்கிறான் என்றே தெரியாத மருமகனோடு கதைத்தாய் கதைவிட்டான் ஆனந்தன்.இப்போதைக்கு யேகநாதனிற்கு ஆனந்தன்தான் அன்ரன் பாலசிங்கம் அவனிட்டை ஆலோசனை கேக்கிறதைத் தவிர வேறை வழியில்லை.\nதம்பி நான் இங்கை வந்திலையிருந்து இவங்களுக்கு காசு குடுத்ததேயில்லை ஊருக்கு போகேக்கை ஏதும் பிரச்சனை தருவாங்களோ என்றர். என்னது ஒரு சதம்கூட குடுத்ததேயில்லையா நீங்கள் எல்லாம் தேசத்துரோகியள் உங்களையெல்லாம் போட்டுத் தள்ளவேணும் என்றவனிடம். சரி ஏதோ ��ெரியாத்தனமாய் பிழை விட்டிட்டன் ஏதாவது பரிகாரம் இருக்கா என்று கேட்டவரிற்கு. சரி சரி அவங்கடை அலுவலக்துக்கு போய் உங்கடை பங்களிப்பை செய்திட்டு அவங்கள் தாற பற்றுச்சீட்டை பத்திரமாய் வைச்சிருங்கோ ஊருக்கு போகேக்குள்ளை அதை கொண்டு போனால் ஒரு பிரச்சனையும் இல்லை ஊருக்கு போகேக்குள்ளை சொல்லுங்கோ என்ரை மருமகனிட்டையும் சொல்லி விடுறன் என்றான். இப்ப யோக நாதனிற்கு கொஞ்சம் நிம்மதி ஆனால் வேலைப்பழு அதே நேரம் காசு குடுக்க மனமில்லாததாலும் நாட்கள் இழுபட்டுக்கொண்டே போக நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சு வார்த்தை என்று செய்தியில் படித்தார்.ஆனந்தன் வேறை ஊருக்கு போய் விட்டிருந்தான் எதுக்கும் அவன் வரட்டும் ஊர் நிலைமையை கேட்டு காணி என்ன விலை போகுது எண்டு அறிஞ்சு பிறகு இயக்கத்திக்கு காசு குடுகக்லாமென முடிவெடுத்திருந்தார்.\nஊருக்கு போயிருந்த ஆனந்தனும் திரும்பி வந்து யேகநாதனிற்கு கதை கதையாய் சொல்லத் தொடங்கியிருந்தான் அண்ணை ஒரு பிரச்சனையுமில்லை ஏ 9 பாதையாலை யாழ்ப்பாணம் போங்கோ கிளி நொச்சியிலை இறங்கி பியரும் அடிச்சிட்டு சேரனிலையோ பாண்டியனிலையோ சாப்பிட்டு போகலாம் சாப்பாடு அந்த மாதிரி.ஆனா கட்டாயம் திரும்ப சண்டை திரும்ப தொடங்கும் அதுதான் கடைசி சண்டை யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவம் எண்டுதான் எல்லாரும் சொல்லுறாங்கள் நீங்கள் காசு குடுத்த றிசீற்றை கொண்டு போங்கோ இல்லாட்டி அங்கை வைச்சு பெரிய தொகையா கேட்பாங்கள். கனடாவிலை இருந்த வந்த ஒருத்தர் கனடாவிலை ஒருசதமும்குடுக்கேல்லையாம் ஓமந்தையிலையே ஆளை மறிச்சு காசு கேட்டிருக்கிறாங்கள் அவரும் குடுக்கேல்லை பாஸ்போட்டை பிடுங்கிபோட்டாங்களாம்.ஆனா கனடா காரரோ காசு குடுக்கிறேல்லையெண்டு அடம்பிடிச்சு கண்காணிப்புக் குழுவிட்டைப்போய் முறைப்பாடு செய்து கடைசியிலை கண்காணிப்புக் குழுக்காரர்தான் கிளிநொச்சி நந்தவனம் அலுவலகத்திலை போய் பாஸ்போட்டையும் வாங்கிக் குடுத்து ஓமந்தைவரைக்கும் கொண்டு வந்து விட்டவங்காளாம் என்று புளியை வேறு கரைத்துவிட்டிருந்தான். யோகநாதனிற்கு ஒரு சந்தேகம் ஏனடா சாப்பாட்டுக் கடையளின்ரை பெயரெல்லாம் சேரன். சோழன் பாண்டியன் என்று பெயர் வைச்சிருக்கிறாங்களே ஏன் எங்கடை நாட்டிலை அரசர்மார் ஒருத்தரும் இருக்கேல்லையோசங்கிலியன் பண்டார வன்னியன் எண்டெல்லாம் இருந்தவங்கள்தானே என்றதற்கு. அண்ணை இப்பிடி கேணைத்தனமான கேள்வி ஒண்டையும் அங்கைபோய் கேட்டிடாதையுங்கோ பிறகு பங்கருக்கை போட்டு பாம்பும் பல்லியும் விட்டிடுவாங்கள் என்று ஆலோசனை கூறி அனுப்பி வைத்தான்.\nதமிழர் ஒருங்கிணைப்பக் குழு அலுவலகத்திற்குள் நுளைந்து அங்கிருந்த ஒருவரிடம் போய் தயங்கிய படியே தம்பி உங்களிற்கு பங்களிப்பு செய்ய வந்திருக்கிறன் என்றபடி இரண்டாய் மடித்திருந்த 50 யுரோவை விரித்து நீட்டவே அவரை ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தவன் பற்றுசீட்டுப் புத்தகத்தை எடுத்து யோகநாதனது பெயர் விபரம் விலாசம் எல்லாம் கேட்டு எழுதி யவன் அவரிடம் 50 யுரோவை வாங்கிவிட்டு பற்றுச் சீட்டை நீட்டினான். அதை வாங்கியவர் இலக்கம் தலைவரின் கையெழுத்து எல்லாம் சரியா இருக்கா என பார்த்து பத்திரப் படுத்திக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார்.ஆனால் அவர் ஊருக்கு நேரமாய்பார்த்து மாவிலாறில் சண்டை தொடங்கிவிட்டிருந்தது யாழ்ப்பாணம் விழட்டும் பிறகு போலாமென காத்திருந்தவரிற்கு முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போய்விட்டது என்று தெரியவந்ததும் ப்ச்.....50 யுரோ அனியாயமாய் போயிட்டுதே என்று பொச்சுக்கொட்டியவர் அந்த றிசீற்றை எடுத்து கிழித்து எறியலாமென நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவர் எங்கள் தலைவர் தென்னாபிரிக்காவில் தங்கியிருக்கிறார் விரைவில் வருவார் என்று சொன்னதாய் இங்கத்தைய இணையத் தளம் ஒன்று வெளியிட்ட செய்தியை படித்தவர் றிசீற்றை எறியாமல் பொலித்தீன் ஒன்றில் போட்டு பத்திரப் படுத்திக்கொண்டார்.இப்ப உங்களிற்கு யோகநாதனைப்பற்றி ஓரளவு உங்களிற்கு புரிந்திருக்கும் இனி அவரது மனைவி கனகமணியை பற்றி பார்ப்பம்.\nகடனை கட்டுவதற்காக ஓடியோடி இரண்டு வேலை இடையில் கிடைக்கிற நேரத்தில் மெகா சீரியல்களை ஒரேயடியாகப் பார்த்துமுடிப்பது தீவிர கடவுள் பக்தி கொண்டகொஞ்சம் அப்பாவித்தனம் அவ்வளவுதான்.வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு குளிர் மாலைப் பொழுதில் சலையோரத்தில் குவித்திருந்த பனியில் கால் கால் வழுக்கிவிழுந்த கனகமணிக்கு முதுகு வலி.வலிக்கு விக்சை தடவிக்கெண்டு வ��லைக்கு போய்க்கொண்டிருந்தவர் சில மாதம் கழித்து ஒரு நாள் காலை கட்டிலை விட்டு எழும்பமுடியாமல் போகவே அம்புலன்சிற்கு போனடித்து வைத்தியசாலைக்கு போய் ஸ்கான் எடுத்த பார்த்தபோதுதான் அவரது முள்ளந்தண்டு எலும்பு ஒண்டு வெடித்து இரத்தம் கண்டிப்போயிருந்தது. விழுந்த உடனேயே வைத்தியம் பாக்கததால் இப்பொழுது சத்திர சிகிச்சை செய்து பழுதடைந்த முள்ளந்தண்டு எலும்பைஎடுத்து அதுக்கு பதிலாக செயற்கை முள்ளந்தண்டை பொருத்தவேண்டும். அதுவும் பொருத்தியாகி விட்டது ஆனால் இப்பொழுது கனகமணிக்கு இரண்டு வேலையில்லை ஒரு வேலைக்குகூட ஒழுங்காய் போக முடியாத நிலை பாரம் தூக்க முடியாது நீண்ட நேரம் கதிரையில் இருக்க முடியாது முடிந்தளவு படுத்தே இருக்கவேண்டும்.இப்பவெல்லாம் அவரிற்கு சீரியல் பார்க்கவும் அக்கம் பக்கம் இருந்த தமிழ் குடும்பங்களோடு அரட்டை அடிக்கவும் அதிகளவு நேரம் கிடைத்திருந்தது.அதே நேரம் தான் தெரியாமல் செய்த பாவம்தான்தான் ஏதோ தனக்கு இப்படி வருத்தம் வந்து விட்டது என நினைத்து அதற்கு பரிகாரமாக ஊரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரிற்கு உதவியும் செய்யத் தொடங்கியிருந்ததோடு இப்போ சண்டையும் முடிந்து நாலுவருசமாகி சனமெல்லாம் ஊருக்கு போய் வருவதால் யோகநாதனையும் ஊருக்குப் போய் வீடு காணிகளை வித்துப்போட்டு வரும்படிநச்சரிக்கத் தொடங்கியிருந்தார்.\nபிரான்சில் நடந்த ஊர்வலங்களிலையெல்லாம் புலிக்கொடியோடைமுன்னுக்கு நின்ற ஆனந்தன்கூட அதே ஏ.9 பாதையாலை ஊருக்குப் போய்விட்டு வந்து அண்ணை ஒரு பிரச்சனையும் இல்லை றோட்டெல்லாம் அந்தமாதிரி போட்டிருக்கிறாங்கள் கிளிநொச்சியிலை சேரன் இல்லாதது மட்டும்தான் சின்னக்குறை என்று சொன்னதன் பின்னர்தான் ஊருக்குப் போகும் முடிவினை யோகநாதன் எடுத்திருந்தார்.அந்தநேரம்தான் வழக்கமாக அரட்டை அடிக்கப்போகும் சங்கீதா வீட்டிலிருந்து ஒரு படத்தோடைவந்த கனகமணி யோகநாதனிம் இஞ்சாருங்கோ இந்தப் பிள்ளை இயக்கத்திலை இருந்ததாம் புருசன் காரனும் இயக்கத்திலை இருந்து கடைசி சண்டையிலை செத்துப் போனானாம்.5 வயதிலை ஒரு மகள் இருக்காம் சொந்தத்தொழில் தொடங்க உதவி கேட்டிருக்கு எண்டு சங்கீதாவுக்கு தெரிந்த ஆரோ கேட்டிருந்தவையாம் நான் ஒரு நூறு யுரோ ��ாறன் அனுப்பி விட்டிட்டு நீங்கள் உருக்கு காணி விக்கப் போறீங்கள் தானே காணி வித்து வாற காசிலை கொஞ்சத்தை இந்தப் பிள்ளைக்கு குடுத்து ஏதாவது தொழில் தொடங்கிற வசதி செய்து குடுத்திட்டு வாங்கோ என்று இதிலை அந்த பிள்ளையோடை தொடர்பு கொள்ள ஒரு கொமினிக்கேசன் நம்பரும் விபரமும் இருக்கு எண்டு ஒரு பேப்பரையும் நீட்டினாள். அதனை பெரிய அக்கறையில்லாமல் வாங்கி மேசையில் வைத்தவர்.இரவு கிளாசில் விஸ்கியை ஊற்றி கோலாவை கலக்கத்தொடங்கியபோது இந்தாங்கோ நாளைக்கு அந்தபக் பிள்ளைக்கு அனுப்பிற காசு என்று கனகமணி நூறு யுரோவை மேவையில் வைத்துவிட்டு சீரியல் பாக்கப் போய்விட்டிருந்தாள்.\nபிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து விட்டதால் இப்பொழுதெல்லாம் அவர்கள் எங்கே போகிறோம் எத்தனை மணிக்கு வருகிறோம் என்றெல்லாம் சொல்வதில்லை அதனால் யாரும் வீட்டில் இல்லை.இரண்டாவது கிளாசையும் முடித்து விட்டவரிற்கு கனகமணி கொடுத்த படம் நினைவிற்கு வர அதனை எடுத்துப் பார்த்தார் மெல்லிதாய் நெற்றியில் திருநீற்று குறி இழுத்த முகம் அளவான அழகான உடல்வாகு கையில் தூக்கிய குழந்தை.\nபடத்தில் அவளது கையில் இருந்த குழந்தை தனது கட்டை விரலால் மறைத்தபடி மீண்டும் உற்றுப் பார்த்தார். கனகமணியை விட ஒரு நாப்பது கிலோவாவது குறைவாய் இருக்கும். கலர் கொஞ்சம் குறைவுதான் ஆனாலும் களையான முகம் கனகமணி வருத்தம் வந்து படுக்கையிலை விழுந்ததுக்கு பிறகு அவளிற்கு பக்கத்திலை படுத்ததே பல வருசமாகிது ..சே ..வேண்டாம் என்று மேசையில் படத்தை போட்டுவிட்டு மீண்டும் ஒரு கிளாசை நிரப்பி ஒரே மடக்கில் குடித்தவரிற்கு மீண்டும் படத்தை பார்க்கவேண்டும் போல் இருந்தது. படத்தை எடுத்தார் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரிவராதவரைக்கும்தான் ஒருவன் யோக்கியன் .இரண்டுமே சரிவந்துவிட்டால் அனைவருமே அயோக்கியன்தான் இப்பொழுது தான் யோக்கியனாஅயோக்கியனா என்கிற குழப்பம் யோகநாதனிற்கு.மறுநாள் கனகமணி கொடுத்த விபரத்திற்கு பணத்தை அனுப்பிவிட்டு அவள் கொடுத்த விபரத்தில் இருந்த கொமினிக்கேசன் இலக்கத்திற்கு போனடித்து குமுதினியை வரவளைத்து பணம் எடுப்பதற்கான விபரங்களை கொடுத்திருந்தார்.குமுதினியுடன் கதைத்த பின்னர் நீண்ட நேரமாகியும் குமுதினின்குரல் அவரது காதிற்குள்ளேயே நின்றிருந்தது.அதற்கு பின்னர் கனகமணிக்கு தெரியாமலேயே ஒருதடைவை பணம் அனுப்பி விட்டு சில தடைவைகள் கொமினிக் கேசனிற்கு வரச்சொல்லி கதைத்தும் இருந்தவர் விரைவில் நேரடியாக சந்திப்பதாய் கூறியிருந்தார்.அவர் ஆழ்மனதின் மூலையில் இத்தனைநாள்வரை ஓரமாய் உறங்கிக் கிடந்த மிருகம் மெதுவாய் எழுந்து தனது முன்னங்கால்களை நீட்டி சோம்பல் முறிந்துக்கொண்டது.\nகோப்பாய் சந்தியில் இருந்த கொமினிக்கேசனிற்கு முன்னால் ஆட்டோ வந்து நின்றதும் ஜயா இதுதான் நீங்கள் சொன்ன கொமினிக்கேசன் என்றதும் யோகநாதன் ஆட்டோக்காரன் தன்னை மீண்டும் ஜயா என்று அழைத்த எரிச்சலுடன் இறங்கி பணத்தை கொடுத்து விட்டு இறங்கினார்.குமுதினிக்கு தான் வரும் விபரத்தை ஏற்கனவே சொல்லி இருவரும் கொமினிக் கேசனில் சந்திப்பதாக ஏற்பாடு செய்திருந்தனர்.இதுவரை தொலைபேசியில் அண்ணா என்று அழைத்த குமுதினி தன்னை நேரில் பார்த்ததும் ஆட்டோக் காரனைப்போல ஜயா என்று கூப்பிட்டு விடக் கூடாது என்கிற ஒரு பயம்வேறு யோகநாதனிற்கு இருந்தது. கொமினிக்கேசனிற்குள் மகளோடு இருந்த குமுதினியை இலகுவாக அடையளம்கண்டு கொண்டார்.படத்தில் பார்த்தை விட அவள் அதே திறு நீற்றுக் குறியுடன் நேரில் இன்னமும் அழகாகவே இருந்தாள் மிருகம் இப்பொழுது கொட்டாவி விட்டுக்கொண்டது.\nஅங்கேயே அவரை சந்தித்து கதைத்துவிட்டுப்போகும் திட்டத்தோடு வந்திருந்த குமுதினியிடம் வீட்டிற்கு போகலாமா என்றதும் அவள் தயங்கிய படியே அண்ணா நீங்கள் வாற அளவுக்கு வசதியான வீடு இல்லை என்றதும் பரவாயில்லை கட்டாயம் வீட்டை கூட்ப்போகவேணும் என்று வற்புறுத்தியதால் அங்கேயே கைதடி வீதிப் பக்கமாக அழைத்துப் போனாள் அங்கு தென்னங்காணி ஒன்றை அடுத்து இருந்த வெளியில் பல குடிசைகள் இருந்தது அனைத்துமே இறுதி வன்னி யுத்தத்தால் பாதிக்கபட்டு வந்தவர்களிற்கு தொண்டு நிறுவனத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது அதில் ஒன்றுதான் குமுதினியினுடையது.குடிசை வாசலில் ஒரு பிளாஸ்ரிக் கதிரையை போட்டு அண்ணை இதிலை இருங்கோ என்று சொன்னதும் என்னை அடிக்கடி அண்ணை எண்டாமல் யோகன் எண்டே கூப்பிடலாமென்றபடி தான் கொண்டு வந்த பொருட்களை அவளிடம் நீட்டினார் மகளிற்கோ புது உடுப்பக்களை பார்த்ததும் ஒரே மகிழ்ச்���ி அவற்றையே புரட்டிப் புரட்டி பார்த்துக்கொண்டு நின்றவளிடம் குமுதினி பணம் கொடுத்து ஓடிப்போய் பெப்சி வாங்கி வா என்று அனுப்பி விட்டிருந்தவள் யாரெண்டே தெரியாத எங்களிற்கு கடவுள் மாதிரி வந்து எவ்வளவோ உதவியள் செய்யிறீங்கள் நன்றி எனும்போதே அவளது கண்கள் கலங்கி தொண்டை லேசாய் அடைத்தது.\nசெருமி சமாளித்தபடி எங்களைப் பற்றி போனிலை எல்லாம் சொல்லிட்டன் ஆனா உங்களைப் பற்றி எதுவுமே கேக்கேல்லை உங்களுக்கு எத்தினை பிள்ளையள் மனிசி சுகமாய் இருக்கிறாவோ என்றதும். பொய் சொல்லுவதை அவள் கண்டு பிடித்துவிடாமல் இருக்க அவளிடம் இருந்து பார்வையை திருப்பியவர் எனக்கு ஒரேயொரு மகன் மனிசி .. மனிசி வந்து ..என்று இழுத்தவரிற்கு கனகமணி கண்முன்னே வந்ததால் எதுவும் பேசாமல் வலக் கையை நீட்டி வானத்தை நோக்கி காட்டவே ..ஓ மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்ன நடந்தது என்று குமுதினி பரிதாபமாக கேட்டாள்.அக்சிடன்ட் ....ஒரு நாள் காலைமை வேலைக்கு போறதுக்காக பஸ்சுக்கு காவல் நிண்டநேரம் தண்ணியடிச்சிட்டு வந்த லொறிக்காரன் ஒருத்தன் அடிச்சு விட்டிட்டான் என்று இதயத்தை தடவினார். மிருகம் தனது நாவால் உடலை நக்கத் தொடங்கியிருந்தது .\nமகள் கொண்டு வந்த பெப்சியை வாங்கி குடித்துவிட்டு விடை பெற்றவர் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ச்சியாக குமுதினியை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அவளையும் மகளையும் வெளியே கோயிலிற்கும் கடைகளிற்கு அழைத்துசெல்லவும் தொடங்கியிருந்தார். இது ஆரம்பத்தில் குமுதினிக்கு சங்கடமாக இருந்தாலும் பிறகு அவளிற்கும் இது ஒரு மாற்றமாகவும் கணவனின் நினைவுகளில் இருந்தும் போராளியாக இருந்து காதலித்து சாதிக் கட்டமைப்புக்களை உதறி திருமணம் செய்ததால் இப்பொழுது தனது உறவுகளாலேயே ஏற்கப்படாமல் தனித்துப்போன கடந்தகால மன அழுத்தங்களில் இருந்தும் விடுபட்டு ஒரு ஆறுதலையும் கொடுத்திருந்தது.\nஒவ்வொரு நாளும் குமுதினியை சந்திக்கப் போகு முன்பு மீசையிலும் தலையிலிலும் நரை தெரிகின்றதா என்று பரிசோதனை செய்வதே யோகநாதனிற்கு பெரும் வேலையாய் இருந்தது ஆரம்பத்தில் நல்லூர் கோயிலிற்கு வருவதற்கே தயங்கிய குமுதினி நாலு நாள் கழித்து இன்று கடற்கரைக்கும் பின்னர் படத்திற்கு வர சம்மதித்திருந்தாள்.இந்த மாற்றத்திற்காகத்தான் அவ���ும் காத்திருந்தார். படம் பாக்கப் போக முதல் கடற்கரையில் வைத்தே குமுதினியை வழிக்கு கொண்டுவந்துவிடுவது இதுதான் அவரது திட்டம்.\nகாரைநகர் கசோரனா கடற்கரையில் வாங்கிக் கொடுத்த பட்டத்தோடு குமுதினியின் மகள் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் நல்லா வரவேணும் நல்லா படிக்கவேணும் நல்லதொரு எதிர்காலம் அவளிற்கு கிடைக்கவேணும் ஆனால் நீ இங்கையிருந்து இந்த சமூகத்திலை தனியாளாய் உன்னாலை அதை செய்ய ஏலுமாஎன்று குமுதினியின் அனைத்து கவலைகளையும் யோகநாதன் தன்னுடைய கவலைகளாக்கி சொல்லிவிட்டு இதெல்லாம் எப்பிடி செய்யப்போறாய் என்று விட்டு அவளைப் பார்த்தார். அவளின் பதிலோ பெரு மூச்சோடு குனிந்து கடற்கரை மணலில் கால் பெருவிரலால் கீறுவதாகவே இருந்தது.இதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரிக்க அவளிடம்.\nஅதுக்கு ஒரு வழி இருக்கு வெளிநாடு போகவேணும் அங்கை போனால் எல்லாமே நடக்கும்.\nபோறது சுலபம் ஆனால் அது உன்னிலைதான் இருக்கு\nஎனக்கும் துணை இல்லை உனக்கும் துணை இல்லை..\nஅவளையறியாமலேயே அவளது கை இடுப்பை நோக்கிப் போனது அங்கு பிஸ்ரல் இல்லை பழைய பழக்க தோசம் என்று புரிந்தது.தலையை சாய்த்து அவனை பார்த்தாள்...\nஉனக்காவும் உன்ரை மகளின்ரை எதிர் காலத்துக்காவும்தான் சொல்லுறன் மற்றபடி எனக்கொண்டும் இல்லை நீ விரும்பினால் வெளிநாடு வரலாம் அவ்வளவுதான்.\nபட்டம் குத்தி கடல்நீரில் விழுந்ததில் கிழிந்துபோக அதைத் துக்கியபடியே அவள் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.\nபேரூந்து யாழ் நகரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்த அவர்களிற்கு நடுவில் குமுதினியின் மகள் சந்தோசமாய் சொக்லேற் சாப்பிட்டபடி அமர்ந்திருந்தாள்.தனது மகளின் எதிர்காலம் பற்றிய பெரியதொரு கேள்வியும் அதைப்பற்றிய பயமும் நிரவியிருந்த இடத்தை மெல்ல மெல்ல வெளிநாட்டுக் கனவு விழுங்கத்தொடங்கியிருந்தது.பேரூந்து நகரத்தில் நின்றிருந்தது மெதுவான குரலில் குமுதினி நீ விரும்பாட்டில் போகலாம் ஓட்டோ பிடிச்சு விடுறன் என்றார்.ஆனால் அவள் அங்கேயே மொளனமாய் நின்றிருந்தாள்.தனது சட்டைப்பையில் ஏற்கனவே எடுத்திருந்த பட றிக்கற்றுக்ளோடு யோகநாதன் தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பிக்க குமுதினி மகளோடு பின்தொடரத் தொடங்கியிருந்தாள்.\nகெழும்பில் பிரபல நட்சத்திர விடுதியொன்றில் தனித்தனியாக இரண்டு கட்டில்கள் போடப் பட்டிருந்த அறை ஒன்றில் பகல் முழுதும் கொழும்பை சுற்றி பார்க்க அலைந்ததில் குமுதினியில் மகள் உறங்கிப் போயிருந்தாள். குமுதினியும் களைத்துப் போயிருந்தாள்.நாளைக்கு பாஸ்போட் எடுக்கிறதுக்கு போகலாம் எனக்கு தெரிஞ்ச ஒரு பெடியன் இருக்கிறான் அவனிட்டை காசைக் குடுத்தால்சரி அலுவல் எல்லாம் கெதியா முடிச்சுத் தருவான் என்றபடி கிளாசில் இருந்த விஸ்கியை ஒரே மடக்கில் குடித்தவர் குமுதினியை திரும்பிப் பார்த்தார்.மகளிற்கு பக்கத்தில் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தவள் ம்...என்கிற பதிலை மட்டும் கொடுத்தாள். இன்றைய இரவின் இந்த தனிமைக்காகத்தான் யோகநாதன் அவளை கொழும்பிற்கு அழைத்து வந்திருந்தார். மகளை விட்டிட்டுவந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும் ஆனால் தனிய விடமாட்டன் எண்டு அடம் பிடிச்சு கூட்டியந்திட்டாள் என்கிற சின்ன கோவமும் யோகநாதினிற்கு இருந்தது.வெளிநாட்டு கனவையும் அவளது மகளது எதிர் காலம் பற்றியும் திரும்ப திரும்ப சொல்லி குமுதினியை மூளைச் சலவை செய்து அவர் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலைக்கு குமுதினி வந்திருந்தாள்.இரண்டாவது கிளாசையும் முடித்தவர் மெதுவாக எழுந்து அறை விளக்கை அணைத்துவிட்டு குமுதினிக்கு அருகில்போய் அவளது கன்னத்தை மெதுவாக தன விரல்களால் தடவத் தொடங்கவும்.மற்றைய கட்டிலில் மாறி இருந்தவள்.\nநான் தான் இருக்கிறனே பிறகென்ன\nஎத்தனையாவது தரம் இதையே கேக்கிறாய் சத்தியமா கைவிடமாட்டன் என்றபடியே அவரது கைகள் கழுத்துவழியாக கீழே இறங்கத் தொடங்கியிருந்தது.\nஇன்பம் எப்பவும் இயற்கையா இருந்தால்தான் எனக்கு பிடிக்கும் என்றபடி .தனது பையில் இருந்து எடுத்த குளிசைகளில் ஒன்றை அவளது உள்ளங்கையில் வைத்து இதைப் போடு என்று தண்ணீர் போத்தலையும் நீட்டினார். உணர்வுகள் என்பது தூண்டப் படாதவரை மட்டுமே கட்டுப் படுத்தமுடியும் குமுதினி குளிசையை வாயில் போட்டு தண்ணீரை குடித்து முடித்து படுக்கையில் சரிந்து கொண்டாள். இரை இப்போது மிருகத்தின் கால்களிற்கிடையில்...\nகொழும்பில் பத்துநாட்கள் மகிழ்ச்சியாக கழித்தவர்கள் ஊருக்கு திரும்பியிருந்தார்கள்.கோநாதனும் பருத்துறை வீடு காணியை விற்றுவிட்டிருந்தார். சங்காளை பனங்காணிக்கு விலை சரிவரவில்லை காரணம் காணிக்குள் பனைகளே இருக்கவில்லை.திரும்பவும் ஒரு ஆறு மாதத்தால் அதை சாட்டாக வைத்து திரும்பவும் வருவதாக முடிவு செய்திருந்தார்.குமுதினியும் குடிசையை விட்டு வாடகை வீட்டிற்கு மாறியிருந்தாள்.அடுத்தடைவை வரும்போது ஸ்பொன்சர் அலுவல் எல்லாம் செய்து கலியாணம் எழுதுவதாக சத்தியம் செய்து விட்டு பிரான்சிற்கு திரும்பிவிட்டிருந்தார் அதற்கு பிறகு வாரத்தில் ஒரு தடைவை தொலைபேசிமட்டும் குமுதினிக்கு வரும். நாட்கள் ஓடிக்கொண்டிருந்த ஒரு பொழுதில் திடுக்கிட்ட குமுதினி யோகநாதன் வந்து போன மாதங்களில் இருந்து கைவிரலில் திரும்ப திரும்ப எண்ணிப் பார்த்தாள்.இதயத் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.ஊரில் இருந்த ஒரு வைத்தியரிடம் போனதும் அவரும் உறுதி செய்திருந்தார் .பயம்.மகிழ்ச்சி .கோபம். என்று எல்லாம் கலந்த கலவையாய் அவசரமாக கொமினிக்கேசனிற்குள் புகுந்து யோகநானிற்கு போனடித்து எடுக்கச் சொல்லி விட்டு காத்திருந்தவளிற்கு அழைப்பு வந்தது.தயங்கியபடி விடயத்தை சொன்னதும் ஏன் குளிசை ஒழுங்கா போடேல்லையோ எனத் தொடங்கியவர் கருவை உடனடியாக கலைத்துவிடும்படியே பதில் வந்தது. நாலு மாதமாகிவிட்டது உள்ளுரில் செய்யமுடியாது செய்தால் விடயம் ஊர். முழுக்க பரவி விடும் வெளியூரில் போய் செய்வதற்கு எனக்கு ஆட்களைத்தெரியாது நீங்கள் தானே கலியாணம் செய்யிறதாய் சத்தியம் பண்ணீங்கள் பிறகெதுக்கு அழிக்கச் சொல்லுறியள் என்று அழுதாள் கெஞ்சினாள் அழித்துவிடு என்பது மட்டுமே பதிலாக வந்து கொண்டிருந்தது இறுதியில் ஊரிலை யாரிட்டையோ வாங்கின பிள்ளைக்கெல்லாம் நான் அப்பாவாக முடியாது என்கிற வசனத்தோடு தொலைபேசி துண்டிக்கப்பட்டது.\nகுமுதினிக்கோ இரண்து கிபீர்கள் பறந்து வந்து பக்கத்தில் குத்துக்கரணமடித்து குண்டு போட்டதைப்போல ஒரு உணர்வு திரும்ப போனடித்துப் பார்த்தாள் வேலை செய்யவில்லை. கோபத்தில் ஏதாவது அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம் அடுத்தநாள் போன் வரும் என எதிர்பார்த்தாள் வரவில்லை தானே கொமினிக்கேசனிற்கு போய் போனடித்துப்பார்தாள் வேலை செய்யவில்லை இப்படியே ஒவ்வொரு நாளும் போனடித்துப் பார்த்தே இரண்டு வாரங்கள் கழிந்து விட்டிருந்தது.\nஅன்றும் வழைமைபோலமகளுடன் கொமினிக் கேசனிற்குள் நுழைந்ததுமே அங்கிருந்தவன் ''என்ன வழைமையான நம்பருக்குத்தானே என கேட்டபடி இலக்கங்களை அழுத்தியவன் உதட்டைப் பிதுக்கி தலையாட்டியபடி வேலை செய்யவில்லையென்றவன் என்ன ஏதும் பிரச்சனையோ என்றான். ஓம் இருக்கிறதை விட்டிட்டு பறக்கிறதக்கு ஆசைப் பட்டிட்டன் என்றபடி அங்கிருந்து வெளியேறியவள் வயிற்றைத்தடவிப் பார்த்தாள் கொஞ்சம் வெளியே தெரியத் தொடங்கியிருந்தது.மகளிற்கு பிடித்தமான ஜஸ்கிறீம் சொக்லெற் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு ஒரு உணவகத்தினுள் புகுந்து இரண்டு பிரியாணி பாசல்களும் வாங்கிக் கொண்டு வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.\nபக்கத்து வீட்டிற்கு அரட்டையடிக்கப் போயிருந்த கனகமணி பதட்டத்தோடு என்னப்பா செய்தி அறிஞ்சனியளோ என்றபடி வந்தவளை இடை மறித்து நான் ஊரிலை இருந்து வந்த உடைனை யே சொல்ல நினைச்சனான் அவள் சரியில்லையெண்டு ஆனா நீ கவலைப் படுவாயெண்டு விட்டிட்டன் என்றபடி தனது கையிலிருந்த ஜ பாட்டினை தட்டி தமிழ்த்தேசிய முன்னணி செய்தித் தளம் ஒன்றில் இருந்த செய்தியை படித்துக் காட்டத் தொடங்கினார்.\nமுன்னைநாள் பெண்போராளி மகளை கொலை செய்து தானும் தற்கொலை.\nகோப்பாய் பகுதியில் வசித்தவரும் முன்னை நாள் பெண் போராளியுமான குமுதினி வயது 34 உணவில் விசம் கலந்து கொடுத்து தனது 5 வயது மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மருத்துவ பரிசோதனைகளில் இவர் கர்ப்பம் தரித்துள்ளதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவர் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர் இராணுவப்புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் அதுவே அவரது கர்ப்பத்திற்கு காரணம் என்றும் விடயம் வெளியே தெரியவந்ததும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணத்தின் கலாச்சாரச் சீரளிவுகளிற்கு இவரைப் போன்றவர்களும் காரணம் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nகதை உண்மைச் சம்பவத்தை தழுவியது.\nநிழலாடும் நினைவுகள். (மேஜர் டொச்சன்)\nடொச்சன் காலை எழுந்து துலாவில் தண்ணீர் இழுத்து இறைக்க அவனது அம்மம்மா வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின் வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிர���ந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும் அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு நேரமாச்சு அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது ஒரு முனகல் சத்தம் கேட்கவே போன வேகத்தில் அப்படியே பின் பக்கமாக நடந்து வந்து பார்த்தான் குப்பிளான் ஏழாலை என்று மூன்று மொழிகளிலும் எழுதப் பட்டு அம்புக்குறியிட்ட பெயர் கல்லிற்கு பின்னால் உரப்பை ஒன்றிலிருந்து அந்த முனகல் வந்து கொண்டிருந்தது.\nகட்டியிருந்த உரப்பையை அவிழ்த்தான் பிறந்து சில நாட்களேயான குட்டி நாயொன்று முனகியபடி வெளியே வந்தது . யாரோ தங்கள் வீட்டு நாய் போட்ட குட்டியை கொண்டு வந்து அங்கு வீசி விட்டுப் போயிருக்கிறார்கள் என்பது மட்டும் அவனிற்கு புரிந்தது பாடசாலைக்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது. என்ன செய்யலாம் யோசித்தான் சந்தியில் கடை வைத்திருந்த சாமியரிடம் போய் .\"சாமியண்ணை இது றோட்டிலை கிடந்த குட்டி பாவமா கிடக்கு உங்களுக்கு வேணுமோ \" என்றான் போடா என்னட்டை இரண்டு நாய் நிக்குது அதுவும் அல்சேசன் உதை யாருக்கு வேணும் பேசாமல் றோட்டிலை போட்டிட்டு பள்ளிக் கூடத்து ஓடடா என்றார் சாமியார்.ஆனாலும் அவனிற்கு மனம் கேட்கவில்லை \" சரி சாமியார் உங்கடை கிணத்தடியிலை போய கொஞ்சம் தண்ணி குடுக்கிறன் என்றவன் அவரது வீட்டு கிணற்றடிக்கு போய் வாளித் தண்ணீரை உள்ளங்கையில் அள்ளி முன் நான்கு விரல்களையும் ஒன்றாக்கி குவித்து நாய்க்குட்டியின் வாயில் பல தடைவை பருக்கிவிட்டு வீதி ஓரத்தில் கொண்டு வந்து வைத்து விட்டு மீண்டும் பாடசாலையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். நாய்க்குட்டி அவன் பின்னால் ஓடத் தொடங்கியிருந்தது சிறிது தூரம் போய் திரும்பிப் பார்த்து நாய்க்குட்டி தன் பின்னால் வருவதை கவனித்தவன் ....சூ..சூ..போ என்று விரட்டிப்பார்த்தான் அவன் விரட்டும்போது பேசாமல் நின்று விட்டு அவன் நடக்கத் தொடங்கியதும் அவன் பின்னாலேயே அது ஓடிக்கொண்டிருந்தது. பாடசாலை வாசல் வரை போனவன் பின்னாலேயே வந்த நாய்க்குட்டியை தூக்கி புத்தகப்பைக்குள் வைத்துக் கொண்டு வகுப்பிற்குள் நுளைந்து விட்டிருந்தான்.\nஅன்றைக்கென்று அவனிற்கு சோதனைக் காலம் பத்தாம் வகுப்பின் முதலாவது பாடம் ஆங்கிலம்.பாடம் நடத்துபவர் ஒட்டகப்புலத்து ஜோசப் ரீச்சர். அவரிற்கு பாடசாலையின் அதிபரே கொஞ்சம் பயப்படுவார் மற்றைய ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை அவரிற்கு பயம் அவ்வளவு கண்டிப்பானவர்.\nவகுப்பில் நுளைந்து பாடம் நடத்தத் தொடங்கியிருந்தபோது முனகல் சத்தம் கேட்கவே பாடத்தை நிறுத்தி விட்டு யாரது சத்தம் போட்டது என்றார்.டொச்சனிற்கு பக்கத்தில் இருந்த இருவர் டொச்சனை திரும்பிப் பார்க்க ஜேசப்ரீச்சர் டொச்சனைப் பார்த்து \"ஜெயா எழும்பி வா \"என்றதும் நெளிந்தபடி எழும்பி நின்றவனிடம் வேகமாக போய்கோபத்தோடு நீயா சத்தம் போட்டனி என்றவும் அவனது புத்தகப் பையிலிருந்து தலையை நீட்டிய நாய்க்குட்டி மிரட்சியோடு முனகியது.பாவம் ரீச்சர் றோட்டிலை நிண்டது பின்னாலையே வந்தது அதுதான் கொண்டந்திட்டன் என்று தயங்கியபடியே சொல்ல. சரி வகுப்புக்கையெல்லாம் கொண்டு வரக்கூடாது கொண்டுபோய் வீட்டிலை விட்டுட்டு வா .என்று ஜேசப் ரீச்சர் அவனை அனுப்பி விட்டிருந்தார்.\nஅதற்கு பிறகு பாடசாலைக்கு போகும் நேரத்தில் மட்டும் நாயை வீட்டில் கட்டிப் போடுபவன் பாடசாலையால் வந்ததுமே அதனை அவிழ்த்து விட்டு அதனேடேயே திரிவான்.அந்த நாயும் அவனை விட்டுப் பிரியாமல் அவன் பின்னலேயே எப்போதும் திரிவதால் டொச்சன் என்கிற பெயரோடு நாய்க்குட்டியும் ஒட்டிக் கொள்ள ஊரில் அவனது பெயர் நாய்க்குட்டி டொச்சனாகியது.\nஇப்படி தன்னுடைய நாய்க்குட்டியோடு ஒருநாள் மாலை சந்திக் கடைக்குபோய் சாமான் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கும்போது பலாலியில் இருந்த ரோந்து வந்த ராணுவத்தினர் வடக்குப் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் நின்றவர்களையெல்லாம் சோதனை செய்து விட்டு அவர்களை வீதியில் முழங்காலில் இருந்தியிருந்தார்கள். டொச்சனும் அதற்குள் அகப்பட்டுவிட கைகளை பிடரிப் பக்கமாக வைத்தபடி முழங்காலில் இருத்தப் பட்டான். நாய் இராணுவத்தினரை பார்த்து குலைக்கவே ஒரு ஆமிக்காரனின் துப்பாக்கிமட்டையால் நாயை ஓங்கி அடிக்கவே அடிவாங்கியடி முனகிக் கொண்டு ஓடிய நாய் சிறிது தூரத்தில் நின்று திரும்பவும் குலைத்துக்கொண்டிருக்க அதனை நோக்கி நடந்த ஆமிக்காரனிடம் வேண்டாம் சேர் பாவம் குட்டிநாய் அடிக்கவேண்டாம் என்று டொச்சன் மன்றாட அவன் ஒரு கல்லை எடுத்து நாயை நோக்கி எறிந்துவிட்டு போய்விட்டான்.\nவீட்டிற்கு போன டொச்சன் நாயை எடுத்து தடவியபடியே பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்திருந்தவன்.குட்டி நாயை இப்பிடி அடிப்பாங்களா என்று அதனை அடித்த ஆமிக்காரனை நினைக்க கோவமாக வந்து கொண்டிருந்தது.இவங்களிற்கு ஏதாவது செய்யவேணும் என யோசித்தபடியே படுத்திருந்தவன் மறுநாள் ஈவினை பகுதியில் இருந்த புலிகளின் இரகசிய முகாமிற்கு போய் அக்காச்சியை சந்தித்து இயக்கத்தில் சேரப் போவதாக தனது விருப்பத்தை சொல்லியிருந்தான்.முதல்நாள் அடி வாங்கிய அவனது நாயும் தாண்டித் தாண்டிப் அவனிற்கு பின்னாலேயே போயிருந்தது. நாயையும் அவனையும் மாறி மாறிப் பார்த்த அக்காச்சி நாங்கள் நாயை எல்லாம் இயக்கத்துக்கு எடுக்கிறேல்லை என்றதும் அதனை கொண்டு வந்து வீட்டில் கட்டிவைத்து விட்டு டொச்சன் இயக்கத்திற்கு போயிருந்தான்.\nபயிற்சியை முடித்தக்கொண்ட டொச்சன் புலிகள் அமைப்பு பலாலி இராணுவத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருபப்தையறிந்து தன்னை பலாலிப் பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு அன்றைய பொறுப்பாளர் கிட்டுவிடம் அனுமதி பெற்று வந்திருந்தவன் அவனது முதலாவது சண்டையே அவன் கல்விகற்ற வசாவிளான் மகா வித்தியாலயத்தை பலாலி இராணும் கைப்பற்ற எடுத்த முயற்சியை முறியடித்த சண்டையாக அமைந்திருந்தது.இராணுவத்தை மீண்டும் பலாலி முகாமிற்குள் துரத்திய பின்னர் வசாவிளான் சந்தியில் துப்பாக்கியோடு நின்றிருந்த டொச்சனை பார்த்த ஜேசப் ரீச்சர் டேய் my student god bless you என்று பெருமையாக சொல்லிககொண்டு போயிருந்தார்.பலாலி இராணுவ முகாமைச் சுற்றி நடந்த அனைத்துச் சண்டைகளிலும் டொச்சனின் பங்கு முக்கியமானதாக இருந்தது மட்டுமல்லாமல் யாழ் தொலைத்தொடர்பு முகாம் மீதான தாக்குதல் மயிலியதனை முகாம் மீதான தாக்குதல் என்பவற்றோடு முக்கியமானதொரு விடயம் புலிகள் அமைப்பானது ரெலோ அமைப்பின் மீது தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தலைமறைவாகிவிட்டிருந்த அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை யாழ் குடா முழுவது���் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த சயமயத்தில் கோண்டாவில் பகுதியில் அன்னக்கை ஒழுங்கையில் இளையப்பா என்பவரின் தோட்டத்தில் மறைந்திருந்த சிறீ சபாரத்தினத்தை டொச்சனே முதலில் அடையாளம் கண்டு அவர் ஓடித் தப்பிவிடமுடியாதவாறு சிறீ சபாரத்தினத்தின் காலில் சுட்டுக் காயப்படுத்திவிட்டு கிட்டுவிற்கு உடனடியாகத் தகவல் அனுப்பிவிட்டிருந்தான் பின்னர் அங்கு வந்த கிட்டுவால் சிறீ சபாரத்தினம் சுட்டுக் கொல்லப் பட்டது அனைவரும் அறிந்ததே.\nபின்னர் வடமராச்சியில் தொடங்கப்பட்ட ஒப்பிறேசன் லிபரேசன் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தபோது வல்லை வெளிக்கு அருகில் அச்சுவேலிப் பகுதியில் வந்து வீழ்ந்து வெடித்த செல்லின் துண்டொன்று டொச்சனின் கழுத்துப் பகுதியை அறுத்துச் சென்றிருந்தது.நல்லவேளையாக அவனது தொண்டைக் குளாய்கள் அறுபட்டுப் போகாததால் உயிர்தப்பியிருந்தான் அதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே மீண்டும் இந்திய இராணுவத்துடனான மேதல்கள் தொடங்கிவிட. ஒரு சுற்றி வளைப்பில் கைதாகி இந்திய இராணுவத்தால் காங்கேசன் துறை முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தவன் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தோடு விடுதலையாகி மீண்டும் புலிகளோடு இணைந்து செயற்படத் தொடங்கினான்.1992ம் ஆண்டு மாவீரர்தினத்தையொட்டி புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கு எங்கும் பெரும் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியிருந்தார்கள். அதே நேரம் யாழ் குடாநாட்டை கைப்பற்றும் திட்டம் ஒன்றினையும் இலங்கை இராணுவம் முன்னெடுத்து 5 முனைகளில் தாக்குதல்களை தொடங்கியிருந்தார்கள் அதனை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு பலாலி கூட்டுப்படைத் தளத்தின் ஆயுதக கிடங்கினை ஊடுருவித் தாக்கி அழிப்பதும் புலிகளின் திட்டத்தில் ஒன்று.\nஅதற்கான வேவுத் தகவல்கள் அனைத்தும் திரட்டப் பட்டு பலாலியின் கிழக்குப் பகுதியான மயிலிட்டி ஊடாக தொடர்ச்சியான காவலரண்களை தாக்கியடி முன்னேறி ஆயுதக் கிடங்கினை அழித்தொழிக்கவேண்டும் இந்தப் பொறுப்பு டொச்சனிடம் ஒப்படைக்கப் படுகின்றது.தனது அணியினருடன் நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தாக்குதல்களை தொடங்குகிறான். மயிலிட்டி யிலிருந்து கடற்கரைப்பக்கமாக 4.5 கி.மீற்றர் தூரம் வரையிலான காவலரண்களை தகர்த்தபடி டொச்சனின் அணியினர் பலாலித் தளத்தினுள் ஊடுருவுகின்றார்கள்.அதிகாலையளவில் அவர்கள் இலக்கான ஆயுதக் கிடங்கினை நெருங்கி அதன் மீது மூர்க்கமான தாக்குதலை தொடுக்கின்றார்கள் ஆயுதக் கிடங்கு பெரும் சத்தத்தோடும் இரவைப் பகலாக்கிய வெளிச்சத்தோடும் வெடித்துச் சிதறியபடி எரியத் தொடங்குகின்றது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டொச்சன் தொடந்து அடியுங்கோடா என்று தனது அணியினரிற்கு கட்டளையிட்டபடியே ஆயுதக் கிடக்கை தகர்த்து விட்ட செய்தியினை நடைபேசி மூலமாக (வோக்கி) மற்றைய அணியினரிற்கு தெரிவித்துக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த எதிரியின் துப்பாக்கி குண்டொன்று அவனது தலையில் துளைபோட்டு வெளியேற யாழ் குடா மீதான பெரும் படையெடுப்பினை தடுத்து நிறுத்திய மன நிறைவோடு தான் நேசித்த மண்ணினை தனது குருதியால் நனைத்தபடி வீழ்ந்தவனை பூமித்தாய் அரவணைத்துக் கொள்கிறாள்.\nபி.கு .டொச்சனின் தாயார் டொச்சன் சிறு வயதாக இருந்தபேதே இறந்து போய்விட அவனது தந்தை வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட்டிருந்ததால் டொச்சனையும் அவனது தங்கையையும் அம்மம்மாவே வளர்த்து வந்தார். டொச்சனின் சகோதரி தற்சமயம் கனடாவில் வசிப்பதாக அறிந்தேன்.\nபோருக்குப் பின் புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.என்ன செய்யலாம்\nலண்டனில் நடந்த 40 வது இலக்கிய சந்திப்பில் போருக்குப் பின் புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.என்ன செய்யலாம் என்கிற தலைப்பிலான உரை\nஇலக்கிய கூட்ட மண்டபத்திற்கு உள்ளே நான் போய் சில நிமிடங்களில் ஒருவர் சிறிய புத்தகம் போல தயாரித்திருந்த பிரதிகளை கொண்டு வந்து ஒவ்வொருவராக வினியோகம் செய்து கொண்டிருந்தவர் ஒன்றை என்னிடமும் நீட்டினார். வாங்கி பார்த்தேன் முகப்பில் சாத்திரி ரயாகர மயாண காண்டம் என்று தலைப்பிடப் பட்டிருந்தது.பக்கங்களை புரட்டியபோதுதான் அது என்னையும் ராயாகரனையும் போட்டுதாக்குவதற்காக தயாரிக்கப் பட்டி பிரதிகள் என்றுபுரிந்தது. இன்றைய நிகழ்ச்சி சூடாகத்தான் இரக்குமென்று புரிந்தது. அது போலவே நான் பேசும் முறை வந்ததும் ஒரே கூச்சலும் குழப்பமுமாக சில நிமிடங்கள் கழிந்தது.அதைப் பற்றியும் எனது உரைக்குப் பின்னரான விவாதத்தின்போது கேள்வி பதில்களை தனியான ஒரு பதிவாக இடுகிறேன். இந்த கூச்சல் குழ���்பங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்ததும். எனது கையில் இருந்த பிரதியை காட்டி சாத்திரி மயான காண்டம் என்று தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் எனவே சாத்திரியை அரிச்சந்திரன் என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி ரெிவித்தபடி எனது உரையை தொடங்கினேன் கீழே எனது உரையின் முழு வடிவம்.\nபோருக்குப் பின் புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசியல்.\nஇலண்டினில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க இருப்பதாக அறிந்ததும் நண்பர் பொளசர் அவர்களிடம் நானும் நிகழ்வில் கலந் கொள்ளலாமா என கேட்டிருந்தேன். காரணம் புலம்பெயர் வாழ்வில் இப்படியான நிகழ்வுகளில் எதிலுமே நான் கலந்து கொள்ளாது இதுவரை விலகியே இருந்திருக்கிறேன் அதற்கான தேவைகளும் இருந்தது. நான் கேட்டதுமே உடனடியாக ஓஓஓ...தாராளமாக கலந்து கொள்ளுங்கள் ஆனால் போருக்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் எமது சமூகத்தின் அரசியல் பற்றி 20 நிமிடம் கட்டாயம் ஒரு உரை ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஅப்பதான்..அடடடா..சொந்தச் செலவிலை சூனியம் வைச்சிட்டமே என்று தெரிஞ்சிது. ஏனென்றால் நான் பத்திரிகைகளிலை இணையங்களிலை ஏதாவது கதை கட்டுரை எண்டு எழுதிற ஆள். என்னட்டை ஒரு பேப்பரையும் பேனையையும். அல்லது ஒரு கணணியை தந்தால் மட மடவெண்டு ஏதாவது எழுதி தந்திடுவன். ஆனால். இப்பிடி கொஞ்சப் பேருக்கு முன்னாலை கதைக்கவேணும் ..அதுவும் அரசியல். ..உருப்பட்ட மாதிரித்தான்...\nபோரிற்கு பின்னர் புலம்பெயர் வாழ் தமிழ் சமூகம் எப்படியான அரசியலை செய்யலாம்.\n. என்ன செய்யலாமென்று யோசித்துப் பார்த்தேன் மிக சாதாரணம் ஒரே வரியில் சொல்லி விடலாம்.இப்போது உள்ள சூழ் நிலையில் பொத்திக்கொண்டு போசாமல் இருப்பதுதான் சிறந்தது. ..\nஇல்லை அதை விட வேறு எதையாவது புலம்பெயர் தேசத்தில் எதையாவது செய்யவேண்டும் என நினைத்தால் . ஜ.நா சபை வரை நடக்கலாம்.அடுத்தது இந்த கங்கம் ஸ்ரைல் பாடலை எடுத்து செய்து அதில் மகிந்தா . சோனியா. மன்மோகன் சிங். வேணுமெண்டால் பான்கி மூன். இவர்கள் சேர்ந்து ஆடுகிற மாதிரி கிராபிக் செய்து யூ ரியூப்பில் தரவேற்றி இணையத்தில பரவ விடுவதோடு முகப் புத்தகத்தில் பதிவு செய்து அப்படியே லைக்குகளை அள்ளலாம்.யாகம் நடாத்தலாம்.தேவாலயத்தில் திருப்பலி பூசை கொடுக்கலாம்.\nசாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து விட���டு சில நாட்களின் பின்னர் ஒரு மனுவை யாரிடாவது கொடுத்து விட்டு அப்படியே பேசாமல் போயிடலாம். உண்மையில் எனக்கு தெரியாத ஒரு விடயத்தை இங்கு கேட்கிறேன். அடிக்கடி சாகும்வரை உண்ணாவிரதம் என்று அதிரடி அறிவிப்புக்கள் சிலரது படங்களோடு வெளியாகும்.. ஆனால் இந்த சாகும்வரை உண்ணா விரதப் போராட்டம் என்று அறிமுக காலத்தில் இருந்து இன்று வரை திலீபனைத்தவிரை கொண்ட கொள்களிற்காகவே யாராவது உண்ணா விரதம் இருந்து உயிரை விட்டிருக்கிறார்களா யாருக்காவது தெரிந்தால் ஒரு பெயரை சொல்லுங்கள்.. பிறகு எதுக்கு சாகும்வரை உண்ணா விரதம் என்று தொடங்கி பிறகு அதை சத்தமேயில்லாமல் கைவிட்டு சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் என்னவென்று செய்து காட்டிய திலீபனை கொச்சைப்படுத்துகிறீர்கள்...... பேசாமல் அடையாள உண்ணா விரதம் எண்டு அறிவியுங்கப்பா..\nஆனால் இவை எல்லாவற்றையும் ஏற்கனவே பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதன் பலா பலன்கள் என்ன என்பதும் அதனை செய்பவர்களிற்கும் தெரியும் ஆனாலும் அதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை அப்படியே விட்டு விடுவோம் அவரகள் தொடரட்டும்.\nஆனால் இலங்கையில் வாழுகின்ற சிறு பான்மை இனங்களான தமிழ் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஆகியோர் ஆக்கபூர்வமாக . நடைமுறைக்கு சாத்தியமான .யதார்த்தமான அரசியல் எப்படிச் செய்யலாம் என்றுதான் பாரக்கவேண்டும். அதை செய்வது இலகு ஆனால் அதனை செய்வதற்கு யார் யார் முன்வருவார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனை. இங்கு நான் தனியாக தமிழர்களை மட்டும் குறிப்பிடாமல் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் குறிப்பிட்டதற்கு காரணம். அவர்கள் தமிழர்களோடு சேர்ந்து தமிழ்கட்சிகளோடு இணைந்து வேலை செய்து தங்கள் அரசியல் போராட்டங்களை தொடங்கவேண்டிய காலகட்டம் இன்:று வந்து விட்டது.என்பதற்குமப்பால் அதற்கான கட்டயம் வந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இது இரண்டு இனங்களிற்குமான இறுதி சர்ந்தர்ப்ம் என்றும் கூறலாம். ஏனெனில் கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தின் முடிவில் இலங்கையில் தமிழினம் தனது அனைத்து வளங்களையும் இழந்து அதன் பலம் இழந்து பேரினவாத அரசுடன் பேசும் பேசும் சக்தியையும் இழந்தது மட்டுமல்லாமல். அங்கு புலிகளின் முடிவு என்பது தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது என்று தெரியாமல் பெரும் சூனியத்திற்குள் தள்ளப்பட்டு நிற்கின்றது. தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வு அல்லது எதிர்காலம் என்ன என்பதே தெரியாமல் தங்களோடேயே அனைத்தையும் அழித்துக்கொண்டு தமிழர்களிற்கு இந்த வெற்றிடத்தை ஏற்படுத்தியதில் புலிகள் அமைப்பின் பங்கும் முக்கியமானது இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான் .\nஇப்படியாக தமிழ்த்தரப்பினை முழுமையாக பலவீனப் படுத்தி முடித்துவிட்ட பேரினவாதம் அடுத்தாக இப்பொழுது கைவைக்கத் தொடங்கியிருப்பது தமிழ்பேசும் முஸ்லிம்கள் மீதுதான்.அதைப்பற்றி விபரமாக நான் இங்கு சொல்லததேவையில்லை.\nஇன்றைய இலத்திரனியல் உலகத்தில் வினாடிக்கு வினாடி செய்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகமானது சில சுயநல அரசியல் வாதிகளினதும். இலங்கை ஆட்சியாளர்களது சூழ்ச்சிகளாலும்.குறுகிய நோக்கம் கொண்ட மதவாதிகளாலும் தவறாக வழிநடத்தப் பட்டதன் எதிரொலியாக அவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் தோன்றிய முரண்பாடுகளால் இரு தரப்பிலுமே பழிவாங்கல்கள் கொலைகள் கொள்ளைகள் கிழக்கில் தமிழ் கிராமங்கள் மீதான் தாக்குதல்கள் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களின் வெளியேற்றம் என இரு இனங்களிற்கிடையேயும் பாரியதொரு இடைவெளி தோன்றி விட்டிருக்கின்றது. இந்த இடைவெளியை பயன்படுத்தி இலங்கை ஆட்சியாளர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றி விட்டிருந்ததோடு அவர்களிற்கு உறுதுணையாக நின்ற தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும் வசதி வாய்ப்புக்களை அனுபவித்து விட்டார்கள்.\nஇப்பொழுது தமிழர் தரப்பு பலவீனப் பட்டு விட்டதன் பின்னர் தங்களிற்கு துணை நின்ற தமிழ்தரப்பின் தேவைகள் ஆட்சியாளர்களிற்கு அற்றுப் போய் விட்ட நிலையில் சிங்கள பேரினவாதம் தனது பார்வையை முஸ்லீம்கள் மீது திருப்பியிருக்கின்றது. இப்படியான நிலையில் இதுவரை காலமும் ஆட்சியாளர்களிற்கு முண்டு கொடுத்து வந்த முஸ்லிம் தலைமைகள் ஆட்சியாளர்களை கண்டிக்கவும் முடியாமல் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப் படுத்துவதில் என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். எழுபதுகளில் தமிழ் அரசியல் தலைமைகளை நம்பாமல் தமிழ் இளைஞர்கள் எப்படி பேரினவாதத்திற்கு எதிராக போராடத் தொடங்கினார்களோ அதே போல இன்று பேர���னவாதத்திற்கு எதிராக தங்கள் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யாது என்று நம்பிய முஸ்லீம் சமூகம் தங்கள் எதிர்புக்களை காட்டத் தொடங்கி விட்டது.\nஇங்கு நான் பெளத்த சிங்கள இனவாதிகளை பேரினவாதிகள் என்று அழைப்பது எதனால் என்றால் தமிழ் சமூகமும் சிங்கள இனவாதத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத அதேயளவு மூர்க்கத்தோடும் பழிவாங்கும் உணர்வுகளோடும் காலங்காலமாய் தமிழினத்தை வழி நடாத்தியவர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. அதற்கு சாதாரணமான அண்மைக்கால உதரணம் ஒன்றையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.2009ம் ஆண்டு புலிகள் அமைப்பின் முடிவின் பின்னர் நடந்த கடந்த தேர்தலானது தமிழர்களிற்கு முக்கியமானதொரு தேர்தலாகவும் அந்தத் தேர்தல் முடிவுகளாவது தமிழர் அரசியல் சூனியத்தில் ஒரு ஒற்றையடி பாதையாவது காட்டி விடும் என்கிற நம்பிக்கை பலரிற்கு இருந்தது நான் உட்பட. அந்தத் தேர்தல் நெருங்கும்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசியலிற்குள்ளும் மாற்றம் ஏற்படுகின்றது.புலிகளை அழித்து வெற்றிக் கொடியேற்றிய இராணுவத்தளபதி பொன்சேகாவை உண்மையான சிங்கள வீரன் கெமுனுவின் வாரிசு என்று பதக்கம் குத்தி பாராட்டிய மகிந்தாவிற்கும் பொன்சோகாவிற்கும்.பங்கு பிரிப்பில் பிரச்சனை வந்து விடுகிறது...\nஅங்கையும் பங்கு பிரிப்பாலைதான் பிரச்சனை.. .....\nஇதனால் அவர் எதிரணிக்கு தாவி தேர்தல் வேட்பாளராகிறார்.தமிழர் தரப்பில் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்கள் ஆசீர்வாதம் பெற்று தமிழர் தரப்பில் பலமாக இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதா அல்லது யாருடன் கூட்டு சேருவது என்று ஆலோசனைகள் நடாத்திக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது சிங்கள இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு கருணாரட்ண தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலங்கை வாழ் தமிழர்களிற்கு பிரச்சனை உள்ளது நான் ஆட்சிக்கு வந்தால் அவர்களும் இந்த நாட்டில் சகல உரிமைகளோடும் வாழும் சுய நிர்ணய முறையிலான தீர்லை கொடுப்பேன் என்று அறிவிக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தன்னோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விட்டு பேச்சு வார்த்தைகளும் நடந்தது அதே காலகட்டப் பகுதியில் விக்கிரமாபாகு அவர்களின் செவ்வியொன்றை பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றிற்கா�� செவ்வி காணுவதற்காக அவரோடு தொடர்பு கொண்டு அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது தமிழர் தரப்பு தலைமைகள் ஆதரவு தனக்கு எந்தளவு இருக்கும் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் அவரிற்கு சொன்ன விடயம் என்னவென்றால் தமிழ் இனவாதம் என்பது சிங்கள இனவாதத்திற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று. எனவே ஒரு இனவாம் இன்னொரு இனவாதத்துடன் தான் கைகுலுக்கிக்கொள்ள விரும்புமே தவிர உங்களைப்போன்ற இடதுசாரிகளுடன் கைகுலுக்கும் என்பது சந்தேகமே...ஆனாலும் முயற்சித்து பாக்கலாம் என்று கூறியிருந்தேன்.\nஅதே போல தமிழர்களிற்கு பிரச்சனை இருக்கின்றது அவர்களிற்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வு காணுவேன் என்று அறிவித்த விக்கிரமபாகுவை நிராகரித்து விட்டு இந்த நாட்டில் எந்தப் பிரச்சனையுமே இல்லை அவர்களிற்கு எதுவுமே கொடுக்கத்தேவையில்லை என்று அறிவித்த பொன்சேகாவோடு கூட்டு சோர்ந்தார்கள். இங்கு ஒரு வரலாற்று உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் 1956 ஆம் ஆண்டு பருத்தித்துறை தொகுதியில்பி.கந்தையா எனும் கம்யூனிஸ்ட்டை நாடாளுமன்ற உறுப்பினாராய் தெரிவு செய்ததைத் தவிர வேறு எந்தொரு இடதுசாரியையும் தமிழ் மக்கள் தமது நீண்ட வரலாற்றில் தெரிவு செய்திருக்கவில்லை.\nஇங்கு சிங்களவர்களிடம் இனவாதமும் மதவாதமும்... தமிழர்களிடேயே இனவாதம் இருக்கின்றது என்றில்லை முஸ்லிம்கள் மதவாதத்தால் தூண்டப்படுகிறார்கள். இங்கு ஒரு ஆறுதல் தமிழர் தரப்பு இன்னமும் இலங்கையில் மதவாதத்தால் தூண்டப்படவில்லை..பிறகு அவர்களிற்குள்ளேயே கிறீஸ்தவர்கள் இந்துக்கள் என்று மோதிக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். இங்கு தவறு எங்கு நிகழ்கிறதென்றால் அந்த மக்களை வழிநடாத்தும் தலைமைகளாலேயே இவர்கள் தவறாக வழிநடாத்தப்படுகிறார்கள். சரியான சுயநலமற்ற தலைமைத்துவம் எங்கும் எந்த இனங்களிடேயும் இல்லை.\nசரி பலகாலமாக வளர்க்கப்பட்ட இனவாதத்தை விட்டு இப்பொழுதுள்ள நடை முறைக்கு வருவம்.யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் அமைப்பில் இருந்த ஆயிரக்கணக்கான பெண்போராளிகளின் நிலை மிக மோசமாக இருக்கிறது. பாவம் அவர்கள்.புலிகள் பலமாக இருந்த காலங்களில் தூக்கி தலையில் வைத்து கொண்டாடிய அதே சமூகத்தால் அதே உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை முன்னை நாள் போராளிக���் என்று தூக்கி கொண்டாடச்சொல்லவில்லை சாதரண ஒரு மனிதப் பிறவியாகவேனும் மதிக்கவில்லை தமிழ் சமூகம்....இப்போ அண்மைக்காலத்திலும் அல்ஜசீரா தொலைக்காட்சியினர் முன்னைநாள் பெண் போராளிகளைப் பற்றி ஒரு விவரணம் தயாரித்திருந்தார்கள்.\nசில நேரங்களில் நீங்களும் பாத்திருக்கலாம்.. எனக்கு பார்க்கக்கிடைத்தது. அதை பார்த்தபோது அவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால் இந்த தமிழினத்திலை பிறந்தமே என்று வெட்கமாக இருந்தது. ஒருவர் சொல்கிறார் நான் பல வருடங்கள் போராளியாக இருந்தவள் இரவு பகலாக காடுகள் எல்லாம் அலைந்தவள் யாராவது என்னுடன் பிரச்சனைக்கு வந்தால் அவர்களை தூக்கி அடித்து விரட்டும் தைரியம் என்னிடம் உள்ளது ஆனால் இப்பொழுது இரவு ஏழுமணிக்கு மேலே வெளியாலை போகவே முடியவில்லை அதற்கு காரணம் எனக்கு பயம் அல்ல என்னை சுற்றியுள்ள சமுகம்தான் இரவு வெளியில் போனாலே இவள் இந்த நேரம் எங்கை போறாள்..............ஏதும் அப்பிடி இப்பிடி இருக்குமோ..............ஏதும் அப்பிடி இப்பிடி இருக்குமோ....என்கிறார்கள் அதனால் நான் முடங்கிப் போய் இருக்கிறேன் என்கிறார்.. இன்னொருவர் சொல்கிறார் எங்கள் வீட்டில் பப்பாளிப்பழம் மரத்தில் பழுத்து தொங்குகிறது அது கீழே விழுந்து நாசமாகிப் போகாமல் அதை பிடுங்கி சாப்பிட ஆசையாய் இருக்கின்றது. அதன் அருகில் இருக்கும் மதிலில் ஏறி என்னால் பிடுங்க முடியும் ஏனெனில் இயக்கத்தில் இதைவிட பெரிய மதில்களையெல்லாம் சாதாரணமாய் தாவிப் பாய்ந்து கடந்து சண்டையிட்டிருக்கிறேன்.மரத்தில் கூட என்னால் ஏறி பிடுங் முடியும் ஆனால் இந்த சிறிய மதிலில் ஏறவே எனக்கு பயமாக இருக்கின்றது .. .........இவள் என்ன ஆம்பிளையா பொம்பிளையா....என்கிறார்கள் அதனால் நான் முடங்கிப் போய் இருக்கிறேன் என்கிறார்.. இன்னொருவர் சொல்கிறார் எங்கள் வீட்டில் பப்பாளிப்பழம் மரத்தில் பழுத்து தொங்குகிறது அது கீழே விழுந்து நாசமாகிப் போகாமல் அதை பிடுங்கி சாப்பிட ஆசையாய் இருக்கின்றது. அதன் அருகில் இருக்கும் மதிலில் ஏறி என்னால் பிடுங்க முடியும் ஏனெனில் இயக்கத்தில் இதைவிட பெரிய மதில்களையெல்லாம் சாதாரணமாய் தாவிப் பாய்ந்து கடந்து சண்டையிட்டிருக்கிறேன்.மரத்தில் கூட என்னால் ஏறி பிடுங் முடியும் ஆனால் இந்த சிறிய மதிலில் ஏறவே எனக்கு பயமாக இர��க்கின்றது .. .........இவள் என்ன ஆம்பிளையா பொம்பிளையா என்கிறது சுற்ற உள்ள சமூகம்.\nஆகவே இங்கு பெரும்பான்மை அரசிடம் இருந்து சிறுபான்மை இனங்களிற்கான நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லமல் எங்கள் சமுகத்திடம் இருந்தும் இந்த முன்னை நாள் போராளிகள் குறிப்பாக பெண்போராளிகளிற்கும் நிதந்தரமானதும் சுதந்திரமாதுமான வாழ்வை பெற்றுக் கொடுக்க புலம் பெயர் சமூகம் அதாவது நாங்கள் என்ன செய்யலாம்.... அப்பாடா சாத்திரி இப்பவாவதே ஒருமாதிரி தலைப்புக்கை வந்தானே என்று யோசிப்பீங்கள்....\nயோசிக்கும்போது நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல் பொத்திக்கொண்டும் போக முடியாது...அடுத்ததாக கூறியது போல இந்த யாகம் வளக்கிறது ..ஜெனீவா நொக்கி நடப்பது ..காவடி எடுப்பது... இதனை பலர் செய்துகொண்டிருப்பதால். அவர்களே அதனை தொடர்ந்து செய்யட்டும். ஆனால் புலிகளின் வெற்றிகளின் போது விசிலடித்து மகிழ்ந்து யுத்தத்திற்காக பணம் கொடுத்தவர்கள். புலிகள் சரியில்லை அவர்களிடம் ஜன நாயம் இல்லை அவர்களின் போராட்டம் சரியில்லை.என்றவர்கள்.. வெளி நாட்டிற்கு வந்தாச்சு அங்கை இருப்பவர்கள் எக்கேடு கெட்டால் என்ன எங்களிற்கு புலியும் வேண்டாம் அரசாங்கமும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தவர்கள் என்று அனைவரிற்குமே இலங்கைத் தீவில் வசிக்கும் எங்கள் உறவுகளின் இன்றைய இந்த நிலைமைக்கு காரணம்.. புலம்பெயர் ந்து வாழும் அனைத்து தமிழர்களும் ஏதோ வழியில் காரணம்...இதனை யாரும் தட்டிக் கழிக்ககவோ மறுக்கவோ முடியாது. எனவே நாங்கள் இங்கு எம்மை பிரதிபலிக்கும் அமைப்புக்கள்.நாங்கள் சார்ந்த சங்கங்கள்....சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததமிழன் இன்று புலம் பெயர் தேசமெங்கும் ஊர்சங்கம்..பழைய மாணவர் சங்கம். வர்த்தகர் சங்கம் என ஏகப்பட்ட சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னத்தை வளர்க்கிறார்கள் என்பது எனக்கு தேவையில்லாத விடயம்\n. அதைவிட எங்கள் பிரதமர் திரு உருத்திர குமார் இருக்காக.....\nஆம். நாடு கடந்த தமிழீழ அரசு ..உலகத்தமிழர் பேரவை. பிரித்தானியத் தமிழர் பேரவை. எல்லா நாடுகளிலும் இருக்கும் மக்கள் பேரவைகள். முக்கியமாக அனைத்து நாடுகளில் உள்ள வர்த்தகர் சங்கங்கள். அதை விட மிக மிக முக்கியமாக இலங்கைத் தீவில் தமிழர் தரப்பையும். தமிழ் பேசும் முஸ்லீம் தரப்பையும் பிரதிநிதித்துவ படுத்தும் அமைப்புக்கள். காணரம் நாங்கள் என்னதான் வெளிநாட்டில் இருந்து கத்தினாலும் சர்வதேசம் என்பது அங்கிருந்து வரும் குரலிற்கே அதிகளவு செவிமடுத்து மதிப்பளிக்கும். ஏனெனன்றால் பிரச்சனை அவர்களிற்கே தவிர எங்களிற்கல்ல..எனவே எல்லாருமே ஒரு பொது நோக்கத்தோடு இணைந்து ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் ஒரு பிரதிநிதியை தேர்வு செய்து ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழு பேச்சு வா்த்தையில் ஈடுபடவேண்டும்.......\n....பேச்சு வார்த்தையில் ஈடபடவேண்டும் எண்டிட்டானே யாரோடை யாரோடை பேசிறதெண்டு சொல்லவேயில்லையே....... இலங்கையரசோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும்..........\nஅப்பவே நினச்சம் ஜயா.சாத்திரி இதைத்தான் சொல்லுவானெண்டு...பெரிய தொகையா வாங்கியிருப்பானோ இலங்கை புலனாய்வுத்துறை அனுப்பியிருக்குமோஇப்படித்தான் பலர் நினைக்க முதல் எழுத முதல் கெதியா சொல்ல வந்ததை சொல்லிடுறன்.இதனை பேச்சுவார்த்தை என்பதை விட ஒரு பேரம் பேசுதல். நிகோசியேசன்.இதனை நாங்கள் எங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஏன் ஈடுபடவேண்டும் என்றால்.எங்களிற்கான தீர்வை சர்வதேசமோ. அமெரிக்காவோ..ஜ.நா.சபையோ. இந்தியாவோ..வந்து வாங்கித் தருவார்கள் என்றும். ஒவ்வொரு ஆண்டும் ஜ.நா கூடும்போது இலங்கையரசிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து மகிந்தா அரசை கலைத்து போர்குற்ற விசாரணை நடாத்தி மகிந்தாவையும் கோத்தபாயாவையும். கொண்டு வந்து தூக்கில் தொங்கவிடுவார்கள் என்று கற்பனைகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. ஏனென்றால் மக்காளால் தெரிவு செய்யப் பட்ட ஒரு நாட்டின் அதிபரை அது எந்த மக்கள் என்றெல்லாம் கிடையாது அவர் பதவில் இருக்கும் போது விசாரணையே செய்யமுடியாது இது எல்லா நாட்டிற்கும் பொதுவான சட்டம். அப்படி எந்த நாட்டிலும் நடந்ததும் கிடையாது.அப்படியிருக்கும்போது பதவியில் இருக்கும் மகிந்தாவை அதுவும் போர் குற்றவிசாரநை நடத்தி தண்டனை கொடுப்பது என்பது நடக்கவே நடக்காது.\nஅவரது பதவி பறி போனதன் பின்னர் அதற்கான சந்தர்ப்பங்கள் வரலாம் ஆனால் அவர் பதவி போவதற்கான சாத்தியங்களும் இப்போதைக்கு இல்லை. அதனால்தான் கற்பனைகளில் வாழவேண்டாம் என்று சொன்னேன். அடுத்ததாக எம்மவர்களால் நடாத்தப்படும் போர்குற்ற விசாரணை போராட்டங்களில் பொன்சேகா பெயர் இல்லை ஏனெண்டால் அவர் இப்ப நம்மாள்...\nஇந்தியா எங்கள் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்கிறார்கள் பலர். இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம் ஆனாலும் அதன் வெளியுறவு கொள்கை வகுப்பு என்பதில் பெரிய மாற்றம் எதையும் எதனையும் உடனடியாக நாங்கள் எதிர் பார்க்க முடியாது. இந்தியாவின் கொகை வகுப்பு என்பதே இந்திய நலன் என்பதற்குமப்பால் இந்திய கொள்கை வகுப்பளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பே இந்தியாவின் கொள்கைவகுப்பாகின்றது இந்த கொள்கை வகுப்பாளர்கள் தமிழர் நலன் என்பதை கணக்கில் எடுத்தில்லை என்பது கடந்த காலங்களின் வரலாறு.இந்தியா தனது நலன்களிற்காக இலங்கைத் தீவில் பிரச்சனைகளை உருவாக்குமே தவிர தீர்வை பெற்றுத்தரப் போவதில்லையென்னபதும் எண்பதுகளில் இயக்கங்களிற்கு பயிற்சியளித்து ஆயுதம் கொடுத்தது வரலாறாகி நிற்கின்றது.அது மட்டுமல்ல அவர்கள் நினைத்திருந்தால் இந்தியப படைகள் இலங்கையில் இறக்கியிருந்தபோதே இலங்கையரசிற்கு அழுத்தத்தை கொடுத்து பிரச்னையை தீர்த்திருக்கலாம்.. ஆனால் புலிகள்தான் குழப்பினார்கள் என்பது தங்கள் தவறை மறைப்பதற்கான வழுவல் பதில் என்பதே உண்மை..\nஇன்று தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் எம்மவர் எல்லாரது கவனத்தையும் திருப்பியிருக்கின்றது ..நல்ல விடயம். ..தமிழர்கள் என்கிற ரீதியில் அதற்கான தார்மீக கடைமை அவர்களிற்கும் உண்டு.ஆனால் அது இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பெரிய மாற்றம் எதனையும் இது கொண்டு வந்துவிடாது . ஏன் சட்ட மன்றத்தில் முதவமைச்சர் ஜெயலலிதாவே தீர்மானம் போட்டிருக்கிறாரே என்று சொல்லலாம். அது கூட அடுத்த லோக்சபா தேர்தலிற்காக ஈழத் தமிழர் விவகாரத்தை மீண்டும் தன் கையில் எடுத்து டெசோ மூலமாக தமிழ்நாட்டில் சரிந்த தனது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக கருணாநிதி போட்ட திட்டத்தை முறியடிக்க சாதுரியமாக மாணவர் போராட்டங்களிற்கு ஆதரவளித்து சட்ட மன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றி மாணவர் போராட்டத்தால் எழுந்த உணர்சியலையின் ஆதரவுகள் அனைத்தையும் அப்படியே தன்பக்கம் திருப்பி அரசியல் சாதுரியத்தை காட்டி விட்டிருக்கிறார். ஜெயலலிதா..இது அவர்களது அரசியல் என்றாலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது எமங்கு வந்தவரை இலாம் என்பதோடு இதை வைத்துக்கொண்டு நாங்கள் அடுத்த கட்ட அரசியலை எப்படி நகர்த்தப் போகிறோம் என்தில் தான் மிகுதி தங்கியிருக்கின்றது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வாழ்து சொல்வதோடு எம்மவர்களின் அமைப்புக்கள் நின்றுவிடும் என்பதே உண்மை..\nஅதே நேரம் இந்தியா என்பது 28 மானிலங்களையும். ஏழு யூனியன் பிரதேசங்களையும் கொண்டதொரு நாடு 28 மானிலத்தில் ஒரேயொரு மானிலம் அந்த மானில அரசின் எந்த பிரதிநிதியும் மத்திய அரசில் அங்கம் வகிக்கவில்லை இப்படியானதொரு நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் தீர்மானம் மத்திய அரசில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.... தமிழ் நாடு அரசு தமிழ் நாட்டின் நலன்களிற்காக நிறைவேற்றி கிடப்பில் கிடக்கும் தீர்மானங்களே ஆயிரக்கணக்கில் இருக்கின்றது. அதை விட மத்திய அரசானது தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எந்தளவு கவனத்தில் எடுக்கின்றது என்பதற்கு அண்மைய உதாரணம். இரண்டு மலையாள மீனவர்களை இந்திய கடல் எல்லையில் இத்தாலிய கப்பல் சிப்பந்திகள் சுட்டு கொன்றதும் இந்தியா எடுத்த நடவடிக்கைளும். அதே நேரம் இன்றுவரை சுமார் நானூறு தமிழ்நாட்டு தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டு பலர் இலங்கை சிறையில் வாடினாலும் அதற்காக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் இலங்கை நட்பு நாடு என்று அதனை தாங்கி பிடிக்கும் இந்தியாவை நாம் எவ்வளவு தூரம் நம்பலாம். இது கேள்விதான்.\nவெளிநாட்டவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் இது அண்ணன் தம்பி பிரச்சனை நாங்கள் அடித்து கொள்ளுவோம் கட்டியும் பிடிப்போம் எனவே இதனை எங்களிற்குள் தீர்த்துக்கொள்கிறோம் என்று இந்தியாவிற்கு பகிரங்கமாக அறிவித்திருந்தார் அன்றைய இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா.இலங்கைப் பிரச்சனையில் அவ்வளவு தெளிவோடு இருந்தவரையும் நாம் சரியாக பயன் படுத்தாமல் .அனுப்பியாச்சு..\nஅடுத்ததாக சர்வதேசம். வருடா வருடம் ஜ.நா சபையில் தீர்மானம் கொண்டு வரும். இந்த வருடமும் கொண்டு வந்தது. அடுத்த வருடமும் கொண்டுவரும். எம்மவர்களும் ஜெனீவாவிற்கு போவார்கள். தீர்மானத்திற்கு ஆதரவாக 25 நாடுகள் ..எதிராக 18 நாடுகள் வாக்களித்தன.. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லையென்று செய்திகளிள் வெளியாகும். ��னால் தீர்மானம் என்னவென்றால் இலங்கையில் நடந்து முடிந்த மேசமான வன்முறைகளை இலங்கையரசு விசாரிக்கவேண்டும். அதவது இலங்கையில் நடந்தது படுகொலைகள் என்றோ இனவழிப்பு என்றோ அங்கு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதே நேரம் அதை அவர்களே விசாரிக்கவேண்டுமாம். களவு எப்படி நடந்தது கள்ளனே விசாரிக்க வேண்டுமாம். தீர்மானம் நல்லாயில்லையா ஆகவே சர்வதேசமும் தமிழரிற்கானதொரு தீர்விற்காக இலங்கையரசின் மீது அழுத்தத்தை பிரயோகிக் போவதில்லை. அவர்களின அழுத்தங்கள் எல்லாம் இலங்கையரசை பணிய வைத்து தங்கள் சார்புநிலை எடுக் வைத்து தங்கள் பொருளாராதார நலன்களை பேணுவது மட்டுமே.\nஆகவேதான் சாட்சிக் காரனை விட சண்டைக்காரனேடு பேசுலாம் என்கிறேன். தனித் தமிழீழத்திற்கான வாக்கொடுப்பு வேண்டும் என்று தமிழகத்திலும் போராட்டங்கள் சூடு பிடித்திருக்கிற நேரத்திலை சில நேரம் ஜ. நா சபையே வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை வாங்கி தந்தாலும் தரலாம் இந்த நேரம் போய் இந்த நேரத்திலை சாத்திரி வேணுமெண்டே குளப்புறானே........\nசரி ஜ. நா சபையே நாளைக்கு இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கையில் வாக்கெடுப்பு நடத்தி அதற்கு வாக்குகளும் விழுந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுவோம். இப்போ தமிழீழத்தை கொண்டுபோய் யார் கையில் கொடுப்பது. சம்பந்தர் தலைமையிலால தமிழ் தேசியக்கூட்டமைப்பிடமா தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இன்னமும் பதிவு செய்யப் படாத கட்சியாக உள்ளுக்குள் தமிழரசு கட்சி தனியாகவும் மற்றைய கட்சிகள் தனியாகவும் குத்துப்பட்டக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கொடுத்தாலும் இங்கு உடைனேயே சைக்கிள் சம்பந்தர் என்று தொடங்கிடுவார்கள்.. அடுத்தது டக்லசிடமா தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இன்னமும் பதிவு செய்யப் படாத கட்சியாக உள்ளுக்குள் தமிழரசு கட்சி தனியாகவும் மற்றைய கட்சிகள் தனியாகவும் குத்துப்பட்டக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கொடுத்தாலும் இங்கு உடைனேயே சைக்கிள் சம்பந்தர் என்று தொடங்கிடுவார்கள்.. அடுத்தது டக்லசிடமாடக்லஸ் ஒட்டுக்குழு துரோகி என்பார்கள். அங்கை உள்ள எல்லா மிச்ச எல்லா கட்சிக்கும் அதே பிரச்சனைதான். அதனாலை அங்கை விடுவம் தமிழீழத்தை இங்கு நாடு கடந்த அரசு உருத்திர குமாரிடம் கொடுக்கலாமாடக்லஸ் ஒட்டுக்குழு துரோகி என்���ார்கள். அங்கை உள்ள எல்லா மிச்ச எல்லா கட்சிக்கும் அதே பிரச்சனைதான். அதனாலை அங்கை விடுவம் தமிழீழத்தை இங்கு நாடு கடந்த அரசு உருத்திர குமாரிடம் கொடுக்கலாமா முடியாதே உருத்திரா கே.பின் ஆள் என்கிறார்கள். சரி இந்த ஜி. ரி. எவ்... பி. ரி.. எவ்... இவங்களும் இடைக்கிடை ஏதாவது கூட்டம் வைக்கிறதாலையும் அறிக்கை விடுறதாலையும்தான் இவர்கள் இருக்கிறதே தெரிய வருகிறது... சரி அப்ப வருசா வருசம் நடக்கும் ஒரேயொரு மாவீரர் தினத்தை இரண்டாக பிரித்து கொண்டாடுகிறார்களே அவங்களிட்டை கொண்டு போய் குடுக்கலாமா முடியாதே உருத்திரா கே.பின் ஆள் என்கிறார்கள். சரி இந்த ஜி. ரி. எவ்... பி. ரி.. எவ்... இவங்களும் இடைக்கிடை ஏதாவது கூட்டம் வைக்கிறதாலையும் அறிக்கை விடுறதாலையும்தான் இவர்கள் இருக்கிறதே தெரிய வருகிறது... சரி அப்ப வருசா வருசம் நடக்கும் ஒரேயொரு மாவீரர் தினத்தை இரண்டாக பிரித்து கொண்டாடுகிறார்களே அவங்களிட்டை கொண்டு போய் குடுக்கலாமா.. தமிழீழத்தை பிரிச்சு குடுக்கலாமெண்டு முடிவு செய்த ஜ. நா சபையே இப்ப குழம்பிப் போயிருக்கும். என்ன தான் செய்யலாம் தமிழீழத்தின் அரசாங்கத்தை நிருவகிக்க தமிழீழத் தமிழர்கள் சரியான தகுதியானவர்கள் யாருமே இல்லையே என்ன செய்யலாம் ஒரு மாறுதலுக்காக கொண்டு போய் சீமானிடம் குடுக்கலாமா.. தமிழீழத்தை பிரிச்சு குடுக்கலாமெண்டு முடிவு செய்த ஜ. நா சபையே இப்ப குழம்பிப் போயிருக்கும். என்ன தான் செய்யலாம் தமிழீழத்தின் அரசாங்கத்தை நிருவகிக்க தமிழீழத் தமிழர்கள் சரியான தகுதியானவர்கள் யாருமே இல்லையே என்ன செய்யலாம் ஒரு மாறுதலுக்காக கொண்டு போய் சீமானிடம் குடுக்கலாமா வை.கோ....நெடுமாறன்.... இவர்கள் தமிழ் நாட்டில் இருந்து தமிழீழத்தை நிருவாகிக்கலாம். எப்பிடி ஜடியா\nஆகவேதான் கேக்கிறேன் தமிழீழம் என்கிற கட்டமைப்பை ..தனி நாட்டை.. சிறப்பாக நிருவாக சீர்கேடுகள் இன்றி ..சுயநலம் இன்றி தூர நோக்கோடு தமிழர்களின் எதிர்காலம் குறித்த அக்கறைகளோடு வழி நடாத்தக் கூடிய ஒட்டு மொத்த தமிழர்களின் நம்பிக்கைகளையும் பெற்ற பலமானதொரு அமைப்பு எம்மிடம் உள்ளதா........இல்லை.....அது மட்டுமல்ல அதனை யாரும் வாங்கித் தரப் போவதும் இல்லை. ... பக்கத்து நாட்டுக் காரனையும் வெளி நாட்டுக்காரர்களையும் நம்பி காலத்தை கழித்துக்கொண்டிருக்கப் பே��கின்றோமா\nஅல்லது தமிழீழத்தை பெற்று அங்கு வாழ்வதற்கு முதலில் அங்கு தமிழர்கள் இருக்கவேண்டும். அவர்கள் நிலங்கள் இருக்கவேண்டும் . எனது நிலத்தில் எனது காணிக்குள் நின்றுதான் நான் எனது உரிமைகளிற்காக போராட முடியும். எனது நிலம் பறி போன பின்னர் எனது தேசம் பறிபோன பின்னர் .. எமது உறவுகள் எல்லாம் புலம் பெயர்ந்தும் இறந்தும் போன பின்னர் வெளிநாட்டில் இருந்து கொண்டு கத்தி பிரயோசனம் இல்லை.. பலவந்தமான குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப் பட்டு எங்கள் நிலங்கள் தக்கவைக்கப்படவேண்டும். முன்னைநாள் போராளிகள் பாதுகாக்கப்படவேண்டும். பெண் போராளிகளிற்கான சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப் படுத்தப் படவேண்டும். அதற்கு நான் முன்னர் கூறியது போல் அனைத்து தமிழர் தரப்பையும் தமிழ்பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதொரு குழு அமைக்கப் பட்டு இலங்கையரசோடு பேச்சு வார்த்தைகளை தொடங்கவேண்டும். அந்த பேச்சு வார்த்தைகள் ஊடாக சிறுபான்மையினரின் பாது காப்பு உறுதிப் படுத்துவதோடு அவர்களிற்கு காவல்த்துறை மற்றும் காணி அதிகாரங்களுடன் கூடிதொரு நிருவாக சபை ஆட்சியமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.. அதன் மூலமாக விழுந்து போய் உள்ள எமது மக்களை தூக்கி நிறுத்த முடியும். அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மீண்டும் நிமிந்ர்து நிற்க பல ஆண்டுகள் எடுக்கும். அப்போ இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எல்லாம் இருப்போமா தெரியாது. ஆனால் அந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள் தாங்களாக நிமிர்ந்து நின்ற பின்னர் தங்களிற்கு என்ன தேவையோ அதனை அவர்களே தீர்மானிப்பார்கள்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nதமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச...\nதோழர் தியாகுவின் லீலைகள் -part4\nஉதவி.(கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி)\nநிழலாடும் நினைவுகள். (மேஜர் டொச்சன்)\nபோருக்குப் பின் புலம்பெயர் வாழ் சமூகத்தின் அரசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/players/beuran-hendricks-p7214/", "date_download": "2021-04-10T14:43:17Z", "digest": "sha1:XFYLEKVJ2NJGOV4NVTQ6H7UQGUULIXO2", "length": 6613, "nlines": 190, "source_domain": "tamil.mykhel.com", "title": "Beuran Hendricks (Beuran Hendricks): Beuran Hendricks வயது, சாதனைகள், லேட்டஸ்ட் செய்திகள் , படங்கள் & சுயவிவரங்கள் - Tamil Mykhel", "raw_content": "\nமுகப்பு » கி��ிக்கெட் » வீரர்கள் » Beuran Hendricks\nபிறந்த இடம்: Cape Town\nபேட்டிங் ஸ்டைல்: Left Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Left Arm Fast Seam\nபேட்டிங் - - -\nபந்துவீச்சு 89 - 91\nஆல்-ரவுண்டர் - - -\nCurrent அணி All வீரர்கள்\nரஸ்சி வேன் டேர் டுஸ்ஸன்\nBeuran Hendricks சமீபத்திய செய்திகள்\nஅடுத்தடுத்து அவுட்டாகி ஷாக் தந்த சிஎஸ்கே.. இக்கட்டான நேரத்தில் \"ஆர்டரை\" மாற்றிய தோனி.. செம சூட்சமம்\nநேற்று வந்தவருக்காக ஒதுக்கப்பட்ட சீனியர் வீரர்.. ரிஸ்க் எடுத்த சிஎஸ்கே கேப்டன் தோனி..காரணம் என்ன\nஇனி மிஸ்ஸே ஆகாது..இளம் வீரர்களுக்கே டஃப் கொடுக்கும் ஃபிட்னஸ்..தோனியின் வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்\nரொம்ப கஷ்டம்.. டாஸ் தோற்றதும் தோனி சொன்ன அந்த வார்த்தை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/prime-minister-modi-condemns-araja-dindigul-leoni-in-dharapuram-meeting-skd-438867.html", "date_download": "2021-04-10T15:09:37Z", "digest": "sha1:NMZOIIV7RUENYTQ6XDBTWFWM7QWTWUEY", "length": 12576, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "தாராபுரம் பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் | prime minister modi condemns araja dindigul leoni in dharapuram meeting– News18 Tamil", "raw_content": "\nதாராபுரம் பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம்\nதாராபுரம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி ஆகியோரின் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. காங்கிரஸ், தி.மு.க வாரிசு அரசியலை நோக்கமாகக் கொண்டது. காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் காலவதியான 2ஜி ஏவுகணையை ஏவியுள்ளனர். அவர்களுடைய தாக்குதல் என்பது பெண்கள் மீது உள்ளது. நான், அநீதிக்கு எதிராக எந்த சமரசமும் இல்லாத சகோதர, சகோதரிகளின் நிலத்தில் இருக���கிறேன். தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைமைகள் அவர்களுடைய கட்சித் தலைவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழக மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள், பெண்களை அவதூறாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க தமிழக முதல்வரின் மரியாதைக்குரிய அம்மா குறித்து அவதூறாக பேசியுள்ளனர். கடவுளே அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களையும் அவதூறாக பேசுவார்கள். பெண்களை இழிவாக பேசுவது காங்கிரஸ், தி.மு.கவின் கலாச்சாரமாக இருப்பது வருந்தத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல் லியோனி, பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளார். தி.மு.க தலைமை அதனைக் கண்டிக்கவில்லை. மூத்த தி.மு.க தலைவர்களை ஓரம்கட்டி வந்துள்ள இளவரசர் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.\n1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர்கள், ஜெயலலிதாவிடம் நடந்து கொண்டது குறித்து நினைத்துப் பார்க்க முடியவில்லை. தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெண்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியாது. அவர்களுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nதாராபுரம் பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம்\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23\nநீட் தேர்வை ஏற்க முடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\nகோயில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வலியுறுத்தி நாட்டுப்புற கலைஞர்கள் திருவோடு ஏந்தி பேரணி\nஉயிர��டன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்: நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thanjainews.com/2021/04/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:26:33Z", "digest": "sha1:JSOGSQPO3VDVNXPBIJGDTJJPJTIM2LAI", "length": 14105, "nlines": 206, "source_domain": "thanjainews.com", "title": "திமுக சுயமரியாதை இல்லாத கட்சி – நடிகை நமீதா பேச்சு | online thanjai news | online tamil news | Tamilnadu News", "raw_content": "\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி\n2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன –…\nநீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி\nதிமுக சுயமரியாதை இல்லாத கட்சி – நடிகை நமீதா பேச்சு\nஸ்ரீதியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்\nஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமி 174வது ஆராதனை விழா …\nதஞ்சாவூர் பெரியகோவிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்\nஅனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் பிரசித்திபெற்ற மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு.\nஇந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்\nஇந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.\nதனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி\nதையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கவும்\nஉங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா போலியோ சொட்டு மருந்து போடுங்க\nநுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு.\nநெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்\nதஞ்சாவூரில் தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஏற்றி வைத்து மரியாதை\nதூய தமிழ் பேச தெரி���ுமா ரூ 20 ஆயிரம் பரிசுத் தொகை\nதஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.\nதஞ்சாவூரில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு\nபாரம்பரிய நெல் அறுவடையில் அசத்தும் மாணவியர்\nதஞ்சாவூரில் முதல் முறையாக சுடுமண் கைவினை பொருட்கள் கண்காட்சி\nதமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்\nதஞ்சாவூரில் மின்னணு குப்பையை காசாக்கலாம்\nHome அரசியல் திமுக சுயமரியாதை இல்லாத கட்சி – நடிகை நமீதா பேச்சு\nதிமுக சுயமரியாதை இல்லாத கட்சி – நடிகை நமீதா பேச்சு\nதிருவையாறு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து வல்லம் புதூரில் நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார்,அப்போது திமுக சுயமரியாதை இல்லாத கட்சி பெண்களை மதிக்காத கட்சி,2ஜி ராஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அம்மாவை பற்றி இழிவாக பேசியது அதற்கு உதாரணம் என்றும் அதற்காக திமுகவை தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும் எனவும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் குடும்பத் தலைவிகளுக்கு 1500 ரூபாய் பணம், இலவச கேபிள் இணைப்பு அரசின் இலவச கேஸ் சிலிண்டரில் நன்றாக பிரியாணி செய்து சாப்பிட்டு அரசின் இலவச கேபிளில் தொடர் பார்க்கலாம் எனக் கூறினார். மேலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார் பிரசாரத்தின் போது வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் நிர்வாகிகள் முரளி கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்\nPrevious articleஉங்களில் ஒருவனாக கேட்கிறேன் -அதிமுக வேட்பாளர் உருக்கம்\nNext articleநீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி\n2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – வக்பு வாரிய உறுப்பினர் பேச்சு\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு April 6, 2021\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி April 4, 2021\n2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – வக்ப��� வாரிய உறுப்பினர் பேச்சு April 3, 2021\nநீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி April 2, 2021\nதிமுக சுயமரியாதை இல்லாத கட்சி – நடிகை நமீதா பேச்சு April 2, 2021\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு\nஅதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி\n2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன –...\nஅம்மா இருசக்கர வாகனத்திட்டம் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nதஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.\nதஞ்சாவூரில் தஞ்சை நியூஸ்.காம் என்ற இணைய தள செய்தி சேவையினை மனித நேய பண்பாளர்...\nதஞ்சை நியூஸ் - அனைத்து விதமான தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் , உங்கள் வியாபாரத்தை எங்கள் இணைய வழியாக விளம்பரம் செய்யலாம் மற்றும் எங்களது சோசியல் மீடியாக்களை subscribe & Follow செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். தொடர்புக்கு : +919443134308 / +918056372099\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/kodak-tvs/", "date_download": "2021-04-10T14:24:40Z", "digest": "sha1:YMBOWOT67XSVB6I3RUNIE7K4YERS6M47", "length": 16194, "nlines": 584, "source_domain": "www.digit.in", "title": "Kodak டிவிஎஸ் இந்தியாவின் விலை லிஸ்ட் April 2021| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஒரு நல்ல பிராண்ட் டிவி என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியமான பொருள் ஆகும். கோடாக் வாங்குபவர்களுக்கு வெவ்வேறு விலை ரேஞ்கள் , ஸ்க்ரீன் அளவுகள், வகைகள், விவரக்குறிப்புகள் போன்றவற்றில் பல விருப்பங்களை வழங்குகிறது. நல்ல தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை டிஜிட்டில் நாங்கள் புரிந்துகொள்கிறோம், எனவே உங்கள் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவழிக்க முடியும், அதனால்தான் நாங்கள் சமீபத்தியவற்றை நிர்வகித்தோம் நீங்கள் ஒரு புதிய கோடாக் டிவி வேரியண்ட் தேடுகிறீர்கள் என்றால் கோடாக் டிவி விலை பட்டியல். இந்த பட்டியல் இந்தியாவில் உள்ள விலையுடன் அனைத்து சமீபத்திய கோடாக் டிவிகளையும் வழங்குகிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தொலைக்காட்சி தொகுப்பின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இரண்டின் அடிப்படையில் தீர்மானிக்க இந்த பட்டியல�� உங்களுக்கு உதவும். எனவே முழுமையான விவரக்குறிப்புகள், விவரக்குறிப்புகள் ரேட்டிங் மற்றும் விலை பட்டியல்களுடன் சந்தையில் 2021 இல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கோடாக் டிவிகளின் விரிவான பட்டியலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பாருங்கள்.Read More...\nகோடாக் 40 அங்குலங்கள் Full HD LED டிவி\nகோடாக் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி\nகோடாக் 43 அங்குலங்கள் FHD LED Smart டிவி\nகோடாக் 50 அங்குலங்கள் Smart Full HD LED டிவி\nகோடாக் 43 அங்குலங்கள் FHD LED Smart டிவி NA NA\nகோடாக் 50 அங்குலங்கள் Smart Full HD LED டிவி NA NA\nபிரபலமானவை என்ன kodak டிவிஸ் இந்தியாவில் வாங்க\nகோடாக் 40 அங்குலங்கள் Full HD LED டிவி , கோடாக் XSMART 102cm (40 inch) Full HD LED Smart டிவி (40FHDXSMART) மற்றும் கோடாக் 50 அங்குலம் Ultra HD (4K) LED Smart டிவி பிரபலமானவை கோடாக் 50 அங்குலம் Ultra HD (4K) LED Smart டிவி இந்தியாவில் வாங்க.\nஇந்தியாவில் வாங்க kodak மிக குரைந்த டிவிஸ் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்குவதற்கு கோடாக் XSMART 80cm (32 inch) HD Ready LED Smart டிவி (32HDXSMART) , கோடாக் 32 அங்குலங்கள் HD Ready LED டிவி மற்றும் கோடாக் 32 அங்குலங்கள் Smart HD Ready LED டிவி டிவிஸ் மிக குறைந்ததாக இருக்கிறது .\nஇந்தியாவில் வாங்க kodak மிக அதிகமான டிவிஸ் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க கோடாக் 55 அங்குலங்கள் Smart Full HD LED டிவி , கோடாக் 55UHDXSMART மற்றும் கோடாக் 50 அங்குலம் Ultra HD (4K) LED Smart டிவி டிவிஸ் மிக அதிகமானதாகும்\nஇந்தியாவில் வாங்க kodak யின் லேட்டஸ்ட்டிவிஸ்எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க லேட்டஸ்ட் டிவிஸ் கோடாக் 43 அங்குலம் 4K Ultra HD LED Smart ஆன்ட்ராய்ட் டிவி (43CA2022) , கோடாக் 43 அங்குலம் Ultra HD 4K LED Smart ஆன்ட்ராய்ட் TV(43CA2022) மற்றும் கோடாக் XPro 55 அங்குலம் UHD 4K LED Smart டிவி (55UHDXSMART) இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/cooku-with-comali-fame-ashwin-rumoured-to-replace-karthik-raj-in-sembaruthi-serial.html", "date_download": "2021-04-10T15:19:07Z", "digest": "sha1:2ZKJKQD5QDC26XEP2P757EZVKY2ZE5JW", "length": 13144, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "Cooku with comali fame ashwin rumoured to replace karthik raj in sembaruthi serial", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nசெம்பருத்தி கார்த்திக்கு பதில் ஹீரோவாகும் குக் வித் கோமாளி பிரபலம்...\nசெம்பருத்தி கார்த்திக்கு பதில் ஹீரோவாகும் குக் வித் கோமாளி பிரபலம்...\nஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசி���ர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.\nகொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.\nபுதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.புதிய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த தொடரில் முக்கிய வேதமான ஐஸ்வர்யா என்ற பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி அசோக் குமார்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.\nஇந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஜனனி அசோக் குமார் திடீரென்று நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வண்ணம் இந்த தொடரின் நாயகன் கார்த்திக் ராஜ் இந்த தொடரில் இருந்து விலகுவதாக சில தகவல்கள் கடந்த சில வாரங்களாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இதனை தொடர்ந்து கார்த்திக் இல்லை என்றால் அந்த சீரியலை புறக்கணிப்பபோவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nதற்போது இந்த தொடரில் இருந்து கார்த்திக் விலகிவிட்டதாகவும்,அவருக்கு பதில் ரெட்டைவால் குருவி தொடரில் ஹீரோவாக நடித்த அஸ்வின் குமார் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது அஸ்வின் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான குக் வித் கோமாளி 2வில் பங்கேற்று வருகிறார்.இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் , இந்த தகவல் உணமையானதா,உண்மையிலேயே கார்த்திக் விலகினாரா,அஸ்வின் புதிய ஹீரோவாகிறாரா உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இது குறித்து ஜீ குழுவினர் ரசிகர்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇராவண கோட்டம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் \nநிஜமானது நடிகர் விவேக்கின் காமெடி காட்சி \nட்ரெண்டாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் \nஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் சாரா அலிகான் \n புதிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா\nகல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி\nஆவேசமாக பொங்கிய ரஜினி.. மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய ஆலோசனை\n புதிய தளர்வுகள் என்னென்ன தெரியுமா\nகல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி\nஆவேசமாக பொங்கிய ரஜினி.. மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய ஆலோசனை\nஆபாசப் படத்தை வைத்து கள்ளக் காதலியை மிரட்டிய கள்ளக் காதலன்\nபத்தாம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன்\nகுற்ற வழக்கில் இருந்து பெயர் நீக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் அனிதா சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fakrudeenbaqavi.in/2018/09/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:28:16Z", "digest": "sha1:U62QDSXISLJXESCHLTWVV5ZVBPGUTGQT", "length": 2805, "nlines": 76, "source_domain": "fakrudeenbaqavi.in", "title": "முந்தியது ஹிஜிரியா கி.பி யா ? – Fakrudeen Baqavi", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு தளமல்ல.பொழுது போவதை எச்சரிக்கும் தளம்\nமுந்தியது ஹிஜிரியா கி.பி யா \nOne Reply to “முந்தியது ஹிஜிரியா கி.பி யா \nPrevious PostPrevious குர்ஆன் பார்வையில் நல்லவர் யார் கெட்டவர் யார்\nNext PostNext தீர்ப்பை மாற்றுவோம்\nபெருமை , பணிவு வெற்றி யாருக்கு❓\nபோராட்டமும் துஆவும் இரு கண்கள்\nகரை சேர்க்கும் ஃகாத்தமுன் நபி (ﷺ) அவர்கள்\nகுன்றா நபியின் குணம் குர்ஆனாக இருந்ததென்றால் \nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு, அவசியம் பெறவேண்டிய படிப்பினை\nநபி சாதாரண மனிதர் என்பவன் காஃபிர் (குர்ஆன்)\nS.SATHIKBASHA on முந்தியது ஹிஜிரியா கி.பி யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:07:46Z", "digest": "sha1:2YAQL4ZRMICSMNHQC7XNHYPDLAOVXDMM", "length": 8767, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "கரோனா ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nகரோனா ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது என கட்சியின் தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.\nஇதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியிருப்பதாவது:\nதில்லியில் பாஜக நாடாளுமன்றக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் அடுத்த ஒருமாதத்துக்கு போராட்டம், ஆா்ப்பாட்டம், தா்னா என எந்தவித நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். அதன்படி, ஏப்ரல் 15-ஆம் தேதிவரை, பாஜக சாா்பில் எந்த பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்பட மாட்டாது. இதுதொடா்பாக, அனைத்து மாநில பாஜக நிா்வாகிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nமேலும், கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்று பாஜக நிா்வாகிகளை பிரதமா் கேட்டுக் கொண்டாா். அதன்படி, வரும்வாரங்களில் பாஜக நிா்வாகிகள், பொதுமக்களைச் சந்தித்து கரோனா தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவா் என்றாா் ஜெ.பி.நட்டா.\nகரோனா அச்சுறுத்தல் ஆா்எஸ்எஸ் வருடாந்திர கூட்டம் ரத்து\nதேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம்\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க முடியும்\nகரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை\nதனது ஈகோ காரணமாக விவசாயிகளுக்கு கிடைக� ...\nமேற்குவங்கம் பாஜக 200-க்கும் மேற்பட்ட இட� ...\nமேற்கு வங்க டிஜிபி ,தலைமைச் செயலருக்கு ...\nராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் ...\nதேசத்தின் மீதான உங்கள் காதல் என்பது போ� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாக� ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_19.html", "date_download": "2021-04-10T13:57:32Z", "digest": "sha1:XBUFVP3LGXUFCCHISIIAYXVGK5N5XII7", "length": 60802, "nlines": 324, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: சுப்பையா பிள்ளையின் காதல்கள்-புதுமைப்பித்தன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:10 AM | வகை: கதைகள், புதுமைப்பித்தன்\n(1943க்கு முன்பு நன்றி: புதுமைப்பித்தன் கதைகள்; காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு, ஆகஸ்ட் 2000.)\nவீரபாண்டியன்பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபயத்திற்காகச் சென்னையை முற்றுகை-யிட்டபொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற `செமன்ட்’ கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான Êஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்.\nதிருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, `ஜங்க்ஷன்’ என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் `எக்ஸ்பிரஸ்’ மாலை நாலு அல்லது ஐந்து மணிக்குத் தஞ்சாவூர் மார்க்கமாகச் செய்த நீண்ட பிரயாணத்தின் சின்னங்களுடன் சோர்வு தட்டியது போ��� வந்து நிற்கும். அந்தக் காலத்தில் வீரபாண்டியன் பட்டணத்துக்குப் போகவேண்டும் என்றால், தபால் வண்டியானால் மலிவு; பிரம்மாண்டமான லக்ஷ்மி விலாஸ், கணபதி விலாஸ் சாரபங்க் ஏறினால் சீக்கிரம் செல்லலாம். அப்பொழுதெல்லாம் திருநெல்வேலி மைனர்கள் ஸ்ரீவைகுண்டம் வைப்பாட்டிமார் வீடுகளுக்கு ஜட்கா வண்டியில் போய்விட்டு இரவு பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் ஜட்கா என்றால் அவ்வளவு `மௌஸ்’.\nஅந்தக் காலத்திலெல்லாம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஒரு வாலிபன். ஊரையே வளைத்துக் கோட்டை கட்டிவிடும்படிப் பணம் சேர்த்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டவர் இன்னும் ஒருமுறை கூட _ அதாவது தம் கல்யாணம், தம்முடைய தகப்பனார் மரணம் இவைகளுக்காக ஐந்தாறு நாட்கள் ரஜா எடுத்துக்கொண்டு அந்தப் பிரதேசத்திற்கு மின்வெட்டு யாத்திரை செய்தது தவிர _ மற்றப்படி ஒரு முறைகூடச் சென்றதே இல்லை.\n`தனலட்சுமி பிரொவிஷன் ஸ்டோர்ஸ்’ பூர்வத்தில் பேட்டைப் பிள்ளை ஒருவரால் பவழக்காரத் தெருவில், அப்பகுதியில் வசிக்கும் திருநெல்வேலி வாசிகளின் சுயஜாதி அபிமானத்தை உபயோகித்துச் சிலகாலம் பலசரக்கு வியாபாரம் நடத்தியது. அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையா பிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார், அதாவது `மான்ட் போர்ட்’ சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி. பிறகு `தனலட்சுமி ஸ்டோர்ஸ்’ ஜவுளிக் கடையாக மாறி, திருநெல்வேலி மேலரத வீதி ஜவுளி வர்த்தகர்களில் சில்லறைப் பேர்வழிகளுக்கு மொத்தச் சரக்குப் பிடித்துக்கொடுக்கும் இணைப்புச் சங்கிலியாகி, பெரிய வர்த்தகம் நடத்துவதற்குக் காரணம் கம்பெனிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவினால் ஏற்பட்ட லாபம் என்பதுடன், எதிரில் திறக்கப்பட்ட `மீனாட்சி பிரொவிஷன் அன்ட் பயர்வுட் ஸ்டோர்ஸ்’ என்பதை மறந்துவிடலாகாது. இது தஞ்சாவூர் ஐயர் ஆரம்பித்த கடை சர்க்கரையாகப் பேசுவார்; பற்று வரவும் சௌகரியத்திற்கு ஏற்றபடி இருந்தது. அவர் கடையில் கணக்கு வைத்ததால், குடும்பத் தலைவர்கள் வீட்டுத் தேவைகளுக்கு என்று தனி சிரமம் எடுத்துக்கொண்டு வெளியில் காலடி எடுத்துவைக்கவேண்டிய அவசியமில்லாது போயிற்று. மேலும் `தனலட்சுமி ஸ்டோர்ஸ்’ முதலாளி, தமக்கு அந்தப் பக��தி `திருநெல்வேலிச் சைவர்களுடன்’ ஏÊற்பட்ட நெருங்கிய தொடர்பால் கடையில் நேரடியாக வந்து வாங்குகிறவர்களுக்கு ஒரு மாதிரி, வீட்டில் இருந்துகொண்டு கணக்குச் சிட்டையை அனுப்பி மாசாமாசம் பாக்கி வைப்பவர்களுக்கு ஒரு மாதிரி என்று நடக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு துணைக் காரணம். விசேஷமாக மண்பானைச் சமையல் என்ற விளம்பரங்களுடன் சைவச் சாப்பாட்டு ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டது. அதாவது `தனலட்சுமி ஸ்டோர்ஸி’ல் மொத்த வியாபாரம் நடத்திய ஹோட்டல் பிள்ளை, ஊரோடு போய்ச் சௌகரியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் `ரிட்டயராகி’ விட்டார்; சாத்தூர் `டிவிஷனில்’ அவருடைய மகன் `ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ உத்தியோகம் பார்த்ததால் அவருக்கு ஹோட்டல் நடத்துவது அகௌரவமாக இருந்தது. நிலபுலன்களைப் பார்க்கப் போவதாகச் சென்னைக்குச் செலவு பெற்றுக்கொண்டார். இப்படியாகத் `தனலட்சுமி ஸ்டோர்ஸ்’ ஜவுளிக்கடையாக மாறியது.\nஇந்த மாறுதலால் ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அந்தஸ்தும் உயர்ந்தது; சம்பளமும் உயர்ந்தது. திருநெல்வேலிக் கடைப்பிள்ளைகள் வரும்போதும் போகும்போதும் காட்டும் சிரத்தையால் உப வருமானமும் ஏற்பட்டது. உடை, நாட்டு வேஷ்டியிலிருந்து மல் வேஷ்டியாயிற்று. பாங்கியில் பணமும் கொஞ்சம் சேர்ந்தது. அதனுடன் அவருடைய குடும்பமும் பெருகியது. குடும்ப `பட்ஜெட்’டில் வீட்டு வாடகை இனம் பெரும் பளுவாக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதி அளிப்பதாக இல்லை.\nதேச விழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கம், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரகம் _ இவருடைய வாழ்விலோ, மனப்போக்கிலோ மாறுதல் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன்பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் _ எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. காலணாப் பத்திரிகைகள் காங்கிரஸின் சக்தியை அவரிடம் கொண்டுவந்து காட்டவில்லை என்றால், பவழக்காரத் தெரு, திருநெல்வேலி மேற்கு ரதவீதி, அப்புறம் நினைவிலிருக்கும் வீரபாண்டியன்பட்டணம் என்ற மூன்று சட்டங்களுக்குள்ளாகவே அவருடைய மனப் பிரதிமை அடங்கிக் கிடந்தது என்று வற்புறுத்துவது அவசியமில்லை.\nமின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரி�� மாறுதலை ஏற்படுத்தியது. அவர் வேலை பார்த்த கடையின் பூர்வாசிரமத்தில், அதில் பற்று வரவு நடத்திய பெங்களூர் நாயுடு, ஒரு முழு வாழ்விலும் சம்பாதித்த Êஏமாற்றத்தின் சின்னங்களுடன் பழைய படி சொந்த ஊருக்குப் போய்விட விரும்பினார். அவருக்குத் தாம்பரத்தில் ஒரு சின்ன வீடு இருந்தது. ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அவருடைய வார்த்தைகள்மீது நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாகப் பிள்ளையவர்களுக்குத் தாம்பரம் _ பீச் யாத்திரை பிரதி தினமும் லபித்தது. ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்தாலும் அவருக்கு அந்தப் பழைய மண்ணெண்ணை (கிரோசின்) விளக்குத்தான்; குழாய் வந்தும் அவருக்குத் தாம்புக் கயிறும் தவலையுந்தாம்.\nபிள்ளையவர்கள் இத்தனை காலம் வீட்டு வாடகைக்குச் செலவு செய்தது, இப்பொழுது தனக்கும் தன் மூத்த பையனுக்கும் _ அவன் படிக்கிறான் _ ரெயில் பாஸுக்குச் செலவாயிற்று. விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம். பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை. இந்தச் சம்பிரமங்களுடன் பவழக்காரத் தெருவை நோக்கிப் புறப்படுவார். இரவு கடைசி வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை, பசி, கவலை _ இவற்றுடன் தாம்பரத்திற்குத் திரும்புவார். `பெண்Êணுக்குக் கல்யாணம் காலாகாலத்தில் செய்யவேணும். மூத்தவனுக்குப் பரீக்ஷைக்குப் பணம் கட்ட வேÊணும். தோற்றுப் போய் வீட்டோடு இருக்கும் சின்னவனை Êஏதாவது ஒரு தொழிலில் இழுத்துவிட வேÊணும். நாளைக்குப் பால்காரனுக்குத் தவணை சொல்லாமல் பணம் Êஏதோ கொஞ்சம், கூடக் குறையவாவது கொடுக்க வேணும் . . . .’\nபிள்ளையவர்கள் அநுட்டானாதிகள் முடித்துக்-கொண்டு, சாப்பிட்டு முடித்து `முருகா’ என்று கொட்டாவி விட்டபடி திண்ணையில் சரிவதற்குமுன் மணி பன்னிரண்டாகிவிடும். இப்படியே தினந்தோறும்.....\nகாலை Êஏழு மணி சுமாருக்குத் திருவனந்தபுரம் `எக்ஸ்பிரஸ்’ விசில் சப்தம், `அவுட்டர் சிக்னல்’ அருகில் கேட்கும்பொழுது ஸ்ரீ சுப்பையா பிள்ளை தாம்பரம் ஸ்டேஷன் மாடிப் படிகளில் கால் வைப்பார். எதிரில் நிற்கும் டிக்கெட் பரிசோதகன் புது ஆசாமியாக இருந்தால் பாஸை எடுத்துக் காண்பித்துவிட்டு மேலேறுவார். இல்லாவிட்டால், சிந்தனைகளுடன், படிகளில் கால் உயர்ந்தேறிச் செல்லும்; க��்கள் தெற்கு நோக்கி ரெயில் வண்டி வரும் திசையைத் துழாவும், திருநெல்வேலியிலிருந்து தமக்குத் தெரிந்த யாரும் வந்தால் பார்க்கலாமே என்ற ஆசைதான். `எக்ஸ்பிரஸ்’ புறப்பட்ட பிறகுதான் மின்சார ரெயிலும் புறப்படும். ஆகையால் அந்த நேரத்தில், `எக்ஸ்பிரஸ் பிளாட்பார’த்திற்குச் சென்று இரவு முழுவதும் கொசுக்களுடன் மல்லாடிய சிரமத்தைச் செங்கற்பட்டு அவசரக் காப்பியில் தீர்த்துக் கொண்ட பாவனையில் ஜன்னல் வழியாகத் தலை நீட்டுபவர்களைப் பார்ப்பதில் ஒரு நாட்டம் பிள்ளையவர்களுக்கு எப்Êபொழுதும் உண்டு.\nஇடுப்பில் நாலு முழம் மல், தோளில் ஒரு துவர்த்து, மடியில் சம்புடம் வகையறா, கையில் போசன பாத்திரம் _ இந்தச் சம்பிரமங்களுடன் பிள்ளையவர்களை எப்பொழுதும் _ மழையானாலும் வெயிலானாலும் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாத முகம், நெற்றியில் பளிச்சென்ற விபூதி, நனைந்துலரும் தலை மயிரைச் சிக்கெடுக்கும் வலக்கை இவைகளை நினைத்துக்கொண்டால் சுப்பையா பிள்ளையின் உருவம் வந்து நின்றுவிடும். மழைக் காலமானால் கையில் குடை ஒன்று எப்பொழுதும் விரித்துப் பிடித்தபடி போசன பாத்திரத்துடன் அதிகமாகக் காணப்படும்.\nதெற்கு ரதவீதி ஜவுளி வியாபாரிகள் இவரிடம் தப்பித்துக்கொண்டு நேரடியான வியாபாரம் நடத்திவிடுவது துர்லபம்; அப்படி எப்பொழுதாவது நடத்த முயன்றிருந்தால் பிள்ளையவர்களுக்குத் தேக அசௌக்கியம், ரெயிலுக்கு வரத் தாமதமாயிற்று என்பதுதான் கணக்கு. இதனால் பிள்ளையிடம் கடை முதலாளிக்கு வெளிக்காட்டிக் கொள்ளப்படாத தனி வாஞ்சை _ `சுப்பையா இல்லாட்டா நம்ம கையொடிஞ்ச மாருதி’ என்பார் முதலாளிப் பிள்ளை இவ்வளவிருந்தும் பண விஷயத்தில் என்னவோ அவர் வெகு கறார்ப் பேர்வழி.\nபிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடுமைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து `ஸீட்டில்’ எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய `ஸீட்’. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். தாம்பரத்திலிருந்து `பீச்’ வரையில் உள்ள பக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும் பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி `பீச்’ ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது. என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு கையில் போசனப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு காலெட்டி வைப்பார் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. ஆர அமர மெதுவாக, சாவகாசமாக இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகும் கடைசிப் பிரயாணி சுப்பையா பிள்ளை. தாம்பரத்திலும் பீச்சிலும் வண்டியில் ஏறும் முதல் பிரயாணியும் அவர்தாம். அவரிடம் சொந்தமாகக் கடிகாரம் Êஏதும் இல்லை. அவரே ஒரு கடிகாரம்.\nபிள்ளையவர்கள் வண்டியில் Êஏறி உட்கார்ந்-தாரானால் தலையை வெளி நீட்டாமல் ஜன்னல் பக்கமாகத் திரும்பிவிடுவார். `பீச் ஸ்டேஷன்’ கோட்டைச் சுவர்களில் கண்பார்வை மோதிக்கொள்ளும் வரையில் அந்தப் பாவனையில் கழுத்தே இறுகிவிட்ட மாதிரி உட்கார்ந்திருப்பார். பார்வையில் ஒரு குறிப்பு இருக்காது; அத்திசையில் இருக்கும் பொருள்கள், ஜீவன்கள் அவர் பார்வையில் விழும் என்பதில்லை; விழுவதில்லை என்று சொல்ல வேண்டும்.\nஆனால், இவைகளுக்கெல்லாம் விதிக்கு விலக்கு இந்த மீனம்பாக்கம் ஸ்டேஷன். இதை வண்டி நெருங்கும்பொழுது அவர் கண்கள் உயிர் பெறும். மிரண்டு சோலையுடன் கூடிய கப்பிக்கல் ரஸ்தாவையும் தாண்டி, தூரத்தில் தெரியும் விமான நிலயத்தில் தங்கும்.\n`எப்பவாவது ஒரு தரத்துக்கு அஞ்சு ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஆகாசக் கப்பலில் ஏறிப் பார்த்து விட வேணும்’ என்பது அவரது தினசரி உத்தேசம் _ பிரார்த்தனை. எப்பவாவது . . . மினம்பாக்கத்தில் சிவில் விமான ஏற்பாடு அமைக்கப்பட்டதிலிருந்து நாளது தேதி வரை, அந்த `எப்பவாவது’ என்ற எல்லைக்கு முடிவுகாணவில்லை. வண்டி இரண்டு நிமிஷம் நின்று சென்னையை நோக்கிப் புறப்படும் வரையில் தில்லை நோக்கிய நந்தன்தான். வண்டி, `ஸ்டேஷன் பிளாட்பார’த்தை விட்டு நகர்ந்து வேகமெடுக்குமுன், இவரையும் வண்டியையும் வழியனுப்பிப் பின்தங்கி, மறுபடியும் தென்படும் விமான நிலயக் கட்டிடங்கள் பிள்ளையவர்களின் இரத்தவோட்டத்தைச் சிறிது துரிதப்படுத்துவதுதான் மிச்சம். அடுத்த ஸ்டேஷன் வருவதற்குமுன் அவருடைய மனம் ஜப்பான் சீட்டிகளிலும் புடைவைகளிலும் முழுகி மறைந்துவிடு���். முக்குளித்து வெளிவரும்போதெல்லாம், மனமானது `பெண்ÊÊணுக்கு வரன் தேடுவது, மேயன்னா விலாசத்துப் பாக்கிக்காக இன்னொரு தடவை கடுதாசி போடுவது, இந்த வருசமாவது வைகாசிக்குக் காவடி எடுத்துவிட வேணும் என்று நிச்சயிப்பது _ இவ்விதமாக `பீச் ஸ்டேஷனை’ நெருங்கிக்கொண்டிருக்கும். ஒரு முறை திருநெல்வேலிப் பக்கமாகப் போனால் பெண்Êணுக்கு வரன் நிச்சயிப்பதுடன் காவடியையும் எடுத்துவிட்டு, சின்னப் பயலுக்கு Êஏதாவது ஒரு வழி செய்துவிட்டு வரலாம். ராதாபுரத்துப் பிள்ளை கொளும்புக்குப் போகையில் தாக்கல் எளுவதாகச் சொன்னார்கள். வந்து ஆறு மாசம் ஆச்சே, போனதும் எதுக்கும் ஒரு கடுதாசி போட்டுவிட்டு மறு வேலை பார்க்கÊணும். இந்தச் சேட்டுப் பயலைப் பார்த்துக்கிட்டு நேரா கடைக்குப் போயிட்டா அப்புறம் வெளிலே போகவேண்டி-யிருக்காது; முதலாளியையும் பாத்துப் பேச அப்பந்தான் சௌகரியம் . . . அவுஹ என்னமோ ஊருக்கு ஒரு மாசம் போயிட்டு வரணுமாமே _ விதிதான் . . . எப்படியும் கேட்டுப் பாக்கது . . . .’\nவண்டி மாம்பலம் வந்து நின்றது. `பிளாட்பார’த்தில் ஜனக்கூட்டம்: ÊÊஏக இரைச்சல் கூடைக்காரிகளும் ஆபீஸ் குமாஸ்தாக்களும் அபேதமாக இடித்து நெருக்கிக்கொண்டு ஏறினார்கள். இந்த நெருக்கடியில், இவர் பார்வையில் விழும் வாசலில் பெரிய சாக்கு மூட்டையும் தாடியுமாக ஏÊறிய கிழவனாருக்குப் பின் பதினாறு வயசுப் பெண் ஒருத்தி `விசுக்’ என்று ஏறிக் கிழவனாருக்கு முன்னாக வந்து காலியாகக் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். `பொம்பிளையா மாதிரியாக் காங்கலியே; நெருங்கித் தள்ளிக்கொண்டு மின்னாலே ஓடியாந்து உட்கார்ந்துகொண்டாளே; பொம்பிளை வண்டியில்லே’ என்று ஆச்சரியப்பட்டார் பிள்ளை.\nவந்து உட்கார்ந்தவள் ஒரு மாணவி. வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் `லாங் செயி’னுடன் ஒரு `ஸ்டெதஸ்கோப்’பும் அலங்காரத்துக்-காக () தொங்கிக்கொண்டிருந்தது. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடைவை. அதற்கு அமைவான `ஜாக்கெட்’. செயற்கைச் சுருளுடன் கூடிய தலைமயிரைக் காதைமறைத்துக் கொண்டையிட்-டிருந்தாள். காதிலிருந்து ஒரு வெள்ளிச் சுருள் தொங்கட்டம். கையில் புஸ்தகமோ, நோட்டோ அவர் நன்றாகக் கவனிக்கவில்லை. நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக்கொண்டார். கண்க���ைக் கசக்கிக்கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையை தடவிக் கொடுத்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது.\nசாக்கு மூட்டையுடன் திண்டாடிய கிழவனார் அதைத் தனது முழங்காலருகில் சரிய விட்டுவிட்டு இரண்டு கைகளாலும் தடியைப் பிடித்துக்கொண்டு கொட்டாவி விட்டு அசை போட்டபடி பெஞ்சியின் மூலையில் ஒண்டி உட்கார்ந்திருந்தார். பெண்ணோ சாவகாசமாகச் சாய்ந்து வண்டியில் நிற்கும் மற்றவர்கள்மீது ஒரு தடவை பார்வையைச் சுழற்றிவிட்டு, தனது கைப்பையைத் திறந்து அதற்குள் எதையோ அக்கறையாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். வண்டி புறப்பட்டது.\nகோடம்பாக்கத்தின் `செமன்ட்’ சதுரக் கட்டிடங்களில் அவர் கண் விழுந்தது. `பெத்துப் போட்டா போதுமா . . .’ என்று அந்த நேரத்தில் வீட்டுக் கிணற்றடியில் தண்ணீர் சுமக்கும், வரன் நிச்சயிக்க வேண்டிய தமது மகளைப் பற்றி நினைத்தார். அவளைப் போல இவளையும் பெண் என்ற ரகத்தில் சேர்த்துக்கொள்ள அவர் மனம் மறுத்தது.\n`ஷாக்’ அடித்ததுபோல் பிள்ளையவர்கள் கால்களைப் பின்னுக் கிழுத்தார். கூட்டத்தின் நெருக்கத்தால் அவளது செருப்புக் காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பரக்க விழித்த பார்வையுடன் பிள்ளையவர்கள் கால் உடல் சகலத்தையும் ஒடுக்கிச் சுருக்கி `ஸீட்டு’க்குள் இழுத்துக்கொண்டார். அந்தப் பெண்ணும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கையிலிருந்த புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். சிந்தனை அதில் விழவில்லை. அந்தப் பார்வை பிள்ளையவர்கள் மனசுக்குள் எதையோ தூண்டில் போட்டு இழுத்தது. நெற்றியில் வியர்வை அரும்ப ஜன்னல் வழியாக வலப்புறத்து வயல் கட்டிடக் குவியல்களைப் பார்த்தார்.\nமனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன்பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை _ மேளதாளக் குறவைகளுடன் வீட்டில் குடிபுகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக் கோணிய உருவம், பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையையும் தூக்கிச் சென்ற நாள், சங்கிலிகள், குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம் . . . .\nசடபட என்ற பேரிரைச்சலுடன் எதிர் லயனில் ஒரு மின்சார ரெயில் விரைந்து நெருங்கியது. வண்டிகள் ஒன���றையொன்று தாண்டிச் செல்லும் சில விநாடிகளில் காதையும் மனதையும் குழப்பும் கிடு கிடாய்த்த சப்தம்; எதிரே ஓÊடிமறையும் ஜன்னல்களில் தோன்றி மறையும் தலைகள் _ அப்பாடா வண்டி சென்றுவிட்டது. சப்தமும் தூரத்தில் ஒடுங்குகிறது.\nபிள்ளையவர்களின் மனம் ஓசையின் பின்பலத்தால் வேறு ஒரு திசையில் சஞ்சரிக்கிறது. `பிராட்வே’ முனையில் டிராமும் மோட்டாரும் மோதிக்கொள்ள நெருங்கிவிட்டது. இடையில் அந்தப் பெண். பிள்ளையவர்கள் அவளை எட்டி இழுத்து மீட்கிறார். ``தனியாக வந்தால் இப்படித்தான்’ என்கிறார். மீண்டும் ஓரிடத்தில் ஒரு ரிக்ஷாவில் அதே பெண்; சக்கரத்தின் கடையாணி கழன்று விழுகிறது. ஓடிப்போய் வண்டியைச் சரிந்துவிடாமல் தாங்கிக்கொள்கிறார். கூட்டம் கூடிவிடுகிறது. கூட்டத்திலே போராடி மல்யுத்தம் செய்து அவளை மீட்டுக்கொண்டு வருகிறார் . . . பிள்ளையவர்களின் மனசு சென்று சென்று அவள் உருவத்தில் விழுகிறது. முகத்தை ஜன்னல் பக்கம் திருப்புகிறார். `எழும்பூர் தாண்டிவிட்டதா’ என்று ஆச்சரியப்படுகிறார்.\nகூட்டம் Êஏகமாக இறங்குகிறது. பிள்ளையவர்கள் பார்த்தபொழுது எதிர் `ஸீ’ட்’ காலியாக இருந்தது. கிழவனும் மூட்டை முடிச்சுக்களுடன் இறங்கிவிட்டான். அந்தப் பெண் எப்போது இறங்கினாள் வந்த அவசரம் மாதிரிதான் போன அவசரமும் . . . வண்டியில் பெரும்பான்மையான கூட்டமும் இறங்கிவிட்டது. இவர் பெட்டியில் எல்லா இடங்களும் காலி.\nமின்சார விசில் . . . .\nவண்டி புறப்பட்டுவிட்டது. தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அப்பாடா ஒருத்தருமில்லை. காலை எதிர்ப் பெஞ்சில் நீட்டிக் கொண்டு பிடரியில் இரு கைகளையும் கோர்த்து அண்டை கொடுத்துக்கொண்டு கண்களை அரைவட்டமாகச் சொருகி யோசனையில் ஆழ்ந்தார். மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவம் மனசில் வந்து கூத்தாட ஆரம்பித்தது. விரல்களை வாயருகில் சொடக்கிவிட்டு `சிவா’ என்றபடி கொட்டாவி விட்டார்.\nகோட்டை தாண்டி ரெயில் `தகதக’வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. `வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும் . . . அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுபடியாகிவிடும். . . திருச்செந்தூரிலே ஒரு கட்டளை ஏற்படுத்திவிட்டால், முருகன் திருநீறாவது மாசா மாசம் கிடைக்கும் . . . .’\n`அந்தச் சின்னப் பையனுக்கு வேட்டி எடுக்கவா போன மாசந்தா���ே ஒரு சோடி வாங்கினேன் . . . பயலெக் கண்டிக்கணும்.’\nகீழே இறங்கி வேட்டியை உதறிக் கட்டினார். மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப் போசனப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கால் எட்டி வைத்தார்.\nடிக்கெட் இன்ஸ்பெக்டர் சரிபார்த்த கடைசிப் பிரயாணி ஸ்ரீ சுப்பையா பிள்ளை.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அ��்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/172806", "date_download": "2021-04-10T14:32:11Z", "digest": "sha1:UNRKAZRQLNA74YGI6CLJ5G74VQFOOMHT", "length": 10961, "nlines": 168, "source_domain": "arusuvai.com", "title": "உதவி செய்யுங்கல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் என் தோழி ஒருதிக்கு வெல்லை படுகிறது உதவி செய்யுங்கல்\nஇந்த ப்ராப்ளம் இப்ப நிறைய லேடிஸ்க்கு இருக்கு மா....\nஎனக்கும் என் இஅரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஆரம்பித்த பிரச்சனை ஆறு வருடங்களாக இருந்து கொண்டுதான் இருக்கின்றது.\nடாக்டரிடம் போய் காண்பிக்க சொல்லுங்கள்.ஆரம்பித்திலேயே கவனித்து பார்ப்பது ரொம்ப முக்கியம்.அவர்கள் அதனை டெஸ்ட் எடுத்து பார்த்தோ இல்லை நம் சொல்லுகின்ற தன்மையை வைத்தோ ட்ரீட் மெண்ட் எடுப்பார்கள்.\nசிலருக்க��� அதிகம் படுவதால் அரிப்பு அதிகம் அந்த இடத்தில் ஏற்படும்.அது புண்னாகி மிகவும் கஷ்ட்டமாக இருக்கும்.\nஇதற்க்கு அவர்கள் ஜெல் மாதிரியோ அல்லது டேப்ளட் போலவோ கொடுத்து கற்ப்பபை வாயினுள் வைக்கும் படி கொடுப்பார்கள்.அதுதான் இதற்க்கு ட்ரீட் மெண்ட்.\nஇதை ஆரம்பத்திலேயே நான் சரிவர கவனிக்காததுதான் என் பிரச்சனை.முன்பிற்க்கு இப்போது எனக்கு பரவாயில்லை என்று தான் சொல்லுவேன்.எப்போதாவதுதான் படுகின்றது.\nஇதற்க்கு கை வைத்தியமும் கூட ஊரில் சொன்னார்கள்.சோற்று கற்றாலை இலையில் உள்ளே நொங்கு போல் இருக்குமே அதை நீராகரத்திலோ...அல்லது பாலிலோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நன்றாக கேட்க்கும் என்றார்கள்.என்னால் ஊரில் தொடர்ந்து இருக்க முடியாமல் போவதால் இதை என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை.சிலர் நல்ல பலன் இதில் கண்டதாக சொன்னார்கள்.எனவே இதையும் உங்கள் தோழியிடம் சொல்லி பாருங்கள்.\nஆனாலும் ஆரம்பத்திலேயே கவனிப்பது முக்கியம் என்றும் சொல்லுங்கள் சரியா...பர்வீன்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஇந்த ப்ராப்லம் முக்கியமா உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கலுக்கு வரும். குளிர்ச்சியான பொருளை சாப்பிட்டு வரலாம். மேலும் அப்சாரா சொன்ன வைத்தியம் நல்லது.\n\"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது\"\n@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@\nபர்வீன் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றி முழுங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என் அனுபவத்தில் சொல்லுகிறேன் சாதாரணமாக என்றால்\nநான் சொல்வது போல செய்யலாம் அதிகமாக வெள்ளை பட்டால் மருத்துவரிடம் தான் காமிக்கணும்\nகுழந்தைக்கு பால் நிறுத்திய பின் - Help me\n5மாதம் குழந்தைக்கு இருமல்.சளி . help me frnds\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/33131", "date_download": "2021-04-10T14:37:01Z", "digest": "sha1:JGGQZDZ57JSLVT5IDJETD4WXGO5UZ53V", "length": 15929, "nlines": 193, "source_domain": "arusuvai.com", "title": "என் கவலை தீர உதவுங்கள் தோழிகளே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் ப���யரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் கவலை தீர உதவுங்கள் தோழிகளே\nநான் கடந்த மாதம் கருமுட்டை வளர மருந்து எடுத்துக்கொண்டேன்.... நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளது என்று மருத்துவர் கூறினார்....கருமுட்டை வெளிவர ஊசி போட பட்டது....மருத்துவரின் அறிவுரை படி சேர்ந்து இருந்தோம்...ஆனால் கருதங்கவில்லை....மாதவிடாய் சரியாக வரவில்லை அதனால் வேறு மருத்துவரிடம் சென்றோம்....அவர் எங்கள் இருவருக்கும் அனைத்து டெஸ்டும் எடுத்தார்...ரிப்போட் நார்மல் கர்பபை ஸ்கேன் செய்யும் போது சரியாக மாதவிலக்கு சரியாக வரதனால அந்த கசடு கர்பபைல இருக்கதா டாக்டர் சொன்னாங்க....இந்த மாசம் நல்லா பீரியட் ஆகுரக்கு மாத்திரை தந்தருக்காங்க....இப்போ மறுபடியும் இதேமாதிரி கரமுட்டை வளர மாத்திரை சாப்டா இதே பிரட்சனை வருமா சொல்லுங்க தோழிகளே ...ப்ளீஸ்.....\nயோசிக்கப்படாது. பிரச்சினை எதுவும் வராது என்று நம்புங்க.\nஎனக்கு பதில் சொல்ல யாருமே இல்லையா தோழிகளே\n:-) //இப்போ மறுபடியும் இதேமாதிரி கரமுட்டை வளர மாத்திரை சாப்டா இதே பிரட்சனை வருமா// முன்பும், பிரச்சினை நீங்கள் சாப்பிட்ட மாத்திரையால் வரவில்லை.\nஇப்போ நல்லபடி ப்ளீடீங் ஆவதற்காக மாத்திரை கொடுத்ததாகச் சொல்கிறீர்கள். அப்படியானால் இனி கருப்பை நன்றாக சுத்தமாகும்.\n//மறுபடியும் இதேமாதிரி கரமுட்டை வளர மாத்திரை சாப்டா இதே பிரட்சனை வருமா// வராது என்று நம்புகிறேன். அந்த மாத்திரையின் தொழிற்பாடு வேறு; அதன் தொழில் ஏற்கனவே இல்லாதிருந்த பிரச்சினை ஒன்றை, உருவாக்குவது அல்ல.\nநீங்கள் கேள்வியில், 'ஆரோக்கியப் பிரச்சினை' என்று பெரிதாக எதையும் குறிப்பிடவில்லை. நீங்கள் 'கருப்பையில் கசடு' என்று குறிப்பிட்ட விடயம்- அது மாதவிலக்காகும் பெண்கள் யாருக்குமே சாதாரணமாக வரக் கூடியது தான்.\nஉங்களைப் பரிசோதித்து மருத்துவம் கொடுக்கும் டாக்டரிடம் கேட்க வேண்டிய கேள்வியை இங்கே வைத்தீர்கள். இங்கே பதில் சொல்ல டாக்டர்கள் யாருமே முன்வருவது இல்லை சகோதரி. நீங்கள் உங்கள் டாக்டரை நம்ப வேண்டும். அல்லாவிட்டால் மாற்ற வேண்டும்.\nஎன்னை சுத்தி இருக்கவங்க யாருமே எனக்கு உறுதுனையா இல்லை.....எனக்கும் அவருக்கும் எந்த பிராப��ளமும் இல்லை ஆனாலும் இப்படி ஒண்ணுக்கு மேல ஒரு பிரட்சனை வந்துடே இருக்க....கருதரிக்கவே முடியல என்க்கு அவளோ வேதனையா இருக்கு.....\n//என்னை சுத்தி இருக்கவங்க யாருமே எனக்கு உறுதுனையா இல்லை// எதிர்பார்க்காதீங்க. தனக்குத் தானே துணை என்பது தான் நிலைக்கும். துணை வரும் நட்பு / உறவு, தன் சொந்தக் காரியத்துக்காக நேரம் செலவளிக்க நேரும் போது... அவர் உங்களை விலக்குவதாகத் தோன்றும். பாவம் அவங்க.\n//இப்படி ஒண்ணுக்கு மேல ஒரு பிரட்சனை வந்துடே இருக்க.// கண்ணா... மனிதரில் யாருமே பிரச்சினைகள் இல்லாதவர் இல்லை. காக்கா தலைக்கு மேல பறந்தா பரவாயில்லை; கூடு கட்ட விட்டா.... சிரமம். கவலைப்படுவதால் எதையும் சரிசெய்ய இயலாது. நிலமை இருப்பதை விட மோசமாகிப் போகும்.\n//கருதரிக்கவே முடியல என்க்கு அவளோ வேதனையா இருக்கு.// இதை மாற்றிப் போட்டுப் பாருங்க. நீங்க எப்பவும் எதைப் பற்றியாவது வேதனைப் பட்டுட்டே இருக்கிறதால தான் கருத்தரிக்கத் தாமதம் ஆகுதோ என்னவோ இவை இரண்டும் ஒன்றில் ஒன்றி தங்கி வளரும் பிரச்சினைகள்.\nகவலை வேண்டாம் தோழி அஇம்முறையயை பயன்படுத்துங்கள்\nநீங்கள் ஜாப்பானிய நீர் சிகிச்சை பயன்படுத்திய பின் .\n1.நவதானிய கூழ் செய்து சாப்பிடவும்\n2.இரவு பாதம் பிஸ்தா முந்திரி மற்றும் உலர் திராட்சை பாலில் கலந்து இருவரும் சாப்பிடுங்கள்.பின் 8 நாட்கள் கழித்து உடலுவில் ஈடுபடுங்கள். நற் செய்தி கிடைக்கும்.\n1.ஜாப்பான் நீர் சிகிச்சை மூலம் நச்சு தன்மை வெளியேற்றப்படுகிறது\n2.கரு உண்டாக காரணமான நவதானியம் மற்றும் பாதம்களில் வைட்டமின்C போலிக் அமிலம் மற்றும் ஜீங்க் ஆகியவை அதிகம் உள்ளது ஆகவே பயண்படுத்தி தாய்மை அடையுங்கள். இம்முறையயை பயன்படுத்தி எனது தோழிகள் தாய்மை அடைந்துள்ளனர்\nஏதேனும் சந்தேகத்திற்கு உங்கள் தோழன் mani 9500804607\nநீங்க சொல்லுரதும் உண்மை தான் அக்கா....இப்போது கொஞ்சம் தெளிவு கிடைத்துள்ளது.....நன்றி.....\nகுழந்தை உண்டாக உணவு மற்றும் சூழல் எப்படி இருக்க வேண்டும்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தங்கவில்லை மிகவும் கவலையாக உள்ளேன்\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/rasi-stone-for-each-rasi/", "date_download": "2021-04-10T13:49:13Z", "digest": "sha1:BW5KKBTNB6426CFVR4E4RRVVUH7E5DNF", "length": 18123, "nlines": 143, "source_domain": "dheivegam.com", "title": "உங்கள் ராசிக்கான ராசி கல் | Rasi stone for each rasi | Rasi kal Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த ராசிக்காரர் எந்த ராசிக்கல் அணிந்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா\nஎந்த ராசிக்காரர் எந்த ராசிக்கல் அணிந்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா\nமேஷ ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். மேலும் செவ்வாய் திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம் . இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். நம் கோபத்தைக் குறைத்து மனநிம்மதியைத் தரும்.\nபல்வேறு அதிர்ஷ்டங்களைத் தரும். நல்லறிவையும், துணிவையும் கொடுக்கும். தீய சிந்தனைகளை நம் மனதுக்குள் அனுமதிக்காது. நமக்கு தைரியத்தை கொடுக்கும்.\nதொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். பதவி உயர்வு கிடைக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிட்டும். வசீகரமான தோற்றத்தைத் தரும்.\nஅதிர்ஷ்டத்தை உருவாக்கும். உடல் மற்றும் மனதுக்கு நல்ல உரமேற்றக் கூடியது.\nவெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது . நமக்கு தன்னம்பிக்கையைத் தரக் கூடியது.\nஆண்- பெண் உறவை வலுப்படுத்தும்.. நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடியது. வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nமிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தரும்.\nநல்ல கற்பனை வளத்தைக் கொடுக்கும். மலட்டுத்தன்மையைப் போக்கும். தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும்.\nநல்ல கல்வியைக் கொடுக்கும். பேச்சாற்றல் வளரும். நினைவாற்றலைப் பெருக்கும்.\nகடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. மேலும் சந்திர திசை நடப்பவர்களும் முத்து அணியலாம். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது.\nஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும்.\nநீண்ட ஆயுளைத் தரும். உறவுகளை வலுப்படுத்தும். நட்பினைப் பாதுகாக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். மேலும் சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணியலாம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும்.\nபுத்திசாதுர்யத்தைத் தரக் கூடியது. நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மன உறுதியையும், தன்னம்பிக்ககையையும் தரும்.\nகருத்து வேறுபாடுகளை போக்கும். நல்ல தூக்கத்தைத் தரும். உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தும்.\nநினைவாற்றலை அதிகப்படுத்தும். தொழிலில் லாபம் கிட்டும்.\nகன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. மலட்டுத் தன்மையைப் போக்கும்.\nகாதல் உணர்வைத் தரும். சிறந்த கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும்.\nஉடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.\nதுலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும்.\nநெஞ்சுறுதியைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.\nபிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போக்கும். பேச்சாற்றலைத் தரும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.\nவிருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். மேலும் செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும்.\nபொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும்.\nபயத்தைப் போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும்\nதனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும்.\nஇந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தைக் கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.\nமகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். மேலும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம். இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும் .\nநல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும் . ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக் கூடியது.\nவம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.\nகும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம் இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும்.\nதிருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது. தியானத்துக்கு உகந்தது. திருமண உறவை மேம்படுத்தும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். பெருந்தன்மையை வளர்க்கும்.\nமீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும்.\nதுணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிட்டும். திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.\nஇந்த 8 மூக்கில் உங்கள் மூக்கு எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்தால் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் சொல்கிறோம்.\nஇந்தக் கனவுகள் மட்டும் உங்களுக்கு வந்தால் உங்கள் தலையெழுத்து மாறுவது நிச்சயம் குப்பைமேட்டில் இருப்பவர்கள் கூட கோபுரத்தில் ஏறி விடுவார்கள்.\nஉங்களுடைய ராசிக்கு, உங்களுடன் எந்த பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கும். உங்களுக்கு, அதிர்ஷ்டத்தை தரப்போகும் அந்த பொருளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/sanakiyan-quotes/", "date_download": "2021-04-10T14:19:44Z", "digest": "sha1:7PNWNHIOZ3PJMOLDN2DKACYK4FOQ5J6L", "length": 16017, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "சாணக்கியர் கூறும் வாழ்வியல் நெறி | Chanakya quotes in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக பலன்கள் பெண்களும், ஆண்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சாணக்கிய நீதி\nபெண்களும், ஆண்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சாணக்கிய நீதி\nநாம் இப்படித்தான் வாழ வேண்டும். இப்படியெல்லாம் வாழக்கூடாது. என்ற விதிமுறைகளை நம் முன்னோர்கள் நமக்கு கூறி விட்டு தான் சென்றிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நம் முன்னோர்களின் கூற்று பொய்யாகாது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு கூறிவிட்டு சென்றவர் தான் சாணக்கியர். சாணக்கியர் கொடுத்த பொன்மொழிகளை நாம் அவசியம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.\nஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்ளும் கணவன் மனைவி, துரோகம் செய்யும் நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் இவர்களுடன் வாழ்வது விஷப்பாம்புடன் வாழ்வதற்கு சமம். இது ஒரு நாள் நமக்கு நிச்சயம் மரணத்தை தேடித்தரும்.\nஒருவனுக்கு பண வரவு இருக்கும் போதே அதை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கஷ்ட காலத்தில் அந்தப் பணம் அவனுக்கு உதவும்.\nகஷ்டம் வரும்போது நம் உறவுகளைப் பற்றியும், வேலை செய்யும் போது நம் வேலைக்காரனை பற்றியும், ஆபத்து வரும் போது நண்பனை பற்றியும், கணவன் நோய்வாய்ப்படும் போது மனைவியைப் பற்றியும், மனைவி நோய்வாய்ப்படும் போது கணவனை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nஆயுதம் ஏந்திய மனிதன், ஆபத்தை ஏற்படுத்தும் விலங்கு, ஓடும் ஆறு, அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், இவைகளை ஒரு நாளும் நம்பக்கூடாது.\nஅறிவாளிகளாக இருந்தால், ஒரு காரியத்தில் வெற்றி பெறுவதற்கு முன்பு அந்த செயலைப் பற்றி வெளியே கூற மாட்டார்கள்.\nநல்ல தந்தையானவன் தன் குழந்தைகள், எவரையும் சார்ந்திருக்காமல், தனித்து, தன்னை பாதுகாத்துக் கொள்ள தேவையான வித்தைகளை கற்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருவான்.\nஒரு நாள் பொழுதை கூட நாம் உபயோகமில்லாமல் கழிக்கக்கூடாது. ஒரு வார்த்தையைக் கூட படிக்காமல், ஒரு சொல்லைக் கூட கற்காமல், ஒரு நல்ல செயலை கூட செய்யாமல் இருக்க கூடாது.\nஒரு நல்ல செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், அவன் கல்வி கற்காமல் விட்டுவிட்டால் அவனின் செல்வ செழிப்பை பாதுகாக்க முடியாது.\nஉங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்ச வேண்டும். 5 முதல் 15 வயது வரை தப்பு செய்தால் தண்டிக்க வேண்டும். 15 வயதுக்கு மேல் நண்பனாக இருக்க வேண���டும்.\nநம்முடன் இருக்கும் எல்லா செல்வங்களும் நம்மை விட்டு ஒரு நாள் சென்று விடலாம். ஆனால் கல்விச் செல்வம் என்பது கடைசி வரைக்கும் நம்மை காக்கும். ஆகையால் ஒரு நாளும் கற்காமல் இருந்துவிடாதீர்கள்.\nபகலில் எரியும் தீபத்தினால் பயனில்லை, கடலில் விழும் மழைத்துளியில் பயனில்லை, நோயுள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து அளிப்பது பயனில்லை, வசதி உடையவர்களுக்கு பரிசளிப்பது பயனில்லை, அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரைக்கும் பயனில்லை.\nகாமத்தை விட கொடிய நோய் வேறு எதுவுமில்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை.\nபணம் உள்ளவன் இந்த உலகத்தில் எது செய்தாலும் அது சரிதான். அவனைத் தான் இந்த உலகம் மதிக்கின்றது. நண்பர்களும், உறவினர்களும் அவனைத்தேடி செல்வார்கள். அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று போற்றுகின்றது.\nபிறவி குருடனுக்கு கண் தெரியாது, பெருமை பேசுபவனுக்கு கெட்டது தெரியாது. பணம் மட்டும் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு பாவம் தெரியாது.\nபேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போட்டும், முட்டாளிடம் நகைச்சுவையாக பேசியும், அறிவாளியிடம் உண்மையான வார்த்தையை பேசி அணுகலாம்.\nஒருவன் தனக்கு கிடைத்த வாழ்க்கை, மனைவி, பணம், சொத்துக்கள் இவற்றில் திருப்தி அடைய வேண்டும். கல்வி கற்பதிலும், தானம் தர்மம் செய்வதிலும் ஒரு நாளும் திருப்தி அடையக்கூடாது. அதனை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.\nயானையிடம் இருந்து 1000 அடி தள்ளி இருக்கலாம். குதிரையிடம் இருந்து 100 அடி தள்ளி இருக்கலாம். பாம்பைப் பார்த்தால் 10 அடி தள்ளி ஓடி விடலாம், உனக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் மக்கள், உன் ஊரில் இருந்தால் அந்த ஊரை விட்டு நீ ஓடிவிடு.\nஊரோடு ஒத்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்கள். காட்டில் நேராக வளர்ந்து நிற்கும் மரத்தை தான் முதலில் வெட்டுவார்கள். வளைந்து நெளிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.\nபறவைகள் தண்ணீர் இருக்கும் வரைதான் அந்த இடத்தில் வசிக்கும். தண்ணீர் தீர்ந்ததும் வேறொரு இடத்திற்கு சென்று விடும். அது போலத்தான் மனிதர்களும். உங்களிடம் ஆதாயம் இருந்தால் தான் அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.\nசிங்கத்தின் குகைக்���ுள் சென்றால் மான் கொம்புகள் கிடைக்கும். நரியின் குகைக்குள் சென்றால் எலும்புத் துண்டுகள், மாட்டின் வால் கிடைக்கும். இவ்வாறு நாம் ஒரு செயலில் இறங்கினால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை யோசித்து அந்த செயலில் இறங்குவது நல்லது.\nஇவை அனைத்தும் சாணக்கியரால் சொல்லப்பட்டு, நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை கூற்றுகள்.\nவிநாயகர் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஇது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nவியாபாரம் ஓஹோவென்று நடக்க, உங்க கடை டேபிள் மேல இதை மட்டும் வெச்சு பாருங்க வாடிக்கையாள் கட்டாயம் உங்க கடைய தேடித்தான் வருவாங்க.\nவிளக்கு ஏற்றும் எண்ணெய் பலன்கள்\nகோடீஸ்வர யோகம் பெற 3 நட்சத்திரக்காரர்கள் செய்யவேண்டியது இது தான்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-10T15:25:34Z", "digest": "sha1:IOQCBFWVZ3BNSXF55BJMA6POLBWWNDX2", "length": 22652, "nlines": 312, "source_domain": "hrtamil.com", "title": "பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது... - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\nகிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்…\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது யார் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\nகிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்…\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது யார் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome சினிமா பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது…\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது…\nஇந்திய சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகிறது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை , தி அயர்ன் லேடி, தலைவி, குயின், என்ற பெயரில் பல இயக்குநர்க திரைப்படமாக எடுத்துள்ளனர். இதில் குயின் திரைப்படம் வெப் தொடராக வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. தலைவி படத்தில் ஜெ. வேடத்தில் கங்கனா நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்து���்ளார்.\nஇந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இந்தியில் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.\nஇப்படத்திற்கு ஏக் அவுர் நரேன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை மிலன் பவுமிக் இயக்கவுள்ளார்.இப்படத்தில் மகபாரதத் தொடரில் தர்மர் கதாப்பாத்திரத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.\nPrevious articleரிமோட் பற்றரியை விழுங்கிய 17 மாத குழந்தை பலி\nNext articleதேசிங்கு பெரியசாமிக்கு தயாரிப்பாளர் வழங்கிய திருமண பரிசு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்…\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது யார் \nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nகிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்…\nகிளிநொச்சி, உருத்திரபுரத்தில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கப்படலாம் என்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் உருத்திரபுரீஸ்வரர் கோயிலின்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2005/08/", "date_download": "2021-04-10T14:08:53Z", "digest": "sha1:UKY2HLP247MBQS5VAYJVFFNXWD7I4255", "length": 14185, "nlines": 308, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\n\"மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப்புத் தூருறை வான்தன் பொன்னடி காண்பதோ ராசையி னாலே பொருகயற் கண்ணிணை துஞ்சா..\" [%image(20050829-srivilliputhur_gopuram.jpg|188|250|ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்)%] என்று ஆண்டாள் பாடியுள்ள ஸ்ரீவல்லிப்புத்தூருக்கு கோகுலாஷ்டமி அன்று சென்றிருந்தேன். திருச்சி மதுரை பைபாஸ் சாலை வழியே 1066 டயல் செய்தால் ஆம்புலன்ஸ் உடனே வரும் என்ற அறிவுப்புக்களை பார்த்துக்கொண்டு 80 கிமி வேகத்தில் சென்றால் மூன்று மணி நேரம் ஆகிறது. இந்த கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி வடபத்ரசயனர் கோயில். இந்த பெருமாளுக்கு தான் ஆண்டாள் தன் மாலையை சூடிகொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இதன் நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம் 196அடி உயரம்; 11 நிலைகள்; 11 கலசங்களையும் கொண்ட கோபுரத்தின் அகலம் 120' x 82' ஆகும். இந்த கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது. [%image(20050829-logo.jpg|85|88|TN logo)%] இந்த ராஜகோபுரத்தை பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோபுரத்தின\nஇந்த பெயரை பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அமரர் எஸ்.இராஜம் அவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறுவிய நிறுவனம். \" வரலாற்று முறைத் தழிழ் இலக்கியப் பேரகராதி \" என்ற பெயரில் அற்புதமான ஒரு அகராதியை இவர்கள் கொண்டுவந்துள்ளார்கள். வரலாற்று முறை அகராதி - Etymological Dictionary - அதாவது ஒரு சொல்லுக்கு நாம் விருப்பத்துக்கேற்பச் பொருள் காணாமல், இலக்கியத்தில் எந்தெந்த இடத்தில் அச்சொல் வருகிறது, அதற்கு அந்த இடத்தில் என்ன பொருள், அதற்குப் பழைய உரையாசிரியரின் ஆதாரம் உண்டா, காலப் போக்கில் அச் சொல்லின் பொருள் எவ்வாறு மாற்றம் அடைந்து வந்த்துள்ளது என்பவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு விரிவான, முழுமையான, தரமான ஒர் அகராதி. மொத்தம் ஐந்து தொகுதிகள், 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள், எல்லாவற்றிருக்கும் மேலாக தழிழ் பேரறிஞர் பலருடைய 40 ஆண்டு கால கடின உழைப்பைக் கொண்டு இது வெளிவந்துள்ளது. இதற்கு மேல் கொஞ்சம் சீரியஸ் விஷயம். தமிழ் அகராதி என்பது காலப் போக்கில் அவசியம் கருதித் தானாக வளர்ந்த ஒன்று. 18ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றே கூறலாம். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் சூத்திர முறை\nஇந்த வாரம் கற்றதும் பெற்றதும்'ல்.... நீங்கள் எத்தனை புத்திசாலி’ என்று சி.சபரிநாதன் முப்பது விநோத வாக்கியங்களை எக்ஸெல்லில் மின்னஞ்சலில் கொடுத்து, விடை கேட்டிருந்தார். அதாவது, Roads என்பதை இடம் வலம் மேல் கீழாக எழுதியிருப்பதை CrossRoads என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். பத்துப் பதினைந்து கண்டுபிடிக்க முடிந்தது. இம்மாதிரி தமிழிலும் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. பன்னிரண்டு கொடுத்திருக்கிறேன். பத்தை நீங்கள் கண்டுபிடித்தாலே, என்னளவு புத்திசாலி அடுத்த இதழில் விடைகள் வருவதற்குள் எழுதிப் போட்டால், ‘குளுக்கள்' முறையில் பரிசு. பத்தாவது கொஞ்சம் கஷ்டம். மற்றவற்றை சுலபத்தில் கண்டுபிடித்து விடலாம். [%popup(20050822-vikatan_puzzle.jpg|290|400|விகடன் புதிர்)%] பார்க்க இங்கே கிள்க் செய்யவும் நன்றி ஆனந்த விகடன் [ Update on 30th Aug 2005 ] விடைகள்: விகடன் 21.8.05 இதழில் கொடுக்கப்பட்ட புத்திசாலித்தன பரீட்சைக் கேள்விகளுக்கான விடை இதோ... 1. நெருப்பு கமல் - அக்னி நட்சத்திரம் - 2. காசில்லை ஹிஹி - ஏழையின் சிரிப்பு 3. சமுதாயம் - சமுதாய முன்னேற்றம் (\"வளரும் சமுதாயம்\" என்றும் சிலர\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-mumbai-city-fc-vs-jamshedpur-fc-match-75-report-018507.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T14:13:46Z", "digest": "sha1:WZKOP26SBMX2VLCB6SYA7RX5BUA5ZL4L", "length": 23997, "nlines": 398, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி! | ISL 2019-20 : Mumbai City FC vs Jamshedpur FC match 75 report - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி\nமும்பை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 75வது நாள் ஆட்டம் மும்பை ஃபுட்பால் அரீனாவில் நடைபெற்றது. நான்காம் இடம் பெற சென்னையின் எஃப்சி உடன் கடும் போட்டியில் உள்ள மும்பை சிட்டி அணிக்கு இன்றைய ஆட்டம் மிக முக்கியமான ஒன்றாகும்.\nபலம் கொண்ட எஃப்சி கோவா மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுடன் மோதிய கடந்த இரு ஆட்டங்களும் மிகவும் சவாலாக அமைந்து விட்டதால், ஜார்ஜ் கோஸ்டா தலைமையிலான மும்பை சிட்டி எஃப்சி அணி தனது திறமையை ஜாம்ஷெட்பூருக்கு எதிராக காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.\nஏடிகே உடனான தோல்விக்கு பிறகு மும்பையை களம் கண்ட ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி, எதிரணியினருக்கு எக்கச்சக்க கோல்களை கடந்து ஆட்டங்களில் வாரி வழங்கி, 16 புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாம் இடத்தில் இருந்தது. எனவே டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம்பெறுவதற்கு இந்தப் போட்டியை பயன்படுத்திக் கொள்ள அது மும்முரமாக இருந்தது.\nடாஸ் வென்ற மும்பை அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 7வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் அகோஸ்டா, ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். 8வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியின் ரபீக்குக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முப்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மெமோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 42 வது நிமிடத்தில் மும்பை அணியின் சவுரவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\n45 ஆவது நிமிடத்தில் 2 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.\nஇரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், மும்பை சிட்டி எஃப்சி, தனது அணியில் 46வது நிமிடத்தில் மாற்றங்களை செய்தது. 60வது நிமிடத்தில் மும்பை அணியின் செர்மிட்டி தனது அணியின் முதல் கோலை அடித்தார். 64வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 67வது நிமிடத்தில் அந்த அணியின் நரேந்தருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 80வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 85வது நிமிடத்தில் அந்த அணியில் மீண்டும் ஒரு முறை மாற்றம் செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து 88 ஆவது நிமிடத்தில் மும்பை அணி ஒரு மாற்றத்தை செய்தது. ஆட்டம் டிராவில் முடிவடைந்தது என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் 90 வது நிமிடத்தில் 4 நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் சந்திப்புக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. உடனே மும்பை அணியின் பித்தியானந்தா ஒரு கோல் அடித்தார்.\nபின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில�� ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஐஎஸ்எல் தொடர்: இறுதிகட்டத்தில் அடிக்கப்பட்ட கோல்... முதல் முறையாக மகுடம் சூடிய மும்பை சிட்டி எஃப்சி\n இறுதிக்கட்டத்தை எட்டிய ஐஎஸ்எல் கால்பந்து தொடர்...ஒரு பார்வை\nஅரையிறுதியில மோதும் கோவா -மும்பை அணிகள்... பரபரப்பான போட்டிக்கு தயாராகும் ரசிகர்கள்\nரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\nபிபின் சிங் ஹாட்-ட்ரிக்... 6 கோல் அடித்து வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்சி.. மிகச்சிறப்பு\nமுதலிடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் மும்பை சிட்டி எப்சி... பெங்களூருவுடன் மோதல்\nவலிமையான மும்பை சிட்டியுடன் மோதும் கோவா அணி... வெற்றிக்கு தீவிரம்\nவலிமையான மும்பை சிட்டி... தோற்ற கேரளா பிளாஸ்டர்ஸ்.. தொடர் தோல்வியால் பின்தங்கிய அணி\nவலிமையான அணியுடன் மோதும் கேரளா பிளாஸ்டர்ஸ்... வெற்றி வசப்படுமா\nநம்பர் 1 மும்பையை வீழ்த்துமா நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்\nநம்பர் 1 டீமை வீழ்த்துமா சென்னை வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்\nஅந்த ஒரு நிமிடம்.. சொதப்பிய ஈஸ்ட் பெங்கால்.. காலி செய்த மும்பை சிட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n22 min ago ரொம்ப கஷ்டம்.. டாஸ் தோற்றதும் தோனி சொன்ன அந்த வார்த்தை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்\n30 min ago நம்பிக்கையை விடாத தோனி.. அந்த 3 வீரர்களை திடீரென அணியில் இறக்கிய சிஎஸ்கே.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்\n43 min ago இதவிட வேற என்ன வேணும்.. ஐபிஎல்-ல இல்லனாலும் பாராட்ட மறக்கல..நெகிழ்ச்சியில் மும்பை அணியின் இளம் வீரர்\n2 hrs ago என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nNews தமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும��� வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29656-new-corona-virus-strain-through-communication-in-kerala.html", "date_download": "2021-04-10T15:18:53Z", "digest": "sha1:OHXUISLTBEOX2RBXDDNJ3ZBTYTURAPKD", "length": 14137, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி - The Subeditor Tamil", "raw_content": "\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nஇங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கேரளாவில் தொடர்பின் மூலம் ஒருவருக்குப் பரவியது. தற்போது பரவி வரும் வைரசை விட இந்த உருமாறிய வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்பதால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் நோய் பரவல் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.\nஇதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை அந்தந்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நேற்றும் கேரளாவில் புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று 4,034 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 3,674 பேருக்கும் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவிய���ள்ளது. 258 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்த 81 பேருக்கு நோய் பரவியுள்ளது. சிகிச்சையில் இருந்த 14 பேர் மரணமடைந்தனர்.\nஇதையடுத்து இதுவரை கேரளாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,119 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே கேரளாவில் இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பின் மூலம் ஒருவருக்குப் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கேரளாவில் இந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் ஆவர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 72 வயதான ஒருவருக்கு இந்த நோய் தொடர்பின் மூலம் பரவியுள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த உருமாறிய வைரஸ் பாதித்த ஒருவருடன் இவர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே பரவி வரும் வைரசை விட 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்பதால் கேரளாவில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nYou'r reading கேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி Originally posted on The Subeditor Tamil\nதொடர் ஏற்றத்தில் தங்கத்தின் விலை\nகேரளாவில் மீனவர்களுடன் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடித்த ராகுல் காந்தி\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஅரசின் கட்டுப்பாட்டால் வெறிச்சோடிய சாலைகள்\nவாக்குச்சாவடி முன் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி\nரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு\nஇந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8.62 கோடி லஞ்சம் – தலைதூக்கும் ரஃபேல் விவகாரம்\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துங்கள் – என்ன சொல்கிறார் ராகுல்காந்தி\nடிவி ரிமோட்டால் வந்த பிரச்னை – 3வயது மகளை கொன்ற கொடூர தாய்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nIIT மாணவர்கள் 90 பேருக்கு கொரோனா\nஏப்ர���் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\n`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/29886-election-flying-squad-raid-that-was-conducted-in-thirumangalam.html", "date_download": "2021-04-10T15:00:39Z", "digest": "sha1:AJ3IOZ4APJ2F5VQS2YEVOZIS5W3WOHKZ", "length": 14940, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அமைச்சர் உதயகுமாரின் குடோனில் திடீர் ரெய்டு.. கம்ப்யூட்டர்கள், சேலைகள் பறிமுதல்.. - The Subeditor Tamil", "raw_content": "\nஅமைச்சர் உதயகுமாரின் குடோனில் திடீர் ரெய்டு.. கம்ப்யூட்டர்கள், சேலைகள் பறிமுதல்..\n��மைச்சர் உதயகுமாரின் குடோனில் திடீர் ரெய்டு.. கம்ப்யூட்டர்கள், சேலைகள் பறிமுதல்..\nமதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மணிமாறன், அமமுக சார்பில் ஆதிநாராயணன் போட்டியிடுகிறார்கள்.\nஅமைச்சர் உதயகுமார் கடந்த சில மாதங்களாகவே தொகுதியில் பலருக்கும் பணம், பரிசுப் பொருட்களை அளித்தும், பிரியாணி விருந்துகளை நடத்தியும் வந்தார். இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் அவர் கம்ப்யூட்டர்கள் உள்பட பரிசுப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இது பற்றி, தேர்தல் அதிகாரிகளிடம் திமுகவினர் புகார் கொடுத்தனர். மேலும், நேற்று(மார்ச்17) மாலை அந்த குடோன் பகுதியில் திமுகவினர் குவிந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, தொகுதி தேர்தல் அதிகாரி சவுந்தர்யா, பறக்கும் படை அதிகாரி சசிகலா, திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் குடோனுக்கு வந்தனர். இந்த தகவல் பல திசைகளிலும் பரவியதால், திமுக மட்டுமின்றி அமமுக உள்ளிட்ட மற்ற கட்சி நிர்வாகிகள் குடோன் முன்பாக குவிந்தனர். குடோன் சாவியை கேட்டபோது, குடோன் பொறுப்பாளர் தன்னிடம் சாவி இல்லை எனக் கூறினார்.\nஇதையடுத்து, அதிகாரிகள் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முடிவு செய்தனர். அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிமுகவினருக்கும், திமுக மற்றும் அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், குடோன் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையிட்டனர். அங்கு நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்கள், அமைச்சர் உதயகுமார் படம் போட்ட பிளாஸ்டிக் வாளிகள், வேட்டிகள், துண்டுகள் இருந்தன. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படம் போட்ட ஆயிரக்கணக்கான கவர்களும்(பணம் இல்லை) கட்டுக்கட்டாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவை வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். 300 கம்ப்யூட்டர்கள், 300 சேலைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப��பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅமைச்சர் உதயகுமார் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு அதிமுக ஐ.டி. விங்க் நிர்வாகிகளுக்கு தருவதற்காக வைத்திருந்ததாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கொடுக்க முடியாமல் போனதாகவும் விளக்கம் கொடுத்தார்.\nYou'r reading அமைச்சர் உதயகுமாரின் குடோனில் திடீர் ரெய்டு.. கம்ப்யூட்டர்கள், சேலைகள் பறிமுதல்.. Originally posted on The Subeditor Tamil\n35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் பாதிப்பு\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு\nஇந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8.62 கோடி லஞ்சம் – தலைதூக்கும் ரஃபேல் விவகாரம்\nபொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி வழக்கு – என்ன பதில் சொல்ல போகிறார் சசிகலா\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\nஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\n`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி\n`மருத்துவ பிரச்னை இல்லை... ஆனால் வயது.. பினராயிக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்ன நடந்தாலும் விடமாட்டோம் – சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த தைவான்\n – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை\nதடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டன – எம்.பி. சுப்ரியா சுலே\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/is-the-honey-of-companies-including-patanjali-and-dapur-harmful-to-health-shock-in-the-study", "date_download": "2021-04-10T13:54:10Z", "digest": "sha1:LVPAZ53YRI6RAU5TYC5LJTF2ESDSCYFZ", "length": 7751, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nபதஞ்சலி, டாபர் உள்ளிட்ட நிறுவனங்களின் தேன் உடல்நலத்திற்கு கேடா..\nபதஞ்சலி, டாபர் உள்ளிட்ட 10 தேன் உற்பத்தி நிறுவனங்கள் செயற்கை சர்க்கரைப் பாகைச் பயன்படுத்திவருவது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.\nஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், இந்தியாவில் விற்பனையில் உள்ள 13 முன்னணி நிறுவனங்களின் தேன் மாதிரிகளை சோதனை செய்தது. இதில் டாபர், பதஞ்சலி, ஜண்டு, பைத்யநாத், அப்பிஸ் ஹிமாலயா, ஹிட்கரி உள்ளிட்ட 10 முன்னணி தேன் தயாரிக்கும் நிறுவனங்களின் மாதிரிகள் சோதனையில் தோல்வியடைந்துள்ளன.\nஅணுகாந்த ஒத்ததிர்வு என்ற நவீன முறையில் சோதனை செய்தபோது இந்த தேன் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது நிறுவன வளர்ச்சிக்காக சிந்தெடிக் சுகர் எனப்படும் ஒரு��ித செயற்கை சர்க்கரைப் பாகைச் பயன்படுத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு முடிவுகள் குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் நச்சுக் குழுவின் திட்ட இயக்குநர் அமித் குரானா கூறுகையில், “நாங்கள் கண்டுபிடித்தது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் கலப்படம் செய்யப்பட்ட வர்த்தகம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. சர்க்கரைப் பாகு கலந்த தேனை உண்ணும்போது உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால், தேனுடைய தரம் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு நெறிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nபொதுவாக, இந்தியாவில் சுத்தமான தேன் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய இந்த பரிசோதனை தேவையில்லை. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் நிச்சயம் இந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றாக வேண்டும்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியா:ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா\nஏற்றுமதியை தடை செய்து, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுங்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்...\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.likemystatus.in/2020/10/tamil-kadhal-kavithai-images.html", "date_download": "2021-04-10T14:29:30Z", "digest": "sha1:QEKGKZNZU6MNL27QZGIVCNIXWO73AQOQ", "length": 9149, "nlines": 182, "source_domain": "www.likemystatus.in", "title": "20 தமிழ் காதல் கவிதைகள் இமேஜ் | Tamil Kadhal Kavithaigal Image", "raw_content": "\nகண்திருஷ்டி படும் என்று எண்ணி\nஉன் உதட்டின் ஓரத்தில் மை வைத்து\nநான் இலக்கணம் தெரிந்து கவிதை\nநான் கவிதை எழுத, நிலவோ,\nஇரவோ, மலரோ தேவை இல்லை.\nஉன் கண் அசைந்தால் போதும்...\nஅதைக் கேட்டு நீயும் வர\nஉன் மையிட்ட கண்கள் கவிதைகள்\nநீ பார்த்து கொண்டே இரு.\nநான் படித்து கொண்டே இருக்கிறேன்.\nஉன் விழிகளில் என் கவிதைகளை.\nநீ வண்ண கோலங்கள் அலங்கரித்துக்\nநான் என் எண்ண கோலங்களால் உன்னை\nமழையில் நீ நனைந்தாய் என்று\nஉன் அழகில் மழை நனைந்தது.\nஎன்பது தான் சரியாக இருக்கும்.\nஉன்னை கண்டதும் தேன் கூட்டை\nமழையும் இல்லை, மழை சாரலும் இல்லை.\nஆனாலும் நான் நனைந்து போகிறேன்,\nஉன்னை கண்டதும். அங்கேயே நின்று விடு.\nகிட்ட வந்தால் இதயம் வெடித்தாலும் வெடிக்கும்.\nஎன் மனதில் என் கனவில்\nஎன் நினைவில் என் அன்பில்\nஉயிரின்றி உடல் வாழ முடியுமென்றால்.\nகொஞ்சம் பேசு கெஞ்சி பேசு,\nகொஞ்சி கொஞ்சி, கெஞ்சி பேசு.\nபிஞ்சு மனம் பஞ்சு குணம்,\nதிருடு போன இதயம் திருடு போன\nபின் தான் திருடனை அறிந்து கொள்ளும்.\nதிருட்டு தவறு தான் என்றாலும்,\nஇது தான் காதல் திருட்டு...\nகன்னி உன் அழகினில் கதி கலங்கி நிற்கிறேன்.\nகனவினில் நான் கண்ட தேவதை நீ தானோ...\nகட்டழகி உன் மீது காதல் மொழி வீசி\nகரங்கள் கோர்த்து கடைசி வரை\nகாலம் கடக்க கடவுளின் காலடியில்\nஎன் இருண்ட வாழ்வை ஒளிர\nஉதடுகள் பேச தயங்கும் வார்த்தைகளை,\nபுரிந்து கொள்ளும் உன்னத உறவே காதல்.\nஅரை நொடி வந்து போனாலும்,\nநச் என்று தந்து போகிறாய் அன்பே.\nஉன் அன்பு முத்தத்தை என் கனவில்\nஇரவு என்பதையும் மறந்து இதயம்\nஇடம் மாறிக் கொண்டே இருக்கிறது.\n25 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள்... 25 Tamil Life Quotes...\nபொங்கல் வாழ்த்துக்கள் | Pongal Wishes\n15 பிறந்த நாள் வாழ்த்து பைபிள் வசனங்கள்... Tamil Bible Verses For Birthday\nமுடிந்தவரை ஏற்கனவே இணையத்தில் இல்லாதவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post_22.html", "date_download": "2021-04-10T14:45:44Z", "digest": "sha1:HMT3PAVWZYNS4SISOJ6UOISLM4PN3YKN", "length": 16114, "nlines": 297, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வெள்ளைத்தாள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nவியாழன், 22 மார்ச், 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேப���ள்கள்: கவிதை, காகிதம், கைம்பெண், விதவை, வெள்ளைத்தாள்\nநன்றாக இருக்கிறது உங்கள் கவிதை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:59\nமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்\nUnknown 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:52\nஹேமா 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:31\nசமூக மாற்றத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இன்னும் மாற்றங்கள் நிறையவே தேவை எங்களுக்கு \nதி.தமிழ் இளங்கோ 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:22\n வெள்ளைத் தாளில், கனத்த இதயத்தின் கறுப்பு நினைவுகள் உங்கள் கவிதை. இன்னும் எத்தனை காலம் இந்த சமூகத்தில் இந்த அவலம் இருக்கும் என்று தெரியவில்லை வெள்ளைப் புடவை வழக்கம் முன்பு போல் இப்போது அதிகம் இல்லை.\nமுனைவர் இரா.குணசீலன் 23 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 7:27\nவே.நடனசபாபதி 24 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:01\nவை.கோபாலகிருஷ்ணன் 25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 2:54\nமனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை.\nசூப்பர் வரிகள். நான் மிகவும் ரஸித்தேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:24\n\"மனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை.\"\nதனிமரம் 25 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:26\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்���ு ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puttalam.dist.gov.lk/index.php/ta/contact-ta/inquire-ta.html", "date_download": "2021-04-10T14:01:47Z", "digest": "sha1:FBULZHHLAFSI6D4HQM332DD7YVKI6XIY", "length": 4821, "nlines": 98, "source_domain": "puttalam.dist.gov.lk", "title": "விசாரணை", "raw_content": "\nமாவட்ட செயலகம் - புத்தளம்\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\n පුත්තලම දිස්ත්රික් ලේකම් ඇතුලු කාර්ය මණ්ඩලය °°° உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் 2021 புத்தாண்டு அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம். ~ புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் அலுவலர்கள் °°° We wish you and all of you a prosperous 2021 New Year of Peace, Happiness and Health. ~ Puttalam District Secretary and Staff °°°\n* கட்டாயம் நிரப்பட வேண்டிய புலம்\nஒரு நகலைத் தங்களுக்கும் அனுப்புக (விருப்பத்தேர்வு)\nபதிப்புரிமை © 2021 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 01 March 2021.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:32:31Z", "digest": "sha1:6YDMTWWKEKLAU6GVYG6HGJGRBBOXT7CJ", "length": 9991, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "தலித்மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nதலித்மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்\nதலித்மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலித்சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஎஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடைவிதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல்செய்த சீராய்வு மனுவினை செவ்வாய் மதியம் விசாரித்த உச்சநீதிமன்றமானது, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்து விட்டது.\nஇந்நிலையில் தலித்மக்களின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலித்சமூக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு தலித்சமூகத்தினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.\nஅப்பொழுது அவர்களிடம் தலித்மக்களின் உரிமைகளை காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது நலமான வாழ்வே இந்த அரசின் முதண்மையான் குறிக்கோள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்ததாக, சந்திப்பின்பொழுது உடன் இருந்த பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை…\nபுயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு…\nநமது நாட்டு மகள்களை காக்க ஆண்கள் பொறுப்புடன் செயல்பட…\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nகடந்த மூன்று ஆண்டுகளில் 3,82,581 போலி நிறுவனங்கள்…\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாக� ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012_03_18_archive.html", "date_download": "2021-04-10T14:13:10Z", "digest": "sha1:WTLSIAXYVAVZULHYRMCYO2EPVHRXMRSL", "length": 65534, "nlines": 800, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2012/03/18", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை05/04/2021 - 11/04/ 2021 தமிழ் 11 முரசு 51 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nலிட்கம் திரு மகாதேவ் அவர்கள்\nலிட்கம் திரு மகாதேவ் அவர்கள் இன்று 23.03.2012 தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடுகிறார் . இவரை அன்பு மனைவி மதுரா மகாதேவ் மாமா, சகோதரர்கள் ,மைத்துனர்கள், மைத்துனிமார் ,உற்றார் ,உறவினர் நண்பர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள் .இவரை தமிழ்முரசு அவுஸ்திரேலியாவும் பல்லாண்டு வாழ வாழ்துகிறது\n.ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல்வெளியீட்டு விழா - செ.பாஸ்கரன்\n18.03.2012 ஞாயிறுமாலை சிட்னியில் செந்தமிழ்ச் செல்வர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் சங்க காலமும் சங்க இலக்கியங்களும் நூல் வெளியீடு ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் 5.00 மணிக்கு என்று அழைக்கப் பட்டிருந்தேன் சற்று தாமதமாகத்தான் தொடங்கியது. இலக்கிய நண்பர்கள் பலரும் இருந்ததால் அவர்களோடு உரையாடியதில் நேரம் போனது தெரியாமல் போய்விட்டது. சுந்தரதாசின் அறிவிப்போடு தொடங்கிய விழா ஜந்து பெண்கள் குத்துவிளக்கேற்ற யாகவி சோமசுந்தரம் தமிழ்மொழி வாழ்த்துப்பாட ஆரம்பமானது.\nவிம் ரெக் வழங்கிய மதுரகீதம் 2012 -செ.பாஸ்கரன்\n17.03.2012 சனிக்கிழமை சிட்னியில் இடம் பெற்ற விம் ரெக் வழங்கிய மதுரகீதம் 2012 நிகழ்வு பகாய் சென்ரரில் இடம் பெற்றது. 6 மணிக்கு ஆரம்பமாக���ம் என்ற நிகழ்வு 6.20 மணிக்கு திரு திருமதி விஸ்வநாதன் மங்கல விளக்கேற்ற, ஜதுகிரி லோகதாசன் தமிழ்வாழ்த்து பாட , நிவேதா விமல் அவுஸ்திரேலிய வாழ்த்துப்பாட நிகழ்வு ஆரம்பமானது.\nவிஷ்வா இசைக்குழுவினர் இசை வழங்க பவித்திரா இறைவன் வருவான் என்ற பாடலை மிக அருமையாக பாடினார். இந்திய பாடகிகளின் குரல் போன்று மிக அருமையான பாடலாக அமைந்தது முதற்பாடல். தொடர்ந்து சிட்னியில் பிரபலமான பாடகரான சுந்தர் ஆராவமுதன் ஆயகலைகள் என்ற பாடலை பாடியது மிக நன்றாக இருந்தது. முதற் சில பாடல்கள் பாடும்போது ஒலி கட்டுக்குள் இல்லாமல் மிக குளப்பமாக இருந்தது இதனால் அருமையாக வழங்கப்பட்ட இசையைக்கூட ரசிக்கமுடியாது இருந்தது.\nஹோம்புஸ் தமிழ் கல்விநிலைய வெள்ளிவிழா 24.MAR.12 Sat\nமௌனம் கலைகிறது 7 –நடராஜா குருபரன்\nகிழக்கில் கருணாவின் பிளவை நியாயப்படுத்திய சமூகப் பிரதிநிதிக ள்“ எல்லாப் புகழும் இறைவனுக்கும் எல்லாப்பழியும் புலிகளுக்கும் என்று மட்டுமாகி விடக்கூடாது.”\n2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு மெல்ல மெல்ல உள்ளே வளரத்தொடங்கியிருந்தது. இந்த முரண்பாட்டின் விளைவாக 2001, 2002, 2003 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான சில சம்பவங்களை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். 2004ல் கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடு வெளிப்படையான பிளவாக மாறியது. இந்த நிலையில்தான் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர், பேராசிரியர்கள் சிலர், புத்திஜீவிகள் சிலர், ஊடகத்தரப்பினர் சிலர், வர்த்தகர்கள் சிலர் எனப் பல தரப்பினரும் சேர்ந்து கிழக்குத் தொடர்பாக வன்னிப்புலிகள் வெளிக்காட்டும் தொடர் புறக்கணிப்புக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்னும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கருணாவின் கோரிக்கையை நியாயப்படுத்தினர். இதற்குச் சிறந்த உதாரணமாக அந்த நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு தங்கராஜா அவர்கள் கருணாவின் பிளவுக்குக் காரணமான சூழலும் அவர் வைத்த கோரிக்கைகளும் நியாயமானவை என BBC சிக்கு வழங்கிய செவ்வியினைக் குறிப்பிடலாம். அதேபோல் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகக் கருணாஅணியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்கூட்டம் கொடும்பாவி எரிப��பு என்பவற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்களும் அன்று பிரசன்னமாகி இருந்தார். சொந்த விருப்பத்தின் பேரிலா அல்லது வற்புறுத்தலின் பேரிலா அவர் அதில் கலந்துகொண்டிருந்தார் என்பது தெளிவில்லை.\nபுதியதோர் உலகம் - கே.எஸ்.சுதாகர்\nநீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள்.\nமுன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது பேருக்காவது '•போர்வேட்' பண்ணாமல் விடமாட்டாள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் இருவரும் 'மெசஞ்சரில்' (Messenger) செய்திப் பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றார்கள்.\nஎல்லாம் ஒருநாள் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டன. எல்லாம் அவரவர் விருப்பம்.\nஅந்த இடைவெளிக்குள் ராகவன் மூன்று கொம்பியூட்டர்கள் மாற்றி விட்டான். தொழில்நுட்ப ரீதியில் எல்லாமே பாரிய மாற்றங்கள் அடைந்துவிட்டன.\n3வது ஆண்டில் காலடி வைக்கின்றது தமிழ்முரசு\nஅன்பான வாசகர்களே இவ்வாரம் 3வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது உங்கள் தமிழ்முரசு. உங்களின் ஆக்கமும் ஊக்கமும் எங்களை சோர்வின்றி இயங்கவைக்கின்றது என்பதே உண்மை. படையுங்கள் பகிருங்கள். இது உங்களுக்காக மலரும் வாராந்த இதழ்.\nஇந்திய அணியின் மாஸ்டர் பெட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் நீண்டநாள் கனவு இன்று நனவானது. இது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் ஆகும்.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சதத்தை கடந்து இன்று சாதனை படைத்தார். சச்சின் 12.03.2011 ஆம் ஆண்டு தென்னாபிரிகாவிற்கு எதிரான போட்டியில், சதமடித்தார். இதனையடுத்து சத சாதனையை நிகழ்த்துவதற்கான அவரின் போராட்டம், ஒரு ஆண்டை கடந்தது. மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய தொடர்களில், சத சாதனை நிகழ்த்துவார் என்று பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றத்தையே அவர் அளித்து வந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிண்ண தொடரில் இன்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலேயே சச்சின் இந்த சாதனையை நிகழ்த்���ியுள்ளார். 1989ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வரலாற்றை ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது முதல் சர்வதேச சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது. ___நன்றி வீரகேசரி\n“இடைக்காலப் பருவப் பெயர்ச்சியே தற்போது பரவலாக மழை பெய்யக் காரணம்”\nமுல்லைத்தீவில் 3 வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் 17பாடசாலைகள்\nமாத்தறையில் திடீர் சுற்றி வளைப்பு 100 சந்தேக நபர்கள் கைது\nசிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு\nதமிழகத் தேசியவாத இயக்கங்களின் கவனத்துக்கு...\nஎதிரணிக்கு இருக்கும் ஒரு உடனடிப் பணி\nவாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக அட்டனில் கண்டனக் கூட்டம் (பட இணைப்பு)\nதெல்லிப்பழையில் பாழடைந்த கிணற்றில் வெடி குண்டுகள் மீட்பு\nகசூரினா கடலில் பெண்ணிடம் சில்மிஷம்: இளைஞர்கள் பொலிஸாரால் நையப்புடைப்பு\nசர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவத்தினர் உட்படுத்தப்பட்டால் இனக்கலவரம் ஏற்படும்: சம்பிக்க எச்சரிக்கை\nகொள்ளுப்பிட்டி சந்தியில் மக்கள் போராட்டம்\nகொக்கிளாயில் பிள்ளையார் கோயிலை உடைத்துவிட்டு புத்தர் சிலை அமைப்பு மக்கள் பெரும் கொந்தளிப்பு\nசிட்னி முருகன் கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் 13-03-2012\nகும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தை மாதம் 16ம் நாள் திங்கட்கிழமை (30/01/2012) முதல் 45 நாட்கள் வரை மண்டலாபிஷேகம் நடைபெற்று மாசி மாதம் 30ம் நாள் செவ்வாய்கிழமை (13/03/2012) காலை 9 மணிக்கு 1008 சங்காபிஷேகமும், மாலை 7 மணிக்கு திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் நடைபெற்றன.\nகூகுள் பிளசை தமிழில் மாற்றுவதற்கு\nஇன்றைய உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக இணையத்தளமான கூகுள் பிளஸ் தற்பொழுது 60 மொழிகளில் கிடைக்கின்றது.\nகுறிப்பாக தமிழ் மொழியில் கிடைக்கின்றது. இதனைப் பெறுவதற்கு கூகுள் பிளஸ் தளத்தை திறந்து Settings என்பதை கிளிக் செய்யவும்.\nஅடுத்து Languages என்பதை கிளிக் செய்யவும். பிறகு அங்கு உள்ள Languages கட்டத்தில் கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான மொழியை தெரிவ செய்யவும்.\nஇதன் பிறகு உங்களின் கூகுள் பிளஸ் கணக்கை மூடி விட்டு மறுபடியும் திறந்தால் நீங்கள் தெரிவு செய்த மொழிக்கு உங்கள் கூகுள் பிளஸ் கணக்கு மாறி இருக்கும்.\nபங்களாதேஷில் படகு விபத்து: 30 பேர் பலி\nசிரிய வன்முறைகளில் சிக்கி இதுவரை 8000 பேர் பலி: ஐ.நா.அதிகாரி தகவல்\nசுவிஸில் அகோர பஸ் விபத்து : 22 பெல்ஜிய மாணவர்கள் பலி(பட இணைப்பு)\nபங்களாதேஷில் படகு விபத்து: 30 பேர் பலி\nபங்களாதேஷில் 200 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழந்ததில் 30 பேர் பலியாகியுள்ளதுடன் பலரைக் காணவில்லை.\nபலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பங்களாதேஷில் ஷரியத்பூர் மாவட்டத்தில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு 200 பயணிகளுடன் எம்வி ஷரியத்பூர்- 1 என்ற படகு புறப்பட்டது.\nசர்ச்சைகளுக்கு மத்தியில் சனல் 4 வெளியிட்ட ''தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்\"\nபிரித்தானியாவில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ஆம் பாகமாகிய 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்\" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது. இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால ஆவணப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது.\nஹாலிவுட் 3டி படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக முழுக்க முழுக்க கோலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களால், காட்சிக்கு காட்சி மிரளவைக்கும் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி தரமானதாக வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் \"அம்புலி 3 டி\".\nஒரு கல்லூரி காதல் ஜோடி, கல்லூரியின் கோடை விடுமுறையிலும் காதலை வளர்க்க விரும்புகிறது. அதற்காக கல்லூரி விடுதியில், விடுமுறையிலும் தங்குகிறார் ஹீரோ. அவருக்கு உதவுகிறார் அவரது வகுப்பு மாணவனும், அந்த கல்லூரி வாட்ச்மேனின் வாரிசுமான மற்றொரு ஹீரோ. இரவில் நண்பனுக்கும் தெரியாமல் கல்லூரியை அடுத்த கிராமத்தில் இருக்கும் கதாநாயகியைத் தேடி காதலை வளர்க்க, திகில் அடர்ந்த சோளக்காட்டின் வழியாக போகிறார் ஹீரோ ஹீரோவை மனித உயிர்களை குடிக்கும் அம்புலி துரத்துகிறது. அம்புலியிடமிருந்து தப்பி பிழைக்கும் ஹீரோ, அதன்பின் வரும் இரவுகளில் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அம்புலி பேயா... ஹீரோவை மனித உயிர்களை குடிக்கும் அம்புலி துரத்துகிறது. அம்புலியிடமிருந்து தப்பி பிழைக்கும் ஹீரோ, அதன்பின் வரும் இரவுகளில் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அம்புலி பேயா... பிசாசா.. என்பதை கண்டுபிடிக்க களம் இறங்குவதுடன், காதலையும் வளர்ப்பதும், உயிருக்கு பயந்து வாழும் கதாநாயகியின் ஊரை காப்பாற்றுவதும் தான் அம்புலி படத்தின் அட்டகாசமான மீதிக்கதை\nஅஜெய்-சனம், ஸ்ரீஜித்-ஜோதிஷா காதல் காட்சிகள் நச் கல்லூரி விடுதி காவலாளி தம்பி ராமய்யாவின் எச்சரிக்கையையும் மீறி ஹீரோ அஜெய், அந்த சோளக்காட்டை சைக்களில் கடந்து போவதில் ஆரம்பமாகும் திகில், படம் முழுக்க பரவிக்கிடப்பது அம்புலி படத்தின் பெரிய பலம் கல்லூரி விடுதி காவலாளி தம்பி ராமய்யாவின் எச்சரிக்கையையும் மீறி ஹீரோ அஜெய், அந்த சோளக்காட்டை சைக்களில் கடந்து போவதில் ஆரம்பமாகும் திகில், படம் முழுக்க பரவிக்கிடப்பது அம்புலி படத்தின் பெரிய பலம் மொட்டை ராஜேந்திரன் குடித்துவிட்டு போதையில் ஊரைச் சுற்றிக்கொண்டு கிராமத்திற்கு போக விரும்பாமல், தன் பெண் குழந்தையை அம்புலியிடம் பலி கொடுத்துவிட்டு அலறியடித்து ஓடுவதிலாகட்டும், இடையில் காட்டுவாசி போல் பார்த்திபனைக் காட்டி அம்புலி அவர்தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை கூட்டுவதிலாகட்டும் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஹரிசங்கர் - ஹரீஷ் நாராயணன் இருவரும்\nமனித மிருகமாக அம்புலி உருவான விதத்தை ப்ளாஷ்பேக்கில் சொன்ன விதத்திலாகட்டும், அம்புலியின் அண்ணன் பார்த்திபன், கல்லூரி முதல்வரை கொன்றதற்கான காரணத்தை விளக்கியதிலாகட்டும், அதேகாட்டில் தன்னை கொல்ல வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழும் பார்த்திபனை, சகோதர பாசத்துடன் அம்புலி விட்டு வைத்திருப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதிலாகட்டும், இப்படி ஒவ்வொரு காட்சியையும் கவனமாக கையாண்டிருக்கின்ற இரட்டை இயக்குநர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் செங்கோடனாக பார்த்திபனும், அம்புலியாக கோகுலும் வாழ்ந்தே இருக்கிறார்கள் பலே செங்கோடனாக பார்த்திபனும், அம்புலியாக கோகுலும் வாழ்ந்தே இருக்கிறார்கள் பலே\nதிகில் படத்திற்கு ஏற்ற மிரட்டல் பின்னணி இசையை தந்திருக்கும் வெங்கட்பிரபு சங்கர், சாம்ஸ், சதிஷ், மெர்வின் சாலமன் நால்வர் கூட்டணியும், சதிஷ், ஜியின் பயமுறுத்தும் இருட்டிலும் பளீரிடும் ஒளிப்பதிவும் பிரமாதம் ரெமியனின் கலை இயக்கமும் பிரமாண்டம், பிரமாதம்\nகண் எதிரே படமெடுத்தாடும் பாம்பு, முகத்திற்கும் மூக்கிற்கும் அருகில் நீளும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மையும் காட்டிற்குள் அழைத்துப்போகும் 3டி எஃபெக்ட் சோளக்காடு, நம்மீது பறந்து வந்து விழும் பா���னையை ஏற்படுத்தும் இலை, தழைகள், பாய்ந்து வந்து தாக்கும் பயத்தை ஏற்படுத்தும் ராட்சஸ அம்புலி இத்யாதி இத்யாதி, 3டி தொழில் நுட்பங்களுக்காகவே லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் படத்தை கண்டு களிக்கலாம்\nஆக மொத்தத்தில் \"அம்புலி\", தமிழ் சினிமாவின் \"டெக்னிக்கல் புலி\" என்றால் மிகையல்ல\n\" வெயில்\", \"அங்காடித்தெரு\" உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் மற்றும் ஓர் திரைக்காவியம் தான் \"அரவான்\" பல நூற்றாண்டுகளுக்கு முன் களவும், காவலும், கட்டுப்பாடுமாக வாழ்ந்த தமிழர்களைப்பற்றிய கதைதான் அரவான் மொத்தமும்\nகதைப்படி திருடுவதையே தொழிலாக கொண்ட மக்களை உடைய கொம்பூதி - பசுபதியின் ஊர் பெயரைச் சொல்லி புதிதாக ஒரு கள்வன் அங்கே இங்கே என நிறைய இடங்களில் தன் கைவரிசையை காண்பிக்கிறான். இதனால் இன்னல்களுக்கு உள்ளாகும் பசுபதியும், அவரது ஊர்மக்களும், அவன் யார் எவர்... என்று ஒரு பக்கம் தேடிக் கொண்டே மற்றொருபக்கம் குலத்தொழிலான களவையும் செய்து வருகின்றனர். அப்படி ஒரு களவில் கொம்பூதி-பசுபதியிடம் கையும் களவுமாக மாட்டுகிறான் அந்த பலே திருடன். அவன் தான் வரிப்புலி எனும் ஹீரோ ஆதி ஆதியின் கைவரிசையையும், களவாடும் திறனையும் பார்த்து மிரளும் பசுபதி, தான் ஒரு அநாதை எனும் ஆதியை தனது ஊருக்கு அழைத்து வந்து, தனது களவாடும் குரூப்பில் ஒருவர் ஆக்குகிறார். இந்நிலையில் கைதேர்ந்த களவுக்காரனும் கொள்ளையடிக்க முடியாத துணியாத காவலும், கட்டுப்பாடுகளும் நிறைந்த ஓர் ஊருக்கு ஒரு சவாலாக ஆதியும்-பசுபதியும் தங்களது களவு கூட்டத்துடன் களவாட போகின்றனர். அங்கு திருடி திரும்பும் வழியில் காவல்காரர்களின் கண்ணில் மாட்டிவிடும் இவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடி வரும்போது தவறி விழும் பசுபதி மட்டும் அவர்கள் கையில் சிக்கி கொள்கிறார்.\n பசுபதியை அத்தனை பேர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு குற்றுயிரும், கொலை உயிருமாக துணிச்சலாக போய், மறுநாள் காலை மீட்டு வருகிறார் ஆதி அப்படி ஆதி, பசுபதியை தூக்கி வரும் போது அவரை துரத்தி வரும் காவல்காரர் கரிகாலன், ஆதியை பார்த்து டேய் சின்னான் உன்னை விடமாட்டேன்டா என கூவுவது அரைமயக்கத்தில் இருக்கும் பசுபதியின் காதுகளில் விழுகிறது. அதன்பிறகு படுத்த படுக்க��யாகிவிடும் பசுபதி மீண்டும் எழுந்ததும், அவரது தங்கை சிமிட்டி, ஆதியை காதலிப்பதாக தெரியவருகிறது. அதனால் அரைமனதுடன் ஆதியின் பூர்வீகம் என்ன... அப்படி ஆதி, பசுபதியை தூக்கி வரும் போது அவரை துரத்தி வரும் காவல்காரர் கரிகாலன், ஆதியை பார்த்து டேய் சின்னான் உன்னை விடமாட்டேன்டா என கூவுவது அரைமயக்கத்தில் இருக்கும் பசுபதியின் காதுகளில் விழுகிறது. அதன்பிறகு படுத்த படுக்கையாகிவிடும் பசுபதி மீண்டும் எழுந்ததும், அவரது தங்கை சிமிட்டி, ஆதியை காதலிப்பதாக தெரியவருகிறது. அதனால் அரைமனதுடன் ஆதியின் பூர்வீகம் என்ன... திருடபோய் திரும்பிவந்தபோது துரத்தி வந்த காவல்காரன் கரிகாலன், வரிப்புலி ஆதியை சின்னான் என அழைக்க காரணம் என்ன திருடபோய் திரும்பிவந்தபோது துரத்தி வந்த காவல்காரன் கரிகாலன், வரிப்புலி ஆதியை சின்னான் என அழைக்க காரணம் என்ன தன் தங்கையின் காதலுக்கு பதில் என்ன... தன் தங்கையின் காதலுக்கு பதில் என்ன... என ஆதியிடம் கேட்கிறார். அதற்கு ஆதி, எனக்கு திருமணமாகிவிட்டது, அதற்குமேல் வேறு எதையும் கேட்காதீர்கள்... என்கிறார். அப்புறம் ஆதி அரவானாக, பலிஆளாகி தப்பி பிழைத்து ஊருக்கு தெரியாமல் வாழ்வதும், உண்மை குற்றவாளியை ஊர் முன் நிறுத்த முடியாமல், போவதும், இறுதிவரை உயிரோடு வாழ்ந்தாரா, இல்லையா என்பதும் தான் அரவான் படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை\nபுகை கூண்டின் வழியாக ஏறி இறங்கி பொத்தினார் போல் மணியக்காரர் வீட்டிற்குள் கொள்ளையடிக்க போகும் காட்சிகளில் தொடங்கி, ஒவ்வொரு சீனிலும் தனது அஜானுபாகுவான உடம்பை வைத்து கொண்டு அசால்ட்டாக நடித்திருக்கும் ஆதிக்கு வைக்கலாம் ஒரு ராயல் சல்யூட் களவிற்குபோன இடத்தில் காவல்காரர்களிடம் மாட்டிக்கொள்ளும் பசுபதியை காபந்து செய்ய போகும் காட்சியில், மாட்டு மந்தையில் மாடுகளுடன் மாடுகளாக போய், பசுபதியை மீட்டு, மாட்டின் மேலேயே அவரை படுக்க வைத்தபடி தானும் அமர்ந்து கொண்டு தைரியமாக துரத்தும் குதிரை வீரர்களை தாக்கியபடி திரும்பும் ஒரு காட்சி போதும் ஆதி, அரவானுக்காக எத்தனை உழைத்திருக்கிறார், எத்தனை ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பதற்கு கட்டியம் கூற களவிற்குபோன இடத்தில் காவல்காரர்களிடம் மாட்டிக்கொள்ளும் பசுபதியை காபந்து செய்ய போகும் காட்சியில், மாட்டு மந்தை��ில் மாடுகளுடன் மாடுகளாக போய், பசுபதியை மீட்டு, மாட்டின் மேலேயே அவரை படுக்க வைத்தபடி தானும் அமர்ந்து கொண்டு தைரியமாக துரத்தும் குதிரை வீரர்களை தாக்கியபடி திரும்பும் ஒரு காட்சி போதும் ஆதி, அரவானுக்காக எத்தனை உழைத்திருக்கிறார், எத்தனை ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பதற்கு கட்டியம் கூற வாவ், ஹேட்ஸ் ஆஃப் ஆதி\nபசுபதி களவாணி-கொம்பூதியாகவே வெற்றிலை காவிபடிந்த பற்களும், மீனாட்சி கொண்டையுமாக வாழ்ந்திருக்கிறார். இவருக்கும் ஆதிக்கு இணையான பாத்திரம். அதை ஆதியை விட அழகாகவே செய்திருக்கிறார் மனிதர். ஜல்லிக்கட்டில் தன் ஊர் மானத்தை காக்க ஒற்றை ஆளாக காளையுடன் முட்டி மோதும் காட்சி ஒன்றும் போதும் பசுபதியின் நடிப்பு திறமையை பறைசாற்ற இனி, இவர் பசுபதி இல்லை... பலேபதி\nவனப்பேச்சியாக சின்னான்-ஆதியின் காதல் மனைவியாக ப்ளாஷ்பேக்கில் வரும் தன்ஷிகாவிற்கு விருதுகள் நிச்சயம் சிமிட்டி-அர்ச்சனா கவி, ஆதியின் அம்மா ஒச்சாயி டி.கே.கலா, மாத்தூரன்-கரிகாலன், மொசக் காதன், சிங்கம்புலி, வீரணனாக ஆதியின் நண்பராக வரும் திருமுருகன், பாளையக்காரராக வரும் விஜய் சந்தர் உள்ளிட்டவர்களும், சிறப்பு தோற்றத்தில் வந்துபோகும் பரத், அஞ்சலி, ஸ்வேதாமேனன், ஸ்ருதிபிரகாஷ் உள்ளிட்டவர்களும் கூட பாத்திரமறிந்து பளிச் என்று நடித்திருப்பதால் படம் முடிந்து வெகுநேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றனர். ஆனாலும் அரவான் படத்தின் அத்தனை முகங்களையும் கரிசல் மண்ணில் போட்டு புரட்டியெடுத்த மாதிரி காட்டியிருப்பது சுத்த போர்.\nபிரபலபாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டார். பேஷ், பேஷ், சபாஷ் கார்த்திக்கின் இசை மாதிரியே, சித்தார்த்தின் ஒளிப்பதிவும், விஜய் முருகனின் கலை இயக்கமும் படத்தின் பெரும்பலம்\nசு.வெங்கடேசனின், \"களவு இருந்தால் தான் காவலுக்கு வேலை...\" உள்ளிட்ட நறுக் - சுறுக் வசனங்களும், வசந்தபாலனின் திரைக்கதை-இயக்கமும் அரவானை தமிழ்சினிமாவுக்கு புதியவனாக காண்பித்திருக்கிறது சில பல ஆங்கிலப் படங்களின் சாயலுடன் (உதாரணம் - மெல் கிப்ஸனின், அபோகலிப்டா) பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருடர்களின் வாழ்க்கையை திகட்ட திகட்ட தந்திருப்பதின் அவசியத்தையும் வசந்தபாலன் காட்டியிருந்தால், அரவான் மேலும் மெச்சும்படி இருந்திருக்கும். ஆனாலும், மரண தண்டனைக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்திருக்கும் வசந்தபாலனின் அரவான், வித்தியாசமான தமிழ் சினிமாவில் ஒருவன்.\n.ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல்வெளியீட்டு விழா - செ....\nவிம் ரெக் வழங்கிய மதுரகீதம் 2012 -செ.பாஸ்கரன்\nஹோம்புஸ் தமிழ் கல்விநிலைய வெள்ளிவிழா 24.MAR.12 Sat\nமௌனம் கலைகிறது 7 –நடராஜா குருபரன்\nபுதியதோர் உலகம் - கே.எஸ்.சுதாகர்\n3வது ஆண்டில் காலடி வைக்கின்றது தமிழ்முரசு\nசிட்னி முருகன் கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணமும்...\nகூகுள் பிளசை தமிழில் மாற்றுவதற்கு\nசர்ச்சைகளுக்கு மத்தியில் சனல் 4 வெளியிட்ட ''தண்டிக...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/802/", "date_download": "2021-04-10T13:54:48Z", "digest": "sha1:DR2RJYNXRFDXDWIRV6ZPQRUQR6IDFXYQ", "length": 21952, "nlines": 311, "source_domain": "www.tnpolice.news", "title": "திரு. சுனில் குமார் சிங், IPS – POLICE NEWS +", "raw_content": "\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதேனியில் இன்று காலை விபத்து: கார் – லாரி மோதலில் 4 பேர்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 616 பேர் மீது வழக்கு பதிவு\nமாணவர்களுக்கு பயிற்சி, வனத்துறை தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை\nஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு\nதேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்\nவாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி\nபுது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு\nதிரு. சுனில் குமார் சிங், IPS\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம்\nதிரு. சுனில் குமார் சிங், IPS\nகாவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP)\nஎண்: 807, 2வது மாடி ,அண்ணாசாலை, சென்னை-2.\nதமிழகத்தில் 44 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்\n189 சென்னை: தமிழக காவல்துறையில் 44 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரு.அசோக்குமார் உத்தரவிட்டார். 1. கோமதி – விழுப்புரம் குற்றப்பிரிவு […]\nகாவலர் குடியிருப்பு வாரியம் – திரு. ஷக்கில் அக்தர், IPS\nரயில்வே துறை – திருமதி . ஸ்ரீ லட்சுமி பிரசாத், IPS\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் – திரு.கன்ஹூ சரண் மஹாலி IPS\nதொழில்நுட்ப சேவை பிரிவு – திரு. ஆபாஷ் குமார் IPS\nநிர்வாக பிரிவு – P. கந்தசாமி IPS\nமாநில குற்ற ஆவணப் பணியகம் – சீமா அகர்வாள் IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,091)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,996)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,238)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,930)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,922)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,889)\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\n3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து […]\nசித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு\nமதுரை : கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம். கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் […]\nதிருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா\nமதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்தை நடைபெறுகிறது. காய்கறி […]\nஎம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை […]\nலாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காவல் பட்டி என்ற இடத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் மற்றும் மீன் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை [���]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/ketta-sakthi-vilaga-dheepam/", "date_download": "2021-04-10T13:53:00Z", "digest": "sha1:EQG4URTONYTRZ32R6I33X7YP5GSMZT35", "length": 16240, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "பில்லி சூனியம் விலக மந்திரம் | Billi Sunyam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இந்த தீபத்தை ஏற்றி வைப்பவர்கள் வீட்டில், தீயசக்திகளும் எதிர்மறை ஆற்றலும், செய்வினையும் குடி கொள்ள வாய்ப்பே...\nஇந்த தீபத்தை ஏற்றி வைப்பவர்கள் வீட்டில், தீயசக்திகளும் எதிர்மறை ஆற்றலும், செய்வினையும் குடி கொள்ள வாய்ப்பே கிடையாது. அற்புதமான அந்த தீபத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nநம்மில் நிறைய பேருக்கு செய்வினை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றலின் மேல் அதீத நம்பிக்கை உண்டு. இதனாலேயோ என்னமோ, தெரியவில்லை. அதிகமாக பிரச்சினைகள் வருகின்றது. இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்கள் எதுவுமே இல்லை என்று நம்புபவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களை எதுவும் செய்யாது. ஒருவேளை இப்படியெல்லாம் இருக்குமோ நமக்கும் யாராவது எதிர்மறை ஆற்றல்களை ஏவி விட்டிருப்பார்களோ நமக்கும் யாராவது எதிர்மறை ஆற்றல்களை ஏவி விட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தோடு வாழ்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு பிரச்சினை நிச்சயம் உண்டு. இந்த வரிசையில் நீங்களும் இருந்தால், உங்களுக்கான, உங்கள் மன பயத்தைப் போக்குவதற்கான ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nமுதலில் தேவையற்ற மன பயத்தை போக்கி, தெளிவான சிந்தனைக்கு உங்களை நீங்கள்தான் கொண்டுவர வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலின் மூலமும் பிரச்சனைகள் வராது. மீறி வந்தால் எதிர்கொள்ளும் தைரியம் உங்களிடத்தில் இருந்தால், எதிர்மறை ஆற்றல் நிச்சயம் தோற்றுப்போகும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மன உறுத���யை வைத்துக்கொண்டு இந்த பதிவை படிக்கத் தொடங்குங்கள்.\nமுதலில் நாம் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தப் போகும் பொருள். கருப்பு உப்பு. நாட்டு மருந்து கடைகளில் போய் கருப்பு உப்பு என்று கேட்டால் அவர்களே கொடுப்பார்கள். கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த உப்பை வாங்கி உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வாருங்கள். இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை பார்க்க வேண்டாம். எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் பரிகாரத்தை தொடங்கலாம். முடிந்தவரை காலை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது.\nகாலை எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, 6 மணியிலிருந்து 8 மணிக்குள் பரிகாரத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களின் திருஉருவப் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, வீட்டில் எப்போதும் போல ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.\nஅதன் பின்பாக ஒரு தாம்புல தட்டில், ஒரு கைப்பிடி அளவு, நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கருப்பு உப்பைக் கொட்டி பரப்பி கொள்ள வேண்டும். அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு உங்களுக்கு தெரிந்த உக்கிரமான அம்மன் தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரம் என்றால் பெரியதாக எதையும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது.\nமகிஷாசுரமர்த்தினி, அங்காள ஈஸ்வரி, காளி அம்மன், துர்க்கை அம்மன், இப்படியாக அசுரர்களை அழித்த அம்மனின் பெயர்களை நீங்கள் உச்சரித்தால் போதும் ‘ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி’ ஓம் அங்காள ஈஸ்வரி போற்றி’ ‘ஓம் காளி தேவியே போற்றி’ ஓம் துர்க்கை அம்மனை போற்றி இப்படியாக உங்களுக்குத் தெரிந்த உக்கிர தெய்வத்தின் ஏதாவது ஒரு மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்.\nஎடுத்துக்காட்டிற்கு ‘துர்க்கை அம்மனே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து கொள்ளலாம். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்களுக்கு அரளிப்பூ கிடைத்தால், கல் உப்பின் மேல் ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு அந்த அரளி பூவால் அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பினை தேடித்தரும். அரளிப்பூ கிடைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது வாசனை நிறைந்த பூக்கள், சிவப்பு நிறப் பூக்களையும் பயன்படுத்தி அர்ச்சனை செய்யலாம்.\n108 முறை மந்திரத்தை உச்சரித்து விட்டு, உங்களை பிடித்திருக்கும் எதிர்மறை ஆற்றல் உங்களை விட்டும் உங்கள் வீட்டை விட்டும், உங்கள் உடலை விட்டும் விலக வேண்டும் என்று அம்மனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை நிறைவடைந்தது. இதேபோல் 48 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.\nதாம்பாளத் தட்டில் கொட்டி வைத்திருக்கும் கல் உப்பை மட்டும் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரில் கரைத்து, கால் படாத இடத்தில் மண்ணில் ஊற்றி விட வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை புதிய கருப்பு கல் உப்பை தாம்புல தட்டில் போடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.\nஇப்படியாக நீங்கள் அந்த கருப்பு கல் உப்பை வைத்து வழிபாடு செய்யும் போது, உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் அந்த கல்லுப்பு ஈர்த்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமே கிடையாது. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பார்த்து பலன் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஉங்களுடைய வாழ்க்கை பிரகாசிக்க ‘செப்பு பாத்திரத்தில்’ இப்படி செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்\nநாளை (11/4/2021) அமாவாசை திதியில் இந்த முக்கியமான நேரத்தை தவர விட்டுவிடாதீர்கள்\nஇந்த 3 பொருட்களை உங்கள் கையில் தொட்டாலே போதும். முடங்கிப்போன தொழிலை கூட 3 வாரங்களில் முன்னுக்கு கொண்டுவந்து, கோடி கோடியாக லாபத்தை சம்பாதித்து விடலாம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-10T15:44:43Z", "digest": "sha1:PFBGBZBU47UMUMJ6NSYHNJEDX6G5IHSK", "length": 5631, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "புறத்திரட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுறத்திரட்டு அல்லது நீதித்திரட்டு அல்லது பிரசங்காபரணம் என்பது ஒரு தமிழ் திரட்டு நூல். இது 15 ம் நூற்றாண்டில் திரட்டப்பட்டது. இந்த நூலில் 1570 செய்யுள்கள் உள்ளன. இதில் மறைந்து போன பல நூல்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. 1930 களில் வையாபுரிப்பிள்ளை இந்த நூலைப் அச்சில் பதிப்பித்தார்.\nஇதில் உள்ள பாடல்களில் பதினெண்கீழ்க்கணக்கு செய்யுட்களுக்கு சிறந்த பாடம் கிடைத்த்தால் “இது எனக்குக் கண்ணைக் கொடுத்த நூல்” என உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2013, 21:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/politics/dmdk-election-2021-tn-assembly-election-2021-mut-425639.html", "date_download": "2021-04-10T14:06:25Z", "digest": "sha1:TIY3WVYHPUARLMCGBGEH5SQ6HVQAG5TD", "length": 11558, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "DMDK Election 2021 TN Assembly Election 2021, பாமக இருந்தால்தான் எடப்பாடி தொகுதியில் முதல்வர் வெற்றி பெற முடியும்: தேமுதிக கருத்து– News18 Tamil", "raw_content": "\nபாமக இருந்தால்தான் எடப்பாடி தொகுதியில் முதல்வர் வெற்றி பெற முடியும்: தேமுதிக கருத்து\nஎங்கள் தரப்பில் 2011 போல் 41 தொகுதிகள் கேட்கபட்டது. 8 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறினர். இறுதிகட்ட பேச்சின் போது 13 தொகுதிகள் கொடுக்கலாம் என்றார்கள்.\nஅதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதையடுத்து தேமுதிகவின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் அனகை முருகேசன் தாங்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.\nஇது தொடர்பாக அவர் ஊடகத்தில் கூறும்போது, இரு அமைச்சர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாமகவை கெஞ்சிக் கூத்தாடி கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர். பாமக இருந்தால்தான் எடப்பாடி தொகுதியில் முதல்வரும் திருச்செங்கோட்டில் தங்கமணியும் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருக்கிறது.\nஆகவே அவர்களுக்குக் கட்சியை விட இந்த இரு தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். அதனால் பாமகவை எப்படியாவது தக்க வைக்க முடிவெடுத்தனர். பாஜகவை விட அதிமுகவுக்கு பாமகதான் முக்கியம், இது பாஜகவுக்கே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.\nஎங்கள் தரப்பில் 2011 போல் 41 தொகுதிகள் கேட்கபட்டது. 8 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறினர். இறுதிகட்ட பேச்சின் போது 13 தொகுதிகள் கொடுக்கலாம் என்றார்கள். ஆனால் 24 தொகுதிகளுக்குக் கீழ் வேண்டாம் என்று தொண்டர்கள் உட்பட பலரும் வலியுறுத்தினர். அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை கூட்டணி முறிந்து விட்டது.\nதொகுதிப் பங்கீடு பேச்சில் முதல்வரே கோபமாகப் பேசியிருக்கிறார். மக்கள் மத்தியில் கட்சி எங்குமே இல்லை. 13 தொகுதிகள் என்பதே அதிகம். வாங்கிய வாக்குகள், கட்சியின் நிலை எல்லாம் எங்களுக்குத் தெரியும் 13 தொகுதிகள் என்பதே அதிகம் என்ற தொனியில் பேசியுள்ளார். லேட்டஸ்ட் சர்வே எடுக்கப்பட்டு உங்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார், இவ்வாறு கூறினார் அனகை முருகேசன்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ் தங்கள் கூட்டணிக்கு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வரவேண்டும் என்று கூறி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nபாமக இருந்தால்தான் எடப்பாடி தொகுதியில் முதல்வர் வெற்றி பெற முடியும்: தேமுதிக கருத்து\nபூத்களில் வெடிக்கும் மோதல்கள் - ஹெல்மெட் அணிந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்\nதமிழகத்தில் பதிவாகாத 1.7 கோடி வாக்குகள்\nபுதுக்கோட்டை : வாக்கு மையத்துக்கு வெளியே கிடந்த சீல்வைக்கப்பட்ட பேப்பர்\nதமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவதற்கு காரணம் என்ன\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/tag/r-j-balaji/", "date_download": "2021-04-10T14:43:22Z", "digest": "sha1:4CFHD4SKE32UZ2WV5TW7MWKYK3QMDIM2", "length": 4019, "nlines": 69, "source_domain": "www.cinecluster.com", "title": "R.J.Balaji Archives - CineCluster", "raw_content": "\nவடிவேல் ஆர்.ஜே. பாலாஜி இணையும் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா\nமெட்டி ஒலி சீரியல் புகழ் திருமுருகன் இயக்கி பரத், சரண்யா, வடிவேல், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் எம்டன் மகன். இப்படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது. தற்போது பல வருடங்களுக்கு பின் திருமுருகன் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் வடிவேலு, ஆர்.ஜே. பாலாஜி இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது....\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/21163958/1898983/Realme-Narzo-20-Pro-with-Helio-G95-65W-fast-charging.vpf", "date_download": "2021-04-10T14:28:15Z", "digest": "sha1:PHI6A2VBFWK3LXIW2LHCZL474VJU5E2Y", "length": 17249, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் || Realme Narzo 20 Pro with Helio G95, 65W fast charging launched in India starting at Rs. 14999", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nபட்ஜெட் விலையில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 21, 2020 16:39 IST\nரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது.\nரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து உள்ளது.\nரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்���ம் 8 ஜிபி ரேம் மற்றும் கார்பன் ஃபைபர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார்வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.\nரியல்மி நார்சோ 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு\n- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்\n- மாலி-ஜி76 3EEMC4 ஜிபியு\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ\n- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்\n- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3\n- 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா\n- 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1\n- பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- யுஎஸ்பி டைப் சி\n- 4500 எம்ஏஹெச் பேட்டரி\nரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வைட் நைட் மற்றும் பிளாக் நின்ஜா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் கோளாறு - உடனடி பதில் கொடுத்த நிறுவனம்\nரூ. 6999 துவக்க விலையில் ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலில் கோளாறு - உடனடி பதில் கொடுத்த நிறுவனம்\nபுது ஆண்ட்ராய்டு அப்டேட் - ஆறுதல் தகவல் கொடுத்த எல்ஜி\nவிரைவில் இந்தியா வரும் புது ஐகூ ஸ்மார்ட்போன்\nஓபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E2%80%8B%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:12:29Z", "digest": "sha1:SDMIHHO6IMUOS25XECB5M6KPFTMSUYYT", "length": 5354, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "இந்திய பழைய நாணயம் வந்தது, கருப்பு பணம் வரவில்லை – Truth is knowledge", "raw_content": "\nஇந்திய பழைய நாணயம் வந்தது, கருப்பு பணம் வரவில்லை\nBy admin on August 31, 2018 Comments Off on இந்திய பழைய நாணயம் வந்தது, கருப்பு பணம் வரவில்லை\nஇந்தையாவின் பிரதமர் மோதி அந்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளியெடுக்கும் நோக்கில், இரண்டு வருடங்களின் முன், திடீரென பழைய நாணய தாள்களை தடை செய்து, புதிய தாள்களை வெளியிட்டார். நேற்று புதன் இந்திய மத்திய வங்கி (Reserve Bank of India) விடுத்துள்ள அறிவிப்பின்படி பாவைனையில் இருந்த 99.3% (சுமார் 15.3 டிரில்லியன் ரூபாய்) பழைய நாணயங்கள் மீண்டும் தம்மிடம் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கருப்பு பணம் எதுவும் இதுவரை அரசின் கையில் சிக்கவில்லை.\nநல்நோக்கம் கொண்ட இந்த முயற்சி தோல்வி அடைந்தற்கு பல காரணங்கள் உண்டு என்று கருதப்படுகிறது. அரசு இந்த முயற்சியை நடைமுறை செய்யும்வரை இரகசியமாக வைத்திருந்தாலும், விடயம் பரவலாக கசிந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அத்துடன் கருப்பு பணம் தாள்களாக அன்றி தங்கம் போன்ற சொத்துக்களில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.சிலர் தம்மிடம் இருந்த கருப்பு பணங்களை குறைந்த விளக்கு வறியவர்களுக்கு விற்பனை செய்து, அவர்கள் மூலம் வங்கிகளுக்கு வழங்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\n2016 ஆன் ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறை செய்யப்பட்ட இந்த முயற்சி, சரியான திட்டமிடல் இன்றிய காரணத்தால், நாணயமான பலரையும் பாதித்து, பொருளாதாரத்தையும் பாதித்து இருந்தது. அப்போது அங்கு அகப்பட்டுக்கொண்ட உல்லாச பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.\nஅக்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருந்திருந்தாலும், நாணய குழப்பித்தினால் வளர்ச்சி 5.7% ஆக குறைந்து இருந்தது.\nஇந்தியாவில் சுமார் 90% கொள்வனவுகள் காசை பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. மிகுதி 10% மட்டுமே காசோலை, credit card போன்ற காசற்ற கொள்வனவுகளாக உள்ளன.\nஇந்திய பழைய நாணயம் வந்தது, கருப்பு பணம் வரவில்லை added by admin on August 31, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2011/01/blog-post.html", "date_download": "2021-04-10T15:31:20Z", "digest": "sha1:LT2PARTMNR3OUKRTJUHWPCY23RHGPQ3T", "length": 10296, "nlines": 120, "source_domain": "www.winmani.com", "title": "பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள்\nwinmani 11:17 AM பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள், பொங்கல் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,\nபொங்கும் பொங்கல் நோய் இல்லா வாழ்க்கையும் ,\nநிறைந்த ச��ல்வமும் நம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று\nஅன்புடனும் பாசத்துடனும் வாழ இனிய இந்த\nதைத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nஉறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nTags # பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள் # பொங்கல் வாழ்த்துக்கள் # வாழ்த்துக்கள்\nLabels: பொங்கல் வாழ்த்து பகிர்ந்துகொள்ளுங்கள், பொங்கல் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogintamil.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2021-04-10T14:39:00Z", "digest": "sha1:ZSN6ZVU2N3L37QQIJHEWUP5RUIYWG7LE", "length": 90210, "nlines": 743, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: அன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாய���மாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் ��ிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்\nவலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என்னை பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவுக்கும் , அவர் பரிந்துரைத்ததை நம்பிக்கையுடன் எடுத்து எனக்கு வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅண்ணா, சீனா ஐயா இருவருமே என்னிடம் பேசும்போது தன் குழந்தையிடம் ஒரு தந்தை எத்தனை பரிவாக ஆறுதலாக அன்பாக பேசுவார்களோ அதுபோல எனக்கு தைரியம் கொடுத்து பேசினார்கள் இருவர் குரலிலும் தெரிந்த அன்பு என்னை எழுதவைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.\nஜாம்பவான்கள் ஆசிரியர் பொறுப்பேற்றிய வலைச்சரத்தில் இதோ நானும்… ஒரு தவழும் குழந்தையாக….\nஎன் பெயர் மஞ்சுபாஷிணி (என் தாத்தா ஆசையாக வைத்த பெயர்) நான் குவைத்தில் என் கணவர் (சம்பத்குமார்) இரண்டு பிள்ளைகளுடன் (விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ்) அம்மாவுடன் (கிரிஜாநந்தகோபால்) வசிக்கிறேன்.\nவலைப்பூவை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த எனக்கு 2007 இல் என் தோழி கிருஷ்ணபக்தை பத்மஜா எனக்கு ஒரு வலைப்பூ தொடங்கி அதற்கு தலைப்பு கதம்ப உணர்வுகள் என்று வைத்து என் படைப்புகளை இதில் போடச்சொல்லி தந்தார்…. இப்படியாக வலைப்பூவில் என் படைப்புகள் இட்டுக்கொண்டே வந்தேன்…\nசென்ற வருடம் கூகுளில் என்னவோ தேடப்போக அது நேராக ரமணி சார் வலைப்பூவில் கொண்டு வந்து விட்டது… அட ஒரு அழகிய கவிதை… எளிமையான வரிகள்… உடனே அதற்கு விமர்சனம் எழுத முனைந்தேன்.. எழுதினேன். அப்போது தொடங்கியது இந்த பயணம் இனிமையாக…. ரமணிசார் ஃபாலோயர் லிஸ்ட்ல இருந்தவர்களின் (வை.கோபாலகிருஷ்ணன் அண்ணா, ரிஷபன், இராஜராஜேஸ்வரிம்மா….வலைப்பூவுக்கெல்லாம் சென்று அருமையான அற்புதமான படைப்புகளை பார்த்தேன்… அங்கங்கே படைப்புகளை படித்து விமரிசனம் எழுதுவதை தொடர்ந்தேன்…\nஇன்று நான் வலைப்பூவில் பலரின் படைப்புகளை காணவும் விமர்சனம் எழுதவும் காரணமாக இருந்த ரமணிசாருக்கு என் மனம் நிறைந்த அன்புநன்றிகள்…\nஅதில் இருந்து ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சென்று விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தேன்.. அதன்பின் ரமணிசார், மதுமதி, ஸாதிகா, RAMVI இன்னும் சிலர் என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துவதை கண்டேன்… அவர்கள் எல்லோருக்குமே என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.\nஅன்பை எல்லோரிடமும் அன்பாய் பகிரும்போது அங்கே அன்பு சூழ்��்த நட்பு மலரும் என்பது என் நம்பிக்கை… காண்போர் எல்லோருமே நல்லவர் என்ற என் நம்பிக்கை பொய்க்கவில்லை.. வலைப்பூவில் இருக்கும் எத்தனையோ பேரிடம் நான் பேசி இருக்கிறேன்.. என்னிடம் பேசுவோர் அன்புடன், பண்புடன் கண்ணியம் மீறாத குணத்துடன் பேசுவதை கண்டபோது இன்னும் எனக்கு எல்லோர் மீதும் மதிப்பும் அன்பும் நம்பிக்கையும் பெருகியது… சமீபத்தில் நடந்த பதிவர் மாநாடு பற்றிய விவரம் நண்பர் மின்னல் வரிகள் பாலகணேஷ் என்னிடம் சொன்னபோது அடடா இதுபோன்ற அரியவாய்ப்பு இனி எப்போது கிடைக்குமோ என்று நினைக்கவைத்த அந்த அருமையான பதிவர் மாநாடு குடும்பத்தில் இருக்கும் உறவுகள் எங்கெங்கோ உலகின் பல மூலையில் இருந்து ஒன்று சேர்ந்தது போல தான் எனக்கு பட்டது….அதற்கு காரணம் அன்பு மட்டுமே பிரதானம்…. அந்த அன்பு இனியும் எப்போது எல்லோரிடமும் தொடர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்…\nஎன்னுடைய வலைப்பூவின் என் மனம் கவர்ந்த கவிதைகள் சில…\n4. எனக்கு நீ வேண்டும் என்றென்றும்..உனக்கு நான் வேண்டாமா ஒருபோதும்\n5. காதல் உயர்வாய் தெரிகிறது\nஎன்னுடைய வலைப்பூவின் என் மனம் கவர்ந்த கதைகள் சில...\n3. தவமின்றி கிடைத்த வரமே\nஇன்றைய நாள் எல்லோருக்கும் நல்ல பொழுதாய் மலர அன்பு பிரார்த்தனைகள்....நாளை முதல் என் மனம் கவர் பதிவர்களின் ரசனைகளுடன் பகிர்வுகளுடன் சந்திப்போம்...\nவலைச்சரத்தின் ஆசிரியராய் என் அக்காவினை நியமித்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.\nஅற்புதமான நினைவலைகளுடன் இந்த வாரத்தினை சிறப்புற நடாத்திச் சென்றிடுவார்கள் என்பதில் எள்ளளவும் எனக்கு ஐயமில்லை.\nமிக அற்புதமான / அன்பான வடிவிலே சுய அறிமுகம் அமைந்திருக்கின்றது அக்கா. வலைப்பூ என்னும் எல்லைக்குள் தங்களின் பிரவேசம் எப்படி அமைந்திருந்தது என்பது குறித்தும் அறிந்து கொண்டேன்.\nநான் உங்களின் பல படைப்புகளை இன்னும் படித்திடவில்லை. காலம் கனியும் போது நிச்சயம் படிப்பேன்.\nதொடர்ந்து சிறப்புற நடத்திச் செல்ல என் வாழ்த்துகள்.\nஅறிமுகபடலமே அற்புதம். உங்களை வை. கோபாலகிருஷ்ணன் சார் அறிமுக படுத்தியது அறிந்து மகிழ்ச்சி. சீனா சாரும் அன்பாய் எல்லோரையும் நம்பிக்கையுடன் எழுத வைப்பார். இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் வலைப்பூக்களை படிக்க ஆவாலாய் இருக்கிறேன்.படித்து விட்டு வருகிறேன்.\nஎன் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து படித்து ஊக்குவித்து என்னை வழிநடத்தும் தகப்பன்ஸ்வாமி என் அன்புத்தம்பி சிவஹரியின் முதல் ஊக்கம் தரும் மறுமொழிக்கு அன்புநன்றிகள் தம்பி.\nஅறிமுகபடலமே அற்புதம். உங்களை வை. கோபாலகிருஷ்ணன் சார் அறிமுக படுத்தியது அறிந்து மகிழ்ச்சி. சீனா சாரும் அன்பாய் எல்லோரையும் நம்பிக்கையுடன் எழுத வைப்பார். இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் வலைப்பூக்களை படிக்க ஆவாலாய் இருக்கிறேன்.படித்து விட்டு வருகிறேன்.//\nஅன்பு வணக்கங்கள் தோழி.... உங்கள் மறுமொழி பல வலைப்பூக்களில் கண்டுள்ளேன். தங்கள் வலைப்பூவுக்கு நானும் வந்து பார்க்கிறேன். அன்பு நன்றிகள் தங்களின் அன்புவாழ்த்துகளுக்கு.\nஅன்பின் மஞ்சுபாஷினி - அருமையான சுய அறிமுகம். கவிதைகளூம் கதைகளும் சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா\nஅன்பின் மஞ்சுபாஷினி - அருமையான சுய அறிமுகம். கவிதைகளூம் கதைகளும் சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புட்ன் சீனா//\nஅன்பு நன்றிகள் அண்ணா அறிமுகப்படுத்தியமைக்கும் வரவேற்றமைக்கும்...\n// வன்மையில்லா நாக்கே சுட்டெரிக்கும் //\nவன்மை = violence இருக்கும்பொழுது தானே சுட்டெரிக்கும்.\nஉண்மையில்லா நாக்கே என்று இருக்க வேண்டுமோ \n( ஏனோ இதை படித்த உடனேயே பாடவேண்டுமெனத் தோன்றியது. நான் பாடகன் அல்ல.\nவலைப்பதிவுகளில் வரும் சொற்செறிவும் பொருட்செறிவும் உள்ள கவிதைகளைப் பாடி மகிழ்வது\nஇந்த கிழவனின் பொழுது போக்கு. இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை. பாட்டின் தொடர்பு\nசற்று நேரத்தில் தருகிறேன். உங்கள் அனுமதி இல்லையேல் அழித்தும் விடுவேன்.)\nஇன்று, வலைச்சரத்தின் ஆசிரியராய் பணியேற்றுள்ள தங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்\n//// வன்மையில்லா நாக்கே சுட்டெரிக்கும் //\nவன்மை = violence இருக்கும்பொழுது தானே சுட்டெரிக்கும்.\nஉண்மையில்லா நாக்கே என்று இருக்க வேண்டுமோ \n( ஏனோ இதை படித்த உடனேயே பாடவேண்டுமெனத் தோன்றியது. நான் பாடகன் அல்ல.\nவலைப்பதிவுகளில் வரும் சொற்செறிவும் பொருட்செறிவும் உள்ள கவிதைகளைப் பாடி மகிழ்வது\nஇந்த கிழவனின் பொழுது போக்கு. இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை. பாட்டின் தொடர்பு\nசற்று நேரத்தில் தருகிறேன். உங்கள் அனுமதி இல்லையேல் அழித்தும் விடுவேன்.)\nஅன்பு வரவே��்புகள் சுப்பு ஐயா.... அதென்ன மூக்கு நுனி கோபம் பாரதியாரைப்போல\nவன்மை என்று நான் எழுதியது சொல்வன்மை என்ற அர்த்தத்தில் ஐயா... அதனால் தான் வன்மையில்லா என்று எழுதினேன்.\nபாடத்தோன்றிவிட்டால் பாடிவிட வேண்டும். அதற்காக சங்கீத ஞானம் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. பாடவேண்டும் என்ற ஈடுபாடு தான் இருக்கவேண்டும். பாடகனாக இருப்பவர் மட்டும் தான் பாடவேண்டும் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா..\nஇனி ஒருமுறை கிழவன் என்று தங்களை சொல்லாதீர்கள்....\nஎதையும் படைப்பது தான் சிரமம்... அழிப்பது எளிது.. ஆகையினால் அழிக்கவேண்டாம் ஐயா ப்ளீஸ்...\nபாடத்தோன்றினால் பாடுவோம். பாட்டின் தொடர்பு தாருங்கள் ஐயா... அன்பு நன்றிகள் தங்களின் மனம் நிறைந்த கருத்துப்பகிர்வுக்கு.\n//புலவர் சா இராமாநுசம் said...\nஇன்று, வலைச்சரத்தின் ஆசிரியராய் பணியேற்றுள்ள தங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்\nஅன்பு நன்றிகள் இராமாநுசம் ஐயா.. தாங்கள் சௌக்கியமா ஐயா\nஎன் அன்புத்தங்கையை இங்கு இன்று வலைச்சர ஆசிரியராகக் காண்பதில் நான் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன்.\nதிறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தானே தேடிவரும். அதுபோலத்தான் தங்களுக்கும் இன்று இந்த அரிய வாய்ப்பு தங்களைத்தேடி அதுவாகவே வந்துள்ளது. இதில் என் பங்கு மிகவும் சொற்பமே 0.001% மட்டுமே.\nஎன் தங்கை மஞ்சு மிகச்சிறப்பாகவே எதையும் செய்வாள் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.\nஅன்பான வாழ்த்துகள் ... மஞ்சு.\nஇந்த வாரம் தங்களுக்கு இனிமையான வாரமாக அமைந்து வெற்றிகளைத் தேடித்தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு, மனமார பாராட்டுகிறான், வாழ்த்துகிறான் ஆசீர்வதிக்கிறான் உங்களின் அன்பு அண்ணா கோபு.\nமஞ்சுவின் சுய அறிமுகம் ....\nஅதுவே சூப்பர் அறிமுகமாக அமைந்து விட்டது.\n’மஞ்சு’வின் இந்த சுய அறிமுகம்\n’பஞ்சு’ மிட்டாய் போல இனிப்போ இனிப்பு\nமனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nஉங்கள் பெயரைப் போலவே நீங்கள் இந்த வாரம் தொடுக்க இருக்கும் வலைச்சரம் இனிக்கட்டும்\nஇன்று காலையிலேயே உங்களைப் பாராட்டி வரவேற்று ஒரு கருத்துரை போட்டேன். காணாமல் போய்விட்டதே\nதிறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தானே தேடிவரும். இதில் என் பங்கு மிகவும் சொற்பமே 0.001% மட்டுமே.\nதங்கள் அன்பும் ஆசியும் என்றும் என்னை நல்வழி நடத்திச்செல்லும் அண்ணா.... அன்புநன்றிகள் தங்களின் வாழ்த்துகளுக்கு அண்ணா.\n.. வலைச்சரம் சார்பாகவும் என்னோட சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறேன். என்னங்க முன்னறிவிப்பின்றி வந்துட்டீங்க.. நான் எதேச்சையா வந்து பார்த்தா நீங்க இந்த வார ஆசிரியர்.. பிரமாதம்.. கலக்குங்க..\nமறக்காம என்னோட பேரையும் குறிப்பிட்டு சொல்லிட்டீங்களே.. சிறப்பு.. இந்த வாரம் முழுவதும் உங்களோட அறிமுகங்களை பார்த்து வாசிச்சு ரசிக்கலாம் அப்படித்தானே..\nநாளைக்கு என்ன பதிவு.. பக்தியா சமையலா எதுவா இருந்தாலும் சிறப்பா இருக்குன்னு தெரியும்.. நாளைக்கு வரேன்..இவ்வாரம் முழுவதும் சிறப்பானதொரு பணியாற்ற சகோதரனின் அன்பு வாழ்த்துகள்..\nஉங்கள் பெயரைப் போலவே நீங்கள் இந்த வாரம் தொடுக்க இருக்கும் வலைச்சரம் இனிக்கட்டும்\nஇன்று காலையிலேயே உங்களைப் பாராட்டி வரவேற்று ஒரு கருத்துரை போட்டேன். காணாமல் போய்விட்டதே\nகாக்கா ஊச் ஆகிவிட்டதோ ரஞ்சும்மா உங்க கருத்து இல்லையே பாருங்க எடுத்து வந்து வெச்சிருக்கேன் பாருங்க இதுவான்னு\nஉங்களது இந்த வார வலைச்சரம் வாசமுள்ள மலர்களாக மனம் வீசி எல்லோருடைய உள்ளத்திலும் நீங்கா இடம் பெற வாழ்த்துக்கள்\nஇதுக்கு நான் போட்ட பதிலும் இருக்கே ரஞ்சும்மா பாருங்கோ...\nஉங்களது இந்த வார வலைச்சரம் வாசமுள்ள மலர்களாக மனம் வீசி எல்லோருடைய உள்ளத்திலும் நீங்கா இடம் பெற வாழ்த்துக்கள்\nஇங்கயே தான் இருக்கு ரஞ்சும்மா :) அன்புநன்றிகள் அம்மா...\nஅறிமுகம் அரிதாரம் பூசாமல் அழகாக உள்ளது அக்கா தங்கள் இனிமையான குரலைப்போல அசத்துங்க ஆவலுடன் நானும்.\nஅன்பு வரவேற்புகளுடன் கூடிய நன்றிகள் இளங்கோ ஐயா...\nமஞ்சுவின் சுய அறிமுகம் ....\nஅதுவே சூப்பர் அறிமுகமாக அமைந்து விட்டது.\n’மஞ்சு’வின் இந்த சுய அறிமுகம்\n’பஞ்சு’ மிட்டாய் போல இனிப்போ இனிப்பு\nமனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\n.. வலைச்சரம் சார்பாகவும் என்னோட சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறேன். என்னங்க முன்னறிவிப்பின்றி வந்துட்டீங்க.. நான் எதேச்சையா வந்து பார்த்தா நீங்க இந்த வார ஆசிரியர்.. பிரமாதம்.. கலக்குங்க..\nமறக்காம என்னோட பேரையும் குறிப்பிட்டு சொல்லிட்டீங்களே.. சிறப்பு.. இந்த வாரம் முழுவதும் உங்களோட அறிமுகங்களை பார்த்து வாசிச்சு ரசிக்கலாம் அப்படித்தானே..\nநாளைக்கு என்ன பதிவு.. பக்தியா சமையலா எதுவா இருந்தாலும�� சிறப்பா இருக்குன்னு தெரியும்.. நாளைக்கு வரேன்..இவ்வாரம் முழுவதும் சிறப்பானதொரு பணியாற்ற சகோதரனின் அன்பு வாழ்த்துகள்..//\nஎன்னை அறிமுகப்படுத்தி இருந்தீங்க தானேப்பா அதனால் தான் மறக்காம குறிப்பிட்டேன்.\nநாளையும் சர்ப்ரைஸ்... இனி ஏழு நாட்களும் என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்த இருக்கேன்பா...\nஅறிமுகம் அரிதாரம் பூசாமல் அழகாக உள்ளது அக்கா தங்கள் இனிமையான குரலைப்போல அசத்துங்க ஆவலுடன் நானும்.//\nஆவலுடன் நானும்பா :) அன்பு நன்றிகள் தங்கையே.... இன்று மாலை கட்டாயம் ஆன்லைன்ல வர முயற்சிக்கிறேன். வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணவன். சேராதிருப்பானோ சித்திரபூம்பாவைத்தனை.\nவாழ்த்துக்கள் சகோ. படைப்புகளும் அருமை.\nவாழ்த்துக்கள் சகோ. படைப்புகளும் அருமை.\nவாழ்த்துக்கள் சகோ. படைப்புகளும் அருமை.//\nஇரண்டுமுறை வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் சகோ..\nஅறிமுகபடலமே அற்புதம். உங்களை வை. கோபாலகிருஷ்ணன் சார் அறிமுக படுத்தியது அறிந்து மகிழ்ச்சி.\nசீனா சாரும் அன்பாய் எல்லோரையும் நம்பிக்கையுடன் எழுத வைப்பார்.\nஉங்கள் வலைப்பூக்களை படிக்க ஆவாலாய் இருக்கிறேன்.\nஅன்புள்ள கோமதி அரசு Madam,\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களை அறிமுகப் படுத்திக் கொண்டவிதமும்\nபதிவுலகம் மற்றும்பதிவர்கள் குறித்துக் கொண்ட உயர்ந்த\nஎண்ணமும் அதைப் பகிர்ந்த விதமும் உள்ளம் தொட்டது\nஇந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய\n...மஞ்சு 28வதாகவே கருத்திட வரமுடிந்துள்ளது.வாங்கோ...வாங்கோ\nகாலையிலிருந்து ஓரே நேர நெருக்கடி.\nஇன்னும் தலை சீவவில்லை வெளியே போக.\nஉங்கள் கவிதைகள் மாலையில் வாசிப்பேன்.\nஆசிரியப் பணி சிறக்க நல்வாழ்த்து.\nவருக மஞ்சுபாஷினி.அருமையான சுய அறிமுகம்.தொடருங்கள்.\nதங்களை அறிமுகப் படுத்திக் கொண்டவிதமும்\nபதிவுலகம் மற்றும்பதிவர்கள் குறித்துக் கொண்ட உயர்ந்த\nஎண்ணமும் அதைப் பகிர்ந்த விதமும் உள்ளம் தொட்டது\nஇந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய\nதங்கள் ஆசி ரமணிசார்...அன்புநன்றிகள் ரமணி சார்....\n...மஞ்சு 28வதாகவே கருத்திட வரமுடிந்துள்ளது.வாங்கோ...வாங்கோ\nகாலையிலிருந்து ஓரே நேர நெருக்கடி.\nஇன்னும் தலை சீவவில்லை வெளியே போக.\nஉங்கள் கவிதைகள் மாலையில் வாசிப்பேன்.\nஆசிரியப் பணி சிறக்க நல்வாழ்த்து.\nஅச்சோ வேதாம்மா அன்ப��க்கு இணை அன்பு மட்டுமே... நீங்க 28 ஆவதா இருந்தாலும் சரி 100 ஆவதா இருந்தாலும் சரி எனக்கு எப்பவும் அதே அன்பு வேதாம்மா தான்.. உங்க அன்புவாழ்த்துகள் எனக்கு ஆசிகள்... அன்புநன்றிகள் வேதாம்மா..\nவருக மஞ்சுபாஷினி.அருமையான சுய அறிமுகம்.தொடருங்கள்.//\nஅன்பு நன்றிகள் ஸாதிகா அன்புவரவேற்புகளுக்கு.\n//அன்பு மட்டுமே பிரதானம்…. அந்த அன்பு இனியும் எப்போது எல்லோரிடமும் தொடர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்…//\nஅன்பால் எங்களை கட்டி வைத்திருக்கும் அன்பின் மஞ்சு \nஆரம்பமே அசத்தல் ....தொடருங்கள் வாரம் முழுதும் பயணிக்கிறோம்\n//அன்பு மட்டுமே பிரதானம்…. அந்த அன்பு இனியும் எப்போது எல்லோரிடமும் தொடர இறையிடம் என் அன்பு பிரார்த்தனைகள்…//\nஅன்பால் எங்களை கட்டி வைத்திருக்கும் அன்பின் மஞ்சு \nஆரம்பமே அசத்தல் ....தொடருங்கள் வாரம் முழுதும் பயணிக்கிறோம் //\nவலைச்சர அறிமுகம் அருமை மஞ்சுபாஷிணி. உங்களுடைய பல படைப்புகளை தமிழ்மன்றத்தில் படித்து சுவைத்திருக்கிறேன். உங்கள் எழுத்துவன்மையை வியந்திருக்கிறேன். இனிவரும் நாட்களில் அறிமுகப்படுத்தவிருக்கும் படைப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.\nவலைச்சர அறிமுகம் அருமை மஞ்சுபாஷிணி. உங்களுடைய பல படைப்புகளை தமிழ்மன்றத்தில் படித்து சுவைத்திருக்கிறேன். உங்கள் எழுத்துவன்மையை வியந்திருக்கிறேன். இனிவரும் நாட்களில் அறிமுகப்படுத்தவிருக்கும் படைப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.//\nஅட தமிழ்மன்றத்தில் இருக்கும் கீதம் நீங்க தானாப்பா\nஅன்பு நன்றிகள் கீதம். ரொம்ப சந்தோஷம்பா நீங்க தான் கீதம் என்று தெரிந்ததே என் மனதுக்கு நிறைவை தருகிறது.\nதிண்டுக்கல் தனபாலன் Mon Oct 01, 06:29:00 PM\nநல்ல சுய அறிமுகம் சகோ... நாளை முதல் உங்கள் அசத்தல் அறிமுகங்களை காண ஆவலாய் உள்ளேன்...\nவாழ்த்துக்கள் சகோதரி... நன்றி... (TM 7)\nவலைச்சர ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் பணி.\nஎன் அன்புத் தோழிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு. உங்கள் பங்களிப்பில் இந்த வலைச்சர வாரம் எங்களில் கதம்ப உணர்வுகளை விதைக்கட்டும். என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்மா.\nவலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்\nசிகரம் தொட என்னைக் கவர்ந்தக் கதை. சாதனையாகப் போகும் ஈருட���் பத்தி குறிப்பிட வேண்டாமோ\nவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் மஞ்சுபாஷிணி.\nபதிவு எழுதாமா தூங்கி இருந்த புலி வேட்டைக்கு புறப்பட்டமாதிரி இருக்கு... வாழ்த்துக்கள்\nயப்பா எம்புட்டு பேறு கருத்து சொல்லியிருக்காங்க.... நீங்க ஒரு பிரபல பதிவரோ\n\"வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என்னை பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவுக்கும் , \"///////நானும்கூட அவர் தந்த தகவல்பேரில் இங்கு வந்தேன்.\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற\nதவத்தளவே யாகுமாந் தான் பெற்ற செல்வம்\nநல்ல சுய அறிமுகம் சகோ... நாளை முதல் உங்கள் அசத்தல் அறிமுகங்களை காண ஆவலாய் உள்ளேன்...\nவாழ்த்துக்கள் சகோதரி... நன்றி... (TM 7)//\nவலைச்சர ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் பணி//\nஎன் அன்புத் தோழிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு. உங்கள் பங்களிப்பில் இந்த வலைச்சர வாரம் எங்களில் கதம்ப உணர்வுகளை விதைக்கட்டும். என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்மா.//\nசிவப்பு கம்பள வரவேற்பும் இதயம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த அன்புநன்றிகள் கணேஷா..\nவலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்\nஅன்பு நன்றிகள் சகோ தங்களின் அன்பு வரவேற்புகளுக்கும் வாழ்த்துகளுக்கும்.\nசுய அறிமுகம் மிகச் சுவை.\nசிகரம் தொட என்னைக் கவர்ந்தக் கதை. சாதனையாகப் போகும் ஈருடல் பத்தி குறிப்பிட வேண்டாமோ\nஅன்பு நன்றிகள்பா அப்பாதுரை... ஈருடல் கதை ஏன் பாதிலே விட்டேன் தெரியுமாப்பா அதென்னவோ சாருலதா படம் வந்திருக்கே அதே போல. நான் எப்படி கதை தொடர்வதுன்னு முழிக்கிறேன்பா...\nவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் மஞ்சுபாஷிணி.\nபதிவு எழுதாமா தூங்கி இருந்த புலி வேட்டைக்கு புறப்பட்டமாதிரி இருக்கு... வாழ்த்துக்கள்//\nஅச்சோ இல்லப்பா... அப்டியெல்லாம் ஒன்னுமே இல்லை... அன்புநன்றிகள் சகோ.\nயப்பா எம்புட்டு பேறு கருத்து சொல்லியிருக்காங்க.... நீங்க ஒரு பிரபல பதிவரோ\nகண்டிப்பா இல்லவே இல்லப்பா நான் பிரபல பதிவர் இல்லை.. பதிவர் மட்டுமேப்பா.. அதுவும் ரொம்ப ரொம்ப சாதாரணமான பதிவர்....\n\"வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என்னை பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் அண்ணாவுக்கும் , \"///////நானும்கூட அவர் தந்த தகவல்பேரில் இங்கு வந்தேன்.\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற\nதவத்தளவே யாகுமாந் தான் பெற்ற செல்வம்\nகுலத்தளவே யாகுங் குணம். //\nஅன்புநன்றிகள் சகோ தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு.\nசுய அறிமுகம் மிகச் சுவை.//\nஅன்பு நன்றிகள் ஆசியா உமர். உங்க சமையலை விட சுவை கண்டிப்பா இல்லைப்பா என்னுடைய அறிமுகம்....\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌத...\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு பருவங்கள்\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு தாதுக்களின் இலச்சினை\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - சக்கரங்களுக்குள் ச...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - எதார்த்தமும் எதிர்ப...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - பதிபக்தியில் அருந்ததி\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நல்லிசை\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நம்பிக்கையே ஆணி வேர்\nஇரண்டாம் நாள் பதிவு - சிவஹரி - செயல்களே மூலாதாரம்.\nமுதல் நாள் பதிவு - சிவஹரி - அறிமுகம்\nசென்று வருக ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்திவருக வருக ...\nஒரு அறிவிப்பு அன்பின் நண்பர்களே \nவணக்கம் பல முறை சொன்னேன் ....\n”ஆரண்ய நிவாஸ் “ ஆர் ராமமூர்த்தி ஆசிரியப் பொறுப்பை...\nஐந்தாம் நாள்: பெண்ணே வணக்கம்\nநான்காம் நாள்: நல் வணக்கம்\nமூன்றாம் நாள்: முத்தான வணக்கம்\nஇரண்டாம் நாள்: இனிய வணக்கம்\nரஞ்ஜனி நாராயணன் உலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர...\nஅன்புச் சகோதரி மஞ்சுபாஷினி விடைபெறுகிறார் - அன்பு...\nநட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )\nகோபம் - கதம்ப உணர்வுகள் ( ஆறாம் நாள்)\nநம்பிக்கை - கதம்ப உணர்வுகள் ( ஐந்தாம் நாள் )\nபொறுமை - கதம்ப உணர்வுகள் ( நான்காம் நாள் )\nசிந்தனை - கதம்ப உணர்வுகள் (மூன்றாம் நாள்)\nஅறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)\nஅன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:10:35Z", "digest": "sha1:BUX2DFVWMGUBQSLI4UZ4RWSJQLBJABYR", "length": 7893, "nlines": 89, "source_domain": "dheivegam.com", "title": "பிரம்ம முகூர்த்தம் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags பிரம்ம முகூர்த்தம்\n12 ராசிக்காரர்களும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கப் பெறக்கூடிய அதிர்ஷ்ட யோகங்கள் என்ன தெரியுமா\nபொதுவாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுதுவது என்பது வாழ்க்கையை வென்று விடுவதற்கு சமமாக கருதப்படுகிறது. எவரொருவர் ���ிரம்ம முகூர்த்தத்தில் தினமும் எழுந்து தன்னுடைய அன்றாட வேலைகளை செய்கிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது....\nபிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் பலன் இல்லை. குளிக்காமல் தீபம் ஏற்றி...\nஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது பிரம்ம முகூர்த்த நேரம். அமிர்தநேரம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், நாம் எந்த பூஜையை செய்தாலும், எந்த வழிபாட்டினை மேற்கொண்டாலும், அது நமக்கு பல மடங்கு பலனைப் பெற்றுத்...\nபிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பவர்கள் எல்லோருக்கும் கோடீஸ்வரராகும் யோகம் வருவதில்லையே\nபிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்தால் நன்மை நடக்கும் என்பது எல்லோருடைய கூற்று. அது உண்மையும் கூட. இந்த உலகத்தில் கோடீஸ்வர யோகத்தை, பெற்றிருப்பவர்கள் அனைவருமே பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழித்து தங்களுடைய பணிகளை...\nபிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்றும் போது, இந்த தவறை மட்டும் கட்டாயம்...\nஆன்மீக ரீதியாக இன்று சொல்லப்படும் முக்கியமான விஷயங்களில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தீபமேற்ற வேண்டும் என்ற ஒரு வழிபாட்டு முறையும் முக்கியமாக இருந்து வருகிறது. அந்த சமயம் கட்டாயம் வீட்டில் இருக்கும்...\nஇறைவனின் பூரண அருளை எளிதில் பெற இந்த நேரத்தில் வழிபடுங்கள்\nஇறைவனை மனதார எப்போது வேண்டினாலும் அவர் நமக்கு அருள் மழை பொழிவார் என்பது உண்மை தான் என்றாலும் நமது சாஸ்திரங்களில் இறைவனை வணகுவதற்கான சிறந்த நேரமாக கூறப்படுவது பிரம்ம முகூர்த்த நேரமே. சித்தர்களின் கூற்றுப்படி...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1317870", "date_download": "2021-04-10T15:39:47Z", "digest": "sha1:32ZENYM6Z2RVJ23LZX3ZN2D733CZWJJQ", "length": 2778, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹஜ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:18, 9 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Haji\n11:06, 11 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ps, sh, vi மாற்றல்: an, da)\n13:18, 9 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Haji)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1881081", "date_download": "2021-04-10T14:11:07Z", "digest": "sha1:6Z4RFLBPWOSJEULJSJOGXWIDNURC7Q2K", "length": 3991, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யோகி பி உடன் நட்சத்ரா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யோகி பி உடன் நட்சத்ரா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயோகி பி உடன் நட்சத்ரா (தொகு)\n10:27, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n05:13, 3 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Removed category \"தமிழ் ராப் இசை\"; Quick-adding category \"மலேசியத் தமிழ் சொல்லிசைக் குழுக்கள்\" (using HotCat))\n10:27, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''யோகி பி உடன் நட்சத்ரா''' அல்லது யோகி Bபி &அண்ட் நட்சத்ரா ஒரு முன்னணி [[தமிழ் ராப் இசை (சொல்லிசை)|தமிழ் ராப்]] இசைக் குழுவாகும். இந்த குழு தமிழ் ராப் இசையின் முன்னோடிக் குழுக்களில் ஒன்று. இவர்களின் ''மடை திறந்து'' [http://www.youtube.com/watchv=eP7HOfHGaHg] புகழ் பெற்ற தமிழ் சொல்லிசைப் பாடல்களில் ஒன்று. இவர்களே தமது பாடலில் ராப் இசையை சொல்லிசை என்று எடுத்தாண்டனர். இவர்கள் [[மலேசியா|மலேசியாவில்]] இயங்குகிறார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2719754", "date_download": "2021-04-10T14:29:14Z", "digest": "sha1:GYMV7AIZFUKWOENVM3R3F7542NE4FIXY", "length": 3413, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பால் செசான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பால் செசான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:28, 29 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n09:45, 1 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n16:28, 29 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCommonsDelinker (ப��ச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2949731", "date_download": "2021-04-10T14:07:40Z", "digest": "sha1:MXB6SRV6DA72264FNYRMDMOL5STDSCN7", "length": 2928, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலாச்சாரமும் மாதவிடாயும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலாச்சாரமும் மாதவிடாயும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:39, 11 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n19:38, 11 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n19:39, 11 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/politics/tnassemblyelection2021-karaikudi-mnm-candidate-nomination-filed-hrp-430983.html", "date_download": "2021-04-10T15:00:38Z", "digest": "sha1:LQJMSLA53MJNREZYJ7JUZOAXWYR5WBAO", "length": 9976, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "இடுகாட்டில் அஞ்சலி... காளையுடன் ஊர்வலம் - வேட்புமனுத்தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்/tnassemblyelection2021 karaikudi mnm candidate nomination filed hrp– News18 Tamil", "raw_content": "\nஇடுகாட்டில் அஞ்சலி... காளையுடன் ஊர்வலம் - வேட்புமனுத் தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர்\nகாரைக்குடி சாலையில் இறங்கிய ராசகுமார் ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக சென்றார். சாலையில் உள்ள குப்பைகளை அகற்றியபடியே சென்றனர்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சமூக ஆர்வலர் ராசகுமார் போட்டியிடுகிறார். இவர் தமிழகம் மக்கள் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை ஆதரவற்று இறந்த 125 பேரின் உடல்களை உரிய சடங்குகளோடு நல்லடக்கம் செய்துள்ளார். இவர் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் நேற்று தாக்கல் செய்தார்.\nமுன்னதாக காரைக்குடி சந்தைப்பேட்டை இடுகாட்டில் உள்ள இறந்தவர்களின் சமாதிகளில் மாலை அணிவித்து மரியாதை ���ெய்தார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக தேவக்கோட்டை சென்றார். காரில் இருந்து காரைக்குடி சாலையில் இறங்கிய ராசகுமார் ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக சென்றார். சாலையில் உள்ள குப்பைகளை அகற்றியபடியே சென்றனர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்தரனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nஇடுகாட்டில் அஞ்சலி... காளையுடன் ஊர்வலம் - வேட்புமனுத் தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்\nபூத்களில் வெடிக்கும் மோதல்கள் - ஹெல்மெட் அணிந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்\nதமிழகத்தில் பதிவாகாத 1.7 கோடி வாக்குகள்\nபுதுக்கோட்டை : வாக்கு மையத்துக்கு வெளியே கிடந்த சீல்வைக்கப்பட்ட பேப்பர்\nதமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவதற்கு காரணம் என்ன\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-family-is-everything-t-natarajan-pens-a-sweet-note-for-his-four-month-old-daughter-mut-417071.html", "date_download": "2021-04-10T14:29:45Z", "digest": "sha1:NPZFFJPU6536TWEGSE7PXSHHJAX7MGKY", "length": 12384, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "எங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே: ‘யார்க்கர்’ நடராஜன் நெகிழ்ச்சி பதிவு, Family is Everything: T Natarajan Pens a Sweet Note for His Four-month-old Daughter,– News18 Tamil", "raw_content": "\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே: ‘யார்க்கர்’ நடராஜன் நெஞ்சைத் தொடும் பதிவு\nபுகைப்படத்துடன் தன் செல்ல மகளுக்கு இனிய வாழ்த்துச் செய்தியையும் நடராஜன் பகிர்ந்துள்ளார் அதில், “எங்கள் இளம் தேவதை ஹன்விகா. நீதான் எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு.\nஇங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இந்திய அணியில் டி.நடராஜன் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரில் அவர் அசத்திய அசத்தலில் பேரும்புகழும் வானளாவ உயர்ந்தது.\nஒரே தொடரைல் வலை பவுலராகச் சென்று 3 வடிவங்களிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஒரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். டி20 தொடரை வென்ற போது தொடர் நாயகன் ஹர்திக் பாண்டியா யார்க்கர் நடராஜனுடன் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சிச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.\nஆஸ்திரேலியா வரலாற்று வெற்றித் தொடருக்குப் பிறகு இந்தியா திரும்பிய போது சொந்த ஊரில் டி.நடராஜனுக்கு செண்டை, மேளம் முழங்க சரவெடி வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஐபிஎல் தொடரின் போதே குழந்தை பிறந்தது நடராஜனுக்கு, ஆனால் தொடர்ந்து அப்படியே ஆஸ்திரேலியா சென்று 2 மாதகால பயணம் முடிந்துதான் ஊர் திரும்பி தன் செல்ல மகளை அவரால் பார்க்க முடிந்தது.\nஆனார்ல் விராட் கோலிக்கு விருப்ப ஓய்வு அளித்தார்கள். இதனை சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டு பிசிசிஐ-யின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைக் கண்டித்ததும் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது.\nஇந்நிலையில்தான் தன் 4 மாத மகள் மற்றும் மனைவியுடன் புகைப்படப் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடராஜன். மகளுக்கு ஹன்விகா என்று பெயர் சூட்டியுள்ளனர்.\nபுகைப்படத்துடன் தன் செல்ல மகளுக்கு இனிய வாழ்த்துச் செய்தியையும் நடராஜன் பகிர்ந்துள்ளார் அதில், “எங்கள் இளம் தேவதை ஹன்விகா. நீதான் எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு.\nஎங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்குக் காரணமே நீதான். எங்களை பெற்றோராக நீ தேர்ந்தெடுத்ததற்கு நன்றி லட்டு. உன்னை எப்போதும் நேசிப்போம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.\nதற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, மார்ச் 12ம் தேதி மீண்டும் நடராஜனின் யார்க்கர்களைப் பார்க்கலாம்.\nசமீபத்தில் பழனி சென்று மொட்டை போட்ட நடராஜன் கேரளாவுக்கு மனைவி, மகளுடன் சென்ற�� விட்டு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nஎங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே: ‘யார்க்கர்’ நடராஜன் நெஞ்சைத் தொடும் பதிவு\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nஐபிஎல் போட்டிகளில் தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை\nஐபிஎல் 2021 : டெல்லி அணிக்கு எதிராக சி.எஸ்.கேவில் களமிறங்கும் 11 வீரர்கள் யார்\nஐபிஎல் கிரிக்கெட்... சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று பலப்பரீட்சை : பலம், பலவீனம் என்ன\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2007/08/", "date_download": "2021-04-10T15:12:04Z", "digest": "sha1:WALNYL4SVCGBNHD5IQU4QOHQDZLAGDBS", "length": 12201, "nlines": 295, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன் பக்கம்", "raw_content": "\n'சக்கரை இனிக்கிற சக்கரை' என்ற பதிவை எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. டயாபடீஸ் வந்த ஒரு வருடத்தில் நல்லது என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், நான் நடந்திருக்கிறேன், தினமும் காலையில் 45 நிமிஷம். நான் போகும் வழியில் ஒரே செடியில் ஊதா, மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இது என்ன வகைச் செடி, யாருக்காவது தெரியுமா செண்பகப்பூ மரங்கள் நிறைய இருக்கின்றன. எந்தப் பூவையும் இது வரை பறித்ததில்லை (கைக்கு எட்டுவதில்லை ). மற்றபடி, டயாபடீஸ் என்���ால் என்ன என்று நிறைய தெரிந்துகொண்டேன். கொஞ்சம் சுயபுராணம் - டயாபடீஸ் வந்த மூன்று மாதத்திற்கு நல்ல கண்ட்ரோலில் இருந்தது. பிறகு 2007 ஆரம்பத்தில் ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு கூடியிருந்தது. டாக்டர் ஒரு கடுகு சைஸ் மாத்திரையை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதன் விளைவு எனக்கு ஒரு நாள் கார் ஓட்டும் போது தெரிந்தது. அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது, கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்தது. டயாபடீஸ் பற்றி படித்திருந்ததால் இது கம்மியான சர்க்கரை அளவு (Hypoglycemia) என்று பட்சி சொன்னது. காரை ஓரமாக நிறு\nநிரந்தர கணக்கு எண்/அட்டை, சிம்பிளாக PAN CARD, பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன் 45 நாள் ஆன குழந்தைக்கு இந்த நிரந்தர கணக்கு அட்டை கிடைத்தது என்று செய்தி படித்தேன். [%image(20070815-pancard_s.jpg|216|144|PAN CARD)%] நான் 1999 ஆம் வருடம் இதற்கு விண்ணப்பித்தேன். பிறகு சோம்பல் காரணமாக ( பிஸி என்றும் தமிழில் சொல்வார்கள் ) கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை தனி நபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில் PAN NO: _____________ என்று பார்த்தவுடன் தான் 'அட, நாம விண்ணப்பித்து ஒரு வருடம் ஆச்சே' என்று நினைவுக்கு வந்தது. சரி, நாமே வருமானவரி அலுவலகத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று போனேன். வரவேற்பாளர், காப்பி குடித்து முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, \"ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை... யாரை பார்ப்பது' என்று நினைவுக்கு வந்தது. சரி, நாமே வருமானவரி அலுவலகத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று போனேன். வரவேற்பாளர், காப்பி குடித்து முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, \"ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை... யாரை பார்ப்பது\" என்றேன். \"உங்க அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறீர்களா\" என்றேன். \"உங்க அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறீர்களா\" என்றார். காண்பித்தேன். பார்த்துவிட்டு, \"அடுத்த கட்டிடத்தில் இருக்கும் ஏழாம் எண் ரூம் போங்க\" என்றார். சென்றேன். ஆனால் யாரும் இல்லை. ஃ\nஇந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்கு, சென்னை செல்ல வேண்டியிருந்தது. அப்படியே வலைப்பதிவு பட்டறைக்கும் சென்றேன். 1993-1994ம் வருடம் கணினியில் தமிழில் தெரிந்தாலே புல்லரிக்கும். ஸ்��ீநிவாசன் 'ஆதாவின்' என்ற மென்பொருளின் தயவால், டாஸ் கணினியில் பாரதியார் கவிதைகள், திருக்குறள் எல்லாம் பெரிது பெரிதாகத் தெரியும். பிறகு விண்டோஸ் வந்த சமயம் தமிழ் நெட்டில் தங்கலீஷ் மறைந்து, முரசு அஞ்சல் வந்தது. அந்தச் சமயத்தில் தான் தமிழ் நெட்(99 என்று நினைக்கிறேன்) கருத்தரங்குக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. வேடிக்கை பார்க்கத்தான். பெரிய ஆட்கள் எல்லாம் என்கோடிங், கீபோர்ட் லேயவுட் என்று கார சாரமாக விவாதிப்பார்கள். வயது வந்த பிறகு தான் அந்த அரசியல் புரிய ஆரம்பித்தது. TAM, TAB, TSCII எல்லாம் இன்றும் இருப்பதற்கு காரணம் இதுவே. அந்தச் சமயத்தில் நானும் ஒரு ஃபாண்ட் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் என்கோடிங்) உருவாக்கியிருந்தால் இன்று 114 என்கோடிங்குடன் என்னுடைய என்கோடிங்கும் சேர்ந்து 115 வந்திருக்கும் என்று பட்டறையில் காசியிடம் நகைச்சுவையாகச் சொன்னேன். இன்று யூனிகோட் வந்த பிறகு மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக கூ\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/5965/", "date_download": "2021-04-10T14:13:12Z", "digest": "sha1:P5DU2BRSWZYUILQGOYQIBPVYS7T5CJ6H", "length": 24795, "nlines": 119, "source_domain": "www.savukkuonline.com", "title": "சர்க்காரியா 4 – Savukku", "raw_content": "\nமுதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற பாலிசியை கடைபிடித்து, பெரும் கொள்ளை அடித்ததை நாம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்த்து வருகிறோம். முதலில் வராதவருக்குக் கூட முன்னுரிமை என்பதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா சொல்வதைச் செய்வதை விட சொல்லாததையும் செய்வது கழக அரசல்லவா \nஇன்று பட்டி தொட்டியெங்கும், இண்டு இடுக்குகளிலெல்லாம், அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கும், மதுக் கடைகளை திறந்து வைத்து, ஒரு புறத்தில் மக்களை குடிகாரர்களாக்கி, அதே மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கி வைப்பதில் கருணாநிதி அரசு திறமை வாய்ந்தது. இந்த திட்டத்திற்கெல்லாம் முன்னோடியாகத் தான் பூரண மதுவிலக்கு இருந்த தமிழ்நாட்டில், மதுவிலக்கை செப்டம்பர் 1971ல் நீக்கியது. மதுவிலக்கை நீக்கியாயிற்று. மது தயாரிக்க மது ஆலைகள் வேண்டுமல்லவா \nயார் யாருக்கெல்லாம், மது ஆலை நடத்துவதற்கான தகுதி இருக்கிறது என்பதையும் விண்ணப்பங்களை வரவேற்கும் முன்பே அறிவிக்கப் படுகிறது. அதன் படி, விண்ணப்பிப்பவரின் நிதி நிலை நன்றாக இருக்க வேண்���ும், நிர்வாகத் திறனை மாநில அரசு மதிப்பிட்டு சான்றளிக்க வேண்டும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். போதையிலும் போதை தமிழ் போதை தலைச்சிறந்த போதையல்லவா \nஒரு எட்டு கம்பெனிகள் விண்ணப்பித்தார்கள். எட்டு கம்பெனிகளைப் பற்றியும் தொழில் துறை செயலாளர் கோப்பில் எழுதிவைக்கிறார். இவ்வாறு எழுதிய பிறகு நடக்கும் கூட்டத்தில் கருணாநிதி புதிய உத்தரவிடுகிறார். “பீர் தொழிற்சாலையை நிறுவுவதற்காக இன்னொரு விண்ணப்பதாரரை தெரிந்தெடுக்கலாம்” ஏன் அந்த எட்டு கம்பெனிகள் பீர் தயாரிக்காதா இல்லை தயாரிக்க மாட்டேன் என்று கருணாநிதியிடம் சொன்னார்களா இல்லை தயாரிக்க மாட்டேன் என்று கருணாநிதியிடம் சொன்னார்களா ஆனால் கருணாநிதி இன்னொரு பெட்ரோமாக்ஸ் லைட் வைத்திருக்கும் இன்னொரு நிறுவனம்தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார். கருணாநிதி முதலமைச்சர் அல்லவா ஆனால் கருணாநிதி இன்னொரு பெட்ரோமாக்ஸ் லைட் வைத்திருக்கும் இன்னொரு நிறுவனம்தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார். கருணாநிதி முதலமைச்சர் அல்லவா முதல்வர் வார்த்தைக்கு மறு பேச்சு உண்டா \nஇவ்வாறு உத்தரவிட்ட பிறகு, ஏ.எல்.சீனிவாசன் என்பவர் புதிய விண்ணப்பத்தை அளிக்கிறார். இப்போது இந்த எட்டு பேரில் யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் கண்டு பிடித்து விட்டீர்களா… எட்டாவதாக வந்த நபர்தான். அந்த கடைசி நபருக்குத்தானே டெண்டரே மாற்றப் பட்டது கடைசியாக விண்ணப்பித்தவர் பெயர் ஏ.எல்.சீனிவாசன். ஏ.எல்.சீனிவாசனோடு சேர்ந்து மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கும் மது ஆலைக்கான ஆணை வழங்கப்படுகிறது.\nஏ.எல்.சீனிவாசன், சுல்தான் மரைக்காயர் அன்ட் சண்ஸ் லிமிட்டெட், கோத்தாரி அண்டு சன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.\nசரி ஏ.எல்.சீனிவாசன் மட்டும் தான் பின்வாசல் வழியாக நுழைந்தார், மற்ற இரு நிறுவனங்களும் ஒழுங்காக ஆணை பெற்றிருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். சுல்தான் மரைக்காயர் மற்றும் கோத்தாரி நிறுவனங்களின் மீது, சர்க்காரியா விசாரணை ஆணையத்திலேயே இரண்டு தனி விசாரணைகள் நடைபெற்றன.\nசரி யார் இந்த ஏ.எல்.சீனிவாசன் சாரதா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர்தான் இவர். எதற்காக கருணாநிதி இவருக்கு உதவ வேண்டும் என்றால், ���.எல்.சீனிவாசன் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மெஜெஸ்டிக் ஸ்டுடியோ தொடர்பாக தனக்கு வரவேண்டிய பாக்கியை கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில் தள்ளுபடி செய்ய வேண்டி வந்தது என்று பக்தவச்சலம் என்பவர் சாட்சியம் அளித்தார். இது மட்டுமல்ல, அரசு செய்தி நிறுவனம் இருக்கிறது அல்லவா… சாரதா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர்தான் இவர். எதற்காக கருணாநிதி இவருக்கு உதவ வேண்டும் என்றால், ஏ.எல்.சீனிவாசன் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மெஜெஸ்டிக் ஸ்டுடியோ தொடர்பாக தனக்கு வரவேண்டிய பாக்கியை கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில் தள்ளுபடி செய்ய வேண்டி வந்தது என்று பக்தவச்சலம் என்பவர் சாட்சியம் அளித்தார். இது மட்டுமல்ல, அரசு செய்தி நிறுவனம் இருக்கிறது அல்லவா… அது தயாரிக்கும் படங்கள் தொடர்பாக பெரும்பாலான பணிகள் ஏ.எல்.சீனிவாசனின் சாரதா ஸ்டுடியோவுக்கே வழங்கப் பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு கட்ட வேண்டிய வருங்கால வைப்பு நிதியை சாரதா ஸ்டுடியோஸ் கட்டவேயில்லை. இது தவிரவும் பல்வேறு காரணங்களுக்காக சாரதா ஸ்டுடியோஸில் நடந்த வேலை நிறுத்தத்தை அப்போது இருந்த தொழிலாளர் துறை அமைச்சர் என்.வி.நடராஜனை வைத்து, தொழிலாளருக்கு எதிராக ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட தொழிலாளர் அமைப்புகளை வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், விசாரணையில் தெரிய வந்தது. பாட்டாளிகளின் பிரதிநிதி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, தொழிலாளிகளின் வயிற்றிலும் அடிக்கத் தவறவில்லை. சென்னையில், செங்கொடி இயக்கத்தின் பிடியில் இருந்த பெரும்பாலான தொழிற்சங்கங்களை உடைத்து, அதில் திமுக சங்கமான தொ.மு.ச வை தொடங்கி, முதலாளிகளோடு சமரசம் செய்து தொழிலாளிகள் வயிற்றில் அடிக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தது திமுகவே.\nமது ஆலை அமைக்க விண்ணப்பிக்க தகுதியானவை என்று சில நிபந்தனைகள் விதிக்கப் பட்டிருந்தன என்று குறிப்பிடப் பட்டிருந்தது அல்லவா அதில் ஒரு விதி, நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதும் ஒன்று. நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பது, சாதாரணமாக அரசு ஆணை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். அரசுத் துறைக்கு டெண்டர் விண்ணப்ப���த்தீர்கள் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளின் ஆண்டுக் கணக்கு, வருமான வரி கணக்கு ஆகியவற்றை இணைக்கச் சொல்வார்கள்.\nஅவற்றுள் முக்கியமானது, தொழிலாளர் வைப்பு நிதியை தவறாமல் செலுத்த வேண்டும் என்பதே. தொழிலாளர் வைப்பு நிதியை பல்வேறு நிறுவனங்கள் கட்டாமல் ஏமாற்றுகின்றன என்பதற்காக, அந்த தனியார் நிறுவனங்களை கட்ட வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, தொழிலாளர் வைப்பு நிதியை சரியாக செலுத்தாத நிறுவனங்கள், அரசு டெண்டர்களில் பங்கெடுக்க முடியாது.\nதொழிலாளருக்கு சட்டபூர்வமான ஒரு விதிப்படி கட்ட வேண்டிய கட்டணத்தையே செலுத்தத் தவறிய ஒரு நபர் எப்படி நல்ல நிதி நிலையில் இருப்பார் அவருக்கு எப்படி ஆணை வழங்க இயலும் அவருக்கு எப்படி ஆணை வழங்க இயலும் ஏ.எல்.சீனிவாசன், தொழிலாளர் வைப்பு நிதியை கட்டாமல் ஏமாற்றியவர். ஆனாலும் என்ன ஏ.எல்.சீனிவாசன், தொழிலாளர் வைப்பு நிதியை கட்டாமல் ஏமாற்றியவர். ஆனாலும் என்ன தமிழினத் தலைவரின் ஆருயிர் தோழருக்கு இந்த விதிகளெல்லாம் பொருந்துமா என்ன \n1973 ஜுன் மாதத்தில், ஏ.எல்.சீனிவாசனுக்கு பீர் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப் படுகிறது. அனுமதி கடிதத்திலேயே ஆறு மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்று, குறிப்பிடப் படுகிறது. சீனிவாசன் என்ன செய்கிறார் தெரியுமா ஆறு மாதங்களுக்குள் என்னால், தொழிற்சாலையை நிறுவ முடியாது… அதனால், 18 மாதங்கள் அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறார். இவ்வாறு கேட்ட ஒரே காரணத்திற்காகவே, இவரது லைசென்ஸை ரத்து செய்திருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவத் தவறிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டு, அடுத்த நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவரது கோரிக்கையை பரிசீலித்து, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்கிறது.\nஅப்போதாவது அந்த ஆள் தொழிற்சாலையை தொடங்கினாரா என்றால் இல்லை. அப்போதும் மேலும் 12 மாதங்கள் அவகாசம் கேட்கிறார். அதற்குள் செப்டம்பர் 1974 முதல், மீண்டும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் படுகிறது. ஏ.எல்.சீனிவாசனைப் பார்த்து “நீ ஆணியே புடுங்க வேண்டாம்” என்று, அவருக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்கிறார்கள்.\nவிசாரணையின் இறுதியில், மதுபான தொழிற்சாலை அமைப்பதற்காக ஏ.எல்.சீனிவாசன், ஒரு துண்டு நிலத்தைக் கூட வாங்கவில்லை என்பது தெரிய வந்தது. சீனிவாசனின் உண்மையான நோக்கம், சென்னை புறநகரில், இந்த மதுபான தொழிற்சாலைக்கு கிடைத்த லைசென்சை வைத்து 100 ஏக்கர் நிலத்தை ஆட்டையயை போட முயற்சித்தது மட்டும் தான் என்பதும் தெரிய வந்தது.\nஇப்படி ஏ.எல்.சீனிவாசன் நிலத்தை அபகரிக்க எழுபதுகளிலேயே உதவி, அன்றைக்கே நில அபகரிப்பு டெக்னிக்கை தொடங்கியவர்தான் கயவர் கருணாநிதி. இந்தக் குற்றச் சாட்டும் நீதிபதி சர்க்காரியாவால் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஅன்ன ஏ.எல்.சீனிவாசனுக்கு அளித்த சலுகையின் தொடர்ச்சியே, இன்று ஜெகதரட்சகனின் மது ஆலையும், அதிலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு கருணாநிதி அரசு வாங்கிக் குவிக்கும் மதுக்களும். கொள்ளையடிப்பது, அரசுப் பணத்தை அபகரிப்பது, ஊரை அடித்து உலையில் போடுவது, இவை அத்தனையின் மொத்த வடிவமும் கருணாநிதிதான்.\nஅடுத்ததாக நீதிபதி சர்க்காரியா நிரூபணம் செய்த இறுதிக் குற்றச்சாட்டு, நாம் அனைவரும் ஓரளவு கேள்விப்பட்டது. வீராணம் திட்டம்தான் அந்தக் குற்றச்சாட்டு.\nNext story சிவலிங்கத்தின் மீது செந்தேள் – புத்தக வடிவில்\nமாற்றி மாற்றிப் பேசுவது ஏன்\nஐயா சவுக்கு அன்பான வேண்டுகோள்\nஇந்த செய்தியை அப்படியே கருணாநிதியின் நவீன ஊழல் என்று துண்டு பிரசுரம் செய்ய முடியுமா.\nநிதி தேவை எனின் எமக்கு அறிய தரவும்.\nதியாகம் என்று கதை விட்டான்\nகல்லு மலை காடு காட்டாறு\nபுறம் தூற்றி விரட்டியும் காண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2018/02/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:04:59Z", "digest": "sha1:QAYNC3KKOZIDVJXHS5MKPQG7YFMXPQSM", "length": 30994, "nlines": 164, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் பூத உடல் சங்கர மடத்திலேயே நல்லடக்கம் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் பூத உடல் சங்கர மடத்திலேயே நல்லடக்கம்\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் பூத உடல் சங்கர மடத்திலேயே நல்லடக்கம்\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் பூத உடல் காஞ்சி சங்கரமடத்திலே���ே நல்லடக்கம்\nஆதிசங்கரர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய காஞ்சி காமகோடி\nபீடம். இந்த மடம் காஞ்சீபுர த்தில் இருந்தாலும் உலகப்புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடம். சங்கர மடத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுபவர் ‘‘சங்கராச்சாரியார்’’ என்ற பட்டத்துடன் திகழ்வார். பீடாதிபதி, மடாதிபதி என்றும் அழைப்பார்கள்.\nகாஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.\nசில மாதங்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகி ச்சை பெற்று வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் நீண்ட தூர யாத்திரை களை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தான் இன்று காலை 7.30 மணிக்கு அவரு க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்க ள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.\n7 டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிர மாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்தார். இது குறித்த தகவல் தீயாக பரவியதும் காஞ்சீபுரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காஞ்சி மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர். இதையெடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.\n9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. 9.20-க்கு காஞ்சி மடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவி க்கப்பட்டு, மாலைகள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டப த்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.\nமுக்தி அடைந்துள்ள ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வயது84. இவர் 1935-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கி எ னும் கிராமத்தில் பி��ந்தார். அவரது இயற்பெயர் சுப்பிர மணியம் மகாதேவர் அய்யர்.\nசிறுவயதிலேயே புரோகிதத்தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இவர் இந்து சமய பெரியவர்க ளிடம் செல்வாக்கு பெற்றார். இதையடுத்து அவரை காஞ்சி மடத்தி ன் இளைய பீடாதிபதியாக 1954-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் அறிவித்தார். சுப்பிரமணியன் என்ற பெயரை ஸ்ரீ ஜெ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயர்சூட்டி பக்தர்களுக்கு அறிமுகம் செய்தார். இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு வயது 19.\n1994-ம் ஆண்டு மகாபெரியவர் முக்தி அடைந்தபிறகு இவர் காஞ்சி மடத்தின் முத ன்மை மடாதிபதியாக பொறுப்பேற்றார். அன்றுமுதல் ஆன்மீகம் தவிர கல்வி, மரு த்துவம் உள்பட பல்வேறு பணிகளிலும் அவர் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார்.\nகாஞ்சி மகா பெரியவரை பின்பற்றி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சங்கர மடங்களுக்கு சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.\n1998-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மானசரோவர் மற்றும் கைலாய மலைக்கு சென்றார். ஆதிசங்கரருக்கு பிறகு இந்த இடங்களுக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் என்ற சிறப்பை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெற்றார். கைலாயத்தில் ஆதி சங்கரரின் சிலையை நிறுவி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தா ர். அதுபோல மானசரோவரிலும் ஆதி சங்கரருக்கு சிலை எடுத்தார்.\nஇவர் சந்தித்த சில சோதனை\n2004ம் ஆண்டு காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் கைதான அவர் 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.\nகடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. 2 மாதங்க ளுக்கு முன்பு ஒருதடவை அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. போரூர் ராம ச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பிறகு மடத்திற்கு திரும்பினார்.\nஅதன்பிறகு அவர் மடத்தைவிட்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தார். ஆனா ல் இன்று காலை அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் முக்தியை அளித்து விட்டது.\nமுக்தி அடைந்தசுவாமிகளின் உடலை காஞ்சி சங்கர மடத்தில் உள்ள ஒரு இடத்தி ல் நாளை காலை 8.00 மணியளவில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் ந���ந்து வருகி ன்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன. பல்வேறு பிரபலங்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருவ தால் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPrevஅரிய தகவல் – பெண்கள் தூங்கும் அழகை வைத்தே அவர்களின் குணாதிசயங்களை அறியலாம் – ஆச்சரியத்தில் ஆண்கள்\n சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உ���ுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாரு���்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rlnarain.com/2008/02/vs.html", "date_download": "2021-04-10T15:13:55Z", "digest": "sha1:D6XBFWNKW2IC7A4TXGRWFUDITBN6HDI4", "length": 27181, "nlines": 97, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): [சமூகம்] ராஜ் தாக்கரே Vs. பேரக் ஒபாமா", "raw_content": "\n[சமூகம்] ராஜ் தாக்கரே Vs. பேரக் ஒபாமா\nராஜ் தாக்கரே மாமாவின் வழியில் வட இந்தியர்களுக்கு எதிரான போராட்டத்தினை அறிவித்து போன வாரம் முழுக்க மும்பையின் பெரும்பகுதியினை பதட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அறுவது, எழுபதுகளில் \"லுங்கிவாலா\" என விளிக்கப்பட்ட தென்னிந்தியர்கள் (தமிழர்கள், மலையாளிகள்) பால் தாக்கரேவின் சிவசேனாவால் \"எதிரிகள்\" என இனங்கானப்பட்டு கொலைவெறியோடு தாக்கப்பட்டார்கள். மும்பை மஹாராஷ்டியர்களுக்கே (Mee Mumbaikar) என்கிற குறுகிய மனநிலையோடு மும்பையினை கூறுப் போட நினைத்த சிறுபிள்ளைத்தனமான கற்பனையில் விளைந்த நாசங்கள் கணக்கில் அடங்காதவை. எண்பது, தொண்ணூறுகளிலும் அவவப்போது கிளர்ச்சிகள் நடந்த வண்ணமிருந்தன. பின் தென்னிந்தியர்களை விட்டு இந்துத்துவாவிற்கு சிவசேனா தாவி, இஸ்லாமியர்களை \"எதிரிகள்\" என இனங்கண்டு பிரச்சனைகள் செய்ய ஆரம்பித்தார்கள். அதுவும் மும்பை தொடர் வெடிகுண்டு (1991) அசம்பாவிதத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் Vs சிவசேனா என்கிற அளவில் பிரச்சனை பெரிதாகியது. இது இல்லாமல், \"கலாச்சார காவலர்களாக\" வரப் போகும் வேலன்டைன்ஸ் நாளை குறி வைத்து கடைகளை அடித்து உதைத்து வேறு \"பெருமை\" தேடிக் கொண்டவர்கள். [சரி அப்போது காதலிக்காமல், காமம் கொள்ளாமல், மஹாராஷ்ட்ரிய மண்ணின் மைந்தர்களை எப்படி உருவாக்குவதாம் \nஇடையில் கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவில் பொருளாதார சூழல் மாற தொடங்கியது. மும்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்தியாவின் financial hub என்கிற அளவில் பேசப் பட்டது; Global Financial Hub-ஆக மும்பை இன்னும் இருபதே ஆண்டுகளில் மாற வேண்டும் என்ற��� சூட் போட்ட கணவான்கள், எக்ஸல் ஷீட்டுகளோடு போர்டு ரூம்களிலும், நிதியமைச்சர் டெல்லியிலும், பில்லியன் டாலர்களில் கனவு கொண்டு இருக்கிறார்கள். தாராவி என்கிற மத்திய மும்பையின், ஆசியாவின் மிகப் பெரிய குப்பத்தினை, கார்ப்பரெட்டஸ் செய்ய ரியாலிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. செபி, பிஎஸ்ஈ என நிதி கட்டுமான நிறுவனங்கள் இன்னமும் எப்படி தொழிலினை பெருக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கின்றன. அம்பானிகள், டாடாக்கள், மிட்டல்கள் என கலவையாக மும்பையினை பங்கு போட்டு முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தாதர் ஸ்டேஷனில் தலை தூக்காமல் ஷூ பாலிஷு போடும் சிறுவர்கள் கூட ஒரு நாளைக்கு 300 - 400 ரூ. சம்பாதித்து SIP கட்ட யோசித்து கொண்டிருக்கிறார்கள். வெறுமனை வியாபாரிகள் மட்டுமே இருந்த ஒரு நகரம் இன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான decision making நகரமாக மாறியிருக்கிறது. எல்லா பரஸ்பர நிதி நிர்வாகிகளும் BKC-யில் இடம் கிடைக்குமா என்று பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிவசேனாவிலிருந்து ராஜ் தாக்கரே போன வருட ஆரம்பத்தில் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தார்.\nஇதற்கிடையில் போன தேர்தலில் சிவசேனா 'செம உதை' வாங்கியது. பால் தாக்கரே பல் பிடுங்கப்பட்ட பொட்டி பாம்பாய் வீட்டுக்குள் முடங்கி கொண்டார். எப்போதாவது பத்திரிக்கையில் அறிக்கை விடுவதோடு சரி. ராம் கோபால் வர்மா இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு \"சர்க்கார்\" செய்தார் [கடந்த இரண்டு வருடம் இரண்டு மாதங்களில் ராம் கோபால் வர்மா இயக்கி/தயாரித்த படங்களி ஒடிய ஒரே படம்] இப்போது சர்க்கார் 2 பண்ணிக் கொண்டு இருக்கிறார். மும்பை 15 வருடங்களில் மாறி விட்டது. லுங்கிவாலாக்கள் குறைந்து, பீகாரி வடக்கிந்திய புது முகங்கள் மும்பைக்குள் காலெடுத்து, ஆட்டோவெடுத்து, டாக்ஸியெடுத்து, கேபிள் ஒயர் தோண்ட சாலையில் மணலெடுத்து, ஹீராநந்தானிகள் கட்டிடம் கட்ட கல்,சிமெண்ட் எடுத்து, இன்னமும் \"ஆஜா நச்சுலே\"க்கு முதல்நாள் டிக்கெட் எடுத்து மாதுரி தீக்ஷித் பார்த்து கூவி, கை தட்டி, விசிலடித்து, ட்ரெயினில் பேப்பர் விற்று மும்பையின் ஜனத்திரளுக்குள் ஒன்றாக கலந்து விட்டனர்.\nவெட்டியாக இருக்கும் மஹாராஷ்டிரா இளைஞர்களை [நம்மூர் விஜய்/அஜீத்/பரத்/வினய்/ஷாம் ரசிக மன்ற கண்மணிகள் போல ;) ] ராஜ் தாக்கரே கவர சொன்ன விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக விபரீதமாக போய் விட்டது. ஆங்காங்கே வடக்கிந்திய டாக்சி ஒட்டுநர்கள் அடித்து உதைத்து மும்பையின் ஆதாரமான \"mumbainess\" என்பதை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். நான் ஒவ்வொரு முறையும் மும்பையிலிருக்கும் போதும், வேடிக்கையாக சொல்லும் ஒரு வாக்கியம் \" மும்பைக்கு புதிதாக யார் வந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் நடக்கும் நடையிலேயே தெரியும். மும்பைய்கர்கள் வேகமாக நடப்பவர்கள், அவர்களுக்கு எல்லாம் வேகமாக நடக்க வேண்டும், மந்த கூடாரமாக மெதுவாக நடப்பவர்கள் எல்லாரும் வியாபாரத்திற்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள்\"\nராஜ் தாக்கரே பேசும் மஹாராஷ்டிரிய பாரம்பரியம், பாலிவுட்டின் extravagant செட்டுகளில் காணாமல் போய்விட்டது. மல்லிகா ஷெராவதுவும், நேஹா துபியாவும் இன்ன பிற ஒய்வோக்களும் (OiWo - One Item Wonder girls) காப்பாற்றாத கலாச்சாரம், நைட் கிளப்புகளில் \"one shot boss\" என்று கேட்கும் இளசுகள் காப்பாற்றாத கலாச்சாரம், ஏறிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நடுவே நாறி கொண்டிருக்கும் கட்டுமானங்கள் பற்றி கவலையில்லாமல் இருக்கும் பி எம் சி (Bombay Municipal Corporation) காப்பாற்ற வக்கில்லாத இடத்தினை, எப்படி இருக்கும் கொஞ்ச நஞ்சம் பீகாரி டிரைவர்களை அடித்து துரத்துவதின் மூலம் மாற்ற முடியும். ராஜ் தாக்கரே இப்போது செய்திருப்பது சும்மா இல்லாமல் சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்வது. ராஜ்தீப் சர்தேசாயின் பதிவில் தாக்கரேகளின் வரலாற்றினை எழுதியிருக்கிறார்.\nஅமெரிக்கா இப்போது தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது. ஹிலாரி கிளிண்டன், பேரக் ஒபாமா, இன்னும் பிறர் என \"வாக்காள பெருமக்களே\" கூக்குரல்கள் இணையம், தொலைக்காட்சி, செல்பேசிகள் என எல்லா இடங்களிலும் ஒலிக்க தொடங்கியிருக்கின்றன. இதில் இருவர் முக்கியமானவர்கள். ஹிலாரி கிளிண்டன் மற்றும் பேரக் ஒபாமா. சும்மா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு முன்பு பேச போன இடத்தில் பில் கிளிண்டன், என்னால் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்க முடியவில்லை, அரசியல் சட்டத்தை அப்புறம் பார்த்து கொள்வோம், நானும் போட்டியிடலாமா என்று யோசிக்கிறேன், என்று பொண்டாட்டியின் மானத்தினை வாங்கி, மக்களை கலவரப்படுத்தியிருக்கிறார்.\nபேரக் ஒபாமா - கறுப்பின பின்புலம் உடையவர். ஜெயித்து வந்தால், அமெரிக்காவின் முதல் க��ுப்பின பிரசிடெண்ட் ஆகும் வரலாற்று பெருமை கிடைக்கும். பேரக் ஒபாமா எல்லா இடங்களிலும் பேசும் ஒரு விஷயம். அமெரிக்கர்களுக்கு பெரும்பான்மையான வேலை வாய்ப்புகள் மற்றும் outsourcing குறைத்தல் / அல்லது முற்றிலும் காலப் போக்கில் ஒழித்தல் என்றொரு கோஷம். முட்டாள், கடைக்கோடி அமெரிக்கர்கள் அதற்கு கூட்டம் கூட்டமாக வந்து கைத்தட்டுகிறார்கள். நான் பார்த்த ஒரு பிபிசி செய்தி குறிப்பில் ஒரு தேவாலயத்தில் கையில் ஒபாமாவின் புகைப்படத்தினை வைத்துக் கொண்டு ஒரு கறுப்பின பெண்மணி கண்ணீர் மல்க தேவனை வேண்டுகிறார்.\nஇதற்கு ஆப்பு வைக்க, இந்தியாவின் NASSCOM ஹிலாரி கிளிண்டனுக்கு செலவு செய்கிறது. Outsourcing-னை தடை செய்யக் கூடாது என்று லாபி செய்கிறது. ஒபாமா தடுப்பேன் என்று பேசி வருகிறார். மார்க்கன் ஸ்டான்லி, சிட்டி குழுமம, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கிகள் மொத்தமாக $50 பில்லியன் டாலர்களுக்கு குனிந்திருக்கின்றன. சப் பிரைம் பிரச்சனைகள் பூதாகாரமாக வளர்ந்து, கொஞ்ச நாளில் கிரெடிட் கார்டு கடன்கள், தனி நபர் கடன்களுக்கு விரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் அடித்துக் கொள்ளுகிறார்கள்.\nஅமெரிக்கா இன்னமும் உயிரோடு இருக்க வேண்டுமெனில் அதற்கு immigrant மக்கள் தேவை. அவுட்சோர்சிங் தேவை. சமீபத்தில் படித்த ஒரு நிதிநிலை அறிக்கையில் வளரும் சந்தைகளில் (Emerging Markets) பரஸ்பர நிதி நிறுவனங்கள் சராசரியாக 18% லாபம் கொடுத்து இருக்கின்றன. அமெரிக்காவினை மட்டுமே சந்தையாக கொண்டுள்ள நிறுவனங்கள் வெறுமனே 5-8% லாபமாக கொடுத்து இருக்கின்றன. அமெரிக்க நிறுவனங்கள் லாபகரமாக இயங்க வேண்டுமெனில், சகாய விலையில் பொருட்கள் தர வேண்டுமெனில், வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் இயங்க வேண்டுமெனில் அது outsourcing இல்லாமல் முடியாது. கோக கோலாவையும், நைக்கியையும், ஜன்ங் புட் ஐட்டங்களையும் வளரும் நாடுகளில் திணித்த போது அமெரிக்கா பேசிய உலக சந்தையில் இவையெல்லாம் சமம் என்றொரு பாணம், இப்போது ரிவர்ஸ் வாங்கி அவர்களையே தாக்குகிறது. இதற்கு முன்பே சாம் மாமாவின் வீழ்ச்சி என்கிற பெயரில் அமெரிக்கா சரிந்து கொண்டிருக்கிறது பற்றி எழுதியிருக்கிறேன்.\nவெட்டியாக புஷ் சொல்லும், பெர்னாக் சொல்லும் நிதி சலுகைகள் வேலைக்கு உதவாது. மேலும் விவரங்களுக்கு இந்த கூட்டுப்பதிவினை படிக்கவும்.\nபேரக் ஒபாமா, ராஜ் தாக்கரே போன்ற���ர்களுக்கு இன்னமும் உலகமயமாக்கல் என்றொரு விஷயம் புரியவில்லை. [உலகமயமாக்கலின் வேறுவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன] இன்னமும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். உலகம் 1960களில் இருந்த ஒரினம், ஒரு அலைவரிசை என்கிற நிலையில் இல்லை. நகரமயமாக்கத்தில் வேறுவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன. எல்லா நகரங்களும் முகமற்ற, பொருள், போகம், உயர்நிலை, அங்கீகாரம் போன்ற காரணிகளால் மக்களை இயங்க வைக்கின்றன. இங்கே நீங்கள் சொல்லும் எவ்விதமான உள்ளின பிரச்சனைகளும் கவைக்குதவாது. குறுகியவாத மனப்பான்மைகள், என் இனம், என் ஜாதி, என் சொந்தக்காரன் என்று பேசுவது திறமூல உலகின் மிக முக்கியமான சமூக பேத்தல். அவரவர்கள் இனங்கள், மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படுவது முக்கியமென்று நினைக்கிறேன், ஆனால் வந்தேறிகளால் அழியும் அல்லது அழிக்கப்படும் என்று சொன்னால் மிகவும் feeble-ஆன காரணிகளாகவே அவை தெரியும்.\nசமூகங்களின் மிக முக்கியமான, அசைக்க முடியாத பலம் அதன் diversity. அதை ஒருமுகமாக பார்த்தால், ராஜ் தாக்கரே / ஒபாமா போன்ற அரைவேக்காடு சிந்தனைகள் தான் பிறக்கும். வேடிக்கையாய் இருந்தாலும், மொகலாயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் நமக்கு பிரியாணி கிடைத்திருக்காது. அது தான் கலப்பின சமூகங்களின் பலம். இந்திய/சீன/இஸ்பானிய வந்தேறிகளும் அவர்களின் நாடுகளும் அமெரிக்காவினை பன்முகத்தில் பலமடைய வைத்திருக்கிறது. சீனா இல்லாமல் அமெரிக்கர்கள் பைத்தியம் பிடித்து அலையும் ஐபாடும், ஐபோனும் அத்தகைய விலைக்கு கிடைக்காது. உலகமயமாக்கலின் பிரச்சனைகள் வேறானவை. பீகாரிகளை அடித்து உதைப்பதாலும், இந்தியாவுக்கு மென்பொருள் சேவைகளை அனுப்பாததாலும் பாதிக்கப்படப் போவது அவர்கள் இருவரும் அல்ல, தாங்கள் தான் என்பதை புரிந்து கொள்ளாதவரை இவ்விதமான குறுச்சிந்தனையுள்ள தலைவர்களை ஒன்றும் செய்யமுடியாது.\nவந்தேறிகள் தான் எல்லா சமூகங்களிலும் அதிகமாக உழைப்பவர்கள், அவர்களின் ஓரே கனவு வசதியான வாழ்க்கை, தன் சொந்த ஊரில் நிம்மதியான வாழ்க்கை. நகரங்களில் இருக்கக்கூடிய இரண்டே ஜாதி - பணமுடையவர்கள் மற்றும் பணமில்லாதவர்கள். இது ஒரு over simplification-ஆக மாறும் அபாயங்கள் இருந்தாலும், வாதத்திற்கு ஏற்புடையதாக இருக்கும். முன்னேற துடித்துக் கொண்டிரு��்கும் ஒரு சமூகம் / நாடு / நகரம் / முதலாளிகள் / தனி நபர்கள் அனைவருக்கும் இந்த கடைசி வரி தான் உயிர் மூச்சு.\ntag: தமிழ்ப்பதிவுகள், மும்பை, இந்தியா, அமெரிக்கா, பொருளாதாரம், சமூகம், கட்டுரை, அரசியல், தேர்தல்\nLabels: அமெரிக்கா, அரசியல், இந்தியா, உலகம், சமூகம், தமிழ்ப்பதிவுகள், மும்பை\n//வேடிக்கையாய் இருந்தாலும், மொகலாயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந்தால் நமக்கு பிரியாணி கிடைத்திருக்காது. அது தான் கலப்பின சமூகங்களின் பலம்//\nஇருப்பினும் நாராயண்,வந்தேறிகளால்,உள்ளூர் சமூகம் பாதிப்படும்போதும் அது கண்டிக்கப்படவேண்டியதல்லவா.\nவந்தேறிகளால் வளம் வந்தால் பரவாயில்லை.ஆனால் சுரண்டல்களை அனுமதிக்க முடியுமா\nஆங்கிலேய வந்தேறிகளைகூட நீங்கள் வரவேற்ப்பீர்கள் போலிருக்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2016/06/", "date_download": "2021-04-10T14:02:24Z", "digest": "sha1:4K5VGNAUVZXQ32JBI5WI6HALVUWNVDQC", "length": 67306, "nlines": 437, "source_domain": "www.radiospathy.com", "title": "June 2016 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபரபரப்பான இன்றைய திரையிசைச் சூழலில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள், ஒரு இசையமைப்பாளர் அடுத்து என்ன தரப் போகிறார் என்று தொண்ணூறுகளின் இசை ரசிகர்கள் இன்று வரை ஒரு எதிர்பார்ப்போடு இருக்குமளவுக்கு ஒரு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இன்னொருவர் வித்யாசாகர். பின்னவருக்கு அர்ஜூன், தரணி, கரு.பழனியப்பன் போன்றோரின் கூட்டணி வெகு சிறப்பாக அமைந்ததால் அவ்வப்போது வெளிக்கிளம்பி ஒரு அலை அடித்து விட்டு கேரள சினிமாப் பக்கம் போய் விடுவார்.\nகார்த்திக் ராஜா நம்மாள், ராஜா வீட்டுப் பிள்ளை என்ற உரிமையோடு நேசிக்கும் தீவிர இளையராஜாவின் ரசிகர்களைத் தாண்டி கார்த்திக் ராஜாவின் அசாத்திய இசைத் திறனே இன்று வரை அவரை நம்பிக்கை நட்சத்திரமாக எண்ணும் பொதுவான இசை ரசிகர் வட்டமுண்டு.\nஒவ்வொரு இசையமைப்பாளரும் எத்தனையோ படங்களில் தமது சாகித்தியத்தைக் காட்டியிருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி ஒரேயொரு படைப்பு அவரின் மிகச்சிறந்த முத்திரைப் படைப்பாக இருக்கும்.\nராஜாவைப் பொறுத்தவரை என்னளவில் தளபதி படத்தைச் சொல்லுவேன். ஆனால் இது ஒவ்வொரு ரசிகருக்கும் வேறுபட்டது.\nஆனால் கார்த்திக் ராஜா கொடுத்ததில் பரவலான வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதென்னவோ கண்டிப்பாக \"டும் டும் டும்\" படப் பாடல்களாகத் தான் இருக்கும். மணிரத்னம் நிறுவனத் தயாரிப்பு, அவரின் உதவியாளர் அழகம் பெருமாள் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒரு யதார்த்தபூர்வமான கதையும், கதை மாந்தர்களும். பொருத்தமான நடிகர் தேர்வு இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கார்த்திக் ராஜாவின் இசை.\nஇது தான் இளையராஜா, ரஹ்மான் பாணியைத் தாண்டிய தனித்துவமான இசை என்று சொல்ல வைக்கும் இசை அடையாளம்.\nஇந்த மாதிரிக் கூட்டணி வாய்த்திருந்தால் கார்த்திக் ராஜா தொடர்ந்து பத்து வருடங்களைக் கட்டியாண்டிருப்பார் என்று நினைப்பதுண்டு.\nஇந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் சிலாகித்து எழுதலாம்.\n\"ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தாய் பொருளென்னவோ\" இந்தப் பாடல் எவ்வளவு தூரம் ஆத்மார்த்தமாக உருவாக்கப்பட்டதோ அவ்வளவு நேர்த்தி பாடல் உருவாக்கத்திலும்.\n\"உல்லாசம்\" படம் அமிதாப் பச்சனின் ஏபிசிஎல் நிறுவனம் தயாரித்தது. விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய முதல் படம். கார்த்திக் ராஜாவுக்கு ஆரம்ப காலத்தில் கிட்டிய பெரிய வாய்ப்பு. கவிஞர் பழநிபாரதியோடு பாடகர் அருண்மொழி, இளையராஜாவின் அண்ணன் மகன் பார்த்தி பாஸ்கர் ஆகியோரும் பாடல் எழுத படம்\n\"கொஞ்சும் மஞ்சள் பூக்கள்\" அப்போதைய ஹரிஹரன் & ஹரிணி வெற்றிக் கூட்டுக் குரல்கள். \"முத்தே முத்தம்மா\" ரகளையான துள்ளிசை கமல்ஹாசன், ஸ்வர்ணலதா.\n\"யாரோ யார் யாரோ\" என்ற சின்னப் பாட்டு இளையராஜா, பவதாரணி குரல்களோடு அந்தப் பாடல் வரிகளையொட்டிக் கொடுப்பாரே ஒரு இசை வெள்ளம் தாறுமாறு தான்.\nஇவையெல்லாம் தாண்டி அந்தப் பாட்டு, அதை நினைக்கும் போதே காற்றில் மிதக்க வைக்கிற ஆரம்ப இசை அதே தான் \"வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா\" https://youtu.be/GRIQyIfNhIY\nபல்கலைக் கழகக் காலத்தில் கேட்ட பாட்டு \"யாரவள் யாரவள்\" என்ற அந்த கோரஸ் முத்தாய்ப்பும் உன்னிகிருஷ்ணன், ஹரிணியின் குரல்களுமாக அது தொண்ணூறுகளில் பல காதல் ஜோடிகளின் இதயத்துள் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரப் பாட்டு.\n\"நாம் இருவர் நமக்கு இருவர்\" சுந்தர்.C இயக்கி பிரபு தேவாவுக்குத் தாடியை மழித்தும் மழிக்காமலும் வித்தியாசம் காட்டிய (தலையில் அடித்துக் கொள்ளும் சுமைலி)\nபடம். நடிகை மீனாவின் மார்க்கெட் சரிந்து கொண்டிருந்த காலம், கவர்ச்சி காட்டினால் தான் அடுத்த சுற்று என்று ஈமூ கோழியாக்கி மோசம் செய்து அவரின் குடும்பக் குத்துவிளக்கு இமேஜ் ஐக் காலி செய்த படம். இப்படி இன்னோரன்ன பெருமைகள் () இருந்தாலும், அன்றைய இசை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான பாடல் கிட்டிய வகையில் முந்திய பாவங்களை எல்லாம் மன்னிக்க வைத்தது.\nஅதுதான் கார்த்திக் ராஜா கொடுத்த \"இந்தச் சிரிப்பினை அங்கு பார்த்தேன்\" ஹரிஹரன், விபா சர்மா குரல்களில் பாடல் மெட்டும் இசையும் அதகளம் தான்.\nஇதே படத்தில் வந்த \"கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா\" பாடலையும் நான் கேட்காது விட்டு வைக்கவில்லை.\nநாம் இருவர் நமக்கு இருவர்\nஎஸ்.பி.முத்துராமன் தயாரித்து இயக்கிய \"பாண்டியன்\" படத்தில் \"பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா\" (மனோ, சித்ரா) பாடல் தான் கார்த்திக் ராஜா இசையமைத்து வெளிவந்த முதல் பாடல் என்பது இது நாள் வரை சொல்லப்படும் உண்மை. அதே காலகட்டத்தில் \"பொன்னுமணி\" படத்தில் \"ஏய் வஞ்சிக் கொடி வந்ததடி\" (இளையராஜா பாடியது) பாடலுக்கும் இசையமைத்தார். \"ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா\" என்ற பாடல் சக்கரைத் தேவன் படத்தில் ராஜா மெட்டுக்கு கார்த்திக் ராஜா இசைக்கோர்ப்பு என்று அறிய முடிகிறது.\nஇளையராஜாவுக்கு கார்த்திக் ராஜாவின் சாகித்தியம் மீது அபார நம்பிக்கை. அதற்கு இம்மாதிரியான வெளிப்படுத்தல்களும் காரணமாக இருக்கலாம். உழைப்பாளி உள்ளிட்ட படங்களுக்குக் கார்த்திக் ராஜாவே பின்னணி இசை. சாதாரண இசை ரசிகர்கள் நமக்கே கார்த்திக் ராஜா கொடுத்ததை வைத்து அவரின் இசைத்திறனை மதிப்பிடமுடிகின்றதென்றால் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ராஜாவாவுக்கு எவ்வளவு மதிப்பீடு இருக்கும்.\nஇயக்குநர் விக்ரமன் இளையராஜாவோடு கூட்டுச் சேரவிருந்த \"இனியெல்லாம் சுகமே\" படத்தில் நீங்கள் கார்த்திக் ராஜாவைப் பயன்படுத்தலாமே என்று ராஜாவே கேட்டதாகத் தனது \"நான் பேச நினைப்பதெல்லாம்\" நூலில் விக்ரமன் குறிப்பிட்டிருந்தார். விக்ரமன் ராஜாவின் பரிந்துரையை ஏற்று அந்தப் படமும் வெளிவரக் கூட வாய்ப்பு இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக இன்னொரு இசைப் புதையல் கிட்டியிருக்கும்.\n\"மாணிக்கம்\" திரைப்படமே கார்த்திக் ராஜாவை அதிகாரபூர்வமாக இசையமைப்பாளராக முன்னுறுத்தி வெளிவந்தது. டி.சிவா தயாரிக்க, ராஜ்கிரணைக் காலி பண்ணிய படம்.\nஆல்பம் திரைப்படம் கவிதாலயா தயாரிப்பு இயக்குநர் வச��்த பாலனின் முதல் படம் என்ற பேரிகையோடு வந்தாலும் வசூல் ரீதியாகக் கவனத்தை ஈர்க்காத படம். ஆனால் கார்த்திக் ராஜாவுக்கு இந்த ஆல்பமும் மறக்க முடியாத இசை ஆல்பம். \"செல்லமே செல்லம் என்றாயடி\" என்று ஷ்ரேயா கோசலைத் தமிழுக்குக் கூட்டி வந்த படம் இணைந்து பாடியவர் ஹரிஹரன். \"காதல் வானொலி சேதி சொல்லுதே\" (சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா) பாடல் தான் இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.\nபார்த்திபன் தனது முதல் படமான புதிய பாதை படத்தில் சந்திரபோஸ் உடன் ஜோடி சேரும் போதே நல்ல பாடல்களைத் தருவித்தவர்.\nஅவர் படங்களில் பாடல்கள் சோடை போகாது. கார்த்திக் ராஜாவுடன் சேர்ந்த குடைக்குள் மழை படத்தின் வணிகத் தோல்வி பாடல்களையும் இழுத்துத் தள்ளி விட்டது. \"அடியே கிளியே\" பாட்டு இளையராஜாவே பாடி இசையமைத்ததோ என்றெண்ணத் தோன்றும். அந்தப் பாடல் குறித்த என் சிலாகிப்பு http://www.twitlonger.com/show/n_1snavea\n\"உள்ளம் கொள்ளை போகுதே\" படம் தான் சுந்தர்.C கார்த்திக்ராஜாவுக்கு முன்னதை விட இசை மரியாதை செய்த படம். கார்த்திக் குஷியாக சின்னச் சின்னப் பாடல்களைக் கொடுத்திருப்பார். \"கவிதைகள் சொல்லவா\" அருமையான முத்து.https://youtu.be/7Hmrvj-XaF0\nபாட்டின் பிரம்மாண்டமான இசை எடுப்பு பாடல் காட்சியில் விஜய்காந்தும், குட்டி பொம்மையுமாகப் பொருந்தாது சறுக்கி அற்புதப் பாட்டைக் காட்சி வடிவத்தில் மோசம் செய்த படம் \"அலெக்சாண்டர்\"\nபஞ்சு அருணாசலம் தயாரிப்பில் கேயார் இயக்க விஜய்காந்த் நடித்த படமது.\nஇசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமே நான் :-)\nவேலைக்குப் போகும் ரயிலில் இன்று பிறந்த நாள் காணும் கார்த்திக் ராஜாவுக்கு வாழ்த்துகளோடு\nஒரு சிறப்புப் பகிர்வு இது. விட்ட குறை தொட்ட குறையை இன்னொரு பதிவாகத் தருகிறேன்.\nகவியரசு கண்ணதாசன் முழுப் பாடல்களும் எழுதிய \"பகலில் ஓர் இரவு\"\nஐ.வி.சசி மலையாள சினிமா உலகின் முக்கியமான நட்சத்திர இயக்குநராகத் திகழ்ந்தவர். அதே சமயம் இயக்குநர் பாஸில் அவர்களுக்கு முன்னோடியாகத் தமிழிலும் வெற்றிகரமான திரைப்படங்களை அளித்தவர். தன் திரை நாயகி சீமாவையே வாழ்க்கையிலும் நாயகி ஆக்கினார். கமல் நடித்து ஐ.வி.சசி இயக்கிய \"குரு\" படம் இலங்கையில் ஒரு வருடம் ஓடிய சிறப்பு மிகுந்தது. அதற்குப் பின் எந்த ஒரு படமும�� அவ்வளவு பெரிய சாதனையை இலங்கைச் சினிமா அரங்கில் எட்டவில்லை.\nஅதே காலகட்டத்தில் ஐ.வி.சசி இயக்கிய படம் \"பகலில் ஓர் இரவு\" இது குரு படத்துக்கு முந்தியது.\nவிஜய்குமார், ஶ்ரீதேவி,சீமா, ரவிகுமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். ஏனென்றால் அந்தப் படக் கதையே மனோவியாதியை மையப்படுத்தி, மர்மம் நிறைந்த காட்சிகளோடு படமாக்கப்பட்டதே காரணம். ஶ்ரீதேவியைக் குணப்படுத்த முனையும் காட்சி ஒன்றைப் பார்த்த பின் தான் இந்த முடிவு. எனக்கு இந்த மாதிரி மர்மக் கதை, பேய், பிசாசு என்றால் ஜூட் விட்டுவிடுவேன்.\n\"பகலில் ஓர் இரவு\" திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே தேனில் முக்கி எடுத்த பலாச் சுளைகளுக்கு நிகரானது. கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ் நாதன் கூட்டணி வெகு பிரசித்தமென்றால், பின்னர் வந்த இசைஞானி இளையராஜாவுக்குக் கண்ணதாசன் கொடுத்த பாடல்கள் இன்னொரு புது அனுபவம்.\nபகலில் ஓர் இரவு திரைப்படத்தின் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் அவர்களே எழுதினார். அந்தக் காலத்து இலங்கை வானொலி வர்த்தக சேவையில் இந்தப் படத்தின் ஒரு பாடலைக் கூட மிச்சம் விடாமல் பிரபலமாக்கி விட்டிருந்தனர்.\n\"இளமை எனும் பூங்காற்று\" பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குக் கிடைத்த உச்ச பட்ச மெலடிப் பாடல்களில் தலையாயது. இந்தப் பாடலின் இசை வடிவமே பல நூறு பேரால் பல்வேறு வாத்தியங்களில் இன்னமும் வாசிக்கப்படும் மகத்துவம் நிறைந்தது. நான் நினைப்பேன் கே.ஜே.ஜேசுதாஸ் இற்கு \"என் இனிய பொன் நிலாவே\" எஸ்.பி.பி க்கு இந்தப் பாட்டு என்று ராஜா பங்கு பிரித்திருப்பாரோ என்று. ஆனால் இப்பேர்ப்பட்ட அழகு மிகுந்த பாடலை விரகதாபம் கொண்ட காட்சிக்குள் போட்டு விட்டாரே இயக்குநர் என்ற கோபம் இன்றும் உண்டு.\n\"பொன்னாரம் பூவாரம்\" பாடலை அந்தப் பாடல் காட்சியமைப்புக்காக அடிக்கடி YouTube இல் பார்ப்பேன். அந்தத் தேயிலைத் தோட்டங்களின் காட்சியமைப்பு நான் ஹட்டனில் இருந்த சிறு வயது நினைவுகளைத் தட்டியெழுப்பும். இளமையெனும் பூங்காற்று பாடல் காட்சியமைப்பில் செய்த பங்கத்தைத் துடைத்து எறிகிறது வண்ணக் கலவையால் எழில் கொஞ்சும் படப்பிடிப்பு.\nஜெயச்சந்திரன் பாடிய \"கலையோ சிலையோ\" கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்ட அற்புதமா�� சாஸ்திர சங்கீத ஆலாபனை. இந்தப் பாடலில் இவர் காட்டியிருக்கும் பாவத்தை அப்படியே அள்ளித் தரும் இளம் பாடகர் யாரேனும் இருக்கிறார்களா என்ன\nஒவ்வொரு சொல்லும் ஜெயச்சந்திரன் நாவில் துள்ளிக் குதிக்குது.\nஅடுத்து வரும் இரண்டு பாடல்களும் கங்கை அமரன் எழுதியதோ என்று எண்ண வைக்கும் கங்கையின் பாணியில் கவியரசர் கை வண்ணம்.\n\"தோட்டம் கொண்ட ராசாவே\" என்று இளையராஜாவும் ஜென்ஸியும் பாடும் போது \"மச்சானை வச்சுக்கடி முந்தானை முடிச்சுல தான்\" பாடல் ஒரு கரையால் போய்க் கொண்டிருக்கும்.\nஇந்தப் பாடல் வரிகளில் கிராமிய மணம் கங்கை அமரனை ஞாபகப்படுத்தும்.\n\"தோட்டம் கொண்ட ராசாவே\" பாடலில் கொடுத்திருக்கும் ஏலா ஏலேலா ஏலேலேலாலா\nகோரஸ் குரல் பாட்டு முடிந்ததும் எதிரொலிக்கும்.\n\"தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்\" எஸ்.ஜானகி பாடும் பாட்டு இந்தப் படத்தின் இன்னொரு முத்து. பாடல் வரிகளில் எஸ்.ஜானகி கொடுக்கும் சிலிர்ப்புடன் கூடிய அந்த நளினம் தான் பாடலின் முக்கியமான ஆணி வேர்.\n\"தம்தன நம்தன தாளம் வரும்\" என்ற பாடலும் சரி \"தானத்தந்தம் தீனத்தத்தம் தைய\" என்று இடையில் கோரஸோடு ஒலிக்கும் \"பூத்தத்து பூந்தோப்பு பாத்துப் பாத்து\" பாடலும் சரி கங்கை அமரன் வரிகளில் வரும் போது நினைத்துக் கொள்வேன் இந்த மெட்டுக்குப் பாட்டு வரிகள் மட்டுமல்ல ஜதிகளையும் அழகாகப் போடுவதில் கங்கை அமரன் சமர்த்தர் என்று. இங்கே கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு முன்னாலும் அழகான மணியாரமாய் வந்து ஆலாபனை வெகு சிறப்பு.\nகவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த பாடல்கள் ஏராளமுண்டு. இங்கே நவீனம், சாஸ்திரிய சங்கீதம், தெம்மாங்கு என்று \"பகலில் ஓர் இரவு\" பாடல்கள் மறக்க முடியாததொன்று.\nபாடலாசிரியர் கங்கை அமரனின் புத்தகம்\n\"கங்கை அமரனின் திரையிசைப் பாடல்களை 1977 இல் இருந்து தொகுத்தால் பல திரவியங்கள் கிட்டும், நாட்டுப்புறத்தில் இருந்து நாகரிகம் வரை\" என்றொரு ட்விட்டை நான்கு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன்.\nஎன் போன்ற ரசிகர்களின் பல்லாண்டுக் கனவு இப்போது மெய்ப்படப் போகிறது என்பதை பாவலர் சிவா அவர்களின் பகிர்வில் இன்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇன்னும் சொல்லப் போனால் கங்கை அமரன் அவர்கள் எழுதிய பாடல்களைச் சிலாகித்து ரசிக்கும் என் ���ோன்ற ரசிகனுக்கு இந்த நூல் குறித்த எதிர்பார்ப்பு கங்கை அமரனை விட அதிகமாக இருக்கலாம்.\nஒரு திரைப்படப் பாடல் பிறக்கும் போது அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறியும் போது வெகு சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும், குறித்த பாடல் படமாக்கப்படுவதை விட.\nஇசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் சில சமயம் நடிகர்/தயாரிப்பாளர் என்று ஒன்று சேர்ந்து குறித்த பாடலைத் தருவிக்கும் சுவையான பின்னணி. இதைத் தான் கங்கை அமரன் அவர்களின் நூலில் வழியாகப் பாடல் பிறந்த கதையாக அறிய வேண்டும் என்ற வேட்கை எனக்கு.\nதிரையிசைப் பாடலாசிரியர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மு.மேத்தா, முத்துலிங்கம் போன்றோர் தமது திரையிசைப் பாடல் திரட்டுகளை நூலாகக் கொணர்ந்திருக்கிறார்கள். இவர்களில் குறித்த பாடலை ஒட்டிய சம்பவ விபரிப்போடு கூடிய பாடல் பிறந்த கதைகளை கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மேத்தா, முத்துலிங்கம் ஆகியோர் அளவுக்கு மற்றையோர் செய்ததாக என் வாசிப்பனுபவத்தில் நினைவில்லை.\nகண்ணதாசனும், வைரமுத்து இது குறித்துப் பல நூல்களை எழுதியிருக்கிறார்கள்.\nமுத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை நூலில் சில சம்பவப் பின்னணிகள் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற உணர்வு மேலோங்கும்.\nகவிஞர் வாலியின் நானும் இந்த நூற்றாண்டும் அளவுக்கு அவரது ஆயிரம் பாடல்கள் பகிர்வு சிறப்பாக இருக்கவில்லை. அவசர கதியில் மற்றைய பாடலாசிரியரின் பாடலும் வாலி கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தது.\nகவிஞர் வைரமுத்துவின் இதுவரை நான் வாழ்வியல் பகிர்வு உள்ளிட்ட நான்கு திரையிசைப் பாடல் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். ஆனால் இறுதியாக வந்த ஆயிரம் பாடல்கள் தொகுதியில் ஒற்றை வரியில் ஆங்காங்கே கொடுத்த பாடல் பிறந்த கதையை முழுதும் தொட்டிருக்கலாமோ என்ற நப்பாசை எழுந்தது.\nஇதுவரை ஏறக்குறைய இருபது நூல்கள் திரையிசைப் பாடல்களும் அவற்றின் பின்னணியுமாக அமைந்த வகையில் சேமித்து வைத்திருக்கிறேன்.\nஇன்னும் பஞ்சு அருணாசலம், நா.காமராசன், பிறைசூடன், பொன்னடியான் ஆகியோர் கூடத் தமக்குக் கிட்டிய பாடல் வாய்ப்புகளை ஒட்டிய நூலை ஆக்கியளிக்கலாம் என்பது இன்னொரு தீரா ஆசை.\nவானம்பாடி (கலைஞர் டிவி), மனதோடு மனோ (ஜெயா டிவி) வழியாக பிறைசூடனும், மனதோடு மனோ வழியாக மேலும் சில பாடலாச���ரியர்களும் இவ்வாறான பாடல் பிறந்த கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் \"ஏட்டில் இல்லாதது என் கதையா\" கணக்கில்.\n\"இந்த மின்மினிக்கு\" என்று பல்லவியைக் கண்ணதாசன் கொடுக்க, சரணம் முழுதும் எழுதிய கங்கை அமரன்.\n\"எடுத்து வச்ச பாலும்\" பாடலை வாலி எழுதி விட்டு மற்றைய பாடல்களை அமர் எழுதுவதால் இதுவும் கங்கை அமரன் பெயரிலேயே இருக்கட்டும் என்ற சேதியும், \"சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு\" என்று விஞ்ஞானத்தைப் புதைத்த வரிகளை எழுதிய கங்கை அமரனும், தன் அண்ணன் பாவலர் வரதராசன் பெயரில் \"மண்ணில் இந்தக் காதலின்றி\" எழுதிய கங்கை அமரனும் என்று பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் சுய வரலாறுகள் உண்டு.\nபாடலாசிரியர் கங்கை அமரனின் நூல் வெகு சிறப்பாக அமைந்து வெளி வர என் வாழ்த்துகள்.\nபாடலாசிரியர் கங்கை அமரனின் பாடல் வரிகளோடு அமைந்த பாடல்கள் குறித்து நான் எழுதிய சில இடுகைகள்.\nபுத்தம் புதுக்காலை என் சிலாகிப்பில்\nபுத்தம் புதுக் காலை பாடல் பிறந்த கதை\nபாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய \"கண்ணா நீ எங்கே\"\nபாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய\n🎻 கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே 👧🏼🐇🍁\nஎண்பதுகளின் இலங்கை வானொலிப் பிரியர்கள் மறக்கவொண்ணாத பாடல்களில் ஒன்று \"கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே\".\nருசி கண்ட பூனை திரைப்படத்துக்காக பாடகி எஸ்.ஜானகி மழலைக் குரலாக மாறிப் பாடிய\nஇந்தப் பாடல் அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டது. பின்னாளில் இந்தப் பிரபல மழலைக் குரலில் எஸ்.ஜானகி \"டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே\" https://youtu.be/HNoIw28F5zg பாடலைப் பாடுகையில் இவர் குட்டிப் பையனாகவும், மலேசியா வாசுதேவன் தந்தையாக அமையும் வண்ணம் கங்கை அமரன் இசையில் மெளன கீதங்கள் திரைப்படத்துக்காக இசையமைக்கப்பட்டது.\n\"கண்ணா நீ எங்கே\" பாடலுக்குப் பின்னால் பலரும் அறியாத செய்தி ஒன்றும் இருக்கிறது. இந்தப் பாடலைப் பாடியது மட்டுமன்றி எழுதியதும் எஸ்.ஜானகி தான் என்பதே அது.\nபஞ்சு அருணாசலம் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த \"ருசி கண்ட பூனை\" திரைப்படத்தை இயக்கியவர் அவரால் இயக்குநராக \"கல்யாண ராமன்\" திரைப்படத்தில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.என்.ரங்கராஜன் அவர்கள்.\nஇந்தப் படத்தில் இன்னொரு புதுமை பி.சுசீலா, எஸ்.ஜானகி பெண் குரல்கள் தவிர்த்துப்\nபின்னணி பாடி��� ஆண்குரல் இசைஞானி இளையராஜா மட்டுமே. படத்தின் பின்னணி இசையிலும் இளையராஜாவின் ஆலாபனை சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.\nமுழு நேரப் பாடகரே கவிஞராக இருப்பது என்பது அந்தக் காலத்தில் புதுமையானதொரு விடயம். இன்றைய தனுஷ் காலத்தில் இதெல்லாம் பழகிப் போன சமாச்சாரம்.\nஆனால் பாடலின் காட்சித் திறன் அறிந்து பாடல் எழுதும் வல்லமை கொண்ட பாடகரைத் தமிழ்த் திரையுலகம் கண்டது புதுமை.\nமுன்னர் நண்டு திரைப்படத்துக்காக பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ் எழுதிய ஹிந்திப் பாட்டு அத்தகையது. அந்தப் பாடல் இது தான் https://youtu.be/yUI1FLexJrY\nதிரையுலகின் சகலகலாவல்லி என்று சிறப்பிக்கப்படும் பி.பானுமதி நடிகை, பாடகி, பாடலாசிரியை, இசையமைப்பாளர், கதாசிரியை, இயக்குநர் என்ற பன்முகம் கொண்டவர். இந்தியாவின் முதல் பெண் திரைப்பட இயக்குநர் என்ற பெருமையைக் கொண்டவர்.\nஎஸ்.ஜானகி முன்னணிப் பாடகியாகப் பரவலான ரசிக நெஞ்சங்களைத் தனதாக்கிக் கொண்டவர், ஜீவ மரணப் போராட்ட, என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளராகவும் இயங்கியிருக்கிறார்.\nருசி கண்ட பூனை படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களே மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் இருக்கின்ற போது, அதே படத்தில் பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர் மற்றைய பாடல்களை எழுத \"கண்ணா நீ எங்கே\" பாடலை எஸ்.ஜானகி எழுதிப் பாடியது புதுமை என்பதற்கு இன்னொரு நியாயம் கற்பிக்கலாம், அது என்னவெனில் அந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சூழல்.\nபடத்தைப் பார்த்தவர்களுக்கு பாடல் திரையில் வரும் பின்புலத்தை ஒட்டிய வரிகளைப் பொருத்திப் பார்த்துச் சிலாகிப்பர். கிருஷ்ண ஜெயந்தி காலத்தில் வானொலிகளில் இந்தப் பாடலை ஒலிபரப்புமளவுக்குப் பின்னாளில் போற்றப்பட்ட சிறப்பு மிகுந்தது.\nசரி, இனிப் பாடல் வரிகளோடு எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய \"கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே\" பாடலைக் கேட்டு ரசிப்போம்.\nமுன்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியமும் 50 இசையமைப்பாளர்களும்\nஇன்று தனது 70 வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் திரையிசைச் சிகரம் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கான சிறப்புப் பகிர்வு இது.\nதிரையிசைப் பாடகராகப் பொன் விழா ஆண்டைத் தொட்ட பாடும் நிலா பாலுவுக்கான பகிர்வாகவே இதனை முதலில் கொடுக்க இருந்தேன். ஆனால் காலம் தள்ளிப் போய் இன்று தான் இந்தத் திருப்ப��ியைச் செய்து முடிக்க வாய்த்தது 😄\nஇந்திய மொழிகளில் எல்லாம் பாடிப் புகழ் பூத்த எஸ்.பி.பி அவர்கள் தமிழ்த் திரையிசையில் மட்டும் இணைந்து பணியாற்றிய ஐம்பது இசையமைப்பாளர்களைத் தொகுக்க எண்ணி, ஒவ்வொரு இசையமைப்பாளரின் இசையிலும் இவர் பாடிய முத்துகளைக் காலையில் இருந்து பட்டியலிட ஆரம்பித்தேன். எழுதிக் கொண்டிருக்கும் போதே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அளவுக்கு முன்னும் ஏன் எதிர்காலத்திலும் கூட இம்மட்டு இசையமைப்பாளர்களிடம் பாடும் வாய்ப்பு யாருக்கும் கிட்டியதா/கிட்டுமா என்பது ஐயமே என்ற பிரமிப்பும் ஏற்பட்டது.\nஇங்கே நான் கொடுத்த இசையமைப்பாளர்களைத் தாண்டி இன்னும் பல இசையமைப்பாளர்களிடம் பல்வேறு மொழிகளில் இவர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதோ என் தொகுப்பில் ஒரு அவசரப் பிறந்த நாள் பொதி எங்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு.\n1. ராகங்கள் பதினாறு - தில்லு முல்லு - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்\n2. பூந்தேனில் கலந்து - ஏணிப் படிகள் - கே.வி.மகாதேவன்\n3. சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது - விஜய பாஸ்கர்\n4. நந்தா என் நிலா - நந்தா என் நிலா - வி. தெட்சணாமூர்த்தி\n5. தேன் சிந்துதே வானம் (எஸ்.ஜானகி) - பொண்ணுக்குத் தங்க மனசு - ஜி.கே.வெங்கடேஷ்\n6. வாழ்வில் செளபாக்கியம் வந்தது (பி.சுசீலா) - தூண்டில் மீன் - வி.குமார்\n7. அவள் ஒரு மேனகை - நட்சத்திரம் - சங்கர் & கணேஷ்\n8. சங்கீத மேகம் - உதயகீதம் - இளையராஜா\n9. நீல வான ஓடையில் - வாழ்வே மாயம் - கங்கை அமரன்\n10. நீலக்குயில்கள் ரெண்டு - விடுதலை - சந்திரபோஸ்\n11. வண்ணம் கொண்ட வெண்ணிலவே - சிகரம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்\n12. செம்பட்டுப் பூவே - புருஷ லட்சணம் - தேவா\n13. தங்கத் தாமரை மலரே - மின்சாரக் கனவு - ஏ.ஆர்.ரகுமான்\n14. மலரே மெளனமா (எஸ்.ஜானகி) - கர்ணா - வித்யாசாகர்\n15. சல சல என ஓடும் (சித்ரா) - பொண்ணு பார்க்கப் போறேன் - பாக்யராஜ்\n16. உன்னைப் பார்த்த பின்பு தான் - காதல் மன்னன் - பரத்வாஜ்\n17. புத்தம் புது மலரே - அமராவதி - பாலபாரதி\n18. வா வா எந்தன் நிலவே - சேரன் பாண்டியன் - செளந்தர்யன்\n19. ஒரு பெண் மானை நான் பாட - மைதிலி என்னைக் காதலி - டி.ராஜேந்தர்\n20. முன் பனியா - நந்தா - யுவன் ஷங்கர் ராஜா\n21. கவிதைகள் சொல்லவா (சுஜாதா) - கார்த்திக் ராஜா - உள்ளம் கொள்ளை போகுதே\n22. பார்த்த பார்வையில் - கெளரி மனோகரி - இனியவன்\n23. கவிதைகள் - உயிரே உனக்காக - லஷ்மிகாந்த் & பியாரிலால்\n24. வாழும் வரை போராடு - பாடும் வானம்பாடி - பப்பி லகரி\n25. கண்ணுக்குள் நூறு நிலவா (சித்ரா & குழு) - வேதம் புதிது - தேவேந்திரன்\n26. எந்தப் பெண்ணிலும் இல்லாத - கேப்டன் மகள் - அம்சலேகா\n27. மாமாவே - தர்ம தேவதை - ரவீந்திரன்\n28. சின்னச் சின்ன மேகம் - காற்றுக்கென்ன வேலி - சிவாஜி ராஜா\n29. ஆகாயம் ஏனடி அழுகின்றது (எஸ்.ஜானகி) - ஒரு இனிய உதயம் - மனோஜ் கியான்\n30. சாதி மல்லிப் பூச்சரமே - அழகன் - மரகதமணி\n31. ஐய்யய்யோ நெஞ்சு (எஸ்.பி.பி.சரண், பிர்சாந்தினி)\n- ஆடுகளம் - ஜி.வி.பிரகாஷ்குமார்\n32. ஓ பொன்மாங்குயில் - மனசுக்குள் மத்தாப்பு - எஸ்.ஏ.ராஜ்குமார்\n33. அன்பே ஒரு ஆசை கீதம் - பூவுக்குள் பூகம்பம் - சங்கீதராஜன்\n34. காதல் இல்லாதது (சித்ரா) - மணி ரத்னம் - சிற்பி\n35. உடலும் இந்த உயிரும் (சித்ரா) - நாளைய தீர்ப்பு - மணி மேகலை\n36. உச்சி மீது - ஏழாவது மனிதன் - எல்.வைத்யநாதன்\n37. ஆவாரம் பூவூ (பி.சுசீலா) - அச்சமில்லை அச்சமில்லை - வி.எஸ்.நரசிம்மன்\n38. நதியா நதியா - பூ மழை பொழியுது - ஆர்.டி.பர்மன்\n39. மழை தருமோ என் மேகம் (எஸ்.பி.சைலஜா) - மனிதரில் இத்தனை நிறங்களா - ஷியாம்\n40. எங்கே போனாய் - ஜீவா - இம்மான்\n41. மாலை வேளை (எஸ்.பி.சைலஜா) - சாமந்திப் பூ - மலேசியா வாசுதேவன்\n42. சந்திரனே சூரியனே - அமரன் - ஆதித்யன்\n43. யம்மா யம்மா - ஏழாம் அறிவு - ஹாரிஸ் ஜெயராஜ்\n44. உடையோடு பிறக்கவில்லை ( சித்ரா) - நம்மவர் - மகேஷ்\n45. நாடோடிப் பாட்டு பாட - ஹரிச்சந்திரா - ஆனந்த்\n46. நான் என்னும் பொழுது - அழியாத கோலங்கள் - சலீல் செளத்ரி\n47. சந்தோஷம் சந்தோஷம் - யுத் - மணி ஷர்மா\n48. சங்கமத்தின் சங்கமே ராகமே - நாளைய மனிதன் - பிரேமி ஶ்ரீனி\n49. காதல் போதை - முடிசூடா மன்னன் - சத்யம்\n50. எங்கிருந்தோ வந்தான் - எங்கிருந்தோ வந்தான் - விஸ்வநாதன் & ராமமூர்த்தி\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிப் பணிபுரிந்த மேலும் பல இசையமைப்பாளர்கள்\n1. ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் - நான் அடிமை இல்லை - விஜய் ஆனந்த்\n2.கன்னித்தமிழோ கம்பன் கவியோ - அபிராமி - மனோரஞ்சன்\n3.பூவும் மலர்ந்திட தேனும் வடிந்திட - சுவர்ணமுகி - ஸ்வரராஜ்\n4.எந்தன் காதல் நாயகி - அம்மா பொண்ணு - ஏகாந்தன்\n5.இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே - ஹலோ ப்ரதர் - ராஜ் கோட்டி\n6.சிறகுள்ள நிலவே வா - இனிது இனிது காதல் இனிது - தேவி ஸ்ரீ பிரசாத்\n7.அவ கண்ண பார்த்தா ஐயோ அம்மா - சார்லி சாப்ளின் - பரணி\n8.ரோஜாப்பூ ஒன்று ராஜாவின் கை சேர - இரண்டாவது படம் - கண்ணன்\n9.என்ன அழகு எத்தனை அழகு - லவ் டுடே - சிவா ( நாடோடி இலக்கியனும் குறிப்பிட்டார்)\n10.ரவிவர்மன் ஓவியமோ நான் தினம் பாடும் காவியமோ - புதுவயல் - அரவிந்த்\n11.ஒரு வானமாய் ஒரு பூமியாய் - ஜனா - தினா\n12.நான் போகிறேன் மேலே மேலே - நாணயம் - ஜேம்ஸ் வசந்தன் (நண்பர் கார்த்திக் அருள் கூடக் குறிப்பிடுகின்றார்)\n13.கனவுல பார்த்தன் நெனவுல பார்த்தேன் - பலம் - யுகேந்திரன்\n14.தீந்தேனா தீ வடியும் தேனா - தலைமகன் - பால் J\n15.ஒரு துளி இருதுளி மழைத்துளி விழுந்தது - ஆச்சார்யா - ஸ்ரீகாந்த் தேவா\n16.மழை நின்றும் நிற்காது தூவானம் நம் வாழ்க்கை - தூவானம் - ஐசாக் தாமஸ்\n17.ஞாபகம் இல்லையோ என் தோழி - ஞாபகங்கள் - ஜேம்ஸ் விக்\n18.ரம்யா ரம்யா ரம்யா ரம்யா - தொட்டாசிணுங்கி - பிலிப் ஜெர்ரி\n19. சந்தனப் பூவ சம்மதம் கேக்கப் போறேன் - ஓடங்கள் - சம்பத் செல்வம்\n20. ஒரு வரம் தருகிறாய் தாயே - கொல கொலையா முந்திரிக்கா - செல்வகணேஷ்\n1. வானில் வாழும் தேவதை (வாணி ஜெயராம்) - உருவங்கள் மாறலாம் - எஸ்.வி.ரமணன்\n1. வருவாயா வேல் முருகா (சரளா) - ஏன் - டி.ஆர்.பாப்பா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகவியரசு கண்ணதாசன் முழுப் பாடல்களும் எழுதிய \"பகலில்...\nபாடலாசிரியர் கங்கை அமரனின் புத்தகம்\nபாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய \"கண்ணா நீ எங்கே\"\nமுன்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியமும் 50 இசையமைப்ப...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு ம��ர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/france/03/239920?ref=archive-feed", "date_download": "2021-04-10T14:33:50Z", "digest": "sha1:WMMSML5DGWH7FIRAZQYVCZU6OK6HFBZO", "length": 7893, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஒரு அசாதாரண தொலைபேசி அழைப்பு: அழைத்தவர் யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஒரு அசாதாரண தொலைபேசி அழைப்பு: அழைத்தவர் யார் தெரியுமா\nஅவ்வப்போது முட்டிக்கொள்ளும் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஒரு அபூர்வ அழைப்பு வந்துள்ளது.\nகுறிப்பாக ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும்போது, அவரும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானும் ஒட்டிக்கொள்வதையும் முட்டிக்கொள்வதையும் உலகமே கவனித்துள்ளது.\nஇரு நாடுகளுக்குமான உறவு அப்படியிருக்கும் நிலையில், இப்போது மேக்ரானை தொலைபேசியில் அழைத்தவர், அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அதேபோல், அமெரிக்க துணை ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு தலைவர் ஒருவரை தொலைபேசியில் அழைப்பதும் அபூர்வம்தான்... அப்படிப்பட்ட ஒரு அபூர்வ தொலைபேசி அழைப்பில�� கமலா ஹாரிஸும் மேக்ரானும் கொரோனா முதல் சீதோஷ்ண மாற்றம் வரை பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது.\nகமலா ஹாரிஸ், பாலின சமத்துவம் மற்றும் விரைவில் செயலாக்கப்பட உள்ள நாசாவின் செவ்வாய்க்கிரக திட்டத்தில் பிரான்சின் பங்களிப்பு ஆகியவற்றிற்காக மேக்ரானுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noolaham.org/wiki/index.php?title=Arangetram_of_Thirumakal_Thurairajasingam_1977&action=info", "date_download": "2021-04-10T15:10:58Z", "digest": "sha1:2CUAX27FL4AMPPEWBF52772DM7YUHCTD", "length": 4667, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "\"Arangetram of Thirumakal Thurairajasingam 1977\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 711\nபக்க அடையாள இலக்கம் 156582\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 01:49, 20 மார்ச் 2020\nஅண்மைய தொகுப்பாளர் Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 11:50, 16 சூன் 2020\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 3\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1977 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/prime-time-sunrise-2018-11-05/", "date_download": "2021-04-10T14:39:12Z", "digest": "sha1:AQA3JOUYZGUEGCE6AZFFIZOXMZIC3SQT", "length": 3373, "nlines": 127, "source_domain": "shakthitv.lk", "title": "Prime Time Sunrise – 2018.11.05 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/991375", "date_download": "2021-04-10T15:08:59Z", "digest": "sha1:KUGP6DVYSLH6VVWMHMIMZYM4THTUBTCB", "length": 4279, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜோன் இவன்ட் (துடுப்பாட்டக்காரர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோன் இவன்ட் (துடுப்பாட்டக்காரர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜோன் இவன்ட் (துடுப்பாட்டக்காரர்) (தொகு)\n18:13, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n128 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:43, 9 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n18:13, 25 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஜோன் இவன்ட் (துடுப்பாட்டம்)''' (''John Evans )'', பிறப்பு: [[மே 1]] [[1889]], இறப்பு: [[செப்டம்பர் 18]] [[1960]]) [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 1 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]], 90 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ம் ஆண்டில், [[இங்கிலாந்து| இங்கிலாந்து தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில்]] பங்குகொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2021-04-10T15:46:17Z", "digest": "sha1:P4TRJQQ4KPV6NV3NQTHR5ONKO44SPOG3", "length": 10761, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராபர்ட்டோ செவெதோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப��பீடியாவில் இருந்து.\nஉலக வணிக அமைப்பின் தலைமை இயக்குநர்\nமாரியா நாசரெத் ஃபரானி செவெதோ\nஇராபர்ட்டோ கார்வல்லோ தெ செவெதோ (Roberto Carvalho de Azevêdo, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ʁoˈbɛʁtu azeˈvedu]; பிறப்பு: அக்டோபர் 3, 1957) பிரேசில்|பிரேசிலிய பேராளரும் உலக வணிக அமைப்பில் 2006ஆம் ஆண்டிலிருந்து பிரேசிலின் தூதராகப் பணியாற்றியவரும் ஆவார்.[1] மே 2013இல் இவர் உலக வணிக அமைப்பின் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2013, செப்டம்பர் ஒன்றுக்குப் பிறகு தற்போதைய தலைமை இயக்குநர் பாசுகல் லாமியிடமிருந்து பொறுப்பேற்றுக் கொள்கிறார்.[2]\nதாய்மொழியான போர்த்துகீசியத்தைத் தவிர்த்து ஆங்கிலம், பிரான்சியம், எசுப்பானியம் மொழிகளிலும் வல்லமை படைத்த செவெதோ பிரேசிலியாப் பல்கலைக்கழகத்திலிருந்து மின்னியல் பொறியியலில் படம் பெற்றுள்ளார். பின்னதாக ரியோ பிராங்கோ இன்ஸ்ட்டியூட்டிலிருந்து பன்னாட்டு உறவாண்மையில் மேற்பட்டம் பெற்றார்.[1]\nஇராபர்ட்டோ செவெதோ பிரேசிலின் வெளியுறவுத் துறையில் 1984ஆம் ஆண்டில் பணியிலமர்ந்தார். வாசிங்டன் டி.சி (1988–91) மற்றும் மான்டிவெடீயோ (1992–94) நகரங்களில் உள்ள பிரேசிலின் தூதரகங்களிலும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் உள்ள நிரந்தரப் பேராளர் அலுவலகத்திலும் (1997–2001) பணி புரிந்துள்ளார்.[1]\nகீழ்கண்ட பதவிகளில் இவர் இருந்துள்ளார்:[1]\n1995–96: வெளியுறவுத் துறை அமைச்சின் பொருளாதாரப் பிரிவின் துணைத்தலைவராக\n2001–05: பிணக்குத் தீர்வுப் பிரிவின் தலைவர்\n2005–06: பொருளாதார விவகாரத் துறையின் இயக்குநர்\n2006–08: பொருளியல், தொழில்நுட்ப விவகார துணை அமைச்சர்.\n2008இலிருந்து ஜெனீவாவில் உலக வணிக அமைப்பு உள்ளிட்ட பல பொருளாதார அமைப்புக்களிடம் பிரேசிலின் சார்பாளராகப் பங்கேற்றுள்ளார்.[1]\nபிரேசிலுக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான பருத்திப் பிணக்கை பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்த்து வைத்தவர்களில் முதன்மையானவராக இருந்தார்.[1] தோஹா வட்டங்களில் பிரேசிலின் சார்பாளராக வாதாடினார்.\nசெவெதோ சக தூதரும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நிரந்தர பேராளருமான மரியா நசரெத் ஃபரானியைத் திருமணம் புரிந்துள்ளார்; இருவருக்கும் இரு மகள்கள் பிறந்துள்ளனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\n��னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1948_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:48:00Z", "digest": "sha1:KZYLPBLG6DZKUATS47RVIQ2J5N6YYA45", "length": 6429, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1948 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1948ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் இப்பகுப்பில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1948 தமிழ்த் திரைப்படங்கள் (37 பக்.)\n► 1948 தெலுங்குத் திரைப்படங்கள் (1 பக்.)\n\"1948 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/china-occurred-in-the-factory-a-fire-broke-out-and-killed-10-people", "date_download": "2021-04-10T15:05:04Z", "digest": "sha1:ICFQ73SLOEMUXNU76QC4PEVI7OVN366L", "length": 6918, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nசீனா: தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலி\nசீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு திடீரென தீப்பிடித்தது.\nஇதனால் அங்கு கரும் புகை மண்டலம் எழுந்து, ஆலை முழுவதையும் சூழ்ந்தது. தீவிபத்தை தொடர்ந்து, ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். எனினும் தீயில் சிக்கியும், புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 78 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.\nசீனா: தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலி\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/topics/c340q4xn014t", "date_download": "2021-04-10T15:40:52Z", "digest": "sha1:TIXI2TPYHVB3WZUZQ77ET5T7WYIXYTMZ", "length": 13187, "nlines": 169, "source_domain": "www.bbc.com", "title": "வணிகம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 3:08 2 ஏப்ரல் 20213:08 2 ஏப்ரல் 2021\nஒரு துளி மனித ரத்தம் கலந்து தயாரிக்கப்பட்ட சாத்தான் ஷூ - ஒரு வணிகப் பரபரப்பு\nஅமெரிக்காவில் ஒரு நிறுவனம், தங்களின் ஷூ தயாரிப்பில் உண்மையான மனித ரத்தத்தை ஒரு துளி பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த ஷூவைத் தயாரித்த நிறுவனத்தின் மீது, நைக் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 16:12 30 மார்ச் 202116:12 30 ��ார்ச் 2021\nஎவர்கிவனை மீட்க உதவிய கடல் அலைகள்; இயல்பு நிலைக்கு திரும்பும் சூயஸ் கால்வாய்\nVideo caption: எவர்கிவனை மீட்க உதவிய கடல் அலைகள்; இயல்பு நிலைக்கு திரும்பும் சூயஸ் கால்வாய்எவர்கிவனை மீட்க உதவிய கடல் அலைகள்; இயல்பு நிலைக்கு திரும்பும் சூயஸ் கால்வாய்\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 10:43 30 மார்ச் 202110:43 30 மார்ச் 2021\n\"ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது\" - தனியார் நிறுவனத்தை எச்சரிக்கும் சீனா\nஹெச் அண்ட் எம் போன்ற பல மேற்கத்திய நிறுவனங்கள், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் இருக்கும் மக்களைக் கட்டாயப்படுத்தி, பருத்தி விளைவிக்கப்படுவது தொடர்பாக தங்களின் கவலையை வெளிபடுத்தின. அதற்கு தற்போது சீன எதிர்வினையாற்றி இருக்கிறது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 12:15 27 மார்ச் 202112:15 27 மார்ச் 2021\nசூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் கப்பலால் செங்கடலில் டிராபிக் ஜாம்: மீட்பு எப்போது\nஉலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 15:49 24 மார்ச் 202115:49 24 மார்ச் 2021\nகொரோனா காலத்திலும் அதிக லாபம் பார்த்த லம்போர்கினி\nVideo caption: போட்ட முதலீட்டை இரட்டிப்பாக்கும் லம்போர்கினி கார் தயாரிப்பு பெரு நிறுவனம்போட்ட முதலீட்டை இரட்டிப்பாக்கும் லம்போர்கினி கார் தயாரிப்பு பெரு நிறுவனம்\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 6:17 10 மார்ச் 20216:17 10 மார்ச் 2021\n2 நொடிக்கு ஒரு மின்சார ஸ்கூட்டர்: தமிழகத்தில் அமையும் ஓலாவின் உலகின் மிகப் பெரிய தொழிற்சாலை\nஉலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக உருவெடுக்கவுள்ள இதன் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, அடுத்த சில மாதங்களிலேயே வாகன உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 17:47 10 பிப்ரவரி 202117:47 10 பிப்ரவரி 2021\nஉச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு - வழியமைத்த ஈலோன் மஸ்க்\nVideo caption: உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு - வழியமைத்த ஈலோன் மஸ்க்உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு - வழியமைத்த ஈலோன் மஸ்க்\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 6:36 7 பிப்ரவரி 20216:36 7 பிப்ரவரி 2021\nகம்யூனிச கோட்டையான கியூபாவில் பெரும்பாலான தொழில்களில் தனியாருக்கு அனுமதி\nஇந்த சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்து, வேலைவாய்ப்புகளும் உற்பத்தியும் பெருக நேரம் பிடிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தனிநபர் தொழில்கள் மற்றும் குடும்ப தொழில்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கு இந்த சீர்திருத்தம் பெரிதும் உதவும் என்று கருதப்படுகிறது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 10:43 31 ஜனவரி 202110:43 31 ஜனவரி 2021\nதற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா - ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களா\nசீனப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதாலும், சீனாவிற்கு எதிரான அதிருப்தி நிலவுவதாலும், இந்த நேரத்தில் தற்சார்பு இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 16:04 28 ஜனவரி 202116:04 28 ஜனவரி 2021\nஇந்திய அரசின் சொத்துகளை பறிமுதல் செய்ய தயாராகும் பிரிட்டன் நிறுவனம்\nதங்களுக்கான இழப்பீட்டைக் கொடுக்குமாறும், அப்படிக் கொடுக்கவில்லை எனில் இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட இருப்பதாகவும், கெய்ர்ன் நிறுவனம் இந்திய அரசுக்கு கடிதமும் எழுதியது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபக்கம் 1 இல் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2609473", "date_download": "2021-04-10T15:23:22Z", "digest": "sha1:LIDDNPMOTKMESMG37ZAXT55YBHDVT66J", "length": 28637, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வசூலுக்கு புது ரூட்டு... எப்.ஐ.ஆர்.,க்கு ரூ.25 ஆயிரம் ரேட்டு: டைரியில் கணக்கெழுதி கொடி ஆபீசர் கொழுத்த வசூல் | Dinamalar", "raw_content": "\nபுதுக்கட்சி துவக்குகிறார் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு 1\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ... 1\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 10\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 36\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 77\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 14\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 9\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nவசூலுக்கு புது ரூட்டு... எப்.ஐ.ஆர்.,க்கு ரூ.25 ஆயிரம் 'ரேட்டு': 'டைரி'யில் கணக்கெழுதி 'கொடி' ஆபீசர் கொழுத்த வசூல்\nஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ-மெயில்: 'லீக்' ஆனதால் ... 113\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 67\n'ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செல்லாது': கொளத்தூர் ... 63\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 146\nஉவமை நன்றாகத் தான் இருக்கிறது. எனினும் கள நிலவரம் ... 138\nமோடி குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதிக்கு ... 150\nமே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும்: ஸ்டாலின் 149\nஎங்கள் மீதான புகார்கள் நிரூபிக்கப்படவில்லை: ... 149\nப்பப்பா, என்ன கூட்டம்'' என்றவாறே வந்த சித்ராவிடம், ''என்னக்கா, புலம்பிட்டே வர்றீங்க'' கேட்டாள் மித்ரா.''மித்து, பஸ், டூவீலர், மத்த வண்டிகள்னு, ரோடு பூரா ஒரே டிராபிக். பஸ் ஸ்டாப்பில் எங்க பார்த்தாலும், ஜனங்க கும்பலா நிக்கறாங்க...''''அப்ப, மாமூல் வாழ்க்கை ஆரம்பிச்சிடுச்சுனு சொல்லுங்க,''''உண்மைதான்டி. அதேமாதிரி போலீசும், தங்களோட 'மாமூல்' வாழ்க்கைக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nப்பப்பா, என்ன கூட்டம்'' என்றவாறே வந்த சித்ராவிடம், ''என்னக்கா, புலம்பிட்டே வர்றீங்க'' கேட்டாள் மித்ரா.''மித்து, பஸ், டூவீலர், மத்த வண்டிகள்னு, ரோடு பூரா ஒரே டிராபிக். பஸ் ஸ்டாப்பில் எங்க பார்த்தாலும், ஜனங்க கும்பலா நிக்கறாங்க...''''அப்ப, மாமூல் வாழ்க்கை ஆரம்பிச்சிடுச்சுனு சொல்லுங்க,''''உண்மைதான்டி. அதேமாதிரி போலீசும், தங்களோட 'மாமூல்' வாழ்க்கைக்கு திரும்பிட்டாங்க. எல்லா முட்டுச்சந்திலும் நின்னு, வண்டியை புடிச்சு, 'வரி' போடறாங்க. மொத்தத்தில, 'இயல்பு நிலை' திரும்பிச்சுடுன்னு கூட சொல்லலாம்,''''இதுக்கு நடுவில, ஊத்துக்குளி ரோட்ல, 'டூ வீலர்' போறமாதிரி, ரயில்வே சுரங்கபாலம் அமைக்க திட்டம் போட்டாங்க. அதுக்காக, கான்கிரீட் சதுரம் செஞ்சு வச்ச, ரெண்டு வருஷமாச்சு. ஆனா, வேலயே நடக்கல,''''இதுக்காக, எம்.பி.,கிட்ட, 'சவுத்' சொன்னதுக்கு, 'ஒரு லெட்டர் குடுத்துடுங்க, பாத்துக்கலாம்'னு சொன்னாராம்,''''ரயில்வே அபிஷ���யல்ஸ்-க்கு அழுத்தம் குடுத்து சொன்னா, அவங்க செஞ்சுட்டு போறாங்க. ஏன், எம்.பி., இதக்கூட செய்ய மாட்டாரா'' கேட்டாள் மித்ரா.''மித்து, பஸ், டூவீலர், மத்த வண்டிகள்னு, ரோடு பூரா ஒரே டிராபிக். பஸ் ஸ்டாப்பில் எங்க பார்த்தாலும், ஜனங்க கும்பலா நிக்கறாங்க...''''அப்ப, மாமூல் வாழ்க்கை ஆரம்பிச்சிடுச்சுனு சொல்லுங்க,''''உண்மைதான்டி. அதேமாதிரி போலீசும், தங்களோட 'மாமூல்' வாழ்க்கைக்கு திரும்பிட்டாங்க. எல்லா முட்டுச்சந்திலும் நின்னு, வண்டியை புடிச்சு, 'வரி' போடறாங்க. மொத்தத்தில, 'இயல்பு நிலை' திரும்பிச்சுடுன்னு கூட சொல்லலாம்,''''இதுக்கு நடுவில, ஊத்துக்குளி ரோட்ல, 'டூ வீலர்' போறமாதிரி, ரயில்வே சுரங்கபாலம் அமைக்க திட்டம் போட்டாங்க. அதுக்காக, கான்கிரீட் சதுரம் செஞ்சு வச்ச, ரெண்டு வருஷமாச்சு. ஆனா, வேலயே நடக்கல,''''இதுக்காக, எம்.பி.,கிட்ட, 'சவுத்' சொன்னதுக்கு, 'ஒரு லெட்டர் குடுத்துடுங்க, பாத்துக்கலாம்'னு சொன்னாராம்,''''ரயில்வே அபிஷியல்ஸ்-க்கு அழுத்தம் குடுத்து சொன்னா, அவங்க செஞ்சுட்டு போறாங்க. ஏன், எம்.பி., இதக்கூட செய்ய மாட்டாரா'' மித்ரா கேட்டாள்.''தோழர்கள் எப்போமே, 'ரூல்ஸ்' பேசுவாங்க, ஒனக்கு தெரியாதா'' மித்ரா கேட்டாள்.''தோழர்கள் எப்போமே, 'ரூல்ஸ்' பேசுவாங்க, ஒனக்கு தெரியாதா,'' சித்ரா சொன்னதும், ''அக்கா, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கத தெரியுமா,'' சித்ரா சொன்னதும், ''அக்கா, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கத தெரியுமா'' மித்ரா புதிர் போட்டாள்.''அது, என்ன விஷயம்டி'' மித்ரா புதிர் போட்டாள்.''அது, என்ன விஷயம்டி''''அக்கா, ஊத்துக்குளி யூனியன்ல, பெரியபாளையத்தில், 2 'இன்ச்' பைப் பதிச்சு சாய ஆலைக்காரர் ஒருத்தர் தண்ணீர் திருடிட்டார். இந்த மேட்டர் ஊர் முழுக்க பரவியதில், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு, தெரியாமலயா பண்ணியிருப்பாங்க'னு பலரும் பேசறாங்க. 'எல்லாம் இவங்களும் உள்தான்,''னு, சந்தேகம் வந்திடுச்சாம். அதுக்கு அப்புறமா, ரகசியமா பஞ்சாயத்து முழுசும் ஆய்வு நடத்தினாங்க,''''அதில, என்ன தெரிஞ்சது''''22 நிறுவனத்துக்கு, இதேமாதிரி 'லைன்' கொடுத்தது தெரிஞ்சுதாம். தனியா, 'பில்' போட்டு, மாசாமாசம் வசூல் பண்ணி, சம்பாதிச்சுட்டு இருந்திருக்காங்க. அதனால, 'புல்லா' எல்லாத்தையும், 'செக்' பண்ணி பாக்கணும்னு, மக்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.''லஞ்ச பூதம் வெளியே வந்திடுச்சுன்னு சொல்லுடி,'' என்ற சித்ரா, ''கொரோனா மருத்துவ மையம் அமைக்க அனுமதி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களாம்,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அதில, என்னக்கா பிரச்னை''''அக்கா, ஊத்துக்குளி யூனியன்ல, பெரியபாளையத்தில், 2 'இன்ச்' பைப் பதிச்சு சாய ஆலைக்காரர் ஒருத்தர் தண்ணீர் திருடிட்டார். இந்த மேட்டர் ஊர் முழுக்க பரவியதில், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு, தெரியாமலயா பண்ணியிருப்பாங்க'னு பலரும் பேசறாங்க. 'எல்லாம் இவங்களும் உள்தான்,''னு, சந்தேகம் வந்திடுச்சாம். அதுக்கு அப்புறமா, ரகசியமா பஞ்சாயத்து முழுசும் ஆய்வு நடத்தினாங்க,''''அதில, என்ன தெரிஞ்சது''''22 நிறுவனத்துக்கு, இதேமாதிரி 'லைன்' கொடுத்தது தெரிஞ்சுதாம். தனியா, 'பில்' போட்டு, மாசாமாசம் வசூல் பண்ணி, சம்பாதிச்சுட்டு இருந்திருக்காங்க. அதனால, 'புல்லா' எல்லாத்தையும், 'செக்' பண்ணி பாக்கணும்னு, மக்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.''லஞ்ச பூதம் வெளியே வந்திடுச்சுன்னு சொல்லுடி,'' என்ற சித்ரா, ''கொரோனா மருத்துவ மையம் அமைக்க அனுமதி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களாம்,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அதில, என்னக்கா பிரச்னை''''திருப்பூர்ல இருந்து, கோவையிலுள்ள பல தனியார் மருத்துவமனைக்கு போயி 'ட்ரீட்மென்ட்' எடுக்கறதுனா, பல பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கு. அதனால, டாக்டர் ஒண்ணா சேர்ந்து, பெரிய மண்டபத்துல சிகிச்சை மையம் அமைக்கலாம்னு ஏற்பாடு செஞ்சாங்க''''அதிகமா 'பில்' போட்டுடுவாங்கன்னு, மாவட்ட சுகாதார அதிகாரிங்க முட்டுக்கட்டை போட்டுட்டாங்க. அதனால, தொற்றால் பாதிக்கப்பட்டவங்க, கோவை போயிட்டு, பல மணி நேரம் சுத்தியடிச்சுட்டு கஷ்டப்படறாங்க,''''ேஸா, இந்த விஷயத்தில, கலெக்டர் தலையிட்டு ஒரு தீர்வை சொல்லணும்,'' விளக்கினாள் சித்ரா.இருவரும், டீ குடித்து கொண்டே அரட்டையை தொடர்ந்தனர்.''மித்து, 'டாஸ்மாக்' மதுபாட்டில் கம்பெனி ஊழியரிடம், வசூல் வேட்டை நடத்தற அதிகாரி, 'இன்னும் வேணும்'னு கேட்டு வாங்கறாராம். அந்த ஆபீசில் வேல செய்ற ஒருத்தரும், அதிகாரி சொல்றதை கேட்டு, கடை ஊழியர்கிட்ட வசூல் வேட்டை நடத்தறாராம்,''அப்போது அவ்வழியே சென்ற, இருவரை பார்த்த மித்ரா, ''ஹாய், சவுந்திரபாண்டியன், குமரவடிவேல் நல்லா இருக்கீங்களா''''திருப்பூர்ல இருந்து, கோவையிலுள்ள பல தனியார் மருத்துவமனைக்கு போயி 'ட்ரீட்மென்ட்' எடுக்கறதுனா, பல பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கு. அதனால, டாக்டர் ஒண்ணா சேர்ந்து, பெரிய மண்டபத்துல சிகிச்சை மையம் அமைக்கலாம்னு ஏற்பாடு செஞ்சாங்க''''அதிகமா 'பில்' போட்டுடுவாங்கன்னு, மாவட்ட சுகாதார அதிகாரிங்க முட்டுக்கட்டை போட்டுட்டாங்க. அதனால, தொற்றால் பாதிக்கப்பட்டவங்க, கோவை போயிட்டு, பல மணி நேரம் சுத்தியடிச்சுட்டு கஷ்டப்படறாங்க,''''ேஸா, இந்த விஷயத்தில, கலெக்டர் தலையிட்டு ஒரு தீர்வை சொல்லணும்,'' விளக்கினாள் சித்ரா.இருவரும், டீ குடித்து கொண்டே அரட்டையை தொடர்ந்தனர்.''மித்து, 'டாஸ்மாக்' மதுபாட்டில் கம்பெனி ஊழியரிடம், வசூல் வேட்டை நடத்தற அதிகாரி, 'இன்னும் வேணும்'னு கேட்டு வாங்கறாராம். அந்த ஆபீசில் வேல செய்ற ஒருத்தரும், அதிகாரி சொல்றதை கேட்டு, கடை ஊழியர்கிட்ட வசூல் வேட்டை நடத்தறாராம்,''அப்போது அவ்வழியே சென்ற, இருவரை பார்த்த மித்ரா, ''ஹாய், சவுந்திரபாண்டியன், குமரவடிவேல் நல்லா இருக்கீங்களா'' என்றதும், அவர்களும் பதில் சொல்லி நகர்ந்தனர்.''இவ்ளோ மழை வந்தும், அலகுமலை குளம் நிரம்பலையாம்,'' தொடர்ந்தாள் சித்ரா.''தண்ணீர் போற வழி அடைச்சிருச்சா'' என்றதும், அவர்களும் பதில் சொல்லி நகர்ந்தனர்.''இவ்ளோ மழை வந்தும், அலகுமலை குளம் நிரம்பலையாம்,'' தொடர்ந்தாள் சித்ரா.''தண்ணீர் போற வழி அடைச்சிருச்சா''''யெஸ், கரெக்டா சொன்னே. திருட்டுத்தனமா கோவில் நிலம், தனியார் நிலம்னு, மண் எடுத்து வித்தாங்க. அதனால, பாலம் இடிஞ்சு, வழி அடைச்சிட்டதால, குளத்துக்கு தண்ணீர் போகலை. மண் கடத்த அதிகாரிகள் உடந்தையா இருக்கறதால, ஊர் குளத்துக்கு தண்ணீர் வரலை. ஆனா, அதிகாரி பாக்கெட்டில் ஒரே பணமழைதான், மித்து,''''போக்குவரத்து அதிகாரி, தன்னோட 'கொடி'யை 'செல்வாக்காக' பறக்கவிட ஆரம்பிச்சுட்டாரு,'' என்றாள் மித்ரா.''அது என்னடி விஷயம்,''''சமீபத்தில், டிரான்ஸ்பரில் வந்த அதிகாரி, களத்தில இறங்கி, வசூல்வேட்டை ஜோராக நடத்தறார். பெரிய பெரிய கடைகள், பனியன் கம்பெனிக்கு போய் பேசறாரு,''''மறுநாள், டிரைவரை அனுப்பி, வாரம், மாதம் இவ்ளவு தரணும்னு, 'டிமாண்ட்' பண்றாராம். இவரின் அடாவடி வசூலால், கடைக்காரர்கள் மிரண்டு கிடக்கிறாங்களாம். கணக்கு வழக்கில கரெக்டா இருக்கணும்னு, 'டைரி' போட்டு வசூல் செய்றாருங்கோ,'' சத்தம் போட்டு சொன்னாள் மித்ரா.''எனக்கு காது கேட்கும், கொஞ்சம் மெதுவாத்தான் சொல்டி,''''அப்படீன்னா, கிட்��� வாங்கன்னு'' சொன்ன மித்ரா, சித்ராவின் காதருகே சென்று, ''காசியில் வாசி ஊரில், பெரிய அதிகாரி ஒருத்தர், கச்சிதமாக பிளான்போட்டு, வசூல் பண்றார்,''''ஸ்டேஷனுக்கு பெரிய ஆட்கள் புகார் பண்ண போனதை தெரிஞ்சுகிட்ட, தன்னோட மூன்றெழுத்து ஆபீசில் வச்சு பஞ்சாயத்து பண்ணி, பிரச்னையை, 'பாஸ்' பண்ண வைக்கிறார்,''''இதுகூட பரவாயில்லக்கா. போனவாரம் கூட, 'போக்சோ'வில், சிக்கியவருக்கு முன் ஜாமினுக்கு 'அப்ளை' பண்ண, அவரோட சொந்தக்காரங்கிட்ட, 25 ஆயிரம் வாங்கிட்டுத்தான், நகல் குடுத்தாராம். இதேமாதிரி பல விவகாரத்தில, பல லகரம் பார்த்துட்டாராம்,'' மித்ரா சொன்னதும், வானம் மழைத்துளிகளை பிரசவித்தது.உடனே, ''ஓ.கே., மித்து, அப்புறம் பார்க்கலாம்,'' என்வாறே, புறப்பட்டாள் சித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதங்கத்துக்கு 'கிஸ்தி' - சங்கத்தில் 'குஸ்தி'\nஅங்கன்வாடியில் 'மொய்' கேட்கும் ஆபீசர் - எங்குமே 'மெய்' பேசாத போலீசார்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதங்கத்துக்கு 'கிஸ்தி' - சங்கத்தில் 'குஸ்தி'\nஅங்கன்வாடியில் 'மொய்' கேட்கும் ஆபீசர் - எங்குமே 'மெய்' பேசாத போலீசார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/116319/", "date_download": "2021-04-10T14:52:48Z", "digest": "sha1:34HVWZB4OCVS37YNMCGIU6FUPQYTWTL5", "length": 24116, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.\nதிரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தமை பற்றி உங்களுடைய பதிவு மன நிறைவையும் மகிழ்ச்சியும் அளித்தது. எஸ்.ரா. அவர்களை நெகிழ்ச்சியோடு அல்லாமல் வேறு எவ்வகையிலும் எண்ண இயலாது. ஏனென்றால் அவர் எழுத்தின் தாக்கம் அவ்வாறு.\nவிகடனின் வாயிலாகவே அவர் எழுத்து எனக்க�� அறிமுகம். அதில் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அவர் தீராத பயணியாக இருந்தார். அறியா நிலத்தையும் எங்கோ இருக்கும் மலைக்குகையும் வறண்ட நிலங்களையும் யார் என்றே தெரியாத மனிதர்களின் அன்பையும் அவர்களின் எளிய தடுமாற்றங்களையும் பதிவு செய்தார். அது அன்று ஒரு பெரும் கிளர்ச்சியும் ஆழ்ந்த கனவுகளையும் எனக்கு ஏற்படுத்தியது.\nகாரணம் என் நிலை அப்படி. நான் வாழ்ந்த ஊர் கிராமத்திலும் சேராது நகரத்திலும் சேர்க்க முடியாது. வெளியூர் பயணம் என்பதே பள்ளி விடுமுறை தினங்களில் சென்னை வருவது. திருமணத்திற்கு பின் அதற்கும் வாய்ப்பில்லை. வீட்டிலிருந்து வெளியே வருவதே வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்லவே. அங்கே வீற்றிருக்கும் பெருமாளுக்கும் வேறு வழியில்லை. தற்போது அவர் கொஞ்சம் பிரபலம் அடைந்து விட்டதாக கேள்வி. இந்நிலையில் எஸ்.ரா வின் எழுத்து ஒரு வித மயக்கத்தையும் மெல்லிய ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.\nஅவரின் கதை மாந்தர்களான நெடுங்குருதி நாகுவும் உறுபசி சம்பத்தும் நீண்ட நாட்கள் மனதில் ஒரு நிலைக்கொள்ளாமையை உருவாக்கியவர்கள். எஸ்.ராவின் உபபாண்டவம் நாவலை நான் தேடி அலைந்ததையே ஒரு சிறுகதை ஆக்கிவிடலாம். சென்னை புத்தகக்காட்சியில் கிடைக்கும் என்பதற்காக ஊரிலிருந்து கிளம்பி வந்து பாதி அரங்குகள் முடிந்த நிலையில் என் தம்பி என்னை பிடித்து இழுத்துக்கொண்டு உயிர்மை பதிப்பகத்தில் அமர்ந்து உரையாடி கொண்டு இருந்த எஸ்.ராவின் முன்னால் நிறுத்தினான். என் உள்ளத்தில் சொல்லே இல்லை. அவர் நிமிர்ந்து ஒரு புன்னகை புரிந்தார். மிக அரிய புன்னகை. பின் துணிந்து உபபாண்டவம் நாவல் கிடைக்கும் அரங்கை மட்டும் விசாரித்து பதற்றத்துடன் விரைந்து சென்று அப்புத்தகத்தை வாங்கினேன். அதில் அவரின் கையொப்பத்தையும் பெற்று கொண்டபோது உலகப்போட்டியில் தங்க மெடல் வாங்கிய நிறைவை அடைந்தேன்.\nஅவரது பயணங்களிலும் கதைகளிலும் வெயில் ஒரு முக்கிய பாத்திரமாகவே வருகிறது. சில நேரங்களில் வெக்கை தாளாமல் போவதும் உண்டு. புத்தக வாசிப்பின் மீது பெரிய ஆர்வத்தையும் சகமனிதன் மீது அக்கறையும் உருவாக்கியவர். விருது பற்றிய செய்தி பார்த்தவுடன் என் அம்மா தான் அழைத்து சொன்னார்கள். நான் மகிழ்ச்சியுடன் “நாளை ஜெ.வின் தளத்தில் எஸ்.ரா வை பற்றி சிறந்த ஒரு கட்டுரை உண்டு” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினேன்.\nவிருது பெறும் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள். உங்களுக்கு மன நிறைந்த நன்றிகள்.\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்த செய்தியை அறிந்து மனம் மகிழ்ந்தேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் அவர். உங்களையும் நான் வாசிப்பதுண்டு. ஆனால் உங்கள் எழுத்துக்களிலுள்ள தத்துவம் எனக்கு அவ்வளவு பிடித்தமானது அல்ல. அதோடு எஸ்ரா சொல்லும் நிலம் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அது என் அம்மாச்சியின் நிலம்\nநாங்களெல்லாம் எங்கள் நிலத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் என நினைக்கிறேன். வண்ணநிலவனின் எஸ்தர் போல. மண்ணை உதறிவிட்டுச் சென்றுகொண்டே இருக்கிறோம். என் அப்பா பூர்வீக மண்ணை விட்டுவிட்டு வந்தவர். அங்கே அவ்வப்போது போவது உண்டு. இப்போது அங்கே ஒன்றுமில்லை. சாமிகளைக்கூட பிடிமண் கொண்டுசென்று இடம் மாறி வைத்துவிட்டார்கள். ஆனால் மண் அங்கேதான் கிடக்கிறது. எஸ்ரா அந்த வரண்ட மண்ணின் எழுத்தாளர். ஆகவேதான் எங்கள் எழுத்தாளர் அவர் என்று நினைக்கிறேன்\nரூட்ஸ் நாவலில் அலெக்ஸ் ஹேலி தன்னுடைய குலத்தின் தொடக்கத்தை ஒரு பழங்குடிப்பாடகனிடமிருந்துதானே கேட்டுத்தெரிந்துகொள்கிறார் அதேபோல எங்கள் மண்ணின் வரலாற்றை எழுதியவர் அவர். அவருடைய சஞ்சாரம்கூட அந்தவகையான நாவல்தான். நீங்களும் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். வரண்டநிலத்தில் கேட்கும் நாதஸ்வரம் அது. அதை தஞ்சைக்காரர்கள்கூட புரிந்துகொள்ளமுடியாது. வானம்பார்த்த பூமியின் மக்களின் கதைகளை அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். சிலருக்கு அவை செண்டிமெண்ட் கதைகளாகத் தோன்றலாம். ஆனால் அந்த மண்ணை இழந்து அன்னிய நிலத்தில் வாழும் எங்களுக்கு அது எங்கள் மண்ணின் ஓலமாகவே தெரிகிறது. அவர் வழியாக எங்கள் மறைந்துபோன தெய்வங்களெல்லாம் வந்து நின்று ஓலமிடுவதுபோல நினைத்துக்கொள்கிறேன்\nஎஸ்ராவுக்கு என் வாழ்த்துக்கள். அதை உங்களிடம் சொல்லவேண்டுமென தோன்றியது .ஏனென்றால் நான் தினமும் வாசிப்பது உங்கள் தளத்தைத்தான்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…\nஓஷோ உரை – கேள்விகள்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/dmk-mp", "date_download": "2021-04-10T15:08:37Z", "digest": "sha1:MTUXQN55Z7T3M2CK7V25Q67YVN2JGLRU", "length": 4590, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dmk mp", "raw_content": "\n“உச்சகட்ட தோல்வி பயம்: செய்வதறியாது வருமான வரித்துறையை ஏவிய பாஜக அதிமுக” - பி.வில்சன் சரமாரி தாக்கு\nஇரட்டை இலைக்கு ஓட்டு போட்டாலும், ��து பா.ஜ.க.விற்கு ஓட்டுப் போடுவதாகதான் அர்த்தம்: தொல்.திருமாவளவன் பேச்சு\n“இது திராவிட மண்; இங்கு மதத்தின் பேரில் அரசியல் செய்ய முடியாது” - நீலகிரியில் ஆ.ராசா பேச்சு\n“ஐ.ஐ.டி-யில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர்களின் கதி என்ன” : மோடி அரசுக்கு தி.மு.க MP கேள்வி \nஜவுளி, தோல் பதனிடுதல் தொழில்களை அதிகரிக்க மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன : டி.ஆர்.பாலு MP கேள்வி \nகூடங்குளம் 5,6 அணு உலை: அபாயகரமான திட்டத்துக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளதா\n“பயிர்க் கழிவுகள் எரிப்பைத் தடுக்க மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன” : மக்களவையில் TR.பாலு MP கேள்வி\n“சீரழிந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன” : மோடி அரசுக்கு டி.ஆர்.பாலு கேள்வி\nகச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வது ஏன் : மோடி அரசுக்கு திருச்சி சிவா கேள்வி\n“ஜப்பானிலிருந்து நிதி வரும் வரை மதுரை எய்ம்ஸ் கல்லூரி திட்டம் கிடப்பில் போடப்படுமா\n“எந்த மொழியும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படமாட்டாது” : தி.மு.க MP கேள்விக்கு மத்திய அரசு பதில் \n“தமிழக KV பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும்” - திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/12/08073754/2147166/tamil-news-Pranayama.vpf", "date_download": "2021-04-10T15:22:04Z", "digest": "sha1:NB3SVCM6XS6RN6KPJFCZW42D2SO44RKN", "length": 14947, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இதயத்துடிப்பை சீராக்கும் நாடிஷோதன பிராணாயாமம் || tamil news Pranayama", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 09-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஇதயத்துடிப்பை சீராக்கும் நாடிஷோதன பிராணாயாமம்\nநாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. ரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.\nநாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. ரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.\nநாடி சுத்தி என்பது சுவாசத்தை சுத்தம் செய்யும் ஆசனம் ஆகும். முதலில், விரிப்பில் ரிலாக்ஸாக உட்கார்ந்து சாதாரணமாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர் வலதுபக்க மூக்கை வலக்கையின் பெருவிரலால் அழுத்திக் கொள்ளவும்.\nஇடது மூக்கின் வழியாக மூச்சை உள���ளிழுக்கவும். இப்போது இடது மூக்கை மோதிரவிரல், சுண்டுவிரல் இரண்டாலும் அழுத்திக் கொள்ளவும். வலது மூக்கை திறந்து, இழுத்த மூச்சை வலது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும்.\nஅடுத்து வலது மூக்கை திறந்து, இடது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இப்போது வலது மூக்கால் மூச்சை இழுத்து இடது மூக்கால் மெதுவாக வெளியேற்றவும். இப்போதுதான் ஒரு சுற்று முழுமை அடைகிறது. இதுபோல் 5 முறை முழுமையாகச் செய்ய வேண்டும்.\nஇந்த நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. மனப்பதற்றத்தைக் குறைக்கிறது. மூளையின் இரு அரைக்கோளங்களையும் ஒத்திசைவாக செயல்பட வைக்கிறது. இதனால் மூளை அமைதியடைகிறது.\nரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது. நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. ஆழ்ந்து மூச்சுவிடுவதால் ரத்தத்துக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கிறது. கவனச்சிதறல்கள் விலகி மூளை ஆற்றல் பெறுகிறது.\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\nபெண்கள் உடற்பயிற்சி செய்தால் அழகான உடலமைப்பை பெறலாம்\nஇரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டால் இந்த ஆசனங்களை செய்யயலாம்\nமாதவிடாய் கோளாறுகளை நீக்கும் ஆசனம்\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் ஆசனம்\nமிகவும் சக்தி வாய்ந்த சக்ரா தியானம்\nஉடல், மன ஆரோக்கியத்திற்கு பஸ்த்ரிகா பிராணாயாமம்\nரத்தம், நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை சுத்தப்படுத்தும் நாடிஷோதன பிராணாயாமம்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அர���ு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-10T15:04:51Z", "digest": "sha1:D7OM5NR7EMQNBUWGHCYOHPAB6X2MRQBC", "length": 4259, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "இந்திய-ஜப்பான் கூட்டுறவில் இலங்கை LNG குதம் – Truth is knowledge", "raw_content": "\nஇந்திய-ஜப்பான் கூட்டுறவில் இலங்கை LNG குதம்\nBy admin on May 25, 2017 Comments Off on இந்திய-ஜப்பான் கூட்டுறவில் இலங்கை LNG குதம்\nஇந்தியாவினதும், ஜப்பானினதும் கூட்டுறவில் உருவாகும் நிறுவனம் ஒன்று இலங்கையின் மேற்கு கரையோரத்தில் உள்ள கேரவலபிட்டிய (Kerawalapitiya) என்ற இடத்தில் இயற்கை வாயு (LNG அல்லது Liquefied Natural Gas) குதம் ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த முதலீட்டின் மொத்த பெறுமதி சுமார் $250 மில்லியன் என்று கூறப்படுகிறது.\nஇந்திய நிறுவனமான Petronet LNG Limited முன்னர் வருடம் ஒன்றில் 2-மில்லியன்-தொன் (2 MT) LNGயை இறக்குமதி செய்யும் குதம் ஒன்றை இலங்கையில் நிறுவ விரும்பியது. ஆனால் இலங்கை இந்தியா தனியே செயல்படாது ஜப்பானுடன் இணைந்து அந்த குதத்தை அமைப்பதை விரும்பியது. முடிவில் இந்திய நிறுவனமும், ஜப்பான் சார்பில் இன்னோர் நிறுவனமும் 50:50 உரிமையுடன் இந்த குதத்தை நிறுவ முன்வந்துள்ளன.\nஇந்த குதத்துக்கு அருகில் இயற்கை வாயு மூலம் 300 Mega Watt மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. தற்போது oil மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் ஒன்று LNG மூலம் இயங்கும் நிலையமாக மாற்றப்படும்.\nPetronet நிறுவனத்திடம் ஏற்கனேவே இரண்டு LNG குதங்கள் உள்ளன. அதில் ஒன்று குயாரத்தின் Dahej பகுதியிலும், மற்றையது கேரளாவின் Kochi பகுதியிலும் உள்ளன. ஜப்பான் சார்பில் செயல்படப்போகும் நிறுவனம் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை.\nஇந்திய-ஜப்பான் கூட்டுறவில் இலங்கை LNG குதம் added by admin on May 25, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/11/3d.html?showComment=1289760122000", "date_download": "2021-04-10T15:09:17Z", "digest": "sha1:FHXARJ2EMREXRRTS77SA3DHUKPNIG574", "length": 15250, "nlines": 146, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.\nஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.\nwinmani 8:42 PM அனைத்து பதிவுகளும், ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\n3D என்றால் எப்போதுமே மக்களிடத்தில் ஒரு பெரிய வரவேற்பு\nஇருக்கும் ஆனால் இந்த 3D-ல் படம் வரைவது கடினம் என்று\nநினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக\n3D-ல் படம் வரைய கற்றுத்தருகிறது ஒரு இணையதளம் இதைப்\nமுப்பரிமானத்தில் படம் வரைவது பெரியவர்களுக்கு மட்டுமல்ல\nநம் செல்லக் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும்\n3D -ல் Expert ஆக மாற்றலாம் இதற்காக பெரிய அளவு பணம்\nகட்டி எங்கும் சென்று படிக்க வேண்டாம் வீட்டில் இருந்து கொண்டே\nஅதுவும் நேரம் ஒதுக்கி ஆன்லைன் மூலம் 3D படம் வரையத்\nதொடங்கலாம் நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம்\n3D -ல் வல்லுனராக இருப்பவர்கள் கூட 3D Objects உருவாக்க தெரியாமல்\nஇணையதளங்களில் இருந்து இலவசமாக எடுக்கின்றனர் இவர்களுக்கு\nசற்று சிரத்தையுடன் எளிமையாக சொல்லிக்கொடுக்கும் இந்தத்தளம்\nமூலம் 3D -யின் அடிப்படை ரகசியங்களை படிக்கலாம், வரைந்தும்\nபழகலாம். 3D படம் வரைவதற்கு பென்சில் முதல் பெயிண்ட் பிரஷ்\nவரை அத்தனையும் கிடைக்கிறது ஆன்லைன் மூலம் எளிதாக\nவரைந்து பழகலாம். சிங்கையில் இருந்து தோழி கிருஷ்ணவேணி\nஅவர்கள் 3D-ல் படம் வரைய கற்றுத்தரும் இணையதளம் பற்றி\n1 மாதத்திற்கு முன் கேட்டிருந்தார் அவருக்கும் 3D பற்றி அறிய\nவிரும்பும் நம் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக\nஅடுத்தவரைப் பற்றி குறை கூறும் மனிதனிடம் இருந்து\nஎப்போதும் விலகி இருப்பது நல்லது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எளிதில் கடத்தி எனப்படும் உலோகம் எது \n2.ஓராண்டு விண்வெளியில் தங்கிய விண்கூடம் எது \n3.ரொட்டி நாடு என்று எந்த நாட்டை அழைக்கிறோம் \n4.ஆலவாய் என்பது எந்த நகரைக் குறிக்கிறது \n5.நிலவினில் ஓடிய காரின் பெயர் என்ன \n6.தமிழ் மாதங்களில் 32 நாட்கள் வரும் மாதம் எது \n7.ரோஜாச் செடியில் இருந்து எடுக்கப்படும் வாசனைத்\n9.மருணீக்கியார் என்று அழைக்கப்பட்டவர் யார் \n10.சாலர்ஜங் மியூசியம் எங்கே உள்ளது \n1.தாமிரம், 2.மிர் விண்கூடம்,3.ஸ்காட்லாந்து, 4.மதுரை,\n5.லூனார் ரோவர்,6.ஆனி, 7.அத்தர், 8.விந்தோக்,\nபெயர் : சுன் இ சியன்,\nபிறந்த தேதி : நவம்பர் 12, 1866\nதற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில்\nஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என\nஇவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த\nமக்களுக்கான மூன்று கொள்கைகள் சீன அரசியல்\nதத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amuthan.wordpress.com/2009/12/21/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E2%80%93-%E0%AE%AE/", "date_download": "2021-04-10T14:46:39Z", "digest": "sha1:VFGP7LIKDJ5IS5ZZQY6IB5BO233BJIGR", "length": 28918, "nlines": 224, "source_domain": "amuthan.wordpress.com", "title": "ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 2 | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | திசெம்பர்21, 2009\nராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 2\nராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 1\nஇந்தப��� பகிடிவதை எனும் விசமரத்தின் விதையானது கிபி 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் விதைக்கப் படப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அக்காலத்தில் கிரேக்கக் கலாச்சாரத்தில், நடாத்தப்படும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுபவர்களிடம் ஒற்றுமையுணர்வை, குழு உணர்வை (game spirit) ஏற்படுத்துவற்காக வீரர்களைத் தாழ்வுபடுத்தி, அவமத்தித்து, ஒறுத்தடக்கி, கடுமையான தொந்தரவிற்கும், பிரச்சினைக்கும் உள்ளாக்கினார்கள்.\nகால ஓட்டத்தில் இக்காட்டுமிராண்டிக் கலாச்சாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து இராணுவத் துறையிலும் பின் கல்வித்துறையிலுமாக தன் வேர்களைப் பரப்பி விழுது விட்டு வளர்ந்துள்ளது.\nபகிடி வதையின் விளைவாக நடைபெற்ற முதல் குற்றச்செயல் 1873ல் கொர்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் ஒரு புதுமுக மாணவனின் இறப்பாகப் பதிவாகியது. அன்று முதல் இன்று வரை ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள மூத்த மாணவர்களின் பகிடி வதையால் சில மாணவ, மாணவிகளாவது இறப்பது, உடல் ஊனம் அடைவது, மனம் பேதலித்துப் போதல், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாதல் என பல எண்ணிலடங்கா வன்முறைகளுக்கு புதுமுக மாணவர்கள் இலக்காவது யாவரும் அறிந்த பகிரங்க ரகசியமாகும்.\nஒரு நாட்டின் எதிகாலத் தூண்கள் மாணவர்கள் தான் என ஒவ்வொரு அரசாங்கமும் மார்தட்டிச் சொல்வதோடு நின்று விடாமல், மாணவர்களுக்கெனப் பல வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஏன் இந்த மேலாண்டு மாணவர்கள், புதுமுக மாணவர்களைப் பகிடி வதைக்கு உட்படுத்துகிறார்கள் மேலும் வைரக்கல்லிற்கு ஒப்பிடப்படும் தமது மதிப்புற்குரிய நேரத்தை, படிப்பதில் செலவிடாமல் பகிடிவதையில் வீணாக்குகிறார்கள் என்ற கேள்வியை சில மேலாண்டு மற்றும் புதுமுக மாணவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறிய காரணங்கள் கீழ்வருமாறு:\n1. பகிடி வதை மேலாண்டு மாணவர்களுக்கும், புதுமுக மாணவர்களுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியா பிணைப்பையும், ஒரு உறவுப் பாலத்தையும் ஏற்படுத்துகிறது\n2. புதுமுக மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்யவும் (personality Development), அவர்களை திறந்த மனதுடையவர்களாகவும், (வகுப்புப் புறக்கணிப்பு… etc போன்ற) பொது விடயங்களில் ஈடுபாடுடையவர்களாக மாற்றுவதற்கும் பகிடி வதை பயன்படுகிறது.\n3. புதுமுக ம��ணவர்கள், மேலாண்டு மாணவர்களையும், தமது துறை உறுப்பினர்களையும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை பகிடி வதையின் மூலம் கற்றுக் கொடுக்கிறோம்.\n4. ஒழுங்குமுறையோடும், கடுமையான சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு ஒழுக்கமாகக் கல்வி கற்று பள்ளியிலிருந்து, பல்கலைக்கழகத்திற்கும் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு திடீரென ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. அச்சுதந்திரத்தை புதுமுக மாணவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி ஒழுக்கம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சில பயிற்சிகளை பகிடி வதையின் மூலம் பயிற்றுவிக்கிறோம்.\n5. மேலாண்டு மாணவர்களின் துணையின்றி, புதுமுக மாணவர்கள் கல்வி கற்று வெளியேறுவது கடினம்.\n6. சில மேலாண்டு மாணவர்கள் மனநோய்க்கு உட்பட்டவர்களாகவும், உள்ளத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளவர்களாகவும், இருக்கிறார்கள். மேலும் இவர்கள் தமது பெற்றோரால் சரிவரக் கவனிக்கப் படுவது இல்லை. அவர்கள் தான் இவ்வாறான கீழான செயல்களில் ஈடுபடுவது.\n7. மேலாண்டு மாணவர்கள் பகிடிவதையை வலிந்து செய்வதில்லை. ஆனால் மாணவர்கள் மத்தியில் மாணவர் போல் நடமாடும் சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் புதுமுக மாணவர்களை மிகவும் கொடுமைப் படுத்துவதுடன் தமது கட்சிகளில் வலிக்கட்டாயமாக உறுப்பினர்களாக இணைத்துக் கொள்கிறார்கள்.\n8. பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் பகிடிவதை விடயத்தில் தலையிட விரும்புவதில்லை. ஒரு விரிவுரையாளரின் முன் ஒரு மாணவன் பாதிக்கப் பட்டால் கூட அவர்கள் ஏன் என்று கேட்பதில்லை. மேலும் இவர்கள் புதுமுக மாணவர்களின் துன்பியல் கதைகளைக் கேட்டு தமக்குள் பொழுது போக்காக கதைத்து மகிழ்பவர்களாகவே இருக்கிறார்கள்.\n9. முதுகெலும்பில்லாத முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவ தலைமைகளிடம் சிறந்த தலைமைத்துவப் பண்புகளோ அல்லது பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஆளுமையோ இல்லாமல் இருப்பது.\nமேற்கூறப்படும் பல காரணங்களும் ஒன்றாகி இன்று மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.\n) நாடான இலங்கையில் அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வுக்கு அமைவாக, ஒரு வருட தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு (1/5), இலவசக் கல்விக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப் படுகிறது.\nஅதிஸ்டம் தானாகக் கதவைத் தட்டுவது போல் சில நேரங்களில் “சிறப்பான விடயங்கள் அல்லது பொருட்கள் எமக்குக் இலவசமாகக் கிடைக்கிறது”, எனினும் “இலவசமாகக் கிடைக்கும் பொருட்களின் பெறுமதி எவ்வளவு உயர்வாக இருந்தாலும் (குருடன் கையில் கிடைத்த வைரம் போல்) மக்கள் அதன் பெறுமதியைக் குறைத்தே எடை போடுகிறார்கள்”.\nமூத்தோர் கூறிய இவ்விரண்டு மேற்கோள்களையும் ஒப்புநோக்கினால், இலங்கையில், இன்று, நம் மனக்கண்களில் உடனே பளிச்சிடுவது, நம் மாணவர்களுக்குக் கிடைத்துள்ள “இலவசக் கல்வி”.\n—ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 3\nAMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கட்டுரை, திறனாய்வு, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், சமூகக் கட்டுரை, தமிழ் கட்டுரை, திறனாய்வு, நட்பு, மாணவர்கள், விட்டுவிடுதலைகாண், Daniel's thought\n« ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 1\nராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் – பாகம் 3 »\nசொல்வது எல்லாம் சரிதான். காட்டுமிராண்டித்தனமான ராகிங் பிழைதான் ஆனாப்பாருங்க அதே காட்டுமிராண்டி ராகிங்க அடுத்த வருடம் சீனியர்ஸ் என்ட பெயர்ல இப்ப உள்ள ஜூனியர்ஸ் செய்வாங்களே.அதை நிறுத்தினால் இந்தக்கலாச்சரம் நின்றுவிடும்.\nஅதே நேரம் கொஞ்ச காலத்தின் பின் இந்த ரேகிங்க பற்றி யோசித்து பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வரும்..\nசின்ன விடயம் ஒன்டு.இலங்கையின் 14 பல்கலைக்கழகமான உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் ராகிங் இல்லவே இல்லை..\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி அஸ்பர்.\n//அதே காட்டுமிராண்டி ராகிங்க அடுத்த வருடம் சீனியர்ஸ் என்ட பெயர்ல இப்ப உள்ள ஜூனியர்ஸ் செய்வாங்களே.அதை நிறுத்தினால் இந்தக்கலாச்சரம் நின்றுவிடும்.//\nநீங்கள் கூறிய கருத்தை மூன்றாவது பாகத்தில் தெரிவித்துள்ளேன். பகிடிவதையை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தடை செய்யப் பட வேண்டும்.\n//அதே நேரம் கொஞ்ச காலத்தின் பின் இந்த ரேகிங்க பற்றி யோசித்து பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வரும்//\nநீங்க சிரித்த நிமிடங்களையும், பகிடிவதையால் உங்கள் நண்பர்கள் யாராவது கொடுமையாக பாதிக்கப் பட்டிருந்தால் அவர்களின் நிலையையும் ஒரு பதிவாகவோ அல்லது கருத்தாகவோ கூறுவீர்களா\nஉங்கள் கருத்து இக்கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் என நம்புகிறேன். நன்றி\nஅருமையான ஆக்கம்… இன்று பல்கலைகழகங்களில் காணப்படும் நிலையை தொட்டு காட்டியிருக்குறீர்கள்….\nஉங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி துஷி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« நவ் ஜன »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் கட்டுரைகள் (29) தமிழ்க��கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 10 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/15711", "date_download": "2021-04-10T14:36:31Z", "digest": "sha1:QOGO2WQRBNBOVRLUGCPFHXLSJOTYRFWT", "length": 9985, "nlines": 168, "source_domain": "arusuvai.com", "title": "ஸ்விட்சர்லாண்ட் பற்றி சொல்லுங்களேன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநாங்கள் 4 நாட்கள் ஸ்விஸ் ( from london) சுற்றுலா செல்ல திட்டமிடுகிறோம். அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், எங்கு தங்குவது என்பது பற்றி ஸ்விஸ்-ல் இருக்கும் தோழிகள் மற்றும் அங்கு சென்று வந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.\nநானும் சுவிஸில் தான் வசிக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு வருடங்கள் தான் என்பதால் சுவிஸைப் பற்றி அதிக தகவல்களை உங்களுக்கு தரமுடியவில்லை. இருப்பினும் எனங்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nசுவிஸர்லாந்து இயற்கை அழகு செறிந்த நாடு என்பது எல்லோரும் அறிந்ததே.மலைகளால் சூழப்பட்ட பிரதேசங்களே இங்கு அதிகம். இங்கு கடல் இல்லாவிடினும் பெரிய வாவிகள் உண்டு.இந்த வாவிகளில் கப்பலில் பயணிப்பது ரொம்ப interesting ஆக இருக்கும். அத்துடன் மலைப்பிரதேசங்களுக்கு cable car மூலம் பயணிக்க முடியும்.\nகுறிப்பாக உங்களுக்கு பெயர் குறிப்பிட்டு கூறுவதா��� இருந்தால் சுற்றுலாப் பிரதேசங்களான luzern, lugano, geneva and conny land போன்றவற்றைக கூறலாம்.\nஇந்த பிரதேசங்களில் படப்பிடிப்புகளும் நடைபெறுவதுண்டு.\nஹாய் anzika, உடனே பதில்\nஉடனே பதில் அளித்தமைக்கு நன்றி. நாங்கள் august-ல் பயணம் செய்யலாம் என இருக்கிறோம். Climate எப்படி இருக்கும்\nஹாய் அனிதா, மன்னிக்கவும் நான்\nமன்னிக்கவும் நான் இப்போதுதான் உங்கள் பதில் பார்த்ததேன்.பொதுவாக இங்கு september வரை summer தான்.\nஇருந்தாலும் switzerland weather ஐ நம்பமுடியாதுப்பா..இந்த வாரம் முழுதும் ஒரே மழையும் குளிருமா இருக்கு. எதுக்கும் நீங்க பயணம் புறப்படும் முன்னர் weather forecast பார்த்துட்டு அதற்கேற்றாப்போல travel plan பண்ணுங்க.but until september பெரிதா யோசிக்குமளவுக்கு weather மோசமா இருக்காது..\nஹை அனிவிஜை நீன்ஙள் லன்டனில்\nநீன்ஙள் லன்டனில் என்ஙு இருகிரீர்கல்.னனும் லன்டனில்தன் இருகிரேன்.ஸ்லாவ் ல் இருகிரேன்.\nபர்மிங்காம் (யு.கே) சுத்தி பாக்க\nடூர் செல்ல ஏற்ற இடங்கள்\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://organics.trust.co.in/tag/vit-b6/", "date_download": "2021-04-10T14:20:59Z", "digest": "sha1:5MREMFKZ477DHGJQVJOGFTYT5ZNO6L4Z", "length": 8786, "nlines": 111, "source_domain": "organics.trust.co.in", "title": "vit b6 – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nபுற்றுநோய்க்கு முருங்கை ( Murungai Leaves for Cancer )\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயை, முருங்கை கீரையைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் முருங்கை கீரையானது...\nமுந்திரி பால் ( Cashew Milk )\nஇளமை தரும் முந்திரி பால் – முந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம். சருமம் மற்றும் கேசத்தை இளமையாக வைத்திருக்க இப்பால் உதவுகிறது. இளமை தரும் முந்திரி...\nமலச்சிக்கல் போக்கும் பழைய சோறு பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும் உ��வுகிறது. பழைய சோறு – தமிழர்களின் பாரம்பரிய...\nகாபி_மருத்துவம் – Healthy Coffee 7 நாள்- 7 வகையான காபிகள் – காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றையப் பொழுது ஆனந்தமாகப் புலர்ந்ததாக நம்புகிறவர்கள் பலர். கும்பகோணம் டிகிரியில் தொடங்கி, எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி...\nஅரிசி களைந்த இரண்டாவது நீரை சமையலுக்கு பயன் படுத்தலாம் . இதில் வைட்டமின் B6 மற்றும் B12 உள்ளது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம் மற்றும் காய்கறிகளை வேகா விடலாம். அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள...\nபழைய சோறு என்றால் ஏழைகளின் உணவு மற்றும் அவமானம் என்று வெறுப்போருக்கு கீழ்க்கண்ட பதிவு : முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு...\nஓட்ஸில் விட்டமின் E, B6, B5 மற்றும் கனிமங்களான இரும்பு, செலினியம், மக்னீசியம், நார்ச்சத்து, காப்பர் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் மிகுந்த ஓட்ஸை நீர் அல்லது பாலில் கொதிக்க வைத்து தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும்...\nபுற்று நோய்க்கு முருங்கை இலை ( Murungai Leaves For Cancer )\nஅண்மை ஆராய்ச்சியில் தகவல் – முருங்கை இலைக்கூட புற்றுநோயை குணப்படுத்துமாம். இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். தினம்தினமும் அதிக மக்கள் பாதிக்கப்படும் வியாதிகளின் வரிசையில் புற்றுநோய்தான் முதன்மையான இடத்தில் உள்ளது. இதற்காக பல ஆராய்ச்சிகள் இன்றளவும் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/741599", "date_download": "2021-04-10T15:47:22Z", "digest": "sha1:UJWI6HBT26DDIAQTXCGXCOL6QJ4663VK", "length": 3710, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:01, 12 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n779 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:56, 12 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHK Arun (பேச்சு | பங்களிப்புகள்)\n16:01, 12 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHK Arun (பேச்சு | பங்களிப்புகள்)\nகட்டப்பட்டிருக்கும் குளக்கட்டு மழை நீர் நிரம்பி வழிந்தாலோ அல்லது குளக்கட்டு உடைப்பெடுத்தாலோ, அதன் அண்மிக்க கிராமங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகும். அவ்வாறானப் போது குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்படும். குளம் உடைப்பெடுத்து பாரிய ஆபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க குறிப்பிட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு அறிவித்து அப்பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல் வழங்கப்படும். அதனையும் மீறி ஆபத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்கள் பல உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/more-sports/usain-bolt-girlfriend-kasi-bennett-go-on-vacation-009194.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T14:35:32Z", "digest": "sha1:ZOSTCWBZKOXIB2UEOQNPQQT6CO575RG5", "length": 15843, "nlines": 159, "source_domain": "tamil.mykhel.com", "title": "\"சீட்டிங்\" கிடக்குது... காதலியுடன் ஜாலியாக \"அவுட்டிங்\" கிளம்பினார் போல்ட்! #usainbolt #KasiB | Usain Bolt & girlfriend Kasi Bennett go on vacation - myKhel Tamil", "raw_content": "\n» \"சீட்டிங்\" கிடக்குது... காதலியுடன் ஜாலியாக \"அவுட்டிங்\" கிளம்பினார் போல்ட்\n\"சீட்டிங்\" கிடக்குது... காதலியுடன் ஜாலியாக \"அவுட்டிங்\" கிளம்பினார் போல்ட்\nபுளோரிடா: ரியோ ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக முடித்து விட்டு வெற்றிகரமாக திரும்பிய உலகின் மின்னல் வீரர் உசேன் போல்ட், சரமாரியாக சர்ச்சைகளில் சிக்கினார். எல்லாம் பெண் விவகாரங்கள்தான். ஆனால் தற்போது எல்லாவற்றையும் தாண்டி வந்து தனது காதலியுடன் ஜாலியாக சுற்றுலா போயுள்ளார்.\nஉசேன் போல்ட் லீலைகள் குறித்து தினசரி செய்திகள் வெளியாகி கதி கலங்க வைத்த வைத்தன. ஓவர் நைட்டில் \"அப்பாவி\" உசேன் போல்ட் அனைவரின் கண்களுக்கும் \"அடப்பாவி\"யாக மாறிப் போனார்.\nஆனால் அவரது காதலி காசி பென்னட் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. கருத்தும் சொல்லவில்லை. மாறாக, சுய ஒழுக்கம் அவசியம் என்று மட்டும் பொத்தாம் பொதுவாக ஒரு டிவிட் போட்டார்.\nரியோ ஒலிம்பிக்கிலிருந்து திரும்பிய உசேன் போல்ட் குறித்து சரமாரியாக செய்திகள் வெளியாகின. ரியோவிலேயே அவர் பெண்களுடன் அட்டகாசம் செய்த செய்தியும் புகைப்படங்களுடன் வெளியாகின.\nரியோவில் 20 வயது மாணவி ஜாடி டியூரட் என்பவருடன் அவர் அடித்த கொட்டம் குறித்து செய்திகள் வெளியாகின. படமும் வெளியாகியது. மிகவும் நெருக்கமாக இருவரும் இருந்த படம் அது.\nஅதைத் தொடர்ந்து ரியோவிலிருந��து லண்டன் போன உசேன் அங்கு பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தார். அதுகுறித்தும் செய்திகள் வெளியாகின. இரவு நேர பார்ட்டிகளிலும் பெண்களுடன் அமர்க்களப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.\nபல்வேறு நைட் கிளப்களில் பெண்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், ஹாட் செக்ஸ் என பொழுதைக் கழித்தார் போல்ட். கிட்டத்தட்ட 10 பெண்களுடன் அவர் லண்டன் பொழுதுகளைக் கழித்ததாக செய்திகள் வெளியாகின.\n10 அழகிகளுடன் ஒரே அறையில்\nமேலும் 10 அழகிகளுடனும் ஒரே அறையில் இரவெல்லாம் கழித்தார் போல்ட் என்றும் ஹோட்டலிலிருந்து செய்திகள் கசிந்தன. இதனால் போலட்டை விட்டு அவரது காதலி பிரிவார் என்று கூட செய்திகள் வந்தன.\nஆனால் அவரது காதலி காசி இதையெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மாறாக சுய ஒழுக்கம் அவசியம் என்று மட்டும் அவர் டிவிட் போட்டார். அத்தோடு விட்டு விட்டார்.\nஇந்த நிலையில் திடீரென காதலியுடன் சுற்றுலா கிளம்பியுள்ளார் போல்ட். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் போட்டுள்ளார். விமான நிலையத்தில் இருவரும் அமர்ந்திருப்பது போல அதில் உள்ளது. இருவரும் சந்தோஷமாக, உற்சாகமாகவும் காணப்படுகின்றனர். இதன் மூலம் இருவரும் சமாதானமாகி விட்டதாக கூறப்படுகிறது.\nஒரே விருந்து... ஒரே கொண்டாட்டம்... கொரோனாவிடம் தப்பித்த கிறிஸ் கெயில்\nபர்த்டே பார்ட்டி கொண்டாடிய உசைன் போல்ட்-க்கு கொரோனா வைரஸ்.. கிறிஸ் கெயிலும் பங்கேற்று இருந்தார்\nஇதுக்குப் பேருதான் சோசியல் டிஸ்டன்சிங்.. பொட்டில் அடித்தாற் போல சொன்ன போல்ட்\n உசைன் போல்ட்டின் உலக சாதனையை உடைத்து எறிந்த கிராமத்து மனிதர்.. வைரல் ஆன இந்தியர்\nஉசைன் போல்ட் ஏன் இப்படி மாங்கு மாங்குன்னு சைக்கிள் மிதிச்சு இப்ப என்ன பண்ணப் போறீங்க\nஓய்வை வாபஸ் பெற்று அசிங்கப்பட நான் ரெடியா இல்லை.. போல்ட் அதிரடி\nசோகத்துடன் முடிந்தது போல்ட் சகாப்தம்\nதசைப்பிடிப்பால் தடுமாறிய அதிவேக மனிதன்... தடகள மன்னன் உசேன் போல்ட் ஓய்வு\nதங்கத்துடன் விடைபெறுவாரா மின்னல் போல்ட்\n100 மீட்டர் ஓட்டம்: கடைசிப் போட்டியில் மூன்றாவதாக வந்த 'மின்னல்' உசைன் போல்ட்\nபதக்கத்தை திருப்பி அளித்தது கடினமான தருணம்.. உசேன் போல்ட் உருக்கம்\nஊக்க மருந்து பயன்படுத்திய சக வீரர்.. ஒலிம்பிக் தங்க பதக்கத்தை இழந்தார் உசேன் போல்ட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n10 min ago நேற்று வந்தவருக்காக ஒதுக்கப்பட்ட சீனியர் வீரர்.. ரிஸ்க் எடுத்த சிஎஸ்கே கேப்டன் தோனி..காரணம் என்ன\n14 min ago இனி மிஸ்ஸே ஆகாது..இளம் வீரர்களுக்கே டஃப் கொடுக்கும் ஃபிட்னஸ்..தோனியின் வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்\n16 min ago அவரை உட்கார வையுங்க.. முக்கியமான வீரரையே ஒதுக்கிய \"கேப்டன்\" பண்ட்.. பரபரப்பு.. என்ன நடந்தது\n43 min ago ரொம்ப கஷ்டம்.. டாஸ் தோற்றதும் தோனி சொன்ன அந்த வார்த்தை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்\nNews மே.வங்கத்தில் பெரும் களேபரங்களுக்கு இடையே.. நடந்து முடிந்த 4-ம் கட்ட தேர்தல்.. 80.9% வாக்குகள் பதிவு\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7053&ncat=2", "date_download": "2021-04-10T15:13:47Z", "digest": "sha1:MJHM3YQD6GPXDQ7Y7LKK4WIWR7H7DH3M", "length": 20017, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால்... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால்...\nநிவர்... புரிந்தது உன் பவர்\n\"தடுப்பூசி இப்போதுதான் வந்துள்ளது. அதற்குள் 130 கோடி பேருக்கும் கேட்டால் எப்படி... \" ஏப்ரல் 10,2021\nமோகன் பகவத்திற்கு கொரோனா ஏப்ரல் 10,2021\nகோவிலுக்கு கட்டுப்பாடு... மதுக்கடைக்கு இல்லையா இங்குதான் கொரோனா வேகமாக பரவுகிறது ஏப்ரல் 10,2021\nஇது உங்கள் இடம்: சென்னையின் மதிப்பு குறைகிறது\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் ஏப்ரல் 10,2021\nதகவல் தொடர்பு வசதி, தொழில்நுட்ப வசதி என, உலகம் ��வ்வளவோ முன்னேற்றம் அடைந்தாலும், மக்களிடம் புரையோடிப் போய்விட்ட, மூடப் பழக்கங்களை, யாராலும் மாற்ற முடியாது போல் இருக்கிறது.\nநம் நாட்டில் மட்டுமல்ல. உலகின் பல நாடுகளிலும், இந்த மூடப் பழக்க வழக்கங்கள் அதிகம் உள்ளன. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், படித்தவர்கள் கூட, இந்த மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்பது தான்.\nஇந்தோனேஷியாவில் அரங்கேறும் மூடப் பழக்கத்தை பற்றி கொஞ்சம் பார்ப்போம். இங்குள்ள மக்கள், ஒரு வினோதமான நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால், தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும் என, இங்குள்ள மக்களில் சிலர் உறுதியாக நம்புகின்றனர். அதற்காக, ரயில் வரும் போது, தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பரோ என, கற்பனை குதிரையை, தட்டி விட வேண்டாம்.\nஇங்கு இயங்கும் ரயில்கள் அனைத்தும், மின்சார ரயில்கள் தான். ரயில்கள் கடந்து சென்ற, அடுத்த சில நிமிடங்கள் வரை, தண்டவாளங்களில் மின் அதிர்வுகள் இருக்கும் என்றும், அப்போது தண்டவாளத்தில் படுத்தால், மின் அதிர்வுகள் உடலுக்குள் ஊடுருவி, பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றும் இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். டாக்டர்களால் தீர்க்க முடியாத பல நோய்கள் கூட, இந்த, \"தண்டவாள தெரபி'யால், குணமடைந்து விடுகிறதாம்.\nஇவர்களை எச்சரிப்பதற்காக, தண்டவாளங் களின் ஓரத்தில், எச்சரிக்கை பலகைகள் வைத்தும் பலன் இல்லை. \"தண்டவாளத்தில் படுப்பவர் களுக்கு, மூன்று மாதம் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்...' என்று, சட்டம் கூட கொண்டு வரப்பட்டு விட்டது; ஆனால், தண்டவாளத்தை நோக்கி, அலை, அலையாக குவியும் மக்களைத் தடுக்க முடியவில்லை.\n\"பெரும் விபரீதம் ஏற்படும் முன், இந்த பிரச்னையை தீர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என, மனித உரிமை ஆர்வலர்கள் அலறத் துவங்கியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடென்ஷனை மறக்கடிக்கும் மகதி குளியல் திருவிழா\nபுதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை\nமனைவியின் ரத்தத்தை குடித்த கொடூர கணவன்\nசுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்\nபல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது - வட்டார மொழி சிறுகதை\nபாலைவனத்தில் 1000 மைல்களைக் கடந்த மு���ல் பெண்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kannottam.com/2020/02/blog-post.html", "date_download": "2021-04-10T14:33:10Z", "digest": "sha1:53AHUG6ILO4YC4YMCY7IGQJEZTH55VZN", "length": 72002, "nlines": 134, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்? பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரைகள் / பெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு / தமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார் / தமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்\nதலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nதமிழர்களின் கலைச்சின்னமாக - தமிழர்களின் பொறியியல் ஆற்றலின் வடிவமாக - தமிழர் ஆன்மிகச் சின்னமாக தஞ்சையில், தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் எழுப்பியுள்ள பெருவுடையார் கோயிலுக்கு, வரும் 05.02.2020 அன்று குடமுழுக்கு நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.\nஇருபத்து மூன்று ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு அக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த முன்வருவதை வரவேற்ற நாம், கடந்த 2019 திசம்பர் மாதம் 17ஆம் நாள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அக்குடமுழுக்கை முழுக்க முழுக்க தமிழர் ஆன்மிக நெறிப்படி - தமிழில் நடத்த வேண்டுமென மனு அளித்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், பொருளாளர் திரு. பழ. இராசேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அம்மனுவை அளித்தனர். அத்துடன் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடமும் மனு அளித்தனர்.\nஅடுத்த கட்டமாக, இதுகுறித்து கலந்தாய்வு செய்ய கடந்த 28.12.2019 அன்று தஞ்சையில் ஆன்மிகப் பெரியவர்களையும், தமிழின உணர்வாளர்களையும் அழைத்துக் கலந்துரையாடினோம். தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து ஒரு பெருந்திரள் மாநாடு நடத்துவது என்று முடிவானது. கடந்த 22.01.2020 அன்று மிக எழுச்சியாக அந்த மாநாடு நடந்து முடிந்தது.\nஇம்மாநாடு நடத்த அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ்க் குடமுழுக்குக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டன. தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், காங்கிரசுத் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி, பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு, சி.பி.எம். தமிழ்நாடு செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் தோழர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், மக்கள் நீதி மையம் தலைவர் திரு. கமலகாசன் உள்ளிட்ட பலரும் தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவான தங்கள் கருத்துகளை அறிக்கைகளாக வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் எழுதினர். பல்வேறு இயக்கங்கள் இக்கோரிக்கையை ஆதரித்தன. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழ்க் குடமுழுக்கிற்காக சென்னையில் போராட்டம் நடத்தியது.\nஅ.இ.அ.தி.மு.க. அரசு பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்துவோம் என முதல் தடவையாக அறிவித்ததுடன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பதில் மனுத் தாக்கல் செய்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறையில், கோபுரக் கலசத்தில் தமிழ் மந்திரங்களும் அர்ச்சிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தனது பதில் மனுவில் கூறியது.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் மட்டுமே நடத்துவதற்கு ஆணையிடு மாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் என் பெயரிலும், நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி சார்பில் திரு. து. செந்தில்நாதன் பெயரிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வேறு சிலரும் வழக்குகள் போட்டிருந்த னர்.\nஇப்படி எல்லோரும் தமிழுக்கு ஆதரவாக இயங்கி வரும் நிலையில், தஞ்சைப் பெரிய கோயில் பெருவுடையாருக்கு தமிழில் குடமுழுக்கு நடத்துவதா, சமற்கிருதத்தில் நடத்துவதா என்பதில், எந்தக் கருத்தும் சொல்லாத ஒரே கட்சி - பாரதிய சனதா கட்சிதான் அதிகாரப்பூர்வமாக அவர்கள் தமிழ்க் குடமுழுக்கை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை அதிகாரப்பூர்வமாக அவர்கள் தமிழ்க் குடமுழுக்கை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை ஏன் எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல் அறிக்கை விடும் அவர்கள், இந்தச் சிக்கலில் ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை\nஇப்போது, பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான கே.டி. இராகவன் மற்றும் எச். இராசா ஆகியோர் அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் எழுதியுள்ள கருத்துகளைப் பார்த்தால், அவர்கள் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்துவதை ஆதரிக்கவில்லை, சமற்கிருதத்திலேயே அதை நடத்தத் துடிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.\nஇதையும்கூட, அவர்கள் நேரடியாகச் சொல்லாமல், தமிழ்வழிக் குடமுழுக்கிற்காக இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் “பெ. மணியரசன் - இந்து அல்ல கிறித்தவர்” என்றும், அவரது உண்மையான பெயர் “டேவிட்” என்றும் கூறியிருக்கிறார்கள். அத்துடன், தமிழ்க் குடமுழுக்குக் கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டத் துண்டறிக்கை யில், இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியின் பொறுப்பாளர் திரு. ஜெனுலாப்தீன், மனித நேய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு ஆகியோரின் பெயர்கள் இருப்பதை வட்டமிட்டுக் காட்டி, இப்போராட்டத்தைப் பிற மதத்தினர் தூண்டுவதைப் போல எழுதியுள்ளார்கள். மேற்கண்ட இருவரும் “இசுலாமிய பயங்கரவாதிகள்” என்றும் எழுதியுள்ளார்கள்.\nஇது எச். இராசா - கே.டி. இராகவன் வகையறாக்களின் வழக்கமான பாணிதான் ஒருவரின் கருத்தை அல்லது செயலை திறனாய்வு செய்யாமல், பிறப்பை இழிவுபடுத்தும் ஆரிய வர்ணாசிரமப் “பண்பாடு” அப்படித்தான் சிந்திக்க வைக்கும்\nஆரிய வர்ணாசிரமத்தை - சமற்கிருத மேலாதிக்கத்தை - சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்துக் களம் காணும் பிராமணப் பெருமக்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றிக் கொள்ளாத கே.டி. இராகவன் - எச். இராசா போன்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்.\nஒருவேளை, பெ. மணியரசன் கிறித்தவராகப் பிறந்திருந்தால்தான் என்ன குற்றம் ஒரு கிறித்தவர் தமிழுக்காகப் போராடக் கூடாதா ஒரு கிறித்தவர் தமிழுக்காகப் போராடக் கூடாதா பா.ச.க.வின் இந்தியத் தலைமையமைச்சர் மோடி கிறித்தவ நாடுகளுடனும��, இசுலாமிய நாடுகளுடனும் கூடிக் குலாவுகிறாரே பா.ச.க.வின் இந்தியத் தலைமையமைச்சர் மோடி கிறித்தவ நாடுகளுடனும், இசுலாமிய நாடுகளுடனும் கூடிக் குலாவுகிறாரே கெஞ்சியும் உறவு வைத்துக் கொள்கிறாரே கெஞ்சியும் உறவு வைத்துக் கொள்கிறாரே கிறித்தவ நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் மோடிக்குக் கை கொடுத்துவிட்டார் என்று பா.ச.க.வினர் மெச்சிக் கொள்கிறார்களே கிறித்தவ நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் மோடிக்குக் கை கொடுத்துவிட்டார் என்று பா.ச.க.வினர் மெச்சிக் கொள்கிறார்களே கிறித்தவ - இசுலாமிய நாட்டு மன்னர்களுடனும் ஆட்சித் தலைவர்களுடனும் உறவு வேண்டுமென பா.ச.க.வினர் தவம் கிடக்கிறார்களே\n மனிதர்களில் தீண்டத்தகாதவர்கள் யாருமில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு வேற்று மதத்தினராகவே இருந்தால் கூட என்ன தாழ்வு வந்துவிடப்போகிறது வேற்று மதத்தினராகவே இருந்தால் கூட என்ன தாழ்வு வந்துவிடப்போகிறது தஞ்சை பெருவுடையார் கோயில், தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தமிழர் கோயில் தஞ்சை பெருவுடையார் கோயில், தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தமிழர் கோயில் அங்கே தமிழ் முழங்க வேண்டுமென தமிழர்களான கிறித்தவர்களும், இசுலாமியர்களும் கேட்டால் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது அங்கே தமிழ் முழங்க வேண்டுமென தமிழர்களான கிறித்தவர்களும், இசுலாமியர்களும் கேட்டால் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது அவர்கள் தாய்மொழி தமிழ்; அவர்கள் தமிழர்கள்\nபெரிய கோயில் குடமுழுக்கிற்காக நாங்கள் நடத்தியக் கலந்தாய்வில் கலந்து கொண்ட, இத் தோழர்கள் தங்கள் முன்னோர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தானே என்று உரிமையோடு பேசினார்கள்.\nஇசுலாமியத் தமிழர்களின் மசூதிகளில் அரபியில் ஓதுகிறார்களே, அதைக் கேட்டீர்களா என்கிறார்கள். நாங்கள் கேட்டோம். இனியும் கேட்போம். மசூதிகளில் உரையாற்றும் போது தமிழ்ப் பயன்படுத்தப்படுவதைப் போல், மசூதி வழிபாட்டிலும் அரபியில் செய்யாமல் தமிழில் தொழுகை நடத்த முயலுங்கள் என்கிறோம். அதற்கான குரலும் தமிழுணர்வுள்ள இசுலாமியரிடத்திலிருந்து வர வேண்டும். இசுலாமியர் அல்லாதவர்கள் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது. இசுலாமியர்கள் முன்னெடுத்து மற்ற மதத்தினர் அதை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு வரும்போது, அப்போராட்டத்திற்கு நாங்களும் துணை நிற்போம்.\nகிறித்தவ தேவாலயங்களில் 1960 வரைகூட இலத்தீன் மொழியே வழிபாட்டு மொழியாக இருந்தது. பின்னர், போப் அரசர்களிடம் கிறித்தவ மக்கள் தங்கள் மொழிக்காக எழுச்சி பெற்றுப் போராடினார்கள். பல பாதிரியார்களும்கூட தாய்மொழியில் வழிபாடு செய்யப் போராடினார்கள். இப்போது, 1962லிருந்து கிறித்துவத்தில் அவரவர் தாய்மொழியில் வழிபாடு நடக்கிறது.\nஅதுபோல, இந்து மதத்திலும் சமற்கிருத மேலாதிக்கத்தை நீக்கி - அந்தந்த மொழிகளில் வழிபாடு நடத்துங்கள் என்கிறோம் இதை மாற்ற முடியாது என கே.டி. இராகவன் - எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது இதை மாற்ற முடியாது என கே.டி. இராகவன் - எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது இந்து மதம் அவர்களின் தனிப்பட்ட சொத்தா\nஇந்து மதம் பல தெய்வங்களைக் கொண்டது. இந்து மதத்திற்கென்று ஒற்றைத் தலைமை குரு யாருமில்லை. பல்வேறு உட்சமயப் பிரிவுகளைக் கொண்டது. பல்வேறு மொழிகளைக் கொண்டது. பல்வேறு இனங்களைக் கொண்டது. இந்து மதத்திற்கு பிராமணர்களோ, மற்ற யாருமோ தலைவர்கள் அல்லர்\n “கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தவிப் பசுந் தமிழ்” என்று இறையனார் அகப் பொருள் கூறுகிறது. முதல் தமிழ்ச் சங்கத்திற்கு சிவபெருமான் தலைமை தாங்கினார் என்பது இதன் பொருள்.\nதமிழையும், சிவனையும் பிரிக்க முடியாது. “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ்ச் செய்யுமாறு” என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறினார்.\nஇந்த உரிமையும், உறவும் உள்ள தமிழில் குடமுழுக்கு நடத்துமாறு நாங்கள் கோரும்போது, குறுக்கே நின்று எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் தடுப்பது ஏன் எச். இராசா – கே.டி. இராகவன் போன்ற ஆரியத் துவாவாதிகள் இந்து விரோதிகளாக அல்லவா செயல்படுகிறார்கள்\nநான் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவன் என்றும், இந்துக்கோயில் வழிபாட்டில் நான் தலையிடக் கூடாது என்றும் எச். இராசா - கே.டி. இராகவன் போன்ற வைதிக வர்ணாசிரமவாதிகள் கேட்கிறார்கள்.\nமணியரசன் என்ன மர்ம மனிதரா தஞ்சை மாவட்டம் - பூதலூர் வட்டம் - ஆச்சாம்பட்டி எனது ஊர். நான் யாரென்று, எங்கள் ஊருக்குப் போய் கேட்டுப் பாருங்கள். திருவரங்கம் நகராட்சியிலுள்ள வீரேசுவரத்தில் அமைந்து��்ள காமாட்சியம்மன் கோயில்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு அங்குதான் நாங்கள் முதல் மொட்டை போட வேண்டும். வைகாசி மாதம் அங்கு ஆண்டுதோறும் விழா நடக்கும். அந்த விழாவுக்கு நாங்கள் செய்ய வேண்டிய காணிக்கை இருக்கிறது. பிராமணர் அல்லாதவர்கள் பூசை செய்யும் கோயில் அது தஞ்சை மாவட்டம் - பூதலூர் வட்டம் - ஆச்சாம்பட்டி எனது ஊர். நான் யாரென்று, எங்கள் ஊருக்குப் போய் கேட்டுப் பாருங்கள். திருவரங்கம் நகராட்சியிலுள்ள வீரேசுவரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு அங்குதான் நாங்கள் முதல் மொட்டை போட வேண்டும். வைகாசி மாதம் அங்கு ஆண்டுதோறும் விழா நடக்கும். அந்த விழாவுக்கு நாங்கள் செய்ய வேண்டிய காணிக்கை இருக்கிறது. பிராமணர் அல்லாதவர்கள் பூசை செய்யும் கோயில் அது ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கோயிலிலிருந்து எங்கள் வீட்டுக்கு என் தந்தை பெரியசாமி பெயரிலும், இப்போது என் தம்பி ரெங்கராசு பெயரிலும் கடிதம் வரும். நாங்கள் விழாவில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவோம்.\nநான் மார்க்சிஸ்ட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்திரா காந்தி அம்மையார் 1975இல் நெருக்கடிநிலைப் பிரகடனம் செய்து, சனநாயக உரிமைகளைப் பறித்தார். 1976 சனவரி 31-இல் தி.மு.க. ஆட்சியைக் கலைத்து, நெருக்கடி நிலையை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தினார்.\nஅந்த நெருக்கடி நிலை காலத்தில், சி.பி.எம். கட்சியில் அனைத்திந்திய அளவில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. தலைமையிலிருந்து கீழ் வரை ஒரு குழுவினர் தலைமறைவாக இயங்கிக் கைதாகாமல் நெருக்கடி நிலைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்பதே அம்முடிவு.\nஅம்முடிவின்படி, சி.பி.எம். கட்சியின் தலைமைக் குழுவில் செயல்பட்ட பி.டி. இரணதிவே, பி. சுந்தரய்யா போன்றோர் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றினர்கள். அதுபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் - ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமறைவாக இருந்து செயல்பட வேண்டிய தோழர்கள் முடிவு செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். எங்களுக்கு அப்போது தலைமறைவு இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் - அண்மையில் ��ாலமான தோழர் கோ. வீரய்யன் அவர்கள் அப்போது எனக்கு எதிராக பிடிவாரண்ட் போடப் பட்டிருந்தது. என்னைத் தேடிக் கொண்டிருந்தது காவல்துறை\nஇப்போதைய சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்கள் அப்போது திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் தொடக்கத்தில் தலைமறைவாக இருந்தபோது, அவரது அரவணைப்பில் தான் இருந்தேன். எனது மீசை மழிக்கப்பட்டது. உருவத்தை மாற்றிக் கொண்டேன். “டேவிட்” என்றொரு கற்பனையான புனைப்பெயரை எனக்கு தோழர் டி.கே. ரங்கராசனும், அவர்களுடைய தோழர்களும் சூட்டினர். 1977இல் நெருக்கடி நிலை தளர்ந்த பிறகுதான் நான் மீண்டும் மணியரசனாக வெளிவந்தேன். இதையெல்லாம், இப்போது சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களிடமும், சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்களிடமும் கேட்டால் சொல்லுவார்கள்.\nநெருக்கடிநிலையும், சனநாயக உரிமை மறுப்பும் நீண்டகாலம் தொடரும் என்று அப்போது சி.பி.எம். மத்தியக்குழு முடிவு செய்து அறிவித்தது. சனநாயக உரிமை மீட்கப்படும் வரை தலைமறைக் கட்சி இயங்க வேண்டுமென்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. இப்பின்னணியில், தலைமறைவு காலத்தில் எனக்குத் திருமணமும நடைபெற்றது. தலைமறைவு மாவட்டச் செயலாளர் தோழர் கோ. வீரய்யன் அவர்கள் தலைமையில் என் திருமணம் தலைமறைவாக நடந்தது. இதுகுறித்து, என் மனைவியும், மகளிர் ஆயம் தலைவருமான தோழர் ம. இலட்சுமி தனது “லட்சுமி எனும் பயணி” என்ற நூலில் எழுதியுள்ளார். டேவிட் என்ற தலைமறைவுப் பெயருடன் செயல்பட்ட பெ. மணியரசனை திருமணம் செய்து கொண்டேன் என்று அந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். இதுகுறித்து, “ஆனந்த விகடன்” வார ஏட்டுக்கும் பேட்டி அளித்துள்ளார். கே.டி. இராகவன் - எச். இராசா - வகையறாக்கள் இதை ஏதோ ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்படி பிறப்புத்திரிபு செய்திருக்கிறார்கள். தோழர் சீமான், தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பலரையும் வெவ்வேறு மதப்பெயர் சொல்லி அழைப்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.\nகிறித்துவராகவே இருந்தால் என்ன குற்றம் அது என்ன இழிவான பிறப்பா அது என்ன இழிவான பிறப்பா இவையெல்ல��ம் எவ்வளவு மலிவான - கேவலமான - அற்பத்தனமான உத்திகள்\nஒருவேளை, ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொண்டவராகவே இருந்தால்கூட, அவர் மாற்றி வைத்துக் கொண்ட பெயரைத்தானே சொல்ல வேண்டும் அது தானே நேர்மையும், நாகரிகமும் கொண்ட செயல்\nமுதலில், இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகள் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அரசியல் பேசலாம் இவர்களின் முன்னோர்கள், அனைத்துத் தமிழர்களையும் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும்தானே அழைத்தார்கள். அனைத்துத் தமிழர்களுக்கும் எதிராகத் தீண்டாமை கடைபிடித்தவர்கள் அல்லவா இவர்கள் இவர்களின் முன்னோர்கள், அனைத்துத் தமிழர்களையும் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும்தானே அழைத்தார்கள். அனைத்துத் தமிழர்களுக்கும் எதிராகத் தீண்டாமை கடைபிடித்தவர்கள் அல்லவா இவர்கள் இவர்களின் அசல் வாரிசுகளாக எச். இராசாவும் – கே.டி. இராகவனும் இன்றும் நவீன வடிவத்தில் செயல்படுகிறார்கள். அந்த வடிவத்தின் பெயர்தான் “இந்துத்துவா”\nஇப்போது, தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கைத் தமிழில்தான் நடத்த வேண்டும் என்ற வழக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடந்து, தமிழையும் சமற்கிருதத்தையும் சம அளவில் பயன்படுத்தி குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று தீர்ப்பும் வந்துவிட்டது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் “சிகரம்” செந்தில்நாதன், திருச்சி முத்துக்கிருஷ்ணன், மதுரை லஜபதிராய், அழகுமணி, ஹென்றி திபேன் ஆகிய ஆளுமைகள் அருமையான வாதங்களை முன்வைத்தார்கள்.\nதமிழ்க் குடமுழுக்குக் கோரிக்கை இவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும்போது, இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகளுக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல் வருகிறது உங்களுக்கு ஏன் இரட்டை நாக்குகள் இருக்கின்றன உங்களுக்கு ஏன் இரட்டை நாக்குகள் இருக்கின்றன இவர்கள் கூறுவதையெல்லாம் பார்த்தால், இரண்டிற்கும் மேற்பட்ட நாக்குகள் இருக்கும்போல் தெரிகிறதே\nதமிழ் மொழி தமிழ்நாட்டில் முதன்மை பெறுவதை - முழுமையான ஆட்சி மொழியாவதை – முழுமையான ஆன்மிக மொழியாவதை – முழுமையான கல்வி மொழியாவதை இந்த ஆரியத்துவாவாதிகள் தங்களின் ஆதிக்கக் கொள்கைப்படி எதிர்க்கிறார்கள். “தமிழர் ஆன்மிகத்தில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமற்கிருதத்தின் துணை கொண்டு தமிழர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறோம், அதற்கு ஆபத்து தொடங்கியிருக்கிறதே” என்று இவர்கள் அலறுகிறார்கள்” என்று இவர்கள் அலறுகிறார்கள் தமிழ் உரிமைக்கு – தமிழர் உரிமைக்குப் போராடுவோர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.\nஎச். இராசா - கே.டி. இராகவன் ஆகியோருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் உள்ள உறவைவிட, எனக்கும் பெரிய கோயிலுக்கும் உள்ள இனவழி உறவும், மொழிவழி உறவும் அதிகம்\nஎங்கள் தொல்காப்பியம் தமிழ்நாட்டின் நால்வகை நிலங்களில் வாழும் மக்களாக எங்கள் முன்னோர்களைக் குறித்துள்ளது. அதில், எங்கள் ஒவ்வொரு மக்களின் சொந்த நிலமும், அதற்குரிய கடவுளும் குறிக்கப்பட்டுள்ளன. எம் முன்னோர்கள் அந்த நான்கில் எந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தெய்வமும் குறிக்கப்பட்டிருக்கிறது. எச். இராசா - கே.டி. இராகவன் ஆகியோரின் முன்னோர்க்கு அவ்வாறான உண்மையான தமிழ் நில உரிமை குறிக்கப்பட்டிருக்கிறதா இல்லை இவர்களின் முன்னோர்கள் வடக்கே இருந்து வந்த ஸ்மார்த்தர்கள் கோயில் வழிபாடு இல்லாதவர்கள் சமற்கிருத சுலோகங்களை ஒதிக் கொள்வோர். ஆகமப்படி பார்த்தால், பிராமண ஸ்மார்த்தர்கள் எங்கள் கோயிலின் கொடி மரத்தைத் தாண்டி உள்ளே வரக்கூடாது.\nஎங்கள் கடவுள்களின் அழகானத் தமிழ்ப் பெயர்களை நீக்கி ஆரியமயப்படுத்தப்பட்ட சமற்கிருதப் பெயர்களை, இவர்களின் முன்னோர்கள் எங்களின் கடவுள்களுக்கு சூட்டினார்கள். அவர்களின் வாரிசுகள் அல்லவா எச். இராசா - கே.டி. இராகவன் வகையறா உங்களுக்கு எங்கள் இந்துக் கோயில்கள் மீது என்ன உரிமை இருக்கிறது\nஐந்து ஆறுகள் ஓடக்கூடிய இடம் திருவையாறு அங்கு வீற்றுள்ள இறைவனின் பெயர் ஐயாறப்பர். அவரை, பஞ்சநதீஸ்வரர் என்று மாற்றினீர்களே, எதற்காக அங்கு வீற்றுள்ள இறைவனின் பெயர் ஐயாறப்பர். அவரை, பஞ்சநதீஸ்வரர் என்று மாற்றினீர்களே, எதற்காக அங்குள்ள இறைவியின் பெயர் அறம் வளர்த்த நாயகி அங்குள்ள இறைவியின் பெயர் அறம் வளர்த்த நாயகி அந்தப் பெயரை சமற்கிருதப்படுத்தி தர்மசம்வித்தினி என்று மாற்றினீர்களே, எதற்காக அந்தப் பெயரை சமற்கிருதப்படுத்தி தர்மசம்வித்தினி என்று மாற்றினீர்களே, எதற்காக கரு உண்டாகாத பெண்களுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும் கடவுளாகப் போற்றப்படும் கருகாத்த நாயகி வீற்றிருக்கும் இடம் திருகருகாவூர் கரு உண்டாகாத பெண்களுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும் கடவுளாகப் போற்றப்படும் கருகாத்த நாயகி வீற்றிருக்கும் இடம் திருகருகாவூர் கருகாத்தநாயகியை கர்ப்பரட்சகாம்பிகா என்று எதற்காக மாற்றினீர்கள்\nதமிழ்க் கடவுள் முருகனை “சுப்ரமணிய” என்று பெயர் மாற்றி தீட்டுக் கழித்து ஆரியமயப்படுத்தியவர்கள் யார் கே.டி. இராகவன் - எச். இராசா வகையறாக்களின் ஆரிய முன்னோர்கள் கே.டி. இராகவன் - எச். இராசா வகையறாக்களின் ஆரிய முன்னோர்கள் அந்த “சுப்ரமணிய”னுக்கு ஏற்கெனவே அலகாபாத்திலோ, பாட்னாவிலோ வடநாட்டு ஆரியர்கள் கோயில் கட்டி வணங்கி வந்தார்களா அந்த “சுப்ரமணிய”னுக்கு ஏற்கெனவே அலகாபாத்திலோ, பாட்னாவிலோ வடநாட்டு ஆரியர்கள் கோயில் கட்டி வணங்கி வந்தார்களா\nதமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் திரு. என். நாராயணன் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டுமென அறிக்கை வெளியிடுகிறார். அதுவும், தஞ்சைப் பெருவுடையார் என்றுகூட சொல்ல அவருக்கு மனம் வரவில்லை, “பிரகதீசுவரர்” என்கிறார். இப்படி எங்கள் தெய்வங்களை சூத்திரக் கடவுளாகக் கருதி, “தீட்டுக் கழித்து”, சமற்கிருதத்தில் பெயர் மாற்றுவதன் பொருள் என்ன இதுதான் கடவுளுக்கும் வர்ணாசிரமம் கற்பிக்கும் ஆரியத்துவா அதர்மம்\nஎங்கள் தெய்வங்களின் பெயர்களில் கூட தமிழ் இருக்கக் கூடாது என சமற்கிருதத்தில் மாற்றிய ஆரியத்தின் வழிவந்த எச். இராசா - கே.டி. இராகவன் போன்றோர், எந்தத் துணிச்சலில் தமிழ்க் குடமுழுக்கை எதிர்க்கிறீர்கள் எங்கள் தோளில் அமர்ந்து எங்கள் செவியைக் கடிக்கும் வேலையை அல்லவா, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்\nபா.ச.க.வில் வழிமாறிப் போய் சேர்ந்துள்ள அப்பாவித் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் தமிழ்க் குட முழுக்கு - தமிழில் வழிபாட்டுரிமை என்று கேட் கிறோம்.\nதமிழர் கோயில்களில் சமற்கிருத வழிபாடு பழமையானது என்கிறீர்களே, எவ்வளவு ஆண்டு பழமையானது எங்கள் தொல்காப்பியத்தைவிட பழமையானதா தொல்காப்பியர் கட வுளை வணங்க காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்து என ஆறு வகை முறைகளைச் சொல்கிறார். எங்களுக்கு ஆதியிலேயே உருவத்தால் ஆனக் கடவுள் வணக்கம் உண்டு, உங்களைப் போல் நாங்கள் “ஸ்மிருதி” வழிபாட்டாளர்கள் அல்லர் கோயில் கட்டி வழிபடும் மரபின���் கோயில் கட்டி வழிபடும் மரபினர் உங்கள் இரிக், எசூர், சாம, அதர்வண வேதங்களில் சிவலிங்க வழிபாடு இருக்கிறதா உங்கள் இரிக், எசூர், சாம, அதர்வண வேதங்களில் சிவலிங்க வழிபாடு இருக்கிறதா\nகடவுளையே உரிமையுடன் கேள்வி கேட்ட மரபு எங்களுடைய தமிழ் மரபு கடவுளை உரிமையுடன் திட்டுவதைக் கூட, “ஏசல் வழிபாடு” என்று எங்கள் முன்னோர்கள் ஒரு மரபாக எங்களுக்கு வழங்கி யிருக்கிறார்கள். “கடவுளே, உனக்குக் கண்ணில்லையா கடவுளை உரிமையுடன் திட்டுவதைக் கூட, “ஏசல் வழிபாடு” என்று எங்கள் முன்னோர்கள் ஒரு மரபாக எங்களுக்கு வழங்கி யிருக்கிறார்கள். “கடவுளே, உனக்குக் கண்ணில்லையா உன் கண் அவிந்து போச்சா உன் கண் அவிந்து போச்சா என் துன்பத்தை ஏன் போக்கவில்லை என் துன்பத்தை ஏன் போக்கவில்லை” என்று இன்றைக்கும்கூட எங்கள் தாய்மார்கள் தங்கள் துயரத்தைப் போக்க தெய்வத்திடம் உரிமையாக வேண்டுகோள் வைப்பார்கள். இது தெய்வத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அல்ல, “உன்னை விட்டால் எனக்கு வேறு கதி ஏது” என்று இன்றைக்கும்கூட எங்கள் தாய்மார்கள் தங்கள் துயரத்தைப் போக்க தெய்வத்திடம் உரிமையாக வேண்டுகோள் வைப்பார்கள். இது தெய்வத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அல்ல, “உன்னை விட்டால் எனக்கு வேறு கதி ஏது” என்ற ஏக்கத்தில் வரும் உரிமைச் சீற்றம்\n“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி” என்று சிவபெருமானை “தோழன்” என்று பல இடங்களில் அழைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் ”தான் செய்யும் தவறுகளுக்கும் நீ உடந்தையாக இருக்கிறாய் ”தான் செய்யும் தவறுகளுக்கும் நீ உடந்தையாக இருக்கிறாய்” என்று உரிமையோடு இறைவனிடம் வேண்டுகிறார். சுந்தரர் அந்தக் காலத்திலேயே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.\nதிருநாவுக்கரசர், அம்மையுமாய் அப்பனுமாய் அன்புடைய மாமனுமாய் மாமியுமாய் என்று குடும்பப் பாசத் துடன் சிவபெருமானை அழைத்தவர். இறைவனோடு தமிழர் ஆன்மிகத்தில் உள்ள இந்த நெருக்கமும், உறவும் ஆரிய ஆன்மிகத்தில் இருக்கிறதா\nதமிழர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்கலாம். ஆனால், தமிழர்களின் தெய்வங்களை ஆரியத்தின் கைப் பாவைகளாக சித்தரிக்க உங்களை அனுமதிக்க மாட்டோம்.\nவைணவத்தில், கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் கடவுள் வாழ்த்துப் பாடிய கம்��ர், “ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவே யாம் / அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் / இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் / நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா” என்றார். அதாவது, கடவுள் ஒன்றே என்றால், ஒன்று தான். பல என்றால் பல தான். இல்லை என்றால் இல்லை தான். கடவுள் பிழைப்பே இப்படி இருக்கும் போது, நம் பிழைப்பு என்னாவது என்று கடவுள் வாழ்த்துப் பாடுகிறார் கம்பர்\nதமிழினத்தில் பிறந்த கடவுள் மறுப்பாளர்களுக்கும் தமிழர்களின் இந்து மதத்தில் இடமுண்டு அவர்களின் தங்கள் இனத்தின் ஆன்மிக உரிமையை, தங்களின் தாய் மொழி உரிமையை பாதுகாக்கப் போராடுவதற்கு உரிமையுள்ளோர் ஆவர். அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பதற்கு, எச். இராசா – கே.டி. இராகவன் போன்ற ஸ்மார்த்தர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது\nகடவுளை உரிமையோடு நெருங்கி உறவாடும் சுதந்திரம் - விமர்சிக்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உள்ளது. இதுதான் இந்து மதத்தின் தனிச்சிறப்பு இந்து மதத்தை விமர்சிப்பதற்காக ஒருவரை, இந்து மதத்தைவிட்டு நீக்கிவிடவும் முடியாது. அந்த அதிகாரம் இந்து மதத்தில் யாருக்கும் கிடையாது.\nஇந்தியாவுக்கே சிவ நெறி (சைவ) – திருமால் நெறி (வைணவ) ஆன்மிகத்தை வழங்கிய இனம் – தமிழினம் இந்து மதம் என்ற பெயர் ஆங்கிலேய ஆட்சி கொடுத்தது. இதை காலஞ்சென்ற பெரிய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகள், “தெய்வத்தின் குரல்” நூலில் குறிப்பிட்டுள்ளார். “நாமெல்லாம் சிவனை வணங்குவோர், விஷ்ணுவை வணங்குவோர், காளியை வணங்குவோர், வைசேஷியர்கள், நியாய வைசேஷியர்கள் என்று பலவாறு பிரிந்து கிடந்தோம். நம்மையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து, வெள்ளைக்காரன் “இந்து” என்று பெயரிட்டான். நாம் பிழைத்துக் கொண்டோம்” என்று நன்றியுடன் கூறுகிறார். (“தெய்வத்தின் குரல்”, பாகம் – 1, பக்கம் 267).\nஇப்படிப்பட்ட பன்மைத்தன்மை கொண்ட இந்து மதத்தை ஒற்றைக் கோட்பாடும், ஆரியத் தலைமையும் கொண்ட புதிய இந்து மதமாக மாற்றிட ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள் படாதபாடுபடுகின்றன. ஆட்சி அதிகாரத்தை தன்னல நோக்கில் தவறாகப் பயன்படுத்துகின்றன.\nஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள் இருந்தாலும், அது ஒரே தேசமாக இல்லை இசுலாமியர்களின் அரபு நாடுகள் அனைத்தும் ஒரே தேசமாக இல்லை இசுலாமியர்களின் அரபு நாடுகள் அனைத்தும் ஒரே தேசமாக இல்லை ஏனெனில், மதம் ஒரு மெய்யியல் ஏனெனில், மதம் ஒரு மெய்யியல் அது இனம் கடந்து, மொழி கடந்து பரவக்கூடியது. கிறித்துவம் போல், இசுலாம் போல் இந்து மதம் நாடு கடந்து பரவாமல் போனதற்கு யார் காரணம் அது இனம் கடந்து, மொழி கடந்து பரவக்கூடியது. கிறித்துவம் போல், இசுலாம் போல் இந்து மதம் நாடு கடந்து பரவாமல் போனதற்கு யார் காரணம் பிறப்பிலேயே வர்ணசாதி அறிவித்த ஆரிய வைதீக மதப்பிரிவினர்தான் காரணம் பிறப்பிலேயே வர்ணசாதி அறிவித்த ஆரிய வைதீக மதப்பிரிவினர்தான் காரணம் இந்தியாவில் பிறந்த புத்த மதம் எத்தனை நாடுகளில் பரவியுள்ளது இந்தியாவில் பிறந்த புத்த மதம் எத்தனை நாடுகளில் பரவியுள்ளது இந்து மதம் வெளி நாடுகளில் பரவாமல் போனதற்கு எச். இராசா - கே.டி. இராகவன் வலியுறுத்தும் ஆரிய வர்ணா சிரம வைதீக வாதம்தான் காரணம்\nஇந்து மதத்தில், ஒரே தெய்வம் - ஒரே ஆசான் - ஒரே தத்துவம் என்பதெல்லாம் கிடையாது. இங்கு யாரும் இந்து மதத்திலிருந்து ஒருவரை நீக்க முடியாது யாரையும் அதிகாரம் செய்ய முடியாது யாரையும் அதிகாரம் செய்ய முடியாது இதில், தமிழுக்கு எதிராக - தமிழர்களுக்கு எதிராக வாத்தியார் வேலை பார்ப்பதற்கு ஆரியத்துவாவாதிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது\nஆரியத்தை பேசிக் கொண்டு, அதைத் தந்திரமாக இந்துத்துவா என்று நீங்கள் திரிக்கிறீர்கள் இலங்கையில் எங்கள் தமிழர்கள் கட்டிய இந்துக் கோயில்களை இடித்தார்களே, அதை நீங்கள் கண்டித்தீர்களா இலங்கையில் எங்கள் தமிழர்கள் கட்டிய இந்துக் கோயில்களை இடித்தார்களே, அதை நீங்கள் கண்டித்தீர்களா இப்போதும், அங்கு இந்துக் கோயில்களை இடித்து - பௌத்த விகாரைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை உங்கள் மோடியும், அமித்சாவும் கண்டித்தார்களா இப்போதும், அங்கு இந்துக் கோயில்களை இடித்து - பௌத்த விகாரைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை உங்கள் மோடியும், அமித்சாவும் கண்டித்தார்களா பா.ச.க.வின் வெளியுறவு அமைச்சர்கள் சுஷ்மா சுவாராசும், செயசங்கரும் கண்டித்தார்களா பா.ச.க.வின் வெளியுறவு அமைச்சர்கள் சுஷ்மா சுவாராசும், செயசங்கரும் கண்டித்தார்களா தடுத்தார்களா அந்த சிங்களர்கள், ஆரியர்கள் என்பதால் அவர்களுடன் இன்றைக்கும் பா.ச.க. அரசு நல்லுறவு பேணி வருகிறது தமிழினப் படுகொலைக் குற்றவாளி கோத்தபய, இலங்கையின் குடியரசுத் தலைவரானவுடன் அவர்களுடன் உள்ள உறவு மேலும் நெருக்கமாகிவிட்டது.\nஇந்து மத பாதுகாப்பில் உங்களுக்கு உண்மையான அக்கறையில்லை ஆரிய மேலாதிக்க வைதீகப் பாதுகாப்பில்தான் நீங்கள் “இந்துத்துவா” என்றுகூறி அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, உங்கள் ஆதிக்கத்தின் கீழ் திரட்டிக் கொள்கிறீர்கள். தமிழ்நாட்டு – தமிழீழ இந்துக்களை, நீங்கள் மதிப்பதில்லை ஆரிய மேலாதிக்க வைதீகப் பாதுகாப்பில்தான் நீங்கள் “இந்துத்துவா” என்றுகூறி அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, உங்கள் ஆதிக்கத்தின் கீழ் திரட்டிக் கொள்கிறீர்கள். தமிழ்நாட்டு – தமிழீழ இந்துக்களை, நீங்கள் மதிப்பதில்லை அவர்களின் நலனில் - உரிமையில் நீங்கள் அக்கறை காட்டுவதில்லை அவர்களின் நலனில் - உரிமையில் நீங்கள் அக்கறை காட்டுவதில்லை ஏனெனில், நீங்கள் ஆரியத்துவா பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஏனெனில், நீங்கள் ஆரியத்துவா பேசிக் கொண்டிருக்கிறீர்கள் இதைத்தான் உங்களது பேச்சுகள் - செயல்பாடுகள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.\nஎங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த இசுலாமியத் தோழர்களை “பயங்கரவாதிகள்” என எழுதுகிறார் பா.ச.க.வின் எச். இராசா அவர்கள். அவர் பார்வையில், அறவழி ஆர்ப்பாட்டம் நடத்துவதுகூட “பயங்கரவாதம்” போலிருக்கிறது\nமுசுலிம்களுடன் உங்களுக்கு எந்த உறவும் இல்லையா இந்த இசுலாமியர்கள் “பயங்கரவாதிகள்” என்றால், உங்கள் பா.ச.க. அமைப்பில் முக்தர் அப்பாஸ் நக்வி போன்றோரை வைத்துள்ளீர்களே, அவர்கள் யார்\nசொந்த மதத்தை, சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்தால் நீங்கள் யாரையும் சேர்த்துக் கொள்வீர்கள், தங்களின் ஞாயமான உரிமைக்குக் குரல் கொடுப்போரை “பயங்கரவாதிகள்” என்பீர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற முசுலிம்களை சொல்ல வைக்கிறீர்கள். அதற்காக அவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறீர்கள்.\nநீங்கள் - ஆரியத்துவாவை இன்னும் விரிவாகப் பேச வேண்டும் என்பதே என் விருப்பம் நீங்கள் இப்படியே பேசுங்கள்; ஆரிய வர்ண சாதி வாதத்தை - ஆரிய சமற்கிருதத்தைத் தூக்கி வைத்துப் பேசுங்கள்; அப்போதுதான் உங்களிடம் ஏமாந்து கிடக்கும் எங்க��் தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் நீங்கள் இப்படியே பேசுங்கள்; ஆரிய வர்ண சாதி வாதத்தை - ஆரிய சமற்கிருதத்தைத் தூக்கி வைத்துப் பேசுங்கள்; அப்போதுதான் உங்களிடம் ஏமாந்து கிடக்கும் எங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் உங்களின் உண்மை உருவத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்\nநாங்கள் தமிழர்கள் - எல்லோரையும் அரவணைக்கும் இனத்துக்குச் சொந்தக்காரர்கள் மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தமிழர்களே மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தமிழர்களே ஒரு மரத்தின் கிளைகள் நாங்கள் ஒரு மரத்தின் கிளைகள் நாங்கள் மதம் என்பது ஒரு மெய்யியல் மதம் என்பது ஒரு மெய்யியல் ஓர் இனத்தில் பல மதங்கள் இருக்கும். எங்களுக்குள் ஓடுவது ஒரே இரத்தம் ஓர் இனத்தில் பல மதங்கள் இருக்கும். எங்களுக்குள் ஓடுவது ஒரே இரத்தம் எங்களுக்குள் நீடித்த உறவு உண்டு\nவிவரம் தெரியாத சில அப்பாவித் தமிழர்களை நீங்கள் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் ஏமாற்ற முடியாது\nதமிழர்கள், இதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழின் பக்கம் இன்னும் உறுதியாக நிற்க வேண்டும். தமிழில் பெயர் வைத்துக் கொள்வது தொடங்கி, சமற்கிருத வழிபாட்டு முறையில் குடும்பச் சடங்குகளை - கோயில் விழாக்களை நடத்துவதைக் கைவிட்டு முற்றிலும் தமிழ்வழியில் செய்வது - தமிழில் வழிபாடு செய்வது என மறைமலையடிகள் போன்ற நம் முன்னோர்கள் காட்டிய பாதையில் இன்னும் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்\nநம் பாதை மக்கள் திரள் அறப்போராட்டப் பாதை ஒருநாள் கூத்து நடத்துபவர்கள் அல்லர் நாம்; தொடர்ந்து இலட்சியத்திற்காக நிற்பவர்கள். பதவி - பணம் - விளம்பரம் ஆகிய மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியத் தமிழர்களின் பாசறையாக உள்ள அமைப்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒருநாள் கூத்து நடத்துபவர்கள் அல்லர் நாம்; தொடர்ந்து இலட்சியத்திற்காக நிற்பவர்கள். பதவி - பணம் - விளம்பரம் ஆகிய மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியத் தமிழர்களின் பாசறையாக உள்ள அமைப்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் தேர்தலில் நிற்பவர்கள் நிற்கட்டும், அவர்களை நாம் கொச்சைப்படுத்தவில்லை. அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் தேர்தலில் நிற்பவர்கள் நிற்கட்டும், அவர்களை நாம் கொச்சைப்படுத்தவில்லை. அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் ஆனால், தேர்தல் வேலிக்குள் முடங்காத தமிழர்களின் இலட்சியப் பாசறையாகத் தமிழ்த்தேசியத்தை வளர்ப்போம்\nநம் கோயில் உரிமைகள் மீட்புக்காகவும், பல துறை உரிமைகளுக்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. அதற்கான தலைமுறையாக, இன்றைக்கு உள்ள இளைய தலைமுறையினர் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். முழுக்க முழுக்கத் தமிழ்ச் சிந்தனைகளை வடிவமைத்துக் கொள்ளுங்கள்\nகட்டுரைகள் பெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nஇயக்குநர் வெற்றிமாறனின் சாதிகடந்த இன ஓர்மைப் படைப்பு\nவெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வினையும் - தோழர் பெ. மணியரசன்.\n காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2016/06/", "date_download": "2021-04-10T14:34:46Z", "digest": "sha1:UTPWK4IJUSRD5QGCUBFFHKRAM567JRA7", "length": 17237, "nlines": 183, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: June 2016", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nமூத்த மாணவர்களுக்கான தொழில் முறை சார ஜோதிட சிறப்பு பயிற்சி:\nமூத்த மாணவர்களுக்கான தொழில் முறை சார ஜோதிட சிறப்பு பயிற்சி:\nஇடம் ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nநமது பயிற்சி மையத்தில் உயர் நிலை சார ஜோதிஷம் கற்ற அன்பர்களுக்கு மட்டுமே இப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.\nஏனெனில் புதிய அன்பர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டாலும் புரிந்து கொள்வது சற்று கட்டினம்..\nஇந்த சிறப்பு வகுப்பு மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது வருகிற ஜீன் மாதம் 24.06.2016, 25.06.2016, 26.06.2016, ஆகிய நாட்களில் (வெள்ளி,சனி, ஞாயிறு) நடைபெறுகிறது.\nவெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்கி படிக்க 15 அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்\nஉள்ளூர் அன்பர்களுக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் வீதம் 3 நாட்களுக்கு 1800 ரூபாய் கட்டணமாகும், ( மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்குவதற்க்கு கூடுதலாக 200 ரூபாய் செலுத்தவேண்டும். தங்கும��� வெளியூர் அன்பர்கள் காலை மற்றும் இரவு உணவை தங்கள் செலவில் பார்த்துக்கொள்ள வேண்டியது\nஇந்த தொழில் முறை சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:\nஜாதகத்தில் திருமண காலம் நிர்ணயம், திருமண பொருத்தம், தொழில் நிர்ணயம், வியாபாரம், உத்தியோகம், வேலை வாய்ப்பு , போன்றவற்றின் கொடுப்பினை மற்றும் தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் காலங்களை நிர்ணயம் செய்தல்.\nஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள், ஆளும் கிரக சூட்சுமம், பிறந்த நேரத்தை ஆளும் கிரகத்தினை கொண்டு சரி செய்தல், பிரசன்ன ஜாதகத்தினை கொண்டு பலனை நிர்ணயம் செய்தல், ஜோதிட மென்பொருளை கையாளுதல் போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு .\nமூன்று தினங்களிலும் மாலை ஒரு மணிநேரம் மாணவர்களின் பொதுவான சந்தேகங்களை பற்றிய விவாதம் நடைபெறும்.\nமாணவர்கள் வேறு தலைப்பில் ஏதாவது விவாதிக்க இருந்தாலும் அந்த தலைப்பை பற்றியும் விவாதிக்கலாம்\nஒரு பாவத்தின் உப நட்சத்திரம் நின்ற நட்சத்திரத்தின் பலனை முதல் பகுதியாகவும்\nபாவத்தின் உப நட்சத்திரம் நின்ற உபநட்சத்திரத்தின் பலனை இரண்டாம் பகுதியாகவும்\nபாவத்தின் உப நட்சத்திரம் நின்ற உபஉப நட்சத்திரத்தின் பலனை மூன்றாம் பகுதியாகவும்\nஇதை எவ்வாறு பார்த்து பலனை வரையறுப்பது என்பதை முழுமையாக விளக்கபடும்\n1.குழந்தை பிறக்கும் முறைகள் மற்றும் அதில் வரும் பிரச்சினைகள்\nஅ) திருமணம் ஆகி 10 அல்லது 15 ஆண்டுகள் மேலோக தாமதமாக குழந்தை பிறப்பு பற்றிய ஆய்வு\nஆ) TEST TUBE சோதனை குழாய் மூலமாக குழந்தை பிறக்கும் அமைப்பு\nஇ) TEST TUBE சோதனை குழாய் மூலமாக குழந்தை பேறு பெறும் முயற்ச்சியும் வெற்றிபெறாத்தன்மை பற்றிய ஆய்வு\n2.திருமண வாழ்கை மற்றும் அதில் வரும் பிரச்சினைகள்\nஅ) திருமணம் ஆகி விவாகரத்து ஆகாமல் பிரச்சினைகளோடு வாழும் ஜாதகங்களை ஆய்வு செய்தல்.\nஆ) திருமணம் ஆகி சில நாள்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் பொறுத்து விவாகரத்து பெறும் அமைப்புகளை ஆய்வு செய்தல்.\nஇ) முதல் வாழ்க்கை துணையை விவகாரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் அல்லது முதல் வாழ்க்கை துணையுடனும் வாழ்ந்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளும் அமைப்புகளை பற்றிய ஆய்வுகள்\n1) தொழில் அமைப்பு மற்றும் தொழில் உயர்ந்த நிலை,அதிகாரமிக்கபதவி,\n2) சி��ப்பான வியாபாரம் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகள் நஷ்டங்கள் மற்றும் விழ்ச்சிகளை பற்றி\n3) கூட்டு தொழில் மற்றும் கூட்டு தொழில் லாபம்,பிரச்சனைகள் நஷ்டங்கள் மற்றும் கூட்டாளியால் ஏமாற்றபடுதல்\n4) கௌரமான வேளை, வேளையில் பிரச்சனைகள்,கேவலபட்டு வேளை செய்யவது,வேளையில் துன்புறுத்தபடுதல்,இறுதி வரை கடை நிலை ஊழியராகவே வேளையில் இருப்பது\n5) வேளையில் உயர் பதவி,பல கம்பெனிகளில் மாறி வேளை பார்த்தல் அதன் மூலமாக வருவாய் பெருகுதல்\n6) பொறுப்பற்ற முறையில் (பொழபோக்கு விஷயங்களில் நாட்டம் செலுத்தி 5,9 பாவங்கள்)தொழில் செய்து நஷ்டம் அடைவது\n7) பொறுப்பற்ற முறையில் தொழில் செய்து(தொழியில் செய்யும் முறை தெரியாமல் 8,12 பாவங்கள்) நஷ்டம் அடைவது மற்றும் துன்பங்கள் அனுபவிப்பது ,\n8)கீழ் நிலையில் இருந்து நல்ல பொறுப்பான முறையில் தொழில் செய்து உச்ச நிலையை அடைவது,\n4.ஆயுள் எப்படி இருக்கும் மற்றும் எப்படி முடியும்\nஅ) நோய் வந்து இறப்பது ,\nஆ)தற்கொலை செய்து இறப்பது ,\nஇ)விபத்து மூலமாக இறப்பது மற்றும் விபத்து மூலமாக உடல் உறுப்புகள் இழத்தல்,\n6. ஆளும் கிரகத்தை உதாரண ஜாதகத்தை கொண்டு விளக்கம்\nwww.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வையிட வேண்டுகிறோம்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 18.6.2016 முதல் 20.6.2016 வரை ( சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )\nமுன் பதிவுக்கு அல்லது மேலும் விவரங்களுக்கு\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 14.6.2016 முதல் 16.4.2016 வரை ( செவ்வாய், புதன், விழாயன்)\nஇடம் : சேலம், அழகாபுரம்\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஒருங்கினைப்பாளர் கன்னல் சின்னதுரை , சேலம்\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\nமூத்த மாணவர்களுக்கான தொழில் முறை சார ஜோதிட சிறப்ப...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/236898?ref=archive-feed", "date_download": "2021-04-10T14:04:55Z", "digest": "sha1:U6KEAEF57LKRICENYWOWBBYIHKSIHHEV", "length": 8883, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு\nஇங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிவேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ், வேல்ஸ், ஸ்காட்லாந்து, டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபிரித்தானிய சுகாதார செயலர் Matt Hancock, இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது வேகமாக பரவுவதாகவும் வெளியிட்ட தகவல் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், அந்த புதிய வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்ல, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுபோக, பிரித்தானியாவுக்கு வெளியே, டென்மார்க் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் அதே வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த வைரஸ் ஏற்கனவே பரவிக்கொண்டிருக்கும் வைரஸைவிட வேகமாக பரவுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த புதிய கொரோனா வைரஸ் ஸ்பெயினிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் மூலம் இங்கிலாந்துக்குள் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்த புதிய வைரஸின் அமைப்பு வித்தியாசமாக உள்ளதால், மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பால் அதை அடையாளம் காணுவது கடினம் என கருதப்படுகிறது.\nஎனவே, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக வேலை செய்யாமல் போகலாம் என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/weather/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/purevi-storm-heavy-rain-in-southern-districts", "date_download": "2021-04-10T14:54:32Z", "digest": "sha1:U3JYROWEX3OAPG2GDMQ2BHRZWY3EPXJ7", "length": 8043, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nபுரெவி புயல்: தென் மாவட்டங்களில் அதி கனமழை....\nவங்கக் கடலில் நிலை கொண்டிருந்தஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்யுமென, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது.\nபுரெவி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கு அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் குறிப்பிட் டுள்ளது.கரையை கடந்த பின்னர் குமரிக் கடல் பரப்பில் நிலை கொண்டு, பின்னர் 4 ஆம் தேதி கன்னியாகுமரிக்கும், பாம் பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபுதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரையிலும் இடையிடையே 60 கி.மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பரப்பில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.\n4 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்....\nஅடுத்த 2 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும்... தென்மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=130753&name=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-04-10T14:23:07Z", "digest": "sha1:KCHWU6MYXLD7PSHYB2GILTFEFDMF27G3", "length": 11453, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: நாஞ்சில் நாடோடி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் நாஞ்சில் நாடோடி அவரது கருத்துக்கள்\nநாஞ்சில் நாடோடி : கருத்துக்கள் ( 1298 )\nபொது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்\nஇனி காங்கிரசில் ஒரு புயல் உருவாகும்... 31-ஆக-2020 18:26:53 IST\nஅரசியல் காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது பாஜ., விமர்சனம்\nகாங்கிரஸ் கட்சி ஒரு தனியார் கம்பெனி... 25-ஆக-2020 13:24:42 IST\nபொது அவிநாசி விபத்து களமிறங்கும் கேரள அரசு\nநெடுஞ்சாலைகளில் விதிகளை மதிப்பதில் தமிழக டிரைவர்கள் எதிர் கட்சித்தலைவரைப் போல் தான் செயல் படுகின்றனர். சுத்த மோசம்... 20-பிப்-2020 15:26:07 IST\nஅரசியல் யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்\nதேசத்துரோகிகளுக்காக வக்காலத்து வாங்கும் வெளிநடப்பு தலைவராக இருக்கும் எதிர் கட்சித்தலைவர் இப்படி பேசுவது நியாயம் இல்லை.. 20-பிப்-2020 13:54:03 IST\nபொது வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க முடிவு\nதேசத்துரோகிகளுக்கு இதில் உடன்பாடு இருக்காது... 19-பிப்-2020 18:42:17 IST\nபொது குருவாயூர் கோவிலுக்கு வந்த கம்யூ., முதல்வர்\nநாத்திகர்கள் கடைசியில் கோவிலுக்கு வந்துதான் ஆக வேண்டும். இதுவே விதி. தமிழ்நாட்டிலும் இது தான் ஓசை இல்லாமல் நடந்துக் கொண்டிருக்கிறது ... 25-செப்-2019 17:09:02 IST\nஉலகம் நிருபரை கிண்டல் செய்த டிரம்ப்\nகேள்வி கேட்கும் அறிவு பல நிருபர்களுக்கு இல்லை. தமிழ் நாட்டில் இது போன்ற நிகழ்வுகளை அதிகமாகக் காணலாம்... 24-செப்-2019 16:25:31 IST\nஉலகம் மோடி நிகழ்ச்சி நமது நிருபரின் நேரடி வர்ணனை\nமலர் மீது என்ன குறை கண்டீர் சிறியோருக்குத் தெரிவதில்லை சொந்த நாட்டின் பெருமைகள்... 23-செப்-2019 15:30:08 IST\nபொது ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி\nஅந்நிய மாதங்கள் இந்திய கலாச்சாரத்தை சீரழிகிறது என்பது உண்மை... 23-செப்-2019 14:58:36 IST\nபொது ஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2016/12/17/siva-travel/", "date_download": "2021-04-10T14:05:21Z", "digest": "sha1:JW64GMGRTWLBEPOJKX2MPG7FOHP45HIQ", "length": 4850, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "Siva Travel | Netrigun", "raw_content": "\nPrevious articleடொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற வாலிபர்\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செ��� கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\nமறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரா இது\n ஆடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட தளபதி65 பட நடிகை\nநடிகை, திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் தற்கொலை முயற்சி.\nஇலியானா போட்ட பதிவு.. குவியும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39709/english-padam-movie-audio-launch", "date_download": "2021-04-10T14:46:55Z", "digest": "sha1:MU6AQCL4CWKFRZDSHVVMZA7THHMYCBZB", "length": 9840, "nlines": 72, "source_domain": "www.top10cinema.com", "title": "‘ஆங்கிலப்படம்’ ஆனது இங்கிலீஷ் படம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘ஆங்கிலப்படம்’ ஆனது இங்கிலீஷ் படம்\nஅறிமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ள படம் ‘இங்கிலீஷ் படம்’ இப்படத்தில் ராம்கி முக்கிய கேரக்டரில் நடித்திருக்க, ‘குளிர் 100’, ‘சகாக்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த சஞ்சீவ், புதுமுகம் ஸ்ரீஜா தாஸ், மீனாட்சி, சிங்கம் புலி, சிங்கமுத்து, இயக்குனர் குமரேஷ் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இசை அமைப்பாளர் எம்.சி.ரிகோ இசை அமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட ராதாரவி பேசும்போது,\n‘‘இப்படத்தில் ராம்கி ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கில் (வெள்ளை தாடி, முடியுடன்) நடித்திருப்பதை பார்த்தேன் வெள்ளை தாடி முடியுடன் வரும் ரஜினி, அஜித்தை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர்களுக்கு அடுத்தபடியாக இந்த லுக்கில் ராம்கி ரொம்பவும் ஸ்மார்ட் ஆகவும் அழகாகவும் இருக்கிறார்’’ என்றார்.\nஇயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘‘முடிந்தவரையும் படங்களில் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அப்போது தான் வரிவிலக்கு போன்ற சலுகைகள் கிடைக்கும். இப்படத்தின் பாடல்��ளையும் டிரைலரையும் பார்த்தப்போது உண்மையிலேயே இப்படத்தின் இயக்குனர் குமரேஷ் குமார் கெட்டிக்காரர் என்பதையும், ஏதோ ஒரு விஷயத்தை மாறுபட்ட வகையில் சொல்ல வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். இப்படம் நிச்ச்யம் வெற்றிபெறும்’’ என்றார்.\nஅதற்கு பிறகு பேசிய படத்தின் இயக்குனர் குமரேஷ் குமார், “இந்த படத்திற்கு ‘ஆங்கில படம்’ என்று டைட்டில் வைக்க ஒரு காரணம் இருக்கிறது. படத்தில் பல ட்விஸ்ட்கள் இருக்கிறது. அதைப்போல தலைப்பிலும் ஒரு ட்விஸ்ட் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த தலைப்பை சூட்டினோம். இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் முதலில் படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் தான் தர முடியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு நாங்கள் ‘யு’ சர்டிஃபிக்கெட்டுக்காக போராடினோம். அந்த போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்தது. படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கினார்கள். அதனால் ‘இங்கிலீஷ் படம்’ என்ற டைட்டிலை மாற்றி சுத்த தமிழில் ‘ஆங்கில படம்’ என்று வைத்துள்ளோம்’’ என்ற அறிவுப்பு செய்தார்.\n’ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.ஜெ.ஆர்.வாசுகி தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை சாய் சுரேஷ் கவனித்திருக்கிறார். தமிழில் உருவாகியுள்ள இந்த ‘ஆங்கிலப் பட’த்தை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஜய் ஆண்டனி பட இயக்குனருடன் இணையும் சிபிராஜ்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nமீண்டும் வசனம் எழுதும் விஜய்சேதுபதி\nஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக் கொண்டு மிகவும் பிசியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி\n‘மதுரவீரன்’ நாயகி மீனாட்சியால் மறக்க முடியாத தருணம்\nஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன், அறிமுகம் மீனாக்ஷி இணைந்து...\nசென்னையில் கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் நடந்து ஒரு...\nஇங்கிலீஷ் படம் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nமீனாக்ஷி தீக்ஷித் - புகைப்படங்கள்\n6 அத்தியாயம் - ட்ரைலர்\nமதுரவீரன் - கொம்புள கொம்புள பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-04-10T14:02:13Z", "digest": "sha1:UWKI3VXSYDJZKMIG5YLYIKSZ6WN7NUVK", "length": 9385, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக : எடியூரப்பா குற்றச்சாட்டு\nகர்நாடக முதல்வர் சித்தராமையா நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பாக ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா குற்றஞ் சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசியதாவது:\nகர்நாடக மின் உற்பத்தி நிறுவனத்தின் தலைவராக முதல்வர் சித்தராமையா உள்ளார். அதில், தனியார் நிறுவனத் துடனான மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக அவர் ஊழலில் ஈடு பட்டுள்ளார். இதற்கு மின்துறை அமைச்சர் டி.கே.ஷிவகுமார் உடந்தை யாக செயல்பட்டுள்ளார்.\nதனியார் நிறுவனத் துடனான அந்த ஒப்பந்ததில் அவர் களின் சார்பாக அரசு மின் உற்பத்தி கழகத் துக்கு கர்நாடக அரசு சார்பாக ரூ.457 கோடி அளிக்கப் பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப் பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இது வரை எவ்வித விளக்க மும் அளிக்கப் படவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு அவர் முழு பொறுப் பேற்க வேண்டும்.\nஇது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க உத்தர விட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். ஏனென்றால் இது மிகப்பெரிய ஊழலாகும். எனவே இது நிச்சயம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.\nமவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட்டம்\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்\nகுரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி…\nநரேந்திர மோடிக்கு ஓட்டுப்போட கூறிய சித்தராமையா\nஉங்களுக்கு 57-மணி நேரம்... மோடிக்கு அது 102-வருடம்...\nஊழல், எடியூரப்பா, சிபிஐ, டி.கே.ஷிவகுமார், முதல்வர் சித்தராமையா\nபா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கி ...\nகர்ந��டக 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களு ...\nபாஜக வேட்பாளா்கள் குறித்து கட்சிமேலிட ...\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கி� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாக� ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2021-04-10T15:00:24Z", "digest": "sha1:JBTWNKRMA654IYC6GMDURMYDA6YY7DFJ", "length": 4640, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆஸ்கர்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆஸ்கர் பரிந்துரை பட்டியல் முழு வ...\nதொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுமா ஆ...\nபர்த் டே ஸ்பெஷல்: ஆஸ்கர் தமிழனின...\nஆஸ்கர் நாயகன் ஸ்டுடியோவில் ரஜினி...\nஆஸ்கர் தலைவர் மீது பாலியல் புகார...\nசிக்கினான் ஆஸ்கர் திருடன்: காட்ட...\nஆஸ்கர் விழாவில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\nஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: யாரு...\n4-ம் தேதி ஆஸ்கர் திருவிழா: எந்த ...\nஆஸ்கர் பரிந்துரையில் முதல் பெண் ...\nஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்: முக...\nஆஸ்கர் தேர்வு நடப்பது எப்படி\nஆஸ்கர் விருது வாங்கிய விஎஃப்எக்ஸ...\nசிக்கலில் சிக்கினார் ஆஸ்கர் விரு...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்��ு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2018/06/tnpsc-current-affairs-online-mock-test-in-tamil-medium-june-2018.html", "date_download": "2021-04-10T14:36:15Z", "digest": "sha1:AJO7A6LSL3T7ZHI6XRM5XMCMM2NJ2U7T", "length": 4872, "nlines": 81, "source_domain": "www.tnpscmaster.com", "title": "G K & Current Affairs in Online Quiz in Tamil: June, 2018 (16) - TNPSC Master -->", "raw_content": "\nஇந்திய கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியத்தின் பயன்பாட்டுக்காக சேர்க்கப்பட்ட புதிய இடை மறிக்கும் ரோந்து படகின் பெயர் என்ன\nஎழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்ட பாரம்பரிய ரயிலின் வயது என்ன\nதற்போதைய மத்திய ரயில்வே அமைச்சராக யார் உள்ளார்\nஅதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகத்தின் இடம்\nசாரண சாரணியர் வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய விருதின் பெயர் என்ன\nராஜ் பவன் புரஸ்கார் விருது\nகிருஷ்ணராஜ சாகர் அணை கீழ்கண்ட எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது\nதமிழகத்தில் கீழ்கண்ட எந்த மாவட்டங்களில் 300 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின்நிலையங்கள் நாட்டுக்கு அரிப்பணிக்கப்பட்டது\nதண்ணீர் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளில் இந்தியா பெறும் இடம்\nதூய்மையான குடிநீர் கிடைக்காமல் எத்தனை லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து வருவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது\nஎத்தனை நாடுகளில் பிரசவகாலத்தின்போது ஆண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் கொள்கை கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2017/06/", "date_download": "2021-04-10T15:20:03Z", "digest": "sha1:FWR7OKUR7QPS25M22OHMQG4RWXBUGZ5W", "length": 29608, "nlines": 232, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: June 2017", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சி���ப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 21.7.2017 முதல்23.7.2017 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\n68, 3 வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56. Cell:93823 39084 ,\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )\nசிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nகுறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 22.7.2017 மற்றும் 23.7.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.\nஇரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 118 வது மாதாந்திர கருத்தரங்கம் [ஜீன் மாதம்] 17.06.2017 (சனிக்கிழமை)\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 118 வது மாதாந்திர கருத்தரங்கம் [ஜீன் மாதம்] 17.06.2017 (சனிக்கிழமை)அன்று நம்முடைய குருநாதரும் அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் நிறுவனருமான திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் இல்லத்தில் மதியம் 02.00 மணி 05.00 மணி வரை மாதாந்திர கருத்தரங்கம் நடைபெற உள்ளது.\nஇந்த கருத்தரங்கம் நுழைவு கட்டணம் 150ரூபாய் ஆகும்.\nஎனவே,சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.\n(ஒன்பதாம் பாவம் குறித்து விவாதம் நடைபெறும்) பொதுவான கேள்வி பதில்களுக்கும் திரு.A. தேவராஜ் ஐயா அவர்கள் விளக்கம் தருவார்கள்.\nஇந்த தகவலை ஜோதிட சக்கரவத்தி திரு.A. தேவ���ாஜ் ஐயாவின் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கு SMS AND WHATS APP மூலமாக தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\nசெயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்\nபெங்களூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (தமிழில்) (Advanced KP Stellar Astrology classes )\nபெங்களூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (தமிழில்)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணிவரை\nபயிற்சி நாள்: 23.06.2017 முதல் 25.06.2017 வரை ( வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் )\nபயிற்சியாளர்: சார ஜோதிட சக்கரவர்த்தி. உயர்திரு. A தேவராஜ் அவர்கள்\nபயிற்சி கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000\n(காலை, மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட)\nமெஜஸ்டிக் சிட்டி ரயில்வே ஸ்டேஷன் மெயின் கேட் காம்பவுண்ட் அருகில்,\nஹோட்டல் ஹரே கிருஷ்ணா ரெஸ்டாரண்ட் 2 வது மாடியில், பெங்களூர்.\nபயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் தங்கும் ரூம் வசதி 22 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதற்கு மூன்று நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய்: 300 மட்டும். முன்பதிவு அவசியம்\nமேலும் விபரங்களுக்கு www.astrodevaraj.com என்ற எமது இணையதளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய். வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் கூடுதலாக 150 ரூபாய் செலுத்தினால் போதும்.\nபயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: பயிற்சி ஒருங்கிணைப்பாளர் C.A.கணேசன் 94498 35767 / 91102 16103\nஎமது மூன்று நாள் பயிற்சி வகுப்பு கலந்து கொண்டவர்களால் பயிற்சி முடிவில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியும்.\nஎமது மூன்று நாள் பயிற்சி வகுப்பு கலந்து கொண்டவர்களால் பயிற்சி முடிவில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியும்.\n1. ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்\n2. ஜாதகரின் எண்ண அலைகள் எதன் ரீதியில் இருக்கும்\n3. ஜாதகர் கௌ���ுரவமான நிலையில் இருப்பரா\n4. ஜாதகர் பிறந்த ஊரிலேயே வசிப்பரா\n5. ஜாதகரின் தன நிலை எப்படி இருக்கும்\n6. ஜாதகருக்கு கண் நோய் உண்டா\n7. ஜாதகர் மற்றவரிடம் பணிபுரிவரா அல்லது சொந்த தொழில் செய்வாரா\n8. ஜாதகருக்கு அரசாங்க உத்தியோகம் உண்டா அல்லது அரசாங்கம் மூலம் ஏதாவது பண வரவு உண்டா\n9. ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\n10. ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்திற்க்கான கொடுப்பினை எப்படி உள்ளது\n11. எதிரிகளால் ஜாதகருக்கு தொல்லை உண்டா\n12. நண்பர்களால் ஜாதகருக்கு தொல்லை உண்டா\n13. ஜாதகருக்கு காதல் தோல்வி மற்றும் காதல் மூலம் அசிங்க அவமானம் உண்டா\n14. ஜாதகரின் கல்வி நிலை எப்படி உள்ளது\n15. ஜாதகருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டா\n16. ஜாதகருக்கு கமிசன் அல்லது உடல் உழைப்பு இல்லாத வருமானம் உண்டா\n17. ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா எப்போது கடன் அடைக்க முடியும்\n18. ஜாதகர் எந்த துறையில் சிறந்து விளங்குவார்\n19. ஜாதகருக்கு வீடு, மனை,வாகனம் யோகம் எப்படி உள்ளது\n20. ஜாதகரின் மனைவி வேலைக்கு போவரா\n21. ஜாதகருக்கு எதிர்பாரத விபத்து தொல்லைகள் வருமா\nதிருக்கோயிலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (ADVANCED KP STELLAR ASTROLOGY )\nதிருக்கோயிலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (ADVANCED KP STELLAR ASTROLOGY )\nஉயர்கணித சார ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் ஐயா அவர்கள் மூன்று நாட்கள் நேரடி பயிற்சி வகுப்புகள்\n(09.06.2017 வெள்ளிக்கிழமை 10.06.2017 சனிக்கிழமை,11.06.2017 ஞாயிறுக் கிழமை) ஆகிய மூன்று நாட்கள் திருக்கோயிலூரில் நடக்கிறது.\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\n1) கட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு வழங்கப்படும்)\nஇப்பயிற்சி வகுப்பில் (Advanced KP Stellar Astrology) உயர்கணித சார ஜோதிட நுட்பங்களை மிகத் தெளிவாக கற்றுக் கொடுக்கப்படும்.\n, ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் அவர்களின் உயர்கணித சார ஜோதிட முறையில் எவ்வளவு எளிதில் துல்லியமாக பலன்களை சொல்ல முடியும் என்பதை கற்றுக்கொடுக்கும் பாங்கை YOU TUBE யில் 97 வீடியோக்களை வெளியிட்டுள்ளார், YOU TUBE யில் 97 வீடியோக்களை இதுவரைக்கும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பார்ந்து பயன்யடைந் துள்ளார்கள்.\nஅதை பார்த்த ஜோதிட அபிமானிகள் இவ்வளவு எளிதாக த��ல்லியமான பலன் கூறமுடியுமா என்ற வியப்பிலே கலந்துக்கொண்டு கற்றும் பயன் அடைந்துவருகிறார்கள்.\nஇந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிங்கப்பூர்,மலேசியா, டில்லி, ஹைத்ராபாத், கொல்கத்தா போன்ற நகரகங்களில் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர்,குருநாதரும் டில்லி,ஹைத்ராபாத்,புனே போன்ற நகர்களுக்கு நேரடியாக சென்று வகுப்புகளை எடுள்ளார். இதில் கடந்த 2ஆண்டுகளில் மட்டுமே 1,500 மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் பயிற்சி கொடுத்துள்ளார் நம்முடைய உயர்கணித சார ஜோதிட சக்கிரவத்தியும், ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் ஐயா அவர்கள்.\nபயிற்சியின் போது பயிற்சியில் கலந்துக்கொள்ளும் 20 மாணவர்களின் ஜாதகங்களை கணிந்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை துல்லியமாக கூறபடும்.அதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் 20 உதாரண ஜாதகங்களை கொடுத்து ஜாதக பலனை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை சொல்லி கொடுக்கப்படும்.\nஇந்த பயிற்சியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரே மாதிரியான பலனை கூறும் அளவிற்கு சிறப்பாக பலன் சொல்லி அசத்துவீர்கள் என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, விரைந்து முன்பதிவு செய்வீர் பயன் பெறுவீர்.\n2) குறிப்பு: உயர்கணித சார ஜோதிட சக்கிரவத்தியும், ஜோதிட நல்லாசிரர் உயர்திரு A. தேவராஜ் அவர்களிடம் இதற்கு முன்னர் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். பழைய மாணவர்களுக்கான கட்டணம்: ஒரு நாளுக்கு ரூ.500/-.\n3) குறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்ய வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் \"போட்டோ\" இரண்டு கொண்டு வரவும்.\n4) பயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்\nபயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஜோதிஷ ஆச்சார்யா திருமதி M.காமாட்சி மூர்த்தி செல்: 94459 46184\n5) உயர்கணித சார ஜோதிட சங்கத்தின் மாணவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்வதற்கும்,தங்களின் சங்தேகங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் 150 ரூபாய் குறைந்த கட்டணத்தில் இரண்டாவது சனிகிழமை மதியம் 2 மணி முதல் 5 மணிவரை மாதாந்தி��� கருத்துரங்கம் நடைபெறுகிறது. ஒரு மாதத்திற்கு ஒரு பாவத்தை பற்றி முழுமையாக விளக்கபடுகிறது.\nமாணவர்கள் துல்லியமாக பலன்சொல்லுவதற்காக 8,12ம் பாவங்களை சிவப்பு வண்ணத்திலும்,5,9ம் பாவங்களை நீல வண்ணத்திலும்,மூல பாவங்களை கருப்புகலரிலும் இன்னும் பலவிதத்திலும் மேபட்ட எங்கள் குருநாதரின் TAMIL ADVANCED KP STELLAR ASTROLOGY SOFTWARE துல்லியமான மென் பொருள் உள்ளது. அதனுடைய சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு.\n1) பாரம்பரிய , முறையில் திருமண பொருத்தம்\n2. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம்\n4. தனித்த ஜாதகத்தின் தினசரி கோட்சார நிலை (Day Analysis)\n5. தனித்த ஜாதகத்தின் விரிவான கோட்சார நிலை (Transist Analysis)\n6. பொருளாதாரம், புற வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator)\n7. மனமகிழ்ச்சி, அக வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator)\n9. History பார்க்கும் வசதி\n10. ஒரே நேரத்திற்கு இரண்டு ஜாதகம் கணிக்கும் போது எளிதாக கண்டறியும் வசதி\nபோன்றவற்றில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..\nஇதுவரைக்கு 10 முறைக்கு மேல் SOFTWARE UPDATE இலவசமாக கொடுக்கபட்டுள்ளது\nபயிற்சி வகுப்பை பற்றி மேலும் தகவல் தொடர்புக்கு\nசெயலாளர், அகில இந்திய சார ஜோதிட சங்கம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 118 வது மாதாந்திர...\nபெங்களூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (தமிழில்) (...\nஎமது மூன்று நாள் பயிற்சி வகுப்பு கலந்து கொண்டவர்கள...\nதிருக்கோயிலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (ADVA...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_5304.html", "date_download": "2021-04-10T14:10:32Z", "digest": "sha1:C3DDJOFMYJCBUSOXTCTEOVNLNNZQLZXJ", "length": 42798, "nlines": 310, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: “இடைவெளி” சம்பத்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:06 AM | வகை: அறிமுகம், சம்பத்\nசம்பத் நாராயணன் என்கிற எஸ். சம்பத், 1941_ம் ஆண்டு அக்டோபர் 13_ம் தேதி பிறந்தார். அப்போது சம்பத்தின் தந்தை சேஷாத்திரி ஐயங்கார் டில்லியில் ரயில்வே போர்ட் அதிகாரியாக பணியாற்றினார். எனவே சம்பத்தின் இள மைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. பொருளாதாரத்தில் எம்.ஏ.பி.எட். பட்டம் பெற்ற சம்பத் டில்லியிலேயே தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தொடர்ந்து பணியாற்றினார். தன் உறவுப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பத்துக்கு மூன்று குழந்தைகள், சேஷாத்திரி ஐயங்கார் பதவி ஓய்வு பெற்று சென்னை திரும்பியபோது, சம்பத்தும் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பினார். பிறகு, சில ஆண்டுகள் வேலை ஏதும் பார்க்காமல் இருந்தார். பின்பு மிஸீபீவீணீஸீ விணீக்ஷீளீமீt ஸிமீsமீணீக்ஷீநீலீ ஙிuக்ஷீமீணீuவில் உதவியாளராக சேர்ந்தார். விரைவில் அதிலிருந்து விலகினார். அப்புறம் விவீஸீமீக்ஷீஸ்ணீ ஜிutஷீக்ஷீவீணீறீ சிஷீறீறீமீரீமீ_ல் பகுதிநேர விரிவுரையாளராக சேர்ந்தார். விரைவில் அதிலிருந்தும் விலகினார். பிறகு, சென்னை பெரியமேடு தோல் பதனிடும் மண்டியில் கணக்கு எழுதுபவராக பணியாற்றினார். கடைசியாக, சில ஆண்டுகள் வேலை ஏதும் பார்க்காமல் இருந்தார்.\nசம்பத் எழுத்தாளரானது ஏதோ, தமிழில் வழக்கமாக எழுத்தாளர்களுக்கு நேர்வதுபோல், சந்தர்ப்பவசமாக நிகழ்ந்த ஒன்றல்ல. பெரிய எழுத்தாளராகவேண்டும் என்னும் கனவு அவருக்கு இருந்தது. குறிப்பாக தஸ்தாவெஸ்கி போல் தான் ஒரு மிகப்பெரிய எழுத்தாளராக வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஆனால், படைப்புகளாக அவர் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்றிருப்பவை வெகு சிலவே. 1968, 1971_ம் ஆண்டுகளில் கணையாழியில் முறையே `முடிவுகள்’, சாமியார் ஜூவுக்குப் போகிறார்’ என்னும் இரண்டு குறுநாவல்கள் பிரசுரமாகியிருக்கின்றன. 1970 ஜனவரி கணையாழி இதழில் தனி என்னும் சிறுகதையும், 1983 நவம்பர் கணையாழி இதழில் `வீடியோ விளையாட்டுப் போட்டி’ என்னும் சிறுகதையும் வெளிவந்தன. `இடைவெளி’, `கோடுகள்’ என்னும் இரண்டு சிறுகதைகள் முறையே 1975 ஜனவரி, மே மாத பிரக்ஞை இதழ்களில் வெளிவந்தன. 1985_ம் ஆண்டு மார்ச் மாத கணையாழியில் சம்பத்தின் குறுநாவல் `பணம் பத்தும் செய்யும்’ தி. ஜானகிராமன் நினைவார்த்த இலக்கியத் திட்டத்தில் தேர்வு பெற்றது. இந்நாவல் சம்பத்தும் ஐராவதமும் இணைந்து எழுதியது. மேலும் சம்பத்தும் ஐராவதமும் இணைந்து நிறைய எழுத திட்டமிட்டிருந்தனர். சம்பத் கதைகளுக்கான திட்டங்களை உருவாக்கவேண்டும், ஐராவதம் அதை எழுதவேண்டும் என திட்டமிட்டுக்கொண்டனர். அதன்படியே நிறைய எழுதவும் செய்தனர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பிரபல பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட அவற்றில் எதுவும் பிரசுரமாகவும் இல்லை. பிரதிகளும் கிடைக்காமல் போய்விட்டது. சம்பத் புதுக்கவிதைகளு��் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ஐந்து கவிதைகள் `ழ’ கவிதை மாத ஏட்டில் வெளியாகியுள்ளன. 1976_ம் ஆண்டு அக்டோபர் மாத பிரக்ஞை இதழில் `மூளை சம்பந்தமான விஷயங்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளார்.\nசம்பத்தின் எழுத்துகளில் புத்தக வடிவம் பெற்றது `இடைவெளி’ நாவல் மட்டுமே. இடைவெளி முதலில் கவிஞர் உமாபதி நடத்திய `நெறிகள்’ என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. 1984 ஆகஸ்டில் க்ரியா பதிப்பகம் `இடைவெளி’_ஐ பதிப்பித்தது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முன்னுரையில் ``தன் பாலிய வயதிலிருந்தே, சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே மரணத்தைப் பற்றிய பயமும் சிந்தனையும் தன்னில் இருந்ததாக’’ சொல்கிறார் சம்பத்.\nசம்பத்துடன் கடைசி காலங்களில் மிக நெருங்கி பழகிய ஐராவதம் சொல்கிறார். அவரது சிந்தனையை மிகவும் உலுக்கிய விஷயங்கள் மூன்று. முதலாவது பணம், பணம் சார்ந்த வெற்றி; இரண்டாவது செக்ஸ்; மூன்றாவது சாவு.’’\nசம்பத் தன் 42ஆவது வயதில், சற்றும் எதிர்பாராத வகையில் மூளை ரத்த நாளச் சேதத்துக்கு ஆளாகி 26.07.1984 அன்று காலமானார்.\n(நடை வழிக்குறிப்புகள் என்னும் நூலிலிருந்து)\nநவீன தமிழ்ப் படைப்பிலக்கிய மேதையான புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின் சுழன்று விட்ட 50 ஆண்டுகளில், புனைவும் மேதைமையும் முயங்கிய படைப்பாளிகளுள் எஸ்.சம்பத் மிக முக்கியமானவர். அதிர்வலைகள் எழுப்பும் ஆழமான குரல் இவர்களுடையது. மரணம், இருவரையுமே நடுத்தர வயதில் சுருட்டிக் கொண்டுவிட்டது பெரும் அவலம்.\nபுதுமைப்பித்தன் இன்று ஒரு பெயராக நிலைத்துவிட்டார். இதில் நாம் ஆறுதல் கொள்வதற்கான எந்த வித முகாந்திரங்களும் சூழலில் இல்லை. ஏனெனில் புதுமைப்பித்தன் என்ற பெயரில் பொதிந்திருக்கும் இலக்கிய தார்மீகங்கள் இன்னமும் ஸ்தாபிதம் ஆகவில்லை. அங்கீகாரம் பெறவில்லை.\nசம்பத் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் அவர் மரணம் கூடப் பல நாட்களுக்கு அறியப்படாத செய்தியாகப் புதைந்து விட்டிருந்ததையும், தன் வாழ்நாளில் அவருடைய ஒரு புத்தகம்கூட வெளிவராமல் போனதையும் வேறு எப்படித்தான் புரிந்துக்கொள்வது இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பண்பட்ட எந்தவொரு மொழிச் சூழலிலும் இத்தகைய அவல அனுபவங்கள் ஒரு படைப்பாளிக்கு நேருமா என்பது சந்தேகமே.\nதொழில் நிர்வாகத்தில் உயர்கல்வி கற்று டில���லியில் நல்ல பதவியிலிருந்த சம்பத், படைப்பாளியிடம் அவனுடைய முழு நேரத்தையும் கேட்டு நிற்கும் எழுத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டு பதவியை உதறிவிட்டு சென்னை வந்தார். அதனைத் தொடர்ந்து, இத்தகைய முடிவு தமிழ்ச் சூழலில் நிர்பந்திக்கும் மோசமான நெருக்கடிகளையும் அவஸ்தைகளையும் குடும்ப - சமூக - எழுத்துலகப் பின்புலங்களில் அனுபவித்தார்.\nஇதுவரை வெளிவந்திருக்கும் சம்பத்தின் ஒரே புத்தகம் 'இடைவெளி' நாவல் மட்டுமே. 'தெறிகள்' என்ற காலாண்டிதழின் முதல் இதழில் இப்படைப்பு வெளியானது. வெளிவந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 'க்ரியா' அதைப் புத்தகமாக வெளியிட்டது. புத்தகத்தின் அச்சான சில பக்கங்களைக் கூட சம்பத் பார்த்துவிட்டிருந்தார். புத்தகம் பைண்டிங்கில் சில நாள் முடங்கிக் கிடந்தபோதுதான், சம்பத்தின் மரணச்செய்தி, இறந்து சில நாட்களுக்குப் பிறகு, வெளிப்பட்டது.\nசாவு என்னும் அடிப்படைப் பிரச்சினையில் உழன்று அருமையான சில சிறுகதைகளையும் (சாமியார் ஜுவுக்குப் போகிறார், கோடுகள், இடைவெளி) படைத்த சம்பத்துக்கு திடீரென ஏற்பட்ட மூளை ரத்த நாளச் சேதம், இடைவெளியென இருப்பதாலேயே எவராலும் வெல்லப்பட முடியாத சாவு, அவரை அபகரிக்கக் காரணமாகிவிட்டது.\nதமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவல் இடைவெளி தான். கருத்துலகில் சுயமான, தீவிரமான புனைவுப் பயணம் மேற்கொண்ட படைப்பாளி சம்பத். அதற்கு முன்பாக, கருத்துலக அம்சங்களை எழுத்துக்கு கொண்டு வந்தவர் ஜெயகாந்தன். கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை தன் புனைவுலகிற்கு ஸ்வீகரித்துக் கொண்டவர் ஜெயகாந்தன். புனைவுலகினூடாகக் கருத்துலகோடு மோதுவதால் நிகழும் புதிய சிந்தனைத் தெறிப்புகள் அவரிடமில்லை. வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளில் சதா உழன்ற சம்பத்திடம் புனைவுலகமும் கருத்துலகமும் கூடி முயங்குகின்றன. 'இடைவெளி'க்குப் பின் வெளிவந்து பரபரப்பாகப் பேசப்பட்ட 'ஜே.ஜே.சில குறிப்புகள்' அறிவுத் தளத்தில் இயங்கிய முதல் நாவல் என்ற அங்கீகாரமும் பெற்றுவிட்டது. புனைவுலகும் கருத்துலகும் இப்படைப்பில் பரஸ்பரம் கூடி முயங்கவில்லை. பெரும்பாலும் சிந்தனைத் தெறிப்புகளின் நேர்த்தியான வடிவத் தொகுப்பாகவே 'ஜே.ஜே. சில குறிப்புகள்' அமைந்து விட்டிருக்கிறது. இந்நாவலில் சம்பத் என்ற பாத்த���ரம்தான் புனைவுலகிலிருந்து உயிர் பெற்று கருத்துலகின் முன் தன்னை நிறுத்திக் கொள்கிறது. அறிவுத் தளத்தின் வெளிவட்ட சஞ்சாரமே சுந்தர ராமசாமிக்குக் கிட்டியிருக்கிறது. உள்நோக்கிய, அடியறியா ஆழமறியா புனைவுப் பயணமில்லை. ஒரு அடிப்படைக் கேள்வி சார்ந்து முழு முற்றான பயணம் கொள்ள சம்பத்துக்கு முடிந்திருக்கிறது.\nதமிழில் நவீன செவ்வியல் படைப்பு என்பதற்கான ஒரே சிறந்த படைப்பாக நாம் கொண்டிருப்பது இடைவெளி தான். பரந்த, பிரும்மாண்டமான தளமில்லை என்றாலும் சிறிய, ஆழமான, நுட்பமான நவீன படைப்பு, படைப்புலகம் இட்டுச் செல்லும் அறியப்படாத பிராந்தியங்களுக்கு முற்றாகத் தன்னை ஒப்புக் கொடுத்து அச்சமற்ற, சமாளிப்புகளற்ற பயணத்தை மேற்கொண்ட நவீன படைப்பாளி சம்பத்.\nஉலக நாவல் பரப்பில் நம் பங்களிப்பாக ஒரு நாவல் முன்வைக்கப்பட்டு ஏற்கப்படுமெனில் அது 'இடைவெளி' மட்டுமாகவே இருக்க முடியும். இது, சாவு என்பது என்ன என்ற அடிப்படைக் கேள்வியில் அலைக்கழிக்கப்படும் தினகரன் என்ற பாத்திரம் அதற்கான விடை தேடிச் செல்லும் நாவல். சம்பத்தின் சுயசரிதை அம்சங்கள் இப்படைப்பில் விரவிக் கிடக்கின்றன.\n'இடைவெளி' நாவலின் புத்தகத் தயாரிப்பின்போதுதான் சம்பத்தோடு எனக்கு நெருக்கமும் பழக்கமும் ஏற்பட்டது. நான் 'க்ரியா'வில் பணிபுரிந்த சமயமது. புத்தகம் அச்சாவதற்கு முன் பிரதியைச் செம்மைப்படுத்தும் முகாந்திரமாகத்தான் சம்பத்தோடு பழக்கம். அச்சேறுவதற்கு முன்பு பிரதிகளைச் செம்மைப்படுத்துவதை 'க்ரியா' ஒரு பொறுப்பாக உணர்ந்திருந்தது. 'எடிட்டிங்' என்பது தணிக்கை என்ற அர்த்தத்திலேயே அறியப்பட்டிருக்கும் தமிழ்ச்சூழலில் தன்னை ஊனப்படுத்தும் காரியமாகவே இச்செயலைப் படைப்பாளி கருதுகிறான்.\nஉண்மையில் திருத்தம் செய்வதென்பது - செம்மைப்படுத்துவதென்பது - பக்க நிர்ணயங்களுக்காகவோ, ஒழுக்கம், அரசியல் போன்ற வரையறைகளுக்காகவோ பிரதியை வெட்டிச் சிதைப்பதல்ல. மாறாக, பிரதிக்கும், வாசிப்புக்குமான உறவில் படைப்பாளி அறியாது பிரதியில் நேர்ந்துவிட்ட சிடுக்குகளை விடுவிப்பதும், படைப்புலகின் இசைமைக்கும் அனுசரணையானதுமான ஒரு செயல்பாடுதான் எடிட்டிங்.\nமேலைநாடுகளில் எடிட்டிங் என்பது பதிப்புத் துறையில் முக்கியமான தொழில்சார் அம்சமாக இருக்கிறது. படைப்பாளிகள் சிலர் தங்களுக்கென்று பிரத்யேகமான எடிட்டர்களைக் கொண்டிருக்கிறார்கள். எடிட்டரின் கால அவகாசத்துக்காகப் படைப்புகள் காத்திருக்கின்றன. இங்கு 'எடிட்டிங்' என்பது குறுக்கீடாகவும் தணிக்கையாகவுமே அறியப்பட்டும் உணரப்பட்டுமிருக்கிறது.\nஆரம்பத்தில் சம்பத்துக்கும் என்னோடு அமர தயக்கமிருந்தது. தேவையற்ற ஆசாமி என்ற எண்ணமிருந்தது. முதல் அமர்வுக்குப் பின்னர் அப்பணியில் சம்பத் வெகு உற்சாகமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 'சாவு' கனவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பகுதியின்போது, \"இதை நீயே பார்த்துக்கொள். இதை எழுதும்போது சாவு என்னைப் படுத்திய பாடு போதுமப்பா. காய்ச்சலில் விழுந்து தப்பித்திருக்கிறேன். இன்னொரு தடவை அதன் பிடியில் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான். எனக்கு பயமாயிருக்கு\" என்று எழுந்து உள்ளறைக்குள் போய்விட்டார். அந்த அளவு உக்கிரமான உணர்ச்சிகளில் உழலும் மனிதர் 'சாவு' என்பது இடைவெளி என்று தினகரனுக்கு வசப்படும்போது, கையைத் தரையில் குத்தி, \"எவன் இதச் சொல்லியிருக்கான். இதுக்கே நோபல் பரிசு தரணும் என்றார்.\nதன் படைப்பூக்கம் மீதும் மேதமையின் மீதும் அபார நம்பிக்கை கொண்டிருந்தவர் சம்பத். 'பணத்தின் மதிப்பு' என்பதை மையமாகக் கொண்டு ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான பெரிய படைப்பொன்றை எழுதும் உத்தேசமிருந்தது அவருக்கு. இடையில் எழுதிய சில படைப்புகளை ஏதோ ஒரு மன அவசத்தில் எரித்துவிட்டிருக்கிறார். படைப்பாளியின் அருமை உணராத துர்பாக்கிய சூழலில் நாம் நிறையவே இழந்துவிட்டிருக்கிறோம்.\nசம்பத் இறந்து பத்து ஆண்டுகளாகிவிட்டன. வாழ்நாளில் புத்தக வடிவில் தன் எழுத்துகளை அவர் பாத்திருக்கவில்லை. அவருடைய பல சிறுகதைகளும் குறுநாவல்களும் இன்னமும் புத்தக வடிவம் பெறவில்லை. ஆர்வமும் அக்கறையுமுள்ள பதிப்பகத்தார் பிரயாசை எடுத்து வெளியிட்டால் காலத்துக்குச் செய்த பெரும் கடமையாக அது இருக்கும்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2020/03/02/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-10T15:18:50Z", "digest": "sha1:7267Z2NYCVST4RY76675W7GRUWRKPDWR", "length": 27835, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "கூட்டணியே வேண்டாம் டாடி, சிங்கிளா களமிறங்குவோம்! செமயா ஜெயிப்போம்.. ஸ்டாலினை உசுப்பேத்தும் உதயநிதி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகூட்டணியே வேண்டாம் டாடி, சிங்கிளா களமிறங்குவோம் செமயா ஜெயிப்போம்.. ஸ்டாலினை உசுப்பேத்தும் உதயநிதி\nதம்பி கொஞ்சம் தள்ளிப்போயி வெளாடுங்க’ என்று சொல்லிவிடலாமா என்று கூட சிலர் யோசிக்கிறார்கள். ஆனால், ஸ்டாலினுக்கு இணையான\nசெல்வாக்குடன் கழகத்தில் அவர் வலம் வருவதால் தி.மு.க. முக்கியஸ்தர்களே உதய்யிடம் மடங்குகையில், கூட்டணி கட்சிகள் எம்மாத்திரம்\nஅப்படி என்னதான் பண்ணிட்டார் உதயநிதி விளக்குகிரார்கள் விமர்சகர்கள்….”கடந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலமாகதான் தீவிர அரசியலினுள் களமிறக்கிவிடப்பட்டார் உதயநிதி. தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார். அரசியலுக்கு புதிய முகம் விளக்குகிரார்கள் விமர்சகர்கள்….”கடந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலமாகதான் தீவிர அரசியலினுள் களமிறக்கிவிடப்பட்டார் உதயநிதி. தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார். அரசியலுக்கு புதிய முகம் போன்ற தோற்றமெல்லாம் உதய்யிடம் இல்லாதது பெரிய பிளஸ் ஆக இருந்தது.\nநாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தை சுத்திய வகையில் பல விஷயங்களைக் கணிச்சு வெச்சிருக்கும் உதயநிதி ‘ஏன் 2021 சட்டசபை தேர்தல்ல நாம தனித��து போட்டியிடக் கூடாது’ன்னு தன்னோட இளைஞரணி நிர்வாகிகளிடம் கேட்டுட்டே இருந்தார். ‘சட்டுன்னு இந்த முடிவை எடுக்க வேண்டாம் உதய்’ என்று மகேஷ் பொய்யாமொழி சொன்னார். அதன் விளைவாகதான் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் காங்கிரஸை கழட்டிவிடுவது போலவே உதய் பேசினார், கே.என்.நேருவும் இதுக்கு ஒத்து ஊதினார்.\nஉதயநிதியின் இந்த போக்கை காங்கிரஸின் சீனியர் தலைவர் திருச்சி வேலுச்சாமி வன்மையாக எதிர்க்க, ஸ்டாலினுக்கு கவலையாகிடுச்சு. விளைவு, இரண்டில் ஒரு தொகுதியை காங்கிரஸுக்கு கொடுத்தாங்க. மிக மோசமான தோல்வியை நாங்குநேரியில் சந்திச்சது காங்கிரஸ். தி.மு.க.வும் விக்கிரவாண்டியில் தோற்றதுதான். ஆனால் அதை பெருசா அவங்க காட்டிக்கலை.\nஇதுக்குப் பிறகு காங்கிரஸை கழட்டிவிட்டே தீரணும் எனும் ரேஞ்சுக்கு உதயநிதி போயிட்டார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு குறைவான இடங்களை ஒதுக்கியது, வெற்றி பெற்ற பஞ்சாயத்துகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை ஒதுக்காமல் கவிழ்த்தியது, இதை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கேள்வி கேட்டதும், துரைமுருகன் மூலம் ‘ஓட்டு வங்கியே இல்லாத காங்கிரஸ் எங்கள் கூட்டணியை விட்டுப் போனாலும் கவலையே இல்லை எங்களுக்கு’ என்று மிக மோசமாக விமர்சிக்க வைத்தது, இதன் பின் பதறியடிச்சு சமாதானத்துக்கு காங்கிரஸ் தலைவர்களை வரவைத்ததது, இவற்றின் மூலம் தமிழக மக்கள் முன்னிலையில் ‘காங்கிரஸால் தி.மு.க.வுக்கு எந்த தேர்தல் லாபமும் இல்லை.’ அப்படின்னு புரியவைக்க முயன்றார் உதயநிதி. தன் டார்கெட்டில் ஜெயிக்கவும் செய்தார் அவர்.\nஇப்படியாக காங்கிரஸை நம்பி தாங்கள் இல்லைன்னு நிரூபிச்ச பிறகு, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுகள் விடுதலை சிறுத்தைகளை கழற்றிவிட பார்ப்பதும் மிக முக்கியமாக பார்க்கப்படுது. இந்த நிலையில்தான் தன்னோட அப்பாவிடம் ‘தமிழ்நாடு முழுக்க நமக்கு அபரிமிதமான செல்வாக்கு இருக்குது. சி.ஏ.ஏ. விவகாரத்தால் 95% மைனாரிட்டி ஓட்டும் நமக்குதான் கிடைக்குது. அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கும் இஸ்லாமியர்களே அந்தக்கட்சிக்கு ஓட்டுப் போட மாட்டாங்க. அதனால நாம துணிஞ்சு தனியா நிற்போம். கூட்டணியே தேவையில்லை. இவங்களுக்கெல்லம பிரிச்சு பிரிச்சு கொடுத்துட்ட���, கடைசியில நம்ம கையில் என்ன இருக்கப்போகுது நாம உறுதியா ஜெயிக்கும் தொகுதிகளை கூட இவங்களுக்குப் பிரிச்சுக் கொடுக்க வேண்டிய நிலை வரும்\nஅதனால தனியா நிற்போம், மக்கள் ஆதரவில் செம்மயா ஜெயிப்போம். இவங்களையெல்லாம் கூட வெச்சிருந்தால் நாளைக்கு பல தீர்மானங்களை இயற்றும் போது சிக்கலை கொடுப்பாங்க. அதனால சிங்கிள் மெஜாரிட்டியில் நீங்க சிங்கம் மாதிரி உட்காரணும் டாடி கண்டிப்பா கூட்டணி வேணும்னா கம்யூனிஸ்ட்களை மட்டும் வெச்சுப்போம். அவங்களுக்குதான் ஸ்டேட் முழுக்கவும் எல்லா தொகுதியிலும் ஏதோ ஒரு பர்சன்டேஜ் ஓட்டு இருக்குது.’ அப்படின்னு கன்வின்ஸ் பண்ணிட்டு இருக்கிறார்.\nஉதய் இப்படி உருட்டும் தகவல் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு போயிடுச்சு. அதனாலதான் செம்ம கடுப்பில் இருக்கிறாங்க உதய் மேலே\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/articles/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%2019/covid-vaccine-testing-where-is-the-transparency", "date_download": "2021-04-10T15:25:23Z", "digest": "sha1:YAAXIM4MIT6L4MIPFO5BB6UZU6NXRRQ3", "length": 27345, "nlines": 89, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nகோவிட் தடுப்பு மருந்து பரிசோதனை வெளிப்படைத் தன்மை எங்கே\nஇந்தியாவில் கோவிட்-19 தடுப்புமருந்தை மனிதர்களுக்கே செலுத்திப் பார்க்கும் பரிசோதனைகள் தொடங்கிவிட்டன. அதற்காக சிலர் தங்கள் உடல்களில் மருந்தைச் செலுத்த ஒப்புதலளித்து முன்வந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிகள் முழு வெற்றி அடைய வேண்டும், தடுப்பு மருந்து நாடுமுழுவதும் பாகுபாடின்றி மக்களுக்குக் கிடைப்பது உறுதியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால் இந்தப் பரிசோதனைகள் உரிய வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுகின்றனவா பல நாடுகளின் அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக உள்ள ‘முன்னேறிய அறிவியலுக்கான அமெரிக்க சங்கம்’ (ஏஏஏஎஸ்) வெளியிடும் ‘சயின்ஸ்’ (நவம்பர் 25) இதழில், ஷ்ரேயா தாஸ்குப்தா எழுதியுள்ள கட்டுரை கூர்மையான கவனத்தைக் கோருகிறது. பெண்கள் மற்றும் சுகாதாரத்துக்கான ‘சாமா ஆதாரவளக் குழு’ என்ற அமைப்பு இணையதளத்தில் தொடர் உரையரங்குகளை அண்மையில் நடத்தியது.\nஅதில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் வேறு பலரும் பரிசோதனைகள் வெளிப்படைத்தன்மையோடு இல்லை என்ற கவலையைப் பகிர்ந்துள்ளனர். “மக்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டும் என்று சொல்லாதீர்கள்,” என்று அந்தப் பரிசோதனைகளை நடத்துகிற நிறுவனங்களுக்குச் சொல்கிறார் ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் எத்திக்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் அமர் ஜெஸானி. “உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள் என்பதுதான்,” என்றார்.\n“பத்திரிகைகளில் அவ்வப்போது போடப்படுகிற தகவல் துணுக்குகளிலிருந்துதான் பரிசோதனைகள் பற்றிப் பெருமளவுக்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பரிசோதனைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறவர்கள், அவர்களுடைய பங்களிப்பு, ஆ��ாய்ச்சித் திட்டமுறைகள், கால அளவுகள் என்பவற்றைப் பற்றிய தெளிவான சித்திரத்தை அந்தத் தகவல் துணுக்குகள் நமக்குத் தருவதில்லை,” என்றார் உயிரி நெறிகள் ஆய்வாளர் ஆனந்த் பான்.பல்வேறு தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் தனியார் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆதரவுடன் ‘கோவிஷீல்ட்’ என்ற மருந்து தற்போது மனித உடல்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனீகா என்ற நிறுவனமும் உருவாக்கிய மாதிரி மருந்திலிருந்து சீரம் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. ஆனால், அஸ்ட்ராஜெனீகா கடைப்பிடிக்கும் மூன்றாவது கட்டச் சோதனைக்கான நடைமுறைகளை சீரம் பின்பற்றவில்லையாம். இத்தகைய பரிசோதனைகளைப் பதிவு செய்யும் இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவகம் (சிடிஆர்ஐ) அளித்துள்ள தகவல்களிலிருந்து இது தெரியவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nதானாக முன்வரும் 1600 பேரிடம் இந்தப் பரிசோதனைநடத்தப்பட உள்ளது. அஸ்ட்ராஜெனீகாவின் மூன்றாவது கட்ட விதிகளின்படி மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு, மருந்தால் விளையும் நோயெதிர்ப்புத் திறன் அளவு ஆகியவை கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால்சீரம் நிறுவனம் செயல்திறன் மதிப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, பாதுகாப்பிலும் நோயெதிர்ப்புத்திறனை அளவிடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறதாம். “பரிசோதனைகளில் மாறுபட்ட வழிகளைக் கையாளுவது வழக்கத்துக்கு மாறானது அல்ல என்றாலும், இங்கே அது பற்றிய ஒரு மதிப்பீட்டிற்கு வருவது கடினமாக இருக்கிறது. ஏனென்றால் (சீரம் நிறுவனத்தின்) நடைமுறை என்ன என்பது, பொதுத்தளத்தில் வெளியிடப்படவில்லை,” என்றார் ஜெஸானி. ஆனால், அஸ்ட்ராஜெனீகா தனது நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.\nபல நாடுகளில் தடுப்பு மருந்து நிறுவனங்கள், பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காக என்றேதங்களது பரிசோதனை நடைமுறைகளைப் பொதுத் தளத்தில் வெளியிடுகின்றன. இந்தியாச் சட்டப்படி இப்படிப்பட்ட நிறுவனங்கள் தங்களது பரிசோதனை விவரங்களை சிடிஆர்ஐ அலுவலகத்தில் பதிவு செய்தாக வேண்டும். ஆனால், பல பதிவுகளை பார்த்தபோது, அவை முழுமையாக இல்லை, தொடர்ச்சியான தகவல்களோடு புதுப்பிக்கப்படவில்லை என்று உரையரங்கில் பலரும் கூறியுள்ளனர். தகவல்களைப் புதிப்பித்துள்ள சில நிறுவனங்கள் தாங்கள் செய்துள்ள மாற்றங்களுக்கான காரணங்களைத் தெரிவிக்கவில்லையாம்.\nபரிசோதனைகளில் உடனிருக்கும் வல்லுநர் குழுக்களில் இடம்பெறுவோர் யார், அவர்களது பொறுப்புகள் என்னஎன்ற தகவல்கள் வெளியிடப்படுவது முக்கியம். அந்தக் குழுக்கள்தான் பரிசோதனைகளின் முடிவுகள் பற்றி விவாதித்து, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு (சிடீஎஸ்சிஓ) பரிந்துரைகளை அனுப்புகின்றன. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், பரிசோதிக்கப்பட்ட மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து சிடீஎஸ்சிஓ முடிவெடுக்கும். ஆனால் குழுவினர் யார் என்பது தெரியாததால், ஏதேனும் மாறுபட்ட கருத்துகள் வந்தனவா என்பதை யாரும் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அரசாங்கத்தால் அமைக்கப்படும் அந்தக் குழுக்கள் நாட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவைதான். ஆகவே அந்த வல்லுநர்கள் யார் என்பதை அறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று கொல்கத்தா வெப்பமண்டல மருந்துகள் ஆய்வகத்தைச் சேர்ந்த பரிசோதனை வல்லுநர் சாந்தனு திரிபாதி வலியுறுத்துகிறார்.\nமருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அகில இந்திய மருந்துகள் நடவடிக்கை கூட்டமைப்பு (ஏஐடீஏஎன்), குழு உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு சிடீஎஸ்சிஓ-வுக்கு மூன்று கடிதங்கள் அனுப்பியது. பதில் வரவில்லை. முதல் கடிதத்திற்கு பிறகு, சில ஆய்வுக்கூட்டப் பதிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்தச் சுருக்கமான பதிவுகளில், ஆய்வுக்கூட்ட முடிவுகளுக்கான விளக்கங்கள் தரப்படவில்லை என்று கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.\nமருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையின் நிலை...\nசிடீஎஸ்சிஓ பணிகளை மேற்பார்வையிடும் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவரிடமிருந்து பதில் வரவில்லை, ஆயினும் துணைக் கட்டுப்பாட்டாளர் ஏ.கே.பிரதான், இணையத்தள கருத்தரங்கம் ஒன்றில் இது\nபற்றிப் பேசியிருக்கிறார். அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (எஃப்டீஏ), ஐரோப்பிய மருந்துகள் முகமை ஆகிய அமைப்புகளில் உள்ளது போன்ற வெளிப்படைத்தன்மைக்கான நடைமுறைகளை இங்கேயும் பின்பற்றுவது பற்றிப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், “ஆனால் அதில் பிரச்சனைகள் உள்ளன. (அந்தக் கொள்கைகளை) நாம் சர��யாகப் பின்பற்றவில்லை என்றால் நிறுவனங்கள் நம் மீது வழக்குத் தொடுக்க முடியும்,” என்றார். அத்தகைய கொள்கைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதா, வெளிப்படைத்தன்மையே வேண்டாமென விட்டுவிடுவதா\nஇதற்கு முன் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சில மருந்துகளை கோவிட்-19 சிகிச்சைக்காக “கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால” நடவடிக்கையாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. போதுமான ஆய்வுகள், தகவல்கள்இல்லாமல் அந்த அனுமதி தரப்பட்டது என்ற விமர்சனம் எழுந்தது. “கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாடு”என்றால் என்ன, என்னவெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்தியச் சட்டங்களில் அவசரகாலப் பயன்பாடு பற்றிய குறிப்பான வரையறுப்புகள் இல்லை என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். சீரம் நிறுவனம் தனது தடுப்பு மருந்தை விரைவில் அவசரகாலப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டு அமைப்பு இத்தகைய அனுமதிகளுக்கான அடிப்படைகள் குறித்து மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.அரசுத்துறை மட்டுமல்லாமல், பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கும், மருத்துவ\nமனைகளுக்கும் கூட வெளிப்படைத்தன்மை தேவை. இத்தகைய ஆய்வுகளில் முன்னனுபவம் இல்லாத சில மருத்துவமனைகளும் தற்போதைய பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளன என்று கூறினார் ஆனந்த் பான்.\nமக்களின் நிதியில் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தற்போதைய சில பரிசோதனைகளுக்கு ஆதரவளிக்கிறது. ஆனால் அதனிடமிருந்தும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. மற்ற நிறுவனங்களை ஈடுபடுத்துவது, செலவிடப்படும் பணம் ஆகியவை தொடர்பாக வெளிப்படையற்ற போக்குகளே உள்ளன என்றார் ஏஐடீஏஎன் இணை ஒருங்கிணைப்பாளர் மாலினி அய்ஸோலா. இந்நிலையில், ஐசிஎம்ஆர் தொற்று நோய் பிரிவின் தலைவர் சாமிரான் பாண்டே, பொதுமக்களுடன் வெளிப்படையான தொடர்புகளை உறுதிப்படுத்த, இணையதள முகப்பு உள்ளிட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே, பொதுமக்கள் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்ற ஆய்வு ஒன்றை ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு நடத்தியுள்ளது. அதில் பங்கேற்றவர்களில் 60 சதவீதத்தினர், தடுப்பு மருந்து வருகிறபோது அதை எடுத்துக்கொள்வதில் தங்களுக்குத் தயக்கம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்தத் தயக்கத்தைக் கைவிடச் செய்வதற்கும், மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கும் பரிசோதனைகள் மிக வெளிப்படைத்தன்மையோடு இருந்தாக வேண்டும் என்று மேற்படி உரையரங்கத் தொடரில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.\nஇவ்வாறு வலியுறுத்தப்படுவதற்கான பின்னணியாக ஒரு நிகழ்வு சுட்டிக்காட்டப்பட்டது. மும்பையில் உள்ள கிங்எட்வர்ட் மருத்துவமனையில் தடுப்பு மருந்து பரிசோதனைக்காக தானாக முன்வந்தவர் அனில் ஹெப்பார். சுகாதாரம் சார்ந்த ஒரு தொழில்முனைவோரான அவர், தனது அனுபவத்தைப் பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். பரிசோதனையில் ஒத்துழைப்பது தொடர்பான தயக்கங்களை மாற்றுவதற்காகவே அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதாக அவர் கூறினார். ஆனால், மருத்துவமனையின் தலைவர், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஹெப்பாருக்கு இரண்டாவது தவணை மருந்து செலுத்தப்பட மாட்டாது என்று கூறினாராம்.எப்படியோ ஹெப்பார் தனக்குரிய இரண்டாவது தவணை மருந்தைப் பெற்றுவிட்டார். இருந்தாலும் பரிசோதனைகளின் வெளிப்படைத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை இந்தச் செய்தி காட்டுகிறது. பரிசோதனையில் பங்கேற்கிறவர்கள் தாங்களாக முன்வந்து மக்களிடம் பேசினால் அதை எப்படித் தடுக்க முடியும் இதிலே மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று விமர்சகர்கள் கேட்பது மக்களின் குரலாகத்தான்.\nஆதாரம் : சயின்ஸ் நவ.25 இதழ்\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....\nகோவிட் - 19 இரண்டாவது அலை... மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடுக... (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்)\nமின் ஊழியர் மத்திய அமைப்பின் வரலாற்று சுவடுகள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2016/12/01/this-is-amazing-try-this/", "date_download": "2021-04-10T13:56:11Z", "digest": "sha1:6U5RICFYTTQEHNGZ4GFETGUBHPJX3M4G", "length": 7182, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "This Is Amazing … Try This … – JaffnaJoy.com", "raw_content": "\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/115953/", "date_download": "2021-04-10T14:17:16Z", "digest": "sha1:CNMICZ2WAP4WPKBQL3H77L4A7BUHK62U", "length": 23923, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது\nசமகால எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். அவரின் சிறுகதை, நாவல், கட்டுரை, மேடை பேச்சு என்று எதையும் தேடி தேடி வாசித்தும், கேட்டும் வருபவன் நான். அவருக்கு ‘சஞ்சாரம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்துப்பணி தவிர்த்து, புத்தகம் வாசிப்பின் பயனை பள்ளி, கல்லூரி, புத்தக கண்காட்சி என்று மேடைதோறும் ஒரு இயக்கம் போல் பேசி வருபவர். அவர் விருது பெறுவதை பற்றிய தங்களின் வாழ்த்து கட்டுரை சிறப்பாக இருந்தது.\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி ��ிருது கிடைத்திருப்பது குறித்த உங்கள் குறிப்பு ஆத்மார்த்தமாக இருந்தது. இலக்கியவாதிகளில் இரண்டுவகை உண்டு.தன் உள்ளே நோக்கி தனக்குரியதை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஒருவகை.யுவன் சந்திரசேகர், கோணங்கி போன்றவர்கள் அவ்வாறானவர்கள். தன் சூழலை நோக்கி தொடர்ச்சியாக அனைத்து தளங்களிலும் பேசிக்கொண்டிருப்பவர்கள், அதை மாற்றும்பொருட்டு எழுதுபவர்கள் இன்னொருவகை. எஸ்.ரா இரண்டாம் வகை எழுத்தாளர்.\nஇதை நேற்று பேசிக்கொண்டிருந்தபோது நண்பன் ‘ஆத்மார்த்தமான எழுத்தாளர்கள் முதல்வகையினர்தான்’ என்று சொன்னார். இது ஒரு சிறுபத்திரிகை சார்ந்த மனநிலை. ஏனென்றால் சிறுபத்திரிகைக்கு அன்றெல்லாம் சமூகத்திடம் பேச வாய்ப்பே இல்லை. தனக்குத்தானேதான் பேசிக்கொள்ளவேண்டும். நான் அவரிடம் கேட்டேன். ‘உலக இலக்கியத்திலுள்ள மேதைகளில் ஒரு சிலர் தவிர அனைவருமே இரண்டாம் வகையினர்தானே’ என்று. அவனால் பதில்சொல்ல முடியவில்லை. டால்ஸ்டாய் ஒரு மதநிறுவனர் போலச் செயல்பட்டவர். தாமஸ் மன் போன்றவர்களெல்லாம் ஊர் ஊராகச் சென்று மக்களிடம் பேசியவர்கள். அவனுக்கு அதெல்லாம் தெரியவேயில்லை.\nஎஸ்.ரா ஓர் எழுத்தாளர் என்பது மட்டுமல்ல ஓர் இலக்கிய ஆளுமை. சினிமா, வரலாறு, பண்பாடு சார்ந்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். இவற்றில் ஓர் ஆய்வாளர், அறிஞர் என்றவகையில் அவர் செயல்படவில்லை. அவர் அவ்வாறல்ல என்று அவர் அறிவார். அவர் ஓர் இலக்கியவாதி மட்டும்தான். ஓர் இலக்கியவாசகனுக்கு எந்த அளவுக்கு அடிப்படையாக சினிமா, வரலாறு, பண்பாடு தெரிந்திருக்கவேண்டுமோ அந்த அளவுக்கே அவர் பேசுகிறார். இந்த வேறுபாட்டை அறியாமல் கூகிள் உதவியுடன் அவரை வசைபாடும் சிலர் உண்டு.\nதமிழ்ச்சூழலின் அறிவுத்தளம் மிகக்குறைவானது. ஏனென்றால் இங்கே கல்வித்துறை ஒன்றையுமே சொல்லித்தருவதில்லை. அனைத்தையுமே வெளியே வந்துதான் கற்கவேண்டியிருக்கிறது. அவற்றைக் கற்பித்த சமகால ஆசிரியர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரிடமிருந்துதான் இந்தியவரலாற்றின் ஒரு சித்திரத்தை நான் அடைந்தேன். இந்தியாவைப்பற்றிய ஒரு பொதுப்புரிதலும் உருவானது. வாசகனாக அவருக்கு நான் கடன்பட்டவன். அவருக்கு வாழ்த்துக்கள்.\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது.பொதுவா�� இத்தகைய விருதுகள் கொஞ்சம் வயதானபின்னர் அளிக்கப்படும். அந்த எழுத்தாளரின் நல்ல படைப்புக்கு அவ்விருது சென்றடையாது. அது அவர்களை வாசகர்களிடையே தப்பாக அறிமுகம் செய்யும். ஆ.மாதவனுக்குக்கூட அப்படித்தான் ஆனது. எஸ்.ராவின் சிறந்த நாவல் சஞ்சாரம். அது அவரை பரவலாக அறிமுகம் செய்யும் தன்மை கொண்டது. சிரமம் இல்லாமல் வாசிக்கவும் முடியும். ஆகவே இது ஒரு விரிவான இலக்கிய அறிமுகம் என்றும் சொல்லலாம். எஸ்.ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குச் சாகித்ய அக்காதமி விருது கிடைத்துள்ளது. அதற்கு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் முதலியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தப்பண்பாடு முன்னர் இருந்ததில்லை, இப்போது உருவாகி வந்திருக்கிறது. ஆனால் இன்னமும் நம் முதல்வரோ, கல்வித்துறை அமைச்சரோ வாழ்த்து சொல்லவில்லை. அந்த வழக்கம் இங்கே இல்லை. கேரளத்திலும் கர்நாடகத்திலும் எல்லாம் அவர்களின் வாழ்த்தே முதலாவதாக வரும். அது ஒரு சம்பிரதாயம்தான், ஆனால் அது முக்கியமானது. ஏனென்றால் அவர்கள்தான் தமிழ்மக்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள்.\nமுதல்வர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என அறிகிறேன்.\nகாமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nமுந்தைய கட்டுரைசெல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி\nஅடுத்த கட்டுரைஎஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…\nஓஷோ உரை – கேள்விகள்\nகூடு, காக்காய்ப்பொன் - கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்\nஅருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்\nபாத்திமா கல்லூரி- ஒரு கடிதம்\nநற்றிணை நூல்கள் ஆயுள் சந்தா திட்டம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 23\nவிழா 2015 கடிதங்கள் 4\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/126447/", "date_download": "2021-04-10T15:14:14Z", "digest": "sha1:SBUG6C6CBCOMOKY7GFDY4WXBGRE25BPP", "length": 60133, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு நீர்ச்சுடர் ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20\nபகுதி நான்கு : கழுநீர்க் கரை – 1\nநகுலன் தன் புரவியில் ஏறிக்கொண்டு இளவரசியரின் தேர்நிரையின் இறுதியாகச் சென்ற தேருக்குப் பின்னால் சீரான விசையில் சென்றான். அவன் புரவியின் ஒரு கால் முறிந்து கட்டுபோடப்பட்டிருந்தது. ஆகவே அதன் நடையின் ���ாளத்தில் ஒரு பிழை இருந்தது. அப்பிழையை அவன் உள்ளம் மீட்டி மீட்டி அதை தன் அகத்தாளமாக ஆக்கிக்கொண்டது. அந்தப் பிழைக்காலடியின் ஓசை ஒரு தொடுகைபோல, ஒரு தனிச்சொல்போல ஒலித்துக்கொண்டிருந்தது. சீரான தாளங்களின் இரக்கமற்ற முழுமையிலிருந்து அவனை அது விலக்கியது. ஒன்று இரண்டு ஒன்று இரண்டு எனச் சென்று இல்லை என ஒலித்து மீண்டும் ஒன்று இரண்டு ஒன்று இரண்டு. மீண்டும் ஒரு இல்லை. இல்லை இல்லை இல்லை.\nகடிவாளத்தை இடக்கையால் பிடித்து, வலக்கையை உயிரிழந்ததுபோல் தொங்கவிட்டு, தோள்கள் தொய்ய, துயிலில் என தலை எடைகொண்டு தழைய, அவன் புரவி மேல் அமர்ந்திருந்தான். புரவிச்சகடங்கள் அச்சுகளில் மோதி ஒலிக்கும் ஓசையும், பாதைப்பலகைப்பரப்புகளின் பொருத்துக்களிலும் விடவுகளிலும் அவை விழுந்தெழுந்து செல்லும் முழக்கமும் அவனைச் சூழ்ந்திருந்தன. அவன் புரவியில் இருந்தபடியே துயில்கொண்டு முன்னால் சரிந்து அவ்வசைவால் விழித்துக்கொண்டு சூழ நோக்கினான். அந்த ஒரு சில கணங்களுக்குள்ளாகவே தனக்குள் குருக்ஷேத்ரத்தின் கொடும்போர் ஓர் அலையென வந்தறைந்து கொந்தளித்து கொப்பளித்து அள்ளிச் சுழற்றி வீசிச் சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தான்.\nஅக்கனவிற்குள் வலிமுனகல்களாகவும், சாவுக்குரல்களாகவும், படைக்கல ஓசையாகவும், சகடங்களின் முழக்கமாகவும் கேட்டுக்கொண்டிருந்த ஒலிக்கொந்தளிப்பு இந்தத் தேர்நிரைகளின் ஒலிகள்தானா இவ்வொலியிலிருந்து எப்படி அப்பேரொலியை உள்ளம் சென்றடைந்தது இவ்வொலியிலிருந்து எப்படி அப்பேரொலியை உள்ளம் சென்றடைந்தது அவன் பெருமூச்சுவிட்டு தன் குழலை அள்ளிச் சுழற்றி தோளுக்குப் பின்னால் அமைத்தான். ஒருகணம் கண்களை மூடியபோதே அந்த ஒலி குருக்ஷேத்ரப் பேரொலியாக மாறியது. அவன் கண்களைத் திறந்து அந்தச் சகட ஓசைகளை கேட்டான். கண்களால் சகடங்களைப் பார்த்தபோதும் அந்த ஓசை போரொலியென்றே தோன்றியது. அவன் விழிகளும் உள்ளமும் அது வேறு ஒலி என உணர்ந்தாலும் உடல் உச்சம்கொண்டு பதறியது. கைகள் படைக்கலம் நாடின.\nபோர் முடிந்த பின்னரும் அவன் அகம் போரிலிருந்தே மீளவில்லை. பாண்டவர்களில் யுதிஷ்டிரன் மட்டுமே போருக்கு வெளியே வந்துவிட்டிருந்தார். ஏனெனில் அவர் போருக்குள் செல்லவே இல்லை. பிற அனைவருமே போருக்குரிய உளநிலையில்தான் எப்போதும் இருந்தனர். உள்ளத்தைவிட உடலே மிகவும் பழகிவிட்டிருந்தது. உடலெங்கும் முளைத்த பலநூறு கண்கள் அப்போதும் எச்சரிக்கையுடன் விழித்து காத்திருந்தன. மரக்கிளைகளுக்குக் கீழே அமர்ந்திருக்கையில் ஒரு சருகு உதிர்ந்தால் அக்கணமே உடல் விதிர்த்து திரும்பி அதை அணுகும் படைக்கலமென எதிர்கொண்டது. அருகே வரும் வண்டை நோக்கி அம்பெடுக்க அறியாது கை சென்றது. சுள்ளிகள் ஒடியும் ஒலிகூட உடலை நாண் இறுகிய வில்லென துடிப்பு கொள்ளச் செய்தது.\nபடைக்கலக்கல்வியில் எப்போதும் அடைந்தது என்றாலும் குருக்ஷேத்ரத்தை நோக்கி செல்கையில் ஒவ்வொரு நாளுமென பயின்று பயின்று உடலில் ஏற்றுக்கொண்டது அவ்விழிப்பு. குருக்ஷேத்ரத்துக்கான அழைப்பு எழுந்ததுமே அத்தனை போர்வீரர்களும் படைக்கலநிலைக்குச் சென்று மேலும் பயிலத் தொடங்கினர். முதலில் கை படைக்கலத்தை அறியவேண்டும். பின்னர் உள்ளம் அதை ஏந்த வேண்டும். நாளடைவில் அகம் அதை பெற்றுக்கொள்ளும். அதன் பின்னரே உடல் அதன் ஒரு பகுதியாக ஆகும். பின்னர் உடலே ஒரு படைக்கலம் என்றாகும். அதன் பின்னர் உள்ளம் மேலே பறக்கும் பருந்தெனச் செல்ல கீழே அதன் நிழல் என உடல் செல்லும். போரிடுவது உடல், வெல்வது உள்ளம்.\nவெள்ளம் வழிந்த ஆற்றுப்படுகையென இன்று என் உடல் இருக்கிறது. பல்லாயிரம் குமிழிகள் அதில் முளைத்து வெடித்துக்கொண்டிருக்கின்றன. நோக்கித் திகைக்கும், தேடித் தவிக்கும் கண்கள் அவை. அக்கண்கள் ஒவ்வொன்றாக மூடவேண்டும். மீண்டும் உலர்ந்து அசைவிழந்து இது உடல் மட்டுமே என்றாக வேண்டும். அதுவரை குருக்ஷேத்ரப் போரிலிருந்து மீள இயலாது. விழி மூடினால் கேட்கும் காற்றோசையும் போரொலியாகிறது. இருளில் துயில்கையில் எழும் மெல்லிய ஓசைகூட ஆழத்தில் முரசொலி என்று பெருகுகிறது. தான் மட்டும் அவ்வாறாகிவிட்டிருக்கிறோமா என்ற ஐயம் அவனுக்கிருந்தது. பின்னர் சகதேவனின் விழிகளும் தன்னைப்போலவே என்று கண்டுகொண்டான். பின்னர் அவ்விழிகளையே சூழ்ந்திருக்கும் அனைவர் முகத்திலும் கண்டான்.\nஎவரும் போரெனும் அக்கொடுங்கனவிலிருந்து மீளவில்லை. ஒருவேளை மீளமுடியாமலேயே போகலாம். உடலிலிருந்து இந்தக் கூர் விசையழியாமலேயே நின்றுவிடலாம். பயிற்சிக்குப்பின் வில் நாணை அழுத்திவிடவேண்டும் என்று கிருபர் முன்பொருமுறை கூறினார். நாண் வில்லை போருக்கு எழச்செய்கிறது. போரில் அதுவே வில்லை ��ள்கிறது. வில்லின் நிமிர்வை வளைத்து விசையென்றாக்கி அம்புகளை ஏவுகிறது. வில்லை ஆட்டுவிக்கும் நாண் போரிலாதபொழுது அவிழ்ந்து சுருண்டு உயிரிழந்திருக்கவேண்டும். நாண் அவிழ்க்கப்படாத வில் நாளடைவில் வளைவையே தன் இயல்பெனக் கொள்ளும். அது விசையை முற்றிழக்கும். நிமிர்வே அதன் இயல்பு. நிமிர்வென அன்றாடம் வெளிப்படுவதே வளைந்து விசையென போரில் எழுகிறது. நாண் எத்தனை குறைவான பொழுது வில்லைத் தொடுத்து இறுக்கியிருக்கிறதோ அந்த அளவுக்கே வில் ஆற்றல் கொண்டிருக்கிறது.\nஒருவேளை இன்னும் பல தலைமுறைகள் ஆகலாம். இங்கிருக்கும் ஒவ்வொருவருடைய உடல்மொழியும் மாறிவிட்டிருக்கிறது. இனி எழும் மைந்தர் அனைவரின் உடலிலும் இம்மொழியே குடியிருக்கும்போலும். ஒரு சொல்லுக்கு மறுசொல் அவர்கள் படைக்கலம் எடுக்கக்கூடும். ஓயாத சினமும் ஒழியாத வஞ்சமும் அவர்களுக்குள் நிறைந்திருக்கக்கூடும். நான் அமைதியின் இன்பத்தை அறிந்தவன். நினைவென அதை எங்கோ கொண்டிருப்பவன். அவர்கள் வஞ்சத்தையே இனிமையாக அறிந்திருக்கக் கூடும். அதையே அழகென்றும் மெய்மை என்றும் தலைக்கொள்பவர்களாக இருக்கக்கூடும். பிறிதொன்றறியாமல் அதிலேயே வாழக்கூடும். அவ்வண்ணம் ஒரு தலைமுறை உருவாகுமென்றால் இப்பாரதவர்ஷத்தில் இனி இப்போர் அழியாது. ஏனெனில் அவர்களின் விளையாட்டும் தொழிலும் தவமும் அதுவே.\n அது மானுடரை முற்றழிப்பது. இப்புவியில் உண்ணத் தகுந்தவற்றை பெருக்கி நஞ்சை துளியெனச் சுருக்கி வைத்திருக்கும் தெய்வம் அதை அவ்வண்ணம் திகழ ஒப்புமா என்ன அந்த வஞ்சப்பெருக்கிலிருந்து எங்ஙனம் எழும் கனிவின் முதற்துளி அந்த வஞ்சப்பெருக்கிலிருந்து எங்ஙனம் எழும் கனிவின் முதற்துளி அன்பென்றும் பரிவென்றும் அறமென்றும் நெறியென்றும் தன்னை வெளிப்படுத்தும் மேன்மை அன்பென்றும் பரிவென்றும் அறமென்றும் நெறியென்றும் தன்னை வெளிப்படுத்தும் மேன்மை அது என்றும் இங்கிருக்கிறது. இத்தனை குருதிப்பெருக்கிலும் சற்றே கை நீட்டினால் அதை தொட முடிகிறது. கசப்பும் சோர்வும் வெறுப்பும் நிறைந்த இவ்வெளியில்கூட அதன் இருப்பை அறியாத ஒருவர்கூட இல்லை. அது உயிர்த்துளி. அது முளைத்தெழ வேண்டும். இல்லையேல் இங்கு மானுடர் வாழவியலாது. அது வெல்ல வேண்டும்.\nஒருவேளை உழுதிட்ட வயலின் சேற்றுப்பரப்பின் அமைதி போலும் இது. இத்தனைக��கும் அடியில் விதைகள் உயிர்கொள்கின்றன போலும். கனிந்தெழுந்தவை. ஈரிலை விட்டெழுபவை. மலர் கொள்பவை. கனி சூடுபவை. விதை பெருக்குபவை. எழுக எழுந்தாகவேண்டும்\nஅச்சொல்லினூடாக அவன் நெடுந்தொலைவைக் கடந்து மீண்டு வந்தான். மீண்டும் பெருமூச்சுடன் வண்டிகளின் நிரையை பார்த்தான். முக்தவனத்துக்கு வந்து சேர்ந்தபோதே அதுவரை இருந்த இறுக்கமொன்று தளர்ந்துகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். காட்டிற்குள் குடிலில் தனித்திருப்பதே அதுவரை அவன் நாள்பொழுதாக இருந்தது. அருகில் சகதேவன் இருக்கையில்கூட அம்முழுத்தனிமை அவ்வண்ணமே நீடித்தது. தனிமையில் பெருகும் சொல்லே அதை அத்தனை தாளமுடியாததாக்குகிறது என்று அதுவரை எண்ணியிருந்தான். சொல்லின்மையில் உணரும் தனிமை மேலும் எடைமிக்கதென்று அப்போது அறிந்தான். சொல்லின்மை தனிமையின்மீது எடைகொண்ட மலையை தூக்கி வைத்ததுபோல் ஆகிவிடுகிறது. இரவும் பகலுமென வெட்டப்படாத, எண்ணங்களென சிதறடிக்கப்படாத இருத்தல். தான் எனும் உணர்வென இருத்தல் கூர் கொள்ள வெறும் சோர்வென சென்று மறைந்தன அந்நாட்கள்.\nபின்னர் தௌம்யர் வந்தார். முக்தவனம் தெரிவு செய்யப்பட்டிருப்பதை யுதிஷ்டிரனிடம் கூறினார். அன்று யுதிஷ்டிரன் மரத்தடியில் தன் சிற்றவையை கூட்டியிருந்தார். அர்ஜுனன் காட்டிற்குள் வேட்டைக்குச் சென்றிருந்தான். பீமனும் காட்டிலிருந்து பெரும்பாலும் மீளாதவனாகவே இருந்தான். இளைய யாதவர் அரசரின் வலப்பக்கம் மார்பில் கைகளைக்கட்டி வேர்க்குவையொன்றில் சாய்ந்தமர்ந்திருந்தார். சுரேசரும் அமைச்சர்கள் மூவரும் அரசர் முன்பாக நின்றனர். திரௌபதி தன் குடிலைவிட்டு வெளியே வருவதே இல்லை. குந்தி நினைவழிந்து மீளாமல் படுத்திருந்தாள். ஒற்றர்களும் ஏவலரும் மட்டுமே கொண்டதாக இருந்தது யுதிஷ்டிரன் அவை. ஆயினும் அவர் ஒவ்வொருநாளும் பெரும்பொழுதை அவையில் கழித்தார். செய்திகளைக் கேட்டு ஆணைகளை இட்டார்.\nதௌம்யர் முக்தவனம் குறித்து சொல்லி முடித்ததும் யுதிஷ்டிரன் அவனிடம் திரும்பி “உன் கருத்தென்ன, இளையோனே” என்றார். தௌம்யர் அவனை நோக்கி “முன்பும் அஸ்தினபுரியின் அரசர்கள் தங்கள் போர்வெற்றிகளை அங்கே நீர்க்கடன் இட்டு முழுமைசெய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதீபருக்குப்பின் நாம் அத்துறையை பயன்படுத்தியதில்லை. அவ்வண்ணம் ஒன்று அங்கே இருப்பதே இச்செயலின்பொருட்டுதான்போலும்” என்றார். அவன் அச்சொற்களைக் கேட்டும் வெறிப்பு மாறா விழிகளுடன் நோக்கியிருக்க சகதேவன் “இதில் நாம் கூறுவதற்கொன்றுமில்லை” என்றான். யுதிஷ்டிரன் “ஆனால் நாம் இதை கொண்டாடுவது ஒருவேளை வெற்றிக்கொண்டாட்டம் எனத் தோன்றலாம்” என்றார். “எனில் என்ன பிழை” என்றார். தௌம்யர் அவனை நோக்கி “முன்பும் அஸ்தினபுரியின் அரசர்கள் தங்கள் போர்வெற்றிகளை அங்கே நீர்க்கடன் இட்டு முழுமைசெய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதீபருக்குப்பின் நாம் அத்துறையை பயன்படுத்தியதில்லை. அவ்வண்ணம் ஒன்று அங்கே இருப்பதே இச்செயலின்பொருட்டுதான்போலும்” என்றார். அவன் அச்சொற்களைக் கேட்டும் வெறிப்பு மாறா விழிகளுடன் நோக்கியிருக்க சகதேவன் “இதில் நாம் கூறுவதற்கொன்றுமில்லை” என்றான். யுதிஷ்டிரன் “ஆனால் நாம் இதை கொண்டாடுவது ஒருவேளை வெற்றிக்கொண்டாட்டம் எனத் தோன்றலாம்” என்றார். “எனில் என்ன பிழை” என்று சகதேவன் சொன்னான். தௌம்யர் “ஆம், அதையே நானும் சொல்வேன். இத்தருணத்தின் இழப்பும் துயரும் கடந்துசெல்லும். வெற்றி என்றும் இங்கிருக்கும்” என்றார். “நாம் இயற்றவேண்டியவற்றை எதன்பொருட்டும் தவிர்க்கவேண்டியதில்லை என்பதே என் எண்ணம், மூத்தவரே” என்றான் நகுலன்.\n முக்தவனம் ஒருங்கட்டும். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து ஏவலர் படையொன்று அங்கு சென்று அதை நாமும் அரசகுடியினர் அனைவரும் தங்கும்பொருட்டு கட்டி அமைக்கட்டும். நீர்க்கடன்கள் அனைத்தையும் உரிய முறையில் முடிப்போம்” என்றார் யுதிஷ்டிரன். தௌம்யர் “இம்முறை நீர்க்கடனுக்குப் பின் அப்படித்துறையை அவ்வண்ணமே முற்றாக கைவிட்டு நீங்கவேண்டும் என்று தோன்றுகிறது” என்றார். யுதிஷ்டிரன் வினாவுடன் அவரை நோக்க “இனி ஒருமுறை இவ்வண்ணம் நிகழவேண்டியதில்லை” என்று அவர் விழிதாழ்த்தி சொன்னார். யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டார். சகதேவன் “அது நம் கையிலா உள்ளது\nயுதிஷ்டிரன் “நாம் எளியோர். ஒவ்வொரு பெருநிகழ்வும் நம்மிடம் சொல்வது அதையே” என்றார். திரும்பி நகுலனிடம் “இளையோனே, நீயே சென்று முக்தவனத்தை ஒருக்குக” என்றார். அவன் இயல்பாக திரும்பி சகதேவனை பார்த்தான். “இளையோன் இங்கிருக்கட்டும். அவன் இங்கு உடனிருந்தாகவேண்டிய நிலையில் நானிருக்கிறேன். இச்சூழலில் சற்றேனும் என்ன��டன் சொல்லாடக்கூடியவனாக அவனே இருக்கிறான். பிற அனைவரும் சொல்லிழந்துவிட்டிருக்கிறார்கள். ஊமையர் நடுவே வாழ்பவன் போலிருக்கிறேன்” என்றார் யுதிஷ்டிரன். அதைச் சொன்னதுமே அவர் சீற்றம் கொண்டார். அவ்வெண்ணத்தை பலமுறை அடைந்து தன்னுள் அமிழ்த்தியிருந்தமையால் அது தானே மேலெழுந்ததுமே அதன்மீதான கட்டுப்பாடுகளை இழந்தார்.\n“நாவில் சொல்லெழாமையைக்கூட என்னால் தாங்க முடிகிறது. எவர் விழிகளிலும் சொல்லில்லை. பொருளிலாப் பேதைப் பாவைகள் போலிருக்கிறோம். அல்லது நாமனைவரும் இறந்துவிட்டோமா இங்கு வெற்றுடல்கள்தான் நடமாடிக்கொண்டிருக்கின்றனவா ஒருகணம் எழுந்து சென்று கங்கையில் பாய்ந்துவிடவேண்டுமென்று தோன்றும். வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சாமல் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வதை எண்ணி எண்ணி வியக்கிறேன்” என்றார். பின்னர் “அது ஏன் நிகழவில்லை என்று உணர்கிறேன். ஒவ்வொரு சொல்லாலும், எண்ணத்தாலும் என்னை நானே குத்திக் கிழித்துக்கொள்கிறேன். குருதி வார ஒவ்வொரு தருணத்தையும் கடந்து செல்கிறேன். ஒவ்வொரு நாளிலும் நூறுமுறை மாய்ந்து எழுபவனுக்கு மெய்யான சாவு சிறிதாகிவிடுகிறது” என்றார்.\nஅவர் உடல் தளர்ந்தது. நெஞ்சை கையால் பற்றியபடி “தெய்வங்களே, இறந்தவர்கள் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள் இருப்பவர்கள் இத்துயரை அணுவணுவாக கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது இருப்பவர்கள் இத்துயரை அணுவணுவாக கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது” என்றார். நகுலன் அவரை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தான். யுதிஷ்டிரன் சீற்றம்கொண்ட குரலில் “அவ்வாறு பார்க்காதே. நான் என்ன இங்கு உன்னிடம் கீழ்மை நடனத்தை ஆடிக்காட்டிக்கொண்டா இருக்கிறேன்” என்றார். நகுலன் அவரை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தான். யுதிஷ்டிரன் சீற்றம்கொண்ட குரலில் “அவ்வாறு பார்க்காதே. நான் என்ன இங்கு உன்னிடம் கீழ்மை நடனத்தை ஆடிக்காட்டிக்கொண்டா இருக்கிறேன் அறிவிலி” என்றார். அச்சொற்களின் பின்னும்கூட அவர் தன்னுடன் பேசுவதை உணராமல் நகுலன் நோக்கிக்கொண்டிருந்தான். “என்ன பார்க்கிறாய் அறிவிலி, ஏன் அப்படி பார்க்கிறாய் அறிவிலி, ஏன் அப்படி பார்க்கிறாய்” அவன் விழியுணர்வுகொண்டு “இல்லை” என தலைகவிழ்ந்தான்.\nயுதிஷ்டிரன் தன் தலையை தானே வெறிகொண்டு ஓங்கி அறைந்தார். “என் மைந்தர் என் மைந்தர்” என்று கூவினார். உடைந்து குமுறி அழத்தொடங்கினார். “என் மைந்தர்கள் என் மைந்தர்கள்” என்று அவரிடமிருந்து சொற்கள் எழுந்துகொண்டே இருந்தன. இரு ஏவலர்கள ஓடிவந்து அவரை இருபக்கமும் தூக்கிப் பற்றிப் பிடித்து அகற்றி கொண்டுசென்றனர். செல்லும் வழியிலேயே கால்தளர்ந்து அவர் நினைவழிந்தார். அவரை அவர்கள் உயிரிழந்த உடலை என கொண்டு செல்வதை அவன் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் அவரை குடிலுக்குள் கொண்டுசென்றனர். அகிபீனா கொண்டுவருவதற்காக ஒரு வீரன் வெளியே வந்து அப்பால் ஓடிச்சென்றான்.\nதௌம்யர் அவனிடம் “நாம் இன்றே கிளம்புவோம்” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். அவர்கள் எவருமே அந்நிகழ்வால் நடுக்கு கொள்ளவில்லை. அது ஒவ்வொருநாளுமென நடைபெற்றது. ஆனால் ஒவ்வொருமுறையும் அவனை அது அகம்விதிர்க்கச் செய்தது. அவன் நெஞ்சிலிருந்து அந்தப் படபடப்பு அகல நெடும்பொழுதாகியது. தௌம்யர் “இது நீர்க்கடன்களுக்கு முந்தைய நிலை. நீர்க்கடன் வரை அவ்வுயிர்கள் இங்கேதான் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் அருகமைவை நாம் இவ்வண்ணம் ஆழ்ந்த துயர் என உணர்கிறோம். அவர்களை விண்ணேற்றிவிட்டால் நாம் அவர்களிடமிருந்து மீள்வோம்… இதை நான் மீளமீள உணர்ந்திருக்கிறேன். விந்தை என்றே சொல்லவேண்டும். மானுடர் மிகமிக எளிதாக மீண்டுவிடுவார்கள்” என்றார்.\nமுக்தவனம் நகுலன் எண்ணியதுபோல் இருக்கவில்லை. பலமுறை கங்கையில் வந்த வெள்ளத்தால் படிந்த வண்டல் சேறென்றும் பின் மணலென்றும் மாறி பல அடுக்குகளாக எழுந்து, அதன் மேல் நாணலும் மரங்களும் முளைத்து, அடையாளம் காணமுடியாத காடாக மாறிவிட்டிருந்தது. தௌம்யர் அவ்விடத்திற்கு பலமுறை வந்திருந்தவர், எனினும்கூட அதை நோக்கி குழப்பத்துடன் நின்றார். நகுலன் “இந்த இடம்தான் அல்லவா” என்று கேட்டான். “இந்த இடம்தான், ஆனால்…” என்றார் தௌம்யர்.\nஅவர் நாணலினூடாக விழுந்துகிடந்த மட்கிய மரங்களின்மேல் கால் வைத்து ஏறிச்சென்றார். சேற்றுச் சரிவிலிறங்கி கங்கையை பார்த்தார். பின்னர் “இங்கு இந்த வளைவு முன்பிருந்ததில்லை. முன்பு இந்நிலம் நீண்டு கங்கைக்குள் சென்றிருந்தது. இம்முனையில் அன்று ஒரு படித்துறை இருந்தது. இங்கு நதி நீண்டு உள்வளைந்து நிலத்தை விழுங்கிவிட்டிருக்கிறது” என்றார். “அது நிகழ்வதுதானே கங்கை ஒருபோதும் தன் கரைகளை பேணி��வளல்ல” என்று நகுலன் சொன்னான். “இங்குதான் அந்த பலித்துறை இருந்தது. எனில் எங்காவது முன்னர் பிரதீபர் காலத்தில் கட்டப்பட்ட கல்படித்துறை இருந்தாகவேண்டும்” என்று தௌம்யர் கூறினார்.\nநகுலனின் ஆணைப்படி ஏவலர் நீண்ட மூங்கில்களை வெட்டி முனையை கூர்படுத்தி சேற்றில் ஓங்கி குத்தியபடி அப்பகுதி முழுக்க தேடினார்கள். புரவி மேல் அமர்ந்து அவர்களின் செயலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு திடுக்கிடல்போல் அவன் உணர்ந்தான், அந்தக் காட்டுநிலத்தை அவர்கள் படைக்கலங்களால் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என. கொடிய விலங்கொன்றை கொல்வதுபோல. நிலத்தின் சாவுத்துடிப்பை பார்க்கலாம் என்று தோன்றியது. சேறுடன் மேலெழுந்து வந்த மூங்கில் முனைகளில் இருப்பது குருதி. செந்நிணம் தெறிக்கிறது. அவன் விழிகளை விலக்கிக்கொண்டான். ஆனால் ஒவ்வொரு குத்தும் விழுந்தெழும் ஓசையை அவன் உடல் அறிந்தது. நிலம் வலிகொண்டு முனகிப் புளைந்து அதிர்ந்தது.\n” என்று கேட்டபடி தௌம்யர் அருகே சென்றார். கங்கையின் நீர்ப்பரப்பிற்குள் இடையளவு ஆழத்தில் அவன் நின்றிருந்தான். “இந்த இடம் ஒரு மணல்மேடாக உள்ளது. இதன் அடியில் அந்தப் படிக்கட்டை உணர்கிறேன்” என்றான். “அது பாறையாக இருக்கலாமல்லவா” என்றான் ஒருவன். ஏவலன் “ஏழு இடத்தில் குத்தி ஏழு இடங்களிலும் சீராக பாறையை உணர்கிறேன். எனில் இது படிக்கட்டேதான்” என்றான். “பிறிதொரு முறை நோக்குக” என்றான் ஒருவன். ஏவலன் “ஏழு இடத்தில் குத்தி ஏழு இடங்களிலும் சீராக பாறையை உணர்கிறேன். எனில் இது படிக்கட்டேதான்” என்றான். “பிறிதொரு முறை நோக்குக அது படிக்கட்டெனில் இதுவே முக்தவனம் என்று முடிவு செய்யலாம்” என்றார் தௌம்யர்.\nவீரர்கள் இடையளவு நீரில் இறங்கி மூங்கிலால் குத்தி நோக்கினர். “ஆம், அமைச்சரே. இங்கு ஏழு கல்படிகள் மூழ்கிக்கிடக்கின்றன” என்றான் தலைமைக்காவலன். “எனில் இங்கு முக்தவனம் அமையட்டும். காடு தெளிவித்து தங்குமிடம் ஒருக்குக” என்றார் தௌம்யர். காவலர்தலைவன் “அங்கு குடில் கட்டப்பட்ட அதே அமைப்பு இங்கும் தொடரலாம் அல்லவா” என்றார் தௌம்யர். காவலர்தலைவன் “அங்கு குடில் கட்டப்பட்ட அதே அமைப்பு இங்கும் தொடரலாம் அல்லவா” என்றான். “ஆம், ஆனால் அதற்கு இருபுறமும் இரு கிளைகள் தேவை” என்றான் நகுலன். “வலப்புறக் கிளை பேரரசருக்கும் பேரரசி க���ந்தாரிக்கும் உரியது. அவர்களுடன் வரும் அரசியரும் இளவரசியரும் அங்கே தங்கட்டும். இடப்புறக் கிளை அன்னை குந்திதேவிக்கும் திரௌபதிக்கும் உரியதாகுக” என்றான். “ஆம், ஆனால் அதற்கு இருபுறமும் இரு கிளைகள் தேவை” என்றான் நகுலன். “வலப்புறக் கிளை பேரரசருக்கும் பேரரசி காந்தாரிக்கும் உரியது. அவர்களுடன் வரும் அரசியரும் இளவரசியரும் அங்கே தங்கட்டும். இடப்புறக் கிளை அன்னை குந்திதேவிக்கும் திரௌபதிக்கும் உரியதாகுக\nஏவலர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்திருந்த தட்டிகளையும் மூங்கில்களையும் வடங்களையும் கொண்டு அங்கே குடில்கள் அமைக்கத் தொடங்கினர். கண்ணெதிரில் அந்த இடம் ஒரு சிற்றூர்போல ஒருங்குவதைக் கண்டான். யுதிஷ்டிரனின் குடில் எழுந்ததும் அதன்மேல் மின்கொடி எழுந்தது. ஒரு கொடி எழுந்ததும் அக்காடு முழுமையாகவே வெல்லப்பட்டுவிட்டது என்று அவன் எண்ணினான். இனி அது இந்திரப்பிரஸ்தம், அல்லது அஸ்தினபுரி. இனி அதற்காக கொல்லலாம், வெல்லலாம், சாகலாம். அதை பல்லாயிரம் அம்புகளால் துளைக்கலாம். அதில் பல்லாயிரம் உடல்களை புதைக்கலாம். அது நனவு உலராமல் குருதி குடிக்கப் பழகவும்கூடும். குருதி குருதி என அது ஆணையிடக்கூடும்.\nஅன்றிரவு தனக்கான குடிலுக்குள் மூங்கில்படல்மேல் கமுகுப்பாளை விரித்து உருவாக்கப்பட்ட மெத்தையில் படுத்து தலைக்கு மேல் கைவைத்து இருளை நோக்கிக்கொண்டிருந்தான். இக்குடிலிலும் நான் அமைதி கொள்ளப்போவதில்லை. மயங்குதலன்றி இனி துயிலென்பதே எனக்கில்லை. மின்னி மின்னி சலித்து எண்ணம் இருளென சேறில் புதைந்து இன்மை அழிவதே துயிலென்று உணர்ந்துகொண்டிருக்கிறேன். அவன் விழித்துக்கொண்டபோது இருளுக்குள் ஊளை ஒலிகள் கேட்டன. எழுந்து வெளியே சென்றான். தௌம்யரும் ஏவலர்குழாமும் துயில்கொண்டுவிட்டிருந்தனர். பகலெல்லாம் பணியாற்றிய களைப்பு அவர்களை மண்ணோடு அழுத்தியிருந்தது.\nஅவன் இருள் செறிந்த காட்டிற்குள் சூழ்ந்திருந்த மின்மினிகளை பார்த்தான். ஆனால் அவை பறக்கவில்லை. இருளுக்குள் பதிக்கப்பட்ட விண்மீன்கள் என நின்றன. அவன் மெல்ல அருகே சென்றான். அவை விழிமணிகள் என உணர்ந்தான். நரிகளின் செவியசைவுகளை, மூக்குநுனிகளை காணமுடிந்தது. அவை அந்தக் குடில்களை சூழ்ந்திருந்தன. அவனுடைய காலடியோசையில் ஒன்று உடல் துடித்து உறுமியபடி பின்னால் சென��றது. அவன் மேலும் முன்னால் சென்றபோது அது ஊளையிட்டபடி பாய்ந்து பின்னால் ஓட பிற நரிகள் அதைத் தொடர்ந்து காட்டுக்குள் சென்றன.\nஅவன் அங்கேயே நின்று அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். அவை அந்த நாணல்காட்டில் வாழ்பவை. அந்தப் படித்துறையில் நீர் அருந்துபவை. அவற்றின் நிலம் கொள்ளப்பட்டுவிட்டது. அவை ஏன் தன்னை தாக்கவில்லை நரிகள் தனியாக வரும் யானையையே தாக்கக்கூடியவை. முன்னர் பலமுறை நரிகள் நடுவே சிக்கிக்கொண்டதுண்டு. அனல் ஒன்றே அவற்றிடமிருந்து தப்புவதற்கான வழி. இன்று அவை என்னை அஞ்சுகின்றன. என்னிடம் அவற்றை அச்சுறுத்தும் ஒன்று உள்ளது. அது என்னுள் எரியும் ஓர் அனல் போலும். அவன் அங்கே நின்று அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். மெல்லமெல்ல அவை மீண்டும் ஒருங்கிணைந்தன. விழிப்புள்ளிகளால் ஆன ஒரு வட்டமாக அவனைச் சூழ்ந்திருந்தன.\nநகுலன் தேர்களின் இணையாக புரவியை செலுத்திக்கொண்டு சூழ்ந்திருக்கும் காட்டை பார்த்துக்கொண்டே சென்றான். சிலநாட்களாக அங்கே பந்தங்களும் விளக்குகளும் பெருகிவிட்டன. இரவும் பகலும் ஓசைகள் எழுந்தன. மானுடர்கள் திரண்டனர். நரிகள் விலகிச் சென்றுவிட்டிருக்கும். ஆனால் அவை அவ்வாறு சென்றுவிடுவதில்லை. அவை காட்டுக்குள் எங்கோ நின்று நோக்கிக்கொண்டேதான் இருக்கும். அவன் அவற்றின் விழியுணர்வை உணரமுடியுமா என நோக்கினான். விழிகளை நிலம்நோக்கித் தழைத்து தன் தோல்பரப்பை உணர்வுகொள்ள வைத்தான். சென்றுகொண்டே இருந்த ஒருகணம் அவன் நரிகளின் நோக்கை உணர்ந்தான்.\nஅடுத்த கட்டுரைஆழமின்மை – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nவிஷ்ணுபுரம் விருது காணொளி - 2013\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 16\nவெறுப்பின் ஊற்றுமுகம்- இரு கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 32\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2017/12/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:00:47Z", "digest": "sha1:YQ6ACGQQ7XGOJX2WSXBYKD3GBQJCWYUP", "length": 22811, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை சாக்ஷி அகல்வால் – ரஜினியி��் பாராட்டை பெற்றவரும் கூட – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nதமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை சாக்ஷி அகல்வால் – ரஜினியின் பாராட்டை பெற்றவரும் கூட\nதமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை சாக்ஷி அகல்வால் (Sakshi Agarwal) – ரஜினியின் பாராட்டை பெற்றவரும் கூட\nமெர்சல் இயக்குநர் அட்லீ இயக்கிய முதல் திரைப்படமான ‘ராஜா ராணி’ யில்\nசிறப்பு தோற்றத்தில் மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் தோன்றி தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்தார். அதனைத் தொட ர்ந்து ‘யோகன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் நடித்தார். தொடர்ச்சியாக சில தமிழ்ப் படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்க ளில் நடித்து வந்த இவர், தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடி த்துள்ள ‘காலா’ திரைப்படத்திலும் முக்கியவேடமேற்று நடித்து ரஜினி யின் பாராட்டைப் பெற்றார்.\nஇந்நிலையில், மலையாள திரையுலகில் ‘ஓராயிரம் கினாக்கள் (Orayiram Kinakkal)’ என்ற திரைப்படம்மூலம் பிஜு மேன(Biju Menon)னுக்கு ஜோடி யாக அறிமுகமா கிறார். இத்திரைப்படத்தை இயக்குநரும் புதுமுகமாக அறிமுகமாகும் இயக்குனர் ப்ரமோத் மோகன்தான்\nமேலும் சாக்ஷி அகர்வால் (Sakshi Agarwal) இத்திரைப்படத்திற்காக இவ ரே சொந்தக்\nகுரலில் பேசுவதற்காக மலையாளம் கற்று வருகிறாராம். தொடர்ந்து மலையாள படங்களில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இத ன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.\nதமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துவரும் சாக்ஷி அகர்வால், முத ன்முறையாக மலையாளத்தில் அடியெடுத்து வைப்பதால் இனி தமிழ் ரசிகர்களுக்கு டாட்டா காட்டிவிடுவாரோ\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in சினிமா செய்திகள், செய்திகள்\nPrevலேசாக வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nNextFacebook Messenger – ஃபேஸ்புக் மெசன்ஜர் – அட்டகாசமான புத்தம்புது அம்சங்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) ச���்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_19.html", "date_download": "2021-04-10T14:47:13Z", "digest": "sha1:6ZIKGYVLUN5LPYQNAKOYNNN5HXQYVJLK", "length": 16645, "nlines": 132, "source_domain": "www.winmani.com", "title": "ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆபாசதளங்கள் இணையதளம் தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் முறையற்ற தகவல்கள் ஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி\nஆபாசதளங்கள்,முறையற்ற தகவல்கள்,தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி\nwinmani 11:52 AM அனைத்து பதிவுகளும், ஆபாசதளங்கள், இணையதளம், தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், முறையற்ற தகவல்கள்,\nஆபாச இணையதளங்கள்,நடிகர் நடிகைகளைப்பற்றி அவதூறான\nசெய்திகளை இணையதளம் மற்றும் பிளாக்குகளில் அத்துமீறி\nபரப்புபவர்கள், காப்பூரிமம் பெற்ற இணையதளத்தில் இருந்து\nவெளியிடப்படும் தகவல்களை திருடி தங்கள் இனையப்பக்கத்தில்\nவெளியீடுபவர்கள் என அனைவரையும் விரைந்து பிடிக்க\nதங்களுக்கு பிடித்த் பெயரில் பிளாக் வைத்து ஆபாசபடங்கள்,\nஅனைத்தையும் அனுமதியின்றி வெளியீட்டு வருகின்றனர்.\nசோசியல் நெட்வொர்க்கான கூகுள் பிளாக்ஸ்பாட்,வேர்டுபிரஸ்\nஇன்னும் பல தளங்கள் மூலம் தான் இந்த தகவல்\nஅனைவருக்கும் பரிமாறப்படுகின்றன ஆனால் சமீபத்தில்\nசீனாவில் கூகுள் தடை பாராளுமன்றத்திலும் கூகுள் பற்றிய\nபேச்சு போன்ற காரணங்களுக்காகவும் இப்போது எங்கே இருந்து\nஒரு பிளாக் அப்டேட் செய்யப்படுகிறது அவர்களை பற்றிய\nமுழுதகவல்கள்களையும் சைபர்கிரைம் எங்களிடம் கேட்டால்\nஉடனே தருகிறோம் என்கின்றனர் சோசியல் நெட்வொர்க்\nவைத்திருப்பவர்கள். கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஒருவர்\nஅவரது பல(6) பிளாக்குகளில் தமிழ் சினிமாவைப்பற்றியம்,\nநடிகர் நடிகைகளைபற்றியும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை\nபற்றியும் தவறான தகவல்களை வெளியீட்டுவந்தார் அவர்\nதன்னுடைய கம்ப்யூட்டரின் IP முகவரியை மாற்றியும்\nபதிவுகளை இட்டு வந்தார்.போலி IP முகவரிகளை எளிதாக\nகண்டுபிடித்து தரும் மென்பொருளின் துணைகொண்டு அவரை\nசைபர்கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர் அவரது பிளாக்கும்\nஉடனடியாக முடக்கப்பட்டு விட்டது. உங்கள் இணையதள\nதகவல்கள் அல்லது சில தவறான செய்திகளை பரப்பி வரும்\nஇணையதளங்கள் அல்லது பிளாக்குகளை பற்றி புகார் கூற\nவேண்டுமனால் கீழ்கண்ட சைபர்கிரைம்-ன் தொலைபேசி\nஎண்ணிலோ அல்லது இமெயில் முகவரியிலோ தொடர்பு\nகொள்ளலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇணையதளத்தில் எதெல்லாம் குற்றம் என்பதை பற்றிய\nவிரிவான விளக்கங்களுக்கு இந்த முகவரியை சொடுக்கவும்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபிறந்த தேதி : பிப்ரவரி 19, 1855\nபலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த\nபண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்\nதொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்\nகுறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்\nதமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்\nஉலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.\nTags # அனைத்து பதிவுகளும் # ஆபாசதளங்கள் # இணையதளம் # தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # முறையற்ற தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆபாசதளங்கள், இணையதளம், தகவல் திருடர்களை விரைந்து பிடிக்க சைபர்கிரைம் புதியயுக்தி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், முறையற்ற தகவல்கள்\nதமிழை விரும்பிக் கற்று, நிஜமான சேவை செய்த இவரை தமிழர்கள் மறந்து வருகின்றனர். யார் யாரோ தமிழ்க் காவலர்கள் ஆகிக் கொண்டு வருகிறார்கள். ஆயிரத்தி எண்ணூறுகளில் இவர் அறிமுகப் படுத்திய உரைநடை சுஜாதா, புதுமைப்பித்தன் இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட ஸ்டைல். அவரை நினைவில் வைத்திருப்பதற்கும், நினைவு படுத்தியதற்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2012/02/blog-post_26.html", "date_download": "2021-04-10T14:03:12Z", "digest": "sha1:23F7RW7GOOTCTXRJVTC65EDPPBF6KC4S", "length": 60165, "nlines": 320, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: கொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nகொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 1:11 PM | வகை: அ.முத்துலிங்கம், கதைக���்\n[ இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக வரும்படியும் தெட்டத்தெளிவாக எங்கள் கலாச்சார வித்தியாசங்களை விளங்கப்படுத்தியும் மொழிபெயர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.]\nசண்முகலிங்கம் கணேசரட்னம் ஆகிய நான் 90 /03 / 18 அன்று மாலை ரொறொன்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கினேன். எனக்கு சொல்லித் தந்தபடி அங்கே இருந்த உத்தியோகத்தரிடம் நான் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்தேன். என்னுடைய மனைவியின் தங்கச்சி விஜயலட்சுமியும், அவளுடைய புருசன் பாலச்சந்திரனும் என்னை ஏர்போர்ட்டில் வந்து சந்தித்தார்கள். விஜயாவை இதுவே முதல் முறை நான் நேருக்கு நேர் சந்திப்பது. அவவுடைய முகவெட்டு கிட்டத்தட்ட என்னுடைய மனைவினுடையதைப்போலவே இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு ஒருவித குழப்பமும் இல்லை.\nஎன்னை அழைத்துக் கொண்டுபோய் தங்களுடன் இருக்க வைத்தனர். அந்த சிறிய வீட்டில் எனக்காக ஒரு முழு அறையை ஒதுக்கி தந்தார்கள். நான் என் வாழ்க்கையில் இதற்குமுன் இப்படி ஒரு தனி அறையை அனுபவித்தவன் அல்ல. ஆகவே எனக்கு என் சகலனில் மரியாதை அதிகமாகியது.\nஎன் சகலனாகட்டும், விஜயாவாகட்டும் என்னை வடிவாகவே பார்த்தார்கள். இங்கே எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. தபால்காரன் தபால்களை வீட்டிலேயே கொண்டுவந்து கொடுத்தான். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பைப்பில் இடது பக்கம் சுடு நீரும், வலது பக்கம் குளிர் நீரும் வந்தது. பஸ்ஸிலே எப்படி றான்ஸ்பர் எடுப்பது, டெலிபோன் கார்ட்கள் எப்படி பாவிப்பது எல்லாம் எனக்கு சொல்லித் தந்தார்கள். நான் வந்த நாலாவது கிழமையே ஒரு ரெஸ்ரோறன்டில் எனக்கு கைக்காசுக்கு டிஸ் வாசிங் வேலையும் கிடைத்தது.\nவாழ்க்கை இப்படியே இருக்கும் என்று ஆரம்பத்தில் மகிழ்ந்துபோனேன். விடியோ படங்கள் புதுசு புதுசாக வாடைக்கு எடுக்கலாம். ஊரிலே சாப்பிட முடியாத உணவு வகைகள் எல்லாம் இங்கே கிடைத்தன. என் சம்பளத்தில் மாசா மாசம் சீட்டுப் போடச் சொன்னார்கள். அவர்களுக்கு று–ம் வாடகை கட்டி, மாசச்சீட்டு 250 டொலர் போக மிச்சக் காசில் ஊருக்கும் அனுப்பினேன்.\nஎன்னுடைய சகலனுக்கு இரண்டு வேலை. இரவு பதினொரு மணிக்குத்தான் வருவார். விஜயா கால்சட்டையும் கோட்டும் அணிந்து, கைப்பையை தூக்கிக்கொண்டு டேகேர் ���ேலைக்கு காலையிலேயே போய்விடுவா. அரை நாளுடன் அவவுடைய வேலை முடிந்துவிடும். என்னுடையது முதலாவது ஷிப்ட். மூன்று மணியுடன் வீட்டுக்கு வந்து கொஞ்சம் அயர்வேன். பிறகு ஏதாவது வீட்டு வேலைகள் செய்து கொடுப்பேன். அநேகமாக மார்க்கட்டுக்குபோய் சாமான் வாங்கி வருவது என் பொறுப்பில்தான் இருக்கும்.\nஇரவு சகலன் வந்ததும் சேர்ந்து இருந்து சாப்பிடுவோம். விஜயா அழகாகச் சமைப்பா. அவவுடைய றால் குழம்பின் ரேஸ்ட் மறக்க முடியாதது. நான் றால் சாப்பிட்டது கடைசியாக அன்றுதான். என்னைப் பொலீஸில் பிடித்த நாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் இந்த மறியலில் நான் அனுபவிக்காத சித்திரவதை இல்லை.\nஇங்கு தரும் சாப்பாடு வித்தியாசமானது. ஐந்து நேரங்களுக்கு இரண்டு முட்டை வீதம் பத்து முட்டை, நாலு நேரம் மீன் துண்டு, மூன்று நேரம் ஒவ்வொரு கோழிக்கால், நாலு நேரம் சாலட் என்று சொல்லும் வேகவைக்காத கீரை வகை தருவார்கள். எனக்கு ஹை பிறசரும், சலரோக வியாதியும் உண்டு. நான் இப்போ நோயாலும் மன வேதனையாலும் மிகவும் கஸ்ரப்படுகிறேன்.\nநான் கனடாவுக்கு உல்லாசப் பயணியாக வரவில்லை. என்னுடைய விண்ணப்பத்திலும், விசாரணைகளிலும், திருப்பி திருப்பி சொன்னதுபோல எஙகள் நாட்டில் நடக்கும் யுத்தத்திலிருந்து தப்புவதற்காக சொந்த மனைவியையும், தேவதைகள் போன்ற பிள்ளைகளையும் விட்டு தப்பி ஓடி வந்தவன். என்னுடைய குடும்பத்தை ஒரு வழியாக ஒப்பேற்றிவிடலாம் என்ற ஆசையிலே மூன்று மாத காலம் பிரயாணம் செய்தேன். நேராக பிளேனில் ஏறி நேராக நான் வந்து இங்கே இறங்கவில்லை. வள்ளத்திலும், ரயிலிலும், மேலே விழவிழ தள்ளி உட்கார்ந்து இரவு முழுக்க கண்விழித்த பலாப்பழ லொறியிலும், கொன்ரெய்னரிலும், பிளேனிலுமாக எண்பத்து ஒன்பது நாட்கள் பயணம் செய்து வந்தவன். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்துசேர எடுத்தது 71 நாட்கள்தான். நான் என் கனவு மூட்டைகளை தவிர வேறு ஒரு மூட்டையும் கொண்டு வராதவன்.\nஎன்ரை குஞ்சுகளை நான் ஊரிலே விட்டுவிட்டு வந்து இங்கே உத்தரிக்கிறேன். என்னை அவர்கள் மறந்துவிடுவார்கள். என் முகம் இன்னும் ஞாபகம் இருக்கோ தெரியாது. நான் ஊரை விடும்போது பெரியவனுக்கு 7 வயது, இரண்டாமவனுக்கு 5, பஞ்சலோகத்தில் செய்த என்ரை மகளுக்கு 4 வயது, கைக்குழந்தைக்கு 6 மாதம்தான்.\nபெரியவன் வகுப்பில் வலு கெட்டிக்காரன். ஆமெணக்கெண்ணய�� குடிக்க வைத்தால் நேரே ஓடலாம் என்ற அறிவுகூட இன்றி என்னையே சுத்தி சுத்தி ஓடுவான். சின்னவன் நான் கிணற்றில் தண்ணி அள்ளிக் குளிக்கும்போது எனக்கு கீழே நின்று அந்த தண்ணியிலேயே குளிப்பான். வெள்ளை லேஸ் வைத்து அலங்காரம் செய்த சட்டையை போட்டுக்கொண்டு என் சின்ன மகள் தத்தக்க புத்தக்க என்று ஓடி வருவாள். பாயிலே படுக்கும் என்னை தொட்டுக்கொண்டு படுப்பதற்கு சண்டை போடுவார்கள். இந்த தெய்வங்களை இனி எப்ப பார்க்கப் போறேனோ தெரியாது.\nஎங்கள் நாட்டில் தங்க நிறமான பூரண சந்திரன் வருவான். இங்கே நீல நிறத்தில் சந்திரன் தெரியும்போதே எனக்கு ஏதோ தீமை நடக்கப்போகுது என்று தெரிந்துவிட்டது. பக்கத்து அறையில் இருந்தவன் நேற்றிரவு என்ன காரணமோ திடாரென்று செத்துவிட்டான். அவனுக்கு நான் ஒரு முட்டை கடன் தர வேண்டும். அவனுடைய பெயர் தெரியாது. ஆனால் அவன் சாவதற்கு சம்மதிக்கவில்லை. திறந்த கண்களால் இன்னும் இந்த உலகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.\nஅவன் ஒரு பெயர் உச்சரிக்கமுடியாத ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவன். அங்கே சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல்லும், கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்லும் இருக்கிறதாம். இடது கால் செருப்புக்கு ஒரு வார்த்தை என்றால், வலது கால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை என்று சொன்னான். ஒரு முட்டை கடன்தர வேணும் என்றால் ஒரு வார்த்தையும், இரண்டு முட்டை கொடுக்க வேணும் என்றால் அதற்கு இன்னொரு வார்த்தையும் அந்த நாட்டில் இருக்கலாம்.\nஇங்கே சில வசதிகள் உண்டு. இப்படி வசதிகளுக்கு முன்பே பழக்கபட்டிருக்காததால் நான் ஆரம்பத்தில் கஷ்ரப்பட்டுவிட்டேன். திறப்புகளைத் தொலைக்காமல் வைப்பதற்கு பழகியிருந்தேன். கனடாவில் எல்லாம் தானாகவே பூட்டிவிடும் கதவுகள். இவை ஆபத்தானவை. நிறைய ஞாபக சக்தியை அவை உபயோகித்துவிடும். இங்கே தலையில் தொப்பி அணிந்து, இடையில் குண்டாந்தடி செருகிய கார்டுமார் பெரும் சத்தம்போடும் இரும்புக் கதவுகளை எங்களுக்காக திறந்துவிடுவார்கள்; பின்பு பூட்டுவார்கள். நாங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. கதவுகள் தானாகவே பூட்டிக்கொள்ளுமோ என்று அஞ்சி நடுங்க வேண்டாம். கைகளை ஆட்டிக்கொண்டு உள்ளே போவதும் வருவதுமே எங்கள் வேலை.\nஎன்னுடைய சகலன் வீட்டில் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தேன். அங்கே தானாகவே பூட்டிக்கொள்ளும் கதவு. திறப்புகளை கையிலே காவியபடியே இருக்கவேணும். திறப்புகளை தூக்கிக்கொண்டு நாங்கள் எல்லோரும் எங்கள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரங்களில் வேலைகளுக்கு போவோம் வருவோம்.\nஐயா, என் வாழ்க்கையில் இதுவே சறுக்லான காலம். போகப்போக அவர்கள் பணம் பணம் என்று பறப்பது எனக்கு தெரிய வந்தது. குடும்பச் சூழ்நிலையும் நல்லாக இல்லை. என்னுடன் விஜயா பழகுவது கொஞ்சம் பயத்தை கொடுத்தது. எப்படியும் என்னுடைய தஞ்சக் கோரிக்கை கேஸ் முடிந்தவுடன் வேறு வீடு மாறவேண்டும் என்று முடிவு செய்தேன். இவ்வளவு உதவி செய்த சனங்களை பகைக்காமல் கழரவேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்து சமயம் பார்த்திருந்தேன். ஆனால் அது கடவுளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.\nஎங்களுக்குள் பிரச்சினை பின்னேரங்களில் டிவி பார்ப்பதில்தான் தொடங்கியது. விஜயாவின் கதைகளும் போக்கும் ஒரு மாதிரியாக இருக்க ஆரம்பித்தன. என்னுடன் கதைக்கும்போது தேவைக்கு அதிகமான நளினம் காட்டினா. அவவுடைய விரல்களும் அதன் மிச்சப் பகுதியும் என் மனைவியை ஞாபகமூட்டின.\nஒரு நாள் நான் வேலையிலிருந்து அலுப்போடு வந்து நேரத்துக்கு படுத்துவிட்டேன். எனக்கு விஜயா சிவப்பு முட்டை பொரித்து சாப்பாடு போட்டா. புருசன் வந்தபோது அவருக்கு வெறும் மரக்கறி சாப்பாடுதான். நான் படுத்திருந்தபோது அவர்கள் சண்டை போட்டது எனக்கு கிளியராக கேட்டது.\nஇன்னும் ஒரு முக்கியமான விஷயம். இவர்களுக்கு ஒரே மகள். அவளுடைய பேர் பத்மலோசனி. முதலில் அவளை பத்மா என்று அழைத்து அது ஸ்ரைல் இல்லாதபடியால் லோசனி என்று மாற்றினார்கள். பிறகு அதுவும் சுருக்கப்பட்டு லோ என்றாகிவிட்டது. இது ஒரு மொத்தமான பிள்ளை. இவளை விஜயா அடிக்கடி கலைத்தபடியே இருப்பா. பெரியப்பாவை சும்மாவிடு அவர் களைப்பாக இருக்கிறார் என்றோ போய்ப்படி என்றோ கீழ் வீட்டிலே போய் புத்தகம் வாங்கி வா என்றோ விரட்டுவதுதான் வேலை.\nஇவள் சிறு பெண் என்றாலும் விவேகமானவள். படிப்பு கெட்டித்தனம் அல்ல, அவளுடைய மூளை கள்ளத்தனம் கொண்டது. நேராக ஒரு காரியத்தை செய்வாள் என்றில்லை. எப்பவும் விஷமமும், சூழ்ச்சியும், தந்திரமும்தான்.\nஅவளுடைய காதுகள் கூர்மையானவை. படிகளில் ஏறிவரும் சத்தத்தை வைத்தே வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்று ஊகித்து விடுவாள். இது அந்த அங்கிள் மேல் வீட்டுக்கு போறார். இத�� கீழ் வீட்டு அன்ரி வீடியோ எடுக்க வாறா என்று சரியாகச் சொல்வாள். வீட்டிலே தமிழ் வீடியோப் படங்களை பார்க்கும் நேரங்களில் ஆ, சரி இனி கட்டிப்பிடிச்சு பாடப் போகினம் என்று அவள் சொன்னால் அப்படியே நடக்கும்.\nபின்னேரங்களில் ஹோலுக்குள் இருந்து ஹோம்வோர்க் செய்யுறன் எண்டு சொல்லி முழுசிமுழுசிப் பார்த்துவிட்டு பெரியவர்களுக்கான டிவி சானலை ஓன் செய்துவிடும். அதில் வரும் மோசமான காட்சிகளை மியூட் பட்டனை அமத்திவிட்டு சத்தம் கேட்காமல் பார்க்கும். இப்படி பழகிப் பழகி இந்த விஷயங்களில் இதுக்கு ஒரு நாட்டம் வந்துவிட்டது.\nபெரியவர்களின் மூளையைக் காட்டிலும் இதுக்கு பத்து மடங்கு மூளை. ஒரு நாள் தாய் வீடியோக் கடைக்கு போறதாய் சொல்லிப்போட்டு இறங்கிப் போய்விட்டா. இந்தப் பிள்ளை டெலிபோனில் றீடயல் பட்டனை அமுக்கி நம்பரைப் பார்த்துவிட்டு இந்த அம்மா பொய் சொல்லி இருக்கிறா. இவ சீட்டு அன்ரியிட்டை சாறி பாக்க போனவ என்று சொல்லி பிடிச்சுக் குடுத்துப்போட்டுது. இதை வைச்சுக்கொண்டு ஒரு கள்ளமும் செய்ய ஏலாது.\nதானாகவே பட்டுபட்டென்று பூட்டிக் கொள்ளும் கதவுகள் கொண்ட இந்த வீட்டில் பாத்ரூம் கதவு மட்டும் ஒழுங்காக வேலை செய்யாது. ஒருநாள் தெரியாமல் நான் கதவை திறந்தபோது விஜயா குளித்துக் கொண்டிருந்தா. நீண்டு தெரிந்த முலைகளில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. எண்டாலும் நல்ல ஷேப்பாக உரித்த வெங்காயம்போல தகதகவென்று மின்னியது. நான் பதகளித்துப் போனேன். இவ ஒன்றுமே நடக்காதமாதிரி மெல்லிசாய் சிரித்தபடி நின்றா. பக்கத்தில் கொழுவி இருந்த டவலை இழுத்து மூடலாம் என்ற எண்ணம்கூட இல்லாமல். நான் சொறி என்றுவிட்டு திரும்பிவிட்டன்.\nஇதை இந்தக் குண்டுப் பிள்ளை பார்த்துவிட்டது. அம்மாவை பெரியப்பா நேக்கட்டாய் பார்த்திட்டார் என்று கத்தத் தொடங்கிவிட்டது. அவளுடைய வாயை அடக்க பெரிய லஞ்சம் தேவைப்பட்டிருக்கும். எப்படியோ அன்று சகலன் வேலையில் இருந்து திரும்பியபோது இந்தப் பிள்ளை வாயை திறக்கவில்லை\nஇது தெரியாமல் நான் செய்த தவறு. ஆனால் தெரிந்து ஒரு நாள் தவறு செய்ய நேர்ந்தது. அதற்கு பிறகு அப்படி செய்வதில்லை என்று கடுமையான தீர்மானமும் செய்தேன். அந்த தீர்மானத்தை எவ்வளவுக்கு வெற்றியாக செய்து முடித்தேன் என்று சொல்லமுடியாது. காரணம் அது நடந்து சில நாட்களுக்���ுள்ளேயே நான் பொலீஸில் மாட்டிவிட்டேன்.\nவிஜயா பின்னேரங்களில் காலுக்கு மேல் கால்போட்டு இருந்து ஓய்வெடுப்பா. இரண்டு பெசென்ற் பால் கலந்த கடும் சாயம் கொண்ட தேநீரை சிறு சிறு மிடறுகளாக உறிஞ்சிக் குடிப்பா. என் மனைவியும் அப்படியே. இது இன்பமான நேரம். சிரிக்கக்கூடிய சமயங்களை இவ வீணாக்குவதில்லை. சின்ன ஜோக்குக்கும் கிக்கிக் என்று குலுங்கி குலுங்கி சிரிப்பா.\nஇப்படி என் மனம் அடங்காத ஒரு நாளில் இவ உள்ளுக்கு போய் உடுப்பு மாத்தினா. கதவு நீக்கலாக இருந்தது அவவுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். ஒடுக்கமான ஜீன்ஸ் கால் சட்டையை ஒரு காலுக்குள் விட்டா; பிறகு மற்றக் காலையும் விட்டா. அது வேகமாக வந்து அவவுடைய அகலமான உட்காரும் பகுதியில் தடைபட்டு நின்றது. இவ குண்டியை அற்புதமான ஒரு ஆட்டு ஆட்டி மேலே இழுத்துக்கொண்டா. அந்த தொடைகள் ஜீன்ஸை ஒரு சுருக்கமில்லாமல் நிறைத்தன. என் மனம் அன்று பட்ட பாட்டை சொல்ல முடியாது. ஒரு பெண்ணைத் தொட்டு எவ்வளவு காலமாகிவிட்டது. அப்பொழுது ஒரு பழக்கமான வாசனை அள்ளி வீசி என் தேகத்தை சுட்டது.\nஐயா, அந்த நேரம் பார்த்துத்தான் இது நடந்தது. இதைச் சொன்னால் உங்களுக்கு நம்புவது கஷ்டமாக இருக்கும். கடவுள் வந்து சொன்னால் ஒழிய யார் நம்புவார்கள். இந்த தொக்கைப் பிள்ளை என்னை ஓய்வெடுக்க விடாது. கதவைச் சாத்தி வைத்தாலும் உள்ளே திறந்துகொண்டு வந்துவிடும். வந்தால் பாஃனைப் போடும்; ரேடியோவை போடும். ஜன்னலை திறக்கும் பூட்டும். இருக்கிற சாமான்களை இடம் மாத்தி வைக்கும். ஆராயாமல் போகாது.\nஎன்னுடைய கட்டில் கனடாவில் ஒரு கடையிலும் வாங்கமுடியாதது. ஒரு தச்சனைக் கொண்டு செய்வித்த ஒடுக்கமான கட்டில். இந்தப் பிள்ளை அதில் ஏறி துள்ளி விளையாடும். என்னுடைய நித்திரையை எத்தனை வழிவகைகள் இருக்கோ அத்தனை வழிவகைகளையும் பாவித்து குழப்பிவிடும்.\nஅன்றைக்கும் அப்படித்தான். ஒரு துணிப்பொம்மையின் காலைப் பிடித்து இழுத்தபடி வந்து ஏதெண்டாலும் விளையாடுவம் என்று கரைச்சல் படுத்தியது. குழப்படி செய்யாதே, போ. அம்மாவிட்டை சொல்லுவன் என்று வெருட்டினேன். அம்மா இல்லை, அவ கீழ்வீட்டு அன்ரியிடம் கதைக்க போட்டா என்றது. பிறகு கொழுத்தாடு பிடிப்பேன் விளையாட்டை ஆரம்பித்தது.( இது எங்கள் ஊர் விளையாட்டு. இதை மொழிபெயர்ப்பாளர் விளக்கவேண்டும்.)\nநான் கொழு��்தாடு பிடிப்பேன் என்று சொன்னால் அது கொள்ளியாலே சுடுவேன் என்று கத்தியபடியே கட்டிலை சுற்றி சுற்றி வெருண்டபடி ஓடும். இப்படி மாறி மாறி விளையாடினோம். இந்த விளையாட்டு மும்முரத்தில் சாரம் நழுவியதை நான் கவனிக்கவில்லை.\nமுந்தி நான் சொல்லியிருக்கிறன் இந்தப் பிள்ளைக்கு காது சரியான கூர்மை என்று. அன்று எப்படி தவறவிட்டதோ எனக்குத் தெரியாது.\nதிடாரென்று கதவை உடைப்பதுபோல யாரோ திறந்தார்கள். பார்த்தால் என்னுடைய சகலன் குழம்பிய தலையோடும், பொத்தான் போடாத சேர்ட்டோடும் வேகமாக வந்தார். எனக்கு தெரிந்ததெல்லாம் அவருடைய மயிர் முளைத்த கறுப்பு கைகளும், கட்டையான விரல்களும்தான்.\nஅவருடைய குத்து என் கழுத்திலேதான் வந்து விழுந்தது. நான் அள்ளுப்பட்டுபோய் சுவரிலே தலையை இடித்துக்கொண்டு ரத்தம் ஒழுக கிடந்தேன். இந்தப் பிள்ளை குழறி அழத்தொடங்கிவிட்டது. நான் ஒண்டும் செய்யவில்லை. எல்லாம் பெரியப்பாதான் செய்தவர் என்று திருப்பி திருப்பி சொன்னது.\nஅவர் 911 க்கு எப்ப அடிச்சாரோ தெரியாது. நான் நிமிர பொலீஸ் நிக்குது. கட்டிலிலே பிள்ளையின் நிக்கர் கிடந்தது. அவங்கள் அதைத்தான் முதலில் தூக்கி பார்த்தார்கள்.\nஎன்ரை மண்டையிலே காயம் எப்படி வந்ததென்று அவர்கள் விசாரிக்கவில்லை. ரத்தம் ஒழுகி சேர்ட் எல்லாம் நெஞ்சோடு ஒட்டி காய்ந்த பிறகுதான் கட்டுப்போட்டார்கள். என்னை திரும்பிப் பார்க்க ஒரு நாய்கூட இந்த நாட்டில் வரவில்லை. என்ரை மனைவிக்கு என்ன எழுதி மனதைக் கெடுத்தார்களோ நான் அறியேன். நகை சுற்றி வரும் மெல்லிய தாள் போல ஒன்றில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அவள் எழுதும் கடிதம் பிறகு எனக்கு வரவே இல்லை.\nஇந்த நரகத்திலிருந்து எனக்கு விமோசனமே இல்லை. அந்தப் பிள்ளையின் விவேகத்தை கணக்கு வைக்க முடியாது. அதனுடைய உடலும் பெரியது; புத்தியும் பெரியது. அநியாயமாய் பிளான் பண்ணி என்னை மாட்டிவிட்டினம். என்னிடம் கையாடிய ஆறாயிரம் டொலர் சீட்டுக் காசை இனி நான் பார்க்க மாட்டேன். என்னை மறியலுக்கு அனுப்பி போட்டு வசதியாய் இருக்கினம். அங்கே நடந்த வண்டவாளங்களை நான் ஒருத்தருக்கும் மூச்சு விடவில்லை. விட்டால் ஒரு குடும்பமே நாசமாகிவிடும்.\nஎன்ரை அறையில் இருக்கும் மற்றவன் ஒரு கேய் என்று சொல்லுகினம். மிகவும் துக்கமானவன். எந்த நேரம் பார்த்தாலும் எட்டாக மடித்து வைத்த ஒரு கடிதத்தை படித்தபடியே இருப்பான். அந்த கடிதம் மடிப்புகளில் கிழிந்து தொங்கியது. 27ம் செல் டானியலை வச்சிருக்கிறான் என்று பேசிக்கொண்டார்கள். இவனிடம் உள்ள ஒரே குறை நான் எப்ப எங்கடை செல்லில் மூத்திரம் பெய்ய வெளிக்கிட்டாலும் அதே நேரத்தில் இவனும் பக்கத்தில் நின்றுகொண்டு செய்வான். இவன் நித்திரை செய்து நான் பார்த்ததில்லை. வெகு நேரம் தூங்காமல் அடிக்கடி சிலுவைக்குறி இட்டபடி எனக்கு மேல் இருக்கும் அவனுடைய படுக்கையில் கால்களை தொங்கப்போட்டபடி இருப்பான். நடு இரவுகளில் நான் விழித்துப் பார்த்தால் நீண்ட ஸ்ரொக்கிங்ஸ்சை தோச்சு காயப் போட்டதுபோல அவன் கால்கள் கட்டிலின் மேல் தொங்கும்.\nஇரவு வந்தவுடன் நிழல்களும் வந்துவிடும். எங்களுடன் ஒரு கரப்பான் பூச்சியும் வசித்தது. அது இடது கைப்பழக்கம் கொண்டது. ஒரு நாள் இதைக் காணாவிட்டாலும் எங்கள் மனம் பதைபதைத்துவிடும். நாள் முழுக்க தேடுவோம். ஒல்லியான சுண்ணாம்புக் கலர் பேர்ச் மரம்தான் முதலில் இலைகளைக் கொட்டும். பிறகு மற்ற மரங்களும் இலைகளை உதிர்க்கும். சிறைக்கூடத்தின் முகப்புக் கோபுரத்தில் பறக்கும் கொடியின் நடுவில் உள்ள மேப்பிள் இலை மட்டும் எந்தக் காலமும் கொட்டுவதில்லை.\nஎன்ரை தேவதைகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள். புத்த பிக்குகள் அணியும் அங்கிக் கலரில் கால்சட்டையையும் மேல் சட்டையையும் சேர்த்து தைத்த ஒரு நீளமான உடுப்பை 24 மணி நேரமும் அணிந்தபடி நான் அவர்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். 160 வருடங்களுக்கு முன்பு அடைத்து வைத்த முதல் ஐந்து கைதிகளின் பேர்களை இங்கே பொறித்து வைத்திருக்கிறார்கள். நான் படுக்கும் படுக்கையில் இதற்குமுன் ஆயிரம் பேர்களாவது படுத்து எழும்பியிருப்பார்கள். படுத்த சிலர் எழும்பாமல் கூட விட்டிருப்பார்கள். கொலக்ட் கோல்கள் வாய்க்காத, கடிதங்கள் கிடைக்காத, விசிட்டர்கள் ஒருவருமே அனுமதிக்கப்படாத அந்நிய நாட்டு கைதி ஒருவன் இங்கே இருந்தான். அவன் பெயர் இது என்று பின்னால் பொறித்து வைப்பார்களோ தெரியவில்லை.\nஜூலை 1, 1867 ல் சில மாகாணங்கள் ஐக்கியமாகி கனடா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தின. இது தற்பொழுது 10 மாகாணங்களையும், 2 பிரதேசங்களையும் கொண்டுள்ளது. கனடாவின் முதல் பிரதமர் சேர் ஜோன் ஏ. மக்டோனல்ட்.\nகனடாவின் ராணியாகிய மேன்மை தங்கிய இரண்டாவது எலிஸபெத்துக்கும், அவரின் வாரிசுகளுக்கும், அவரின் பின் பதவிக்கு வருபவர்களுக்கும் நான் சட்டத்திற்கு அடக்கமானவனாகவும், விசுவாசமானவனாகவும், தேசபக்தி கொண்டவனாகவும் இருப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்.\nமேன்மை தங்கிய ஐயா, எப்போதாவது எனக்கு குடியுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். என்ரை றிவியூ அப்பீலை தள்ளுபடிசெய்து என்னை திருப்பி அனுப்புமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நான் இங்கு கள்ளமாக வந்து சேர்ந்தமாதிரியே என்னை கொன்ரெய்னரில் போட்டு அனுப்பினாலும் சம்மதமே.\nஎன்ரை மனைவிக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. என்னுடைய உதவியில்லாமல் இது நடக்க வழியில்லை. இது சுத்தப் பொய்.\nஇங்கிருந்து 10000 மைல் தொலைவில் இலுப்பைப்பூ கொட்டுகிற, லாம்பெண்ணையை மிச்சம் பிடிப்பதற்காக திரியைக் குறைத்து வைத்து ஏழு மணிக்கே படுக்கப்போகும் சனங்கள் கொண்ட ஒரு சிறு கிராமம் இருக்கிறது. விரித்தவுடன் சுருண்டுவிடும் ஒரு பாயை விரித்து, ஒரு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள், மறு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள் என்று சரி சமமாக தன்னை பிரித்துக் கொடுத்து, ஹெலிகொப்ரர்கள் பறக்காத ஓர் இரவிலே, வெள்ளிகளுக்கு நடுவாகத் தோன்றும் ஒரு சிவப்புக் கிரகத்தை பார்த்தபடி படுத்திருக்கும் என் மனைவியைக் கொண்ட இந்த அற்புதமான நாட்டுக்கு நான் திரும்பி போகவேண்டும்.\nஅங்கே ரோட்டு போடுபவர்களுக்கு கல் சுமந்து கொடுத்து என்ரை வாழ்க்கையை ஓட்டிவிடுவேன். மீண்டும் உத்திரவாதம் தருகிறேன். இந்தக் கொழுத்த பிள்ளையின் வயது பத்து என்பது எனக்கு தெரியவே தெரியாது.\nநிச்சயமாகச் சொல்கிறேன். நான் குடியுரிமை கிடைக்கும் ஆசையில் கஷ்ரப்பட்டு மனப்பாடம் செய்த எல்லாவற்றையும் விரைவில் மறந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை எப்படியும் திருப்பி அனுப்பிவிடுங்கள்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி\nகொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம்\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்\nவாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்\nஊமைச் செந்நாய் - ஜெயமோகன்\nசுரேஷ்குமார இந்திரஜித் - நேர்காணல்\nமகத்தான ஜலதாரை - மா. அரங்கநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2018/06/", "date_download": "2021-04-10T14:06:40Z", "digest": "sha1:SQMUV5UQZEGIGUIZK3SV6JKDFQJ3OR63", "length": 16773, "nlines": 182, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: June 2018", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nகோவை மாநகரில்.... \"உயர் கணித சாரஜோதிட\" \"தொழில்முறை பயிற்சி\"\nஏற்கனவே நமது குருநாதரிடம் அடிப்படை ஜோதிட வகுப்பு பயின்றவர்களுக்கு மட்டும் (புதிய மாணவர்களுக்கு அனுமதி இல்லை)\n\"பெரிய திரையில்\" - \"PROJECTOR\" மூலமாக...\n\"\"ஜுலை- 7, 8 சனி & ஞாயிறு\nகாலை 9.30 மணி - மாலை 5.30 மணி வரை.\nஇடம் = கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி , ஆவாரம்பாளையம், கோவை\nநமது குருநாதர் \"சார ஜோதிட நல்லாசிரியர் .A.தேவராஜ் அவர்களால் கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.\n1. பாவத்தொடர்புகள் - விரிவான நிலையில்.\n2. கிரகத் தொடர்புகள் விரிவான நிலையில்.\n3. R P தேர்வு செய்தல்.\n4. திருமணப் பொருத்தம் - விளக்கம்.\n5. பிரசன்னம் - விளக்கம்.\n6. தொழில் முறையாக ஜாதகம் பார்ப்பது எப்படி.\nஒரு முழுமையான ஜாதகம் நகல் கொடுத்து,\n\"பெரிய திரையில்\"- \"PROJECTOR\" மூலமாக விளக்கப்படும்.\n-> ஏற்கனவே நமது குருநாதரிடம் \"அடிப்படை வகுப்பு கற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்\".\nஇப்பயிற்சியில் \"சுமார் 30 அன்பர்கள்\" மட்டுமே அனுமதிக்கப்படுவதால், \"ரூ.1000.00 முன்பணம்\" செலுத்தி \"தங்களது பெயர்களை பதிவு செய்து\" கொள்ள நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nவரும்>>>\" 4.07.2018\"<<< க்குள் ரூபாய் 1000/- மட்டும் \"முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை\" பதிவு செய்து கொள்ள நட்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றிங்க.\n\"முன்பணம்\" செலுத்த \"வங்கி விபரம்\":-\n\"முன்பணம் செலுத்தி; தங்கள் பெயர்களை பதிவு செய்தவர்கள்\" மட்டுமே இப்பயிற்சி \"வகுப்பில் கலந்து கொள்ள\" அனுமதிக்கப்படுவார்கள்.\nஏற்கனவே \"பணம் செலுத்தி பதிவு\" செய்த \"அன்பர்கள்\" இதை \"\"கவனத்தில்\"\" கொள்ள \"\"வேண்டாம்\"\". நன்றிங்க.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கண���த சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 27.7.2018 முதல் 29.7.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nசென்னை , காட்டுப்பாக்கம். செல்: 9382339084\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும், www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும்.\nஅன்பர்கள் இந்த you tube சேனலை SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்\nபயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nவெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 22.6.2018 முதல் 24.6.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ ��ையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nசென்னை , காட்டுப்பாக்கம். செல்: 9382339084\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும், www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும்.\nஅன்பர்கள் இந்த you tube சேனலை SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்\nபயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nவெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nகோவை மாநகரில்.... \"உயர் கணித சாரஜோதிட\" \"தொழில்முற...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rubabes.com/video/84/%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A4-sekisov-%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A9-%E0%AE%AA", "date_download": "2021-04-10T14:06:06Z", "digest": "sha1:WFIJYD4NMXLSVJEVCTREWSTECONRZID2", "length": 17330, "nlines": 249, "source_domain": "ta.rubabes.com", "title": "அற்புதமான இயற்கை உடல், இங்கு காட்டப்பட்டுள்ளது sekisov சிற்றின்ப", "raw_content": "தளத்தின் முக்கிய பக்கம் துறை\nஅற்புதமான இயற்கை உடல், இங்கு காட்டப்பட்டுள்ளது sekisov சிற்றின்ப\nGrannies முதிர்ந்த வீடியோ வீட்டில் ஆபாச sekisov சிற்றின்ப\nஒரு பிரகாசமான மற்றும், கவர்ச்சி, தனி அழகு sekisov சிற்றின்ப கனவு. நாம் பார்க்க முடியும் எப்படி இந்த அழகான அம்மா இருக்க முடியும் இங்கே.\nஓல்கா pirnaha - சூடான கழுதை விளையாட\n- இலவச ஆபாச தளத்தில் செக் செக்ஸ் ஏமாற்ற அவளை தூங்க புகைப்படம்\nலு porn பெரிய ஓடி டு Chabrier ஒரு ஜோடி\nஇதே போன்ற இலவச செக்ஸ் வீடியோ குளிர் ஆபாச திரைப்படங்கள்\nநாம் போன்ற porevo சக் கால் காலுறைகள்\nதுணை, செக்ஸ், மற்றும் ஆபாச வீடியோ பதிவிறக்க ஹவுஸ் புல்\nஅலெக்சிஸ் மே பதிவிறக்க ஆபாச தொலைபேசி உடற்பயிற்சி\nஆண்ட்ரியா watch video free porn காத்திருக்கும் வரம்பு இல்லை\nபொன்னிற டீன் செக்ஸ் பழைய ஆபாச பிரிவுகள் பண்புள்ள வெளியில் மற்றும் முகத்தில்\nபரிசோதனை யுரேனியம் download video ஆபாச - Bettina\nடி கார்டியர் SE thjnbrf fait முத்தம் ஒரு குகையில் dans UN\nகால், காரணமின்றி, plrno திரைப்படங்கள் மற்றும் வெறும் பற்றி what ever you like\nஃபாக்ஸ் தந்தை பார்த்து இரு இரு-எஸ்ஐ இந்திய poro மறைந்து உள்ள அவரது மகள்\n அழுக்கு ஆசிரியர் குறுகிய ஆபாச வீடியோக்கள் இங்கே நீங்கள் கற்று\nஇன்று விஜயம் இந்திய ஆபாச 2017 பாட்டி\nகையால் ராணி ஆபாச வீடியோக்கள் வகை மூலம் 2\nஇது தொடர்ந்து ஆசிய இளைஞர்கள் எழுத குழு porn மற்றும் பார்க்க\nஇரண்டு தனியா milfy விளையாட உங்கள் pornoroliki சீராக ஏத காயி\n82 வயது அம்மா தேவைகளை ஒரு இளம் புதிய ஆபாச ஆன்லைன் பையன்\nகொடூரமான தாக்குதல்கள் மூலம் xxx இந்திய பிரிட்டிஷ் பொன்னிற\nஆசிய, மசாஜ் - BP செக் இலவச பதிவிறக்க ஆபாச 302\nகண்ணாடியில் போர் ஆபாச சிற்றின்ப\nவீட்டில் வெப்கேம் செக்ஸ் வீடியோ, ஆபாச செக்ஸ்\nநிதானமாக தனது சிறந்த காட்டு செக்ஸ் நண்பர்\nரோமானிய பிச் போலி செக்ஸ் அவளை besplatnaia இலவச வெப்கேம்\nசெக்ஸ் பதிவிறக்க ஆபாச அம்மா மற்றும் மகன் வால்ட்-அழுக்கு அழகி கேலி மற்றும் செக்ஸ் கொண்டு அவரது டிரைவர்\nஇரகசிய பதிவிறக்க ஆபாச கன்னி டேப் அழகான ஜப்பனீஸ் செக்ஸ்\nவிண்டேஜ் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு லெஸ்பியன் ஆண்\nT அமெரிக்க watch free ஆபாச திரைப்படங்கள் பாணி\nபெண் கிக் pono உந்தப்பட்ட\nபாலுணர்வு, ஆசிய, மசாஜ், அவரை செக்ஸ் இலவச பதிவிறக்க\nநீங்கள் படகோட்டி என் காலில் வழிமுறைகளை ஆபாச செக்ஸ் இலவசமாக சுயஇன்பம்\nஜெர்மன் பாலுணர்வு ஆபாச திரைப்பட செக்ஸ் பொம்மை தான் செக்ஸ் என்னை 2019\nதாவரவியல் போலி தயாரிப்பாளர் சரிவை பிரிட்டிஷ் பெண் செக்ஸ் வீடியோ முதல் ஆ��ாச பதிவிறக்க தொலைபேசி நபர்\nஅனைவரும் என் அடிமைகள் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு அணிய கற்பு சாதனம்\nபனை ஊசலாட்டம் (2017) - சர்க்கரை லின் தாடி, டயான் ஆபாச வீடியோக்கள் இந்திய Farr\nசிறந்த ரஷியன் மசாஜ் ஆர்னோ 6\nஅவரது இலவச ஆபாச புகைப்படங்கள் எதிர்கால வாழ்க்கை\nஅனைத்து பச்சை குத்தப்பட்டு புதுமண தம்பதிகளின் உல்லாச இந்திய ஆபாச வீடியோக்கள் பிரயாணம் இளம் பொன்னிற பெரிய மார்பகங்கள்\nபெண்கள் டாக்ஸி watch ஆபாச 24 பிடித்து, அவளை மசாஜ் மூலம் தனது அண்டை\nமிகவும் குறுகிய gjhyj குழாய்கள்\nபோலி முகவர் பல உச்சியை செக்ஸ் சூடான மாதிரி ஆபாச வீடியோக்களை இலவசமாக அலிஸா அரிசி\nஉணவு மற்றும் நீட்சி லிண்டா சிற்றின்ப இலவச வெஸ்லே சுவையான உந்தப்பட்ட\nஅழகான பேப் மோதியது ஆபாச பார்க்க இல்லாமல் பதிவு மற்றும் தயாரிப்பாளர் குறும்பு\nஆப்பிரிக்க செக்ஸ் கடினமான xxx இந்திய செக்ஸ் பெரிய காயி or மாங்கா\nஅவளது விளையாடி 24 video xxx\nபெரிய மார்பகங்கள் ஆபாச குழு பிரஞ்சு\nவேடிக்கை தனியா தங்க நிற பல ஆபாச பார்க்க இந்திய பளப்பான முடி\nர கருப்பு குஞ்சு டொமினிக் ஆபாச முதிர்ந்த இந்திய மகிழ்ச்சி சவாரிகள் ஒரு பெரிய பெரிய கருப்பு டிக்\nஇளம் பதிவு ஆபாச பார்க்க, அம்மா மற்றும் மகன் லோலா FAE டிக் உள்ள ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் அமெரிக்க நாட்டுக்காரன்\nஅடிமை ரெபேக்கா இந்திய ஆபாச 24 தட்டிவிட்டு\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் இணைய கவர்ச்சி பேப்ஸ்\ncrampy download இந்திய ஆபாச gjhyj குழாய்கள் porevo porn porn பெரிய மார்பகங்கள் porno watch ஆபாச திரைப்படங்கள் watch செக்ஸ் ஆபாச 720 ஆபாச free to watch ஆபாச ru ஆபாச shemales ஆபாச to watch ஆன்லைன் இலவசமாக ஆபாச watch free ஆபாச ஆன்லைன் இலவசமாக ஆபாச ஆன்லைன் கண்காணிப்பு இலவச ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இரட்டை ஆபாச இலவச பதிவிறக்க ஆபாச இளம் ஆபாச கடின ஆபாச குழு ஆபாச சிறந்த ஆபாச சிற்றின்ப ஆபாச தடித்த ஆபாச தளத்தில் ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச திரைப்படங்கள் இலவசமாக ஆபாச தொலைபேசி ஆபாச நல்ல தரமான ஆபாச படங்கள் ஆபாச படம் ஆபாச பதிவிறக்கம் ஆபாச பதிவு இல்லாமல் ஆபாச பழைய ஆபாச பார்க்க ஆபாச பார்க்க ஆன்லைன் இலவசமாக ஆபாச பார்க்க இந்திய ஆபாச பார்க்க இலவசமாக ஆபாச பிரிவுகள் ஆபாச புகைப்படம் இலவசமாக ஆபாச புதிய ஆபாச முதிர்ந்த ஆபாச வீடியோ பதிவிறக்க ஆபாச ���ீடியோக்களை இலவசமாக ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆன்லைன் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச ஆபாச வீடியோக்களை பார்க்க இலவசமாக ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் ஆர்னோ இந்திய ஆபாச இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச திரைப்படங்கள் இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய காமம் இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இலவச பதிவிறக்க ஆபாச கடின ஆபாச கால்பந்து ஆபாச கிக் ஆபாச குத ஆபாச குறுகிய ஆபாச குறுகிய ஆபாச வீடியோக்கள் குழு porn சிறந்த ஆபாச சிற்றின்ப இலவச சிற்றின்ப பார்க்க\nவலை தளத்தில் இலவச செக்ஸ் வீடியோ நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோ இந்த தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் விட பழைய 18 ஆண்டுகள்.\n© இலவச செக்ஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-10T15:27:56Z", "digest": "sha1:FBSO3Y6EJZLQU4TXZYOWR4WL3NJZD242", "length": 14363, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூலும் விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூலும் விதி (Coulomb's law, கூலோமின் விதி), அல்லது கூலுமின் நேர்மாற்று இருபடி விதி (Coulomb's inverse-square law) என்பது, மின்னூட்டப்பட்ட மின்மங்களுக்கு இடையிலான நிலைமின் இடைவினைகளை விளக்கும் இயற்பியல் விதியாகும். 1780களில் சார்லசு அகுசிட்டின் டி கூலும் என்பவர், இத்தொடர்பை ஒரு சமன்பாடாக விளக்கினார். கூலும் விதியின்படி,\nஇரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது, ஒவ்வொரு மின்னூட்டங்களின் எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும்.[1]\nகூலும் விதியின் திசையிலி வடிவம் மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின் விசையின் எண்ணளவை மட்டுமே விவரிக்கக் கூடும் . இவற்றின் திசை குறிப்பிட வேண்டுமானால், திசையன் வடிவத்தை பின்பற்ற வேண்டும். கூலும் விதிப்படி, r தொலைவில் உள்ள இரு மின்னூட்டங்களுக்கு ( q1 மற்றும் q2 ) இடையேயான நிலைமின் விசை F இன் எண்ணளவு கீழ் உள்ளவாறு இருக்கும்,[2]\nஇதில் நேர்வ���சை விரட்டுவதாகவும், எதிர்விசை கவருவதாகவும் இருக்கும். இதன் விகித மாறிலிக்கு Ke கூலும் மாறிலி என்று பெயர் . இது சுற்றுப்பரப்பின் தன்மையோடு தொடர்பு உடையது. இதை கீழ் உள்ளவாறு சரியாக கணக்கிடப்படும்,\nElectric flux / மின்னிலையாற்றல்\nலாரன்சு விசை விதிப்படி, r தொலைவில் உள்ள ஓர்ப் புள்ளி மின்னூட்டத்தின் (q) மின்புலத்தின் எண்ணளவு (E),\nr2 தொலைவில் உள்ள q2 மின்மத்தின் புலத்தை தொடுகிற, r1 தொலைவில் உள்ள q1 மின்ம விசையின் எண்ணளவு மற்றும் திசையை பெறுவதற்கு, திசையன் வடிவம் பின்வருமாறு விவரிக்கப்படும்,\nகூலும் விதியின் வரைபட குறிகள்\nதுகள் பண்பு தொடர்பு புலப் பண்பு\nவிசை (2 மூலம் 1இல்)\nமின் புலம் (2 மூலம் 1இல்)\nநிலை ஆற்றல் (2 மூலம் 1இல்)\nநிலை ஆற்றல் (2 மூலம் 1இல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2021, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/citu-all-india-conference-funding-council", "date_download": "2021-04-10T14:24:16Z", "digest": "sha1:4XY46U6L5FIHERNPQDYWVBPNVQIOHJOU", "length": 5688, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nசிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பேரவை\nசேலம், ஜன. 6- சேலத்தில் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய 16 ஆவது மாநாடு சென்னையில் ஜன.23 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டை வெற்றிக ரமாக்கும் வகையில் நிதியளிப்பு பேரவைக் கூட்டம் சேலம் விபிசி நினைவகத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் பொ.பன்னீர்செல்வம் தலைமையில் நடை பெற்றது. இதில் தொழிலாளி வர்க்கத்தினரிடம் சேகரிக்கப்பட்ட ரூ.4 லட்சம் நிதியினை சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு பெற்றுக் கொண்டு சிறப்புறையாற்றினார். இப்பேரவைக் கூட்டத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எஸ்.கே.தியாகராஜன், ஏ.கோவிந்தன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற் றனர்.\nதியாகச் சுடர்கள் ஜொலித்த சிஐடியு அகில இந்திய மாநாடு\nசிஐடியு அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் துவங்கியது\nசிஐடியு 16வது அகில இந்திய மாநாடு தியாகிகள், நினைவு ஜோதி இன்று புறப்படுகிறது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/category/gallery/events/", "date_download": "2021-04-10T14:09:18Z", "digest": "sha1:KZGZ4OSUMVZAA7EN2FXJ7RG3APTQSPZ2", "length": 7464, "nlines": 225, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Events - Chennai City News", "raw_content": "\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\nசமூக அவலங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தீர்வும் சொல்லும் ‘வா பகண்டையா’\nசமூக அவலங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தீர்வும் சொல்லும் 'வா பகண்டையா' புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள...\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்\nஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு... வைரலாகும் புகைப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா...\n – பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு\n - பாராட்டும் ‘ஓட்டம்’ படக்குழு ரிக் கிரியேஷன் சார்பில் ஹேமாவதி.ஆர் தயாரிக்கும் படம் ‘ஓட்டம்’. மறைந்த இயக்குநர் இராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எம்.முருகன் கதை, திரைக்கதை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.lankasri.fm/show/cool-7", "date_download": "2021-04-10T14:16:15Z", "digest": "sha1:7Y4OU6UWR6DMZODUJ7TA3AQXTAYDCEGC", "length": 3527, "nlines": 53, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nகுளியலறை கழிவுநீர் துவாரத்தில் தெரிந்த இரண்டு கண்கள்... தம்பதிகளுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி\nசமையலறை மேஜையில் பிறந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி பிரித்தானிய மகாராணியாரின் அன்புக்கு பாத்திரமான இளவரசர் பிலிப்பின் அசாதாரண வாழ்க்கை வரலாறு\nகொழும்பு மாநகர மேயர் கைது செய்யப்படுவாரா\nமணிவண்ணனுக்கு முதலாவது மன்னிப்பை வழங்கிய ஜனாதிபதி - அமைச்சர் டக்ளஸ் அதிரடி அறிவிப்பு\nஇளவரசர் பிலிப்பின் நல்லடக்கம் எப்போது யார் யார் கலந்து கொள்வார்கள்: வெளிவரும் தகவல்\nஓட்டுபோடும் நாளன்று அஜித் ரசிகரின் போனை பிடுங்கியது பற்றி ஆரியிடம் கேட்ட நபர்- அவர் கொடுத்த பதில்\nஇலங்கை யுத்தத்துக்கு தப்பி புதுவாழ்வைத் தேடி கனடா சென்றவர்கள் படுகுழியில் விழுந்த கதை: சீரழித்தவன் சிக்கியது எப்படி\nமறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரா இது- மாலத்தீவில் எப்படி ஒரு உடை போட்டுள்ளார் பாருங்க, செம வைரல்\nஇளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கு ஹரியின் மனைவி மேகன் வரமாட்டார்: காரணம் இதுதானாம்\nபிரித்தானியா மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/04/30/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-10T13:57:07Z", "digest": "sha1:VBGN5U5GSLGAHVUBPDVCHXKZGEOTKZLU", "length": 6567, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "யாழில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து விபத்து! | Netrigun", "raw_content": "\nயாழில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து விபத்து\nகாரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகாரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துனர் காயமடைந்துள்ளார்.\nஇவ்விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் காரைநகர் – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்றுள்ளது.\nகாயமடைந்தவர் யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை பயணிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா தொற்று தீவிரமாக பரவி ��ருவதன் காரணமாக பேருந்து சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயணிகள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் 13 வயது சிறுவன் பரிதாபமாக பலி..\nNext articleஸ்ரீலங்கா கடற்படையினர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/13187/", "date_download": "2021-04-10T14:04:42Z", "digest": "sha1:4UVW3KACZ3YRPCZ63AMKEOYSS372QVBN", "length": 27912, "nlines": 92, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேள்வி – 1 – Savukku", "raw_content": "\nஅந்த 20 தூக்க மாத்திரைகளை அந்த காகித உறையிலிருந்து எடுத்து மேசையின் மேல் வைத்தேன். இறப்பதற்கு இந்த 20 மாத்திரைகள் போதுமா உயிர் பிரிந்து விடுமா … அல்லது அரை குறையாக இழுத்துக் கொண்டு இருக்க நேருமா உயிர் பிரிந்து விடுமா … அல்லது அரை குறையாக இழுத்துக் கொண்டு இருக்க நேருமா ஒரேயடியாக போய்விட்டால் பரவாயில்லை. உயிர்பிழைத்து விட்டால் அதன் பிறகு எதிர்கொள்ளும் கேள்விகள்…. அவமானங்கள்….. ஒரு முயற்சிதான் செய்து பார்ப்போமே… உயிர் போய்விட்டால் எவ்வளவு நிம்மதி… ஒரேயடியாக போய்விட்டால் பரவாயில்லை. உயிர்பிழைத்து விட்டால் அதன் பிறகு எதிர்கொள்ளும் கேள்விகள்…. அவமானங்கள்….. ஒரு முயற்சிதான் செய்து பார்ப்போமே… உயிர் போய்விட்டால் எவ்வளவு நிம்மதி… இந்த வலியோடு வாழ வேண்டாமே…\nஉயிரை அறுத்தது போலிருக்கிறதே… நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறதே… எப்படி இது நடக்கும் தாங்க முடிய வில்லையே… இனி எதற்காக வாழ வேண்டும் தாங்க முடிய வில்லையே… இனி எதற்காக வாழ வேண்டும் என்ன இருக்கிறது இனி வாழ்வதற்கு என்ன இருக்கிறது இனி வாழ்வதற்கு துரோகத்தின் வலி என்பது இதுதானா துரோகத்தின் வலி என்பது இதுதானா எப்படி முடிந்தது அவளால் ஒரு வா���்த்தை சொல்லியிருக்கக் கூடாதா பேஸ்புக்கைப் பார்த்து நான் தெரிந்து கொள்ள வேண்டுமா பேஸ்புக்கைப் பார்த்து நான் தெரிந்து கொள்ள வேண்டுமா பேஸ்புக்கில் நுழைவதற்கு இரண்டு வினாடிகள் முன்பு கூட காதல் வரிகள் சொட்டச் சொட்ட அவள் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேனே… ‘உன்னை மறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் நீ மட்டுமே என் நினைவில் இருக்கிறாய்.. நானும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், உன் நினைவுகள் என்னை ஆக்ரமித்துக் கொண்டு அகல மறுக்கின்றன’ என்று எஸ்எம்எஸ் அனுப்பினேனே… அதைப் பார்த்து விட்டுக் கூட ஒரு பதில் அனுப்பவில்லையே அவள்… பேஸ்புக்கில் நுழைவதற்கு இரண்டு வினாடிகள் முன்பு கூட காதல் வரிகள் சொட்டச் சொட்ட அவள் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேனே… ‘உன்னை மறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் நீ மட்டுமே என் நினைவில் இருக்கிறாய்.. நானும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், உன் நினைவுகள் என்னை ஆக்ரமித்துக் கொண்டு அகல மறுக்கின்றன’ என்று எஸ்எம்எஸ் அனுப்பினேனே… அதைப் பார்த்து விட்டுக் கூட ஒரு பதில் அனுப்பவில்லையே அவள்… இனி எதற்காக வாழ வேண்டும். இறந்து விட்டால் இந்த வேதனையாவது மிஞ்சுமே. அவளை நினைத்து தினம் தினம் சாவதை விட, ஒரேயடியாகச் சாவது மேல்.\nதண்ணீர் எடுப்பதற்காக ஃப்ரிட்ஜை திறக்கச் சென்றேன். தாய் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் இறப்பதற்கு முன் அவளருகில் சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு சாகலாம் என்று தோன்றியது. அவள் படுத்திருந்த கட்டிலில் அமர்ந்தேன். நான் வந்தது தெரியாமலே, நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். முதுமையின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன் சிறிது நேரத்தில் இறக்கப்போகிறோம் என்று முடிவெடுத்த எனக்கு எதற்கு தாய்ப்பாசம் ஆனால், அவளை நன்றாகப் பார்த்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று தோன்றியது.\n‘இவளுக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுத்து விட்டேன் . என்னைப் பெற்று இத்தனை நாள் வளர்த்து, ஒரு தாய் அடையவேண்டிய எந்த சந்தோஷத்தையும் அவளுக்கு கொடுக்கவில்லையே… என்னால் அவள் அடைந்த சிரமங்கள் ஒன்றா இரண்டா . என்ன���ப் பெற்று இத்தனை நாள் வளர்த்து, ஒரு தாய் அடையவேண்டிய எந்த சந்தோஷத்தையும் அவளுக்கு கொடுக்கவில்லையே… என்னால் அவள் அடைந்த சிரமங்கள் ஒன்றா இரண்டா ஏக்கம், விரக்தி, அவமானம், ஏமாற்றம் என்று எத்தனை சிரமங்களுக்கு அவளை ஆளாக்கி விட்டேன்…‘\nதேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பிரதானக் கிளையில்தான் அவனுக்கு வேலை. கல்லூரியில் படிப்பு முடிந்து முதல் இன்டர்வ்யூவுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, தந்தை ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார். தந்தை பணியாற்றிய வங்கியிலேயே ஒரே மாதத்தில் வேலை கிடைத்தது அவனுக்கு.\n“ஏம்ப்பா வெங்கட்… உன்னை மெயின் ப்ரான்ச்ல ஹெவி ட்ரான்சாக்ஷன்ஸ் நடக்குற ப்ரான்ச்சுக்கு மாத்தியிருக்காங்கப்பா”\n”சார் நான் இங்க நல்லாத்தானே சார் வேலை செய்றேன்.. ”\n”இடியட்… உன்ன யாரு நல்லா வேலை செய்யலைன்னு சொன்னது. நல்லா வேலை செய்யறதுனாலத்தானே உன்ன அந்த ப்ரான்ச்சுக்கு மாத்திருக்காங்க… . இந்த ப்ரான்ச் மாதிரி, அங்க அக்கவுண்ட்ல ஐநூறு ரூபா வச்சுருக்கற கஸ்டமர் யாரும் வரமாட்டான். ஒன்லி க்ரோர்ஸ். மார்வாடியா வருவான்… நல்லா கேன்வாஸ் பண்ணி பிக்சட் டெபாசிட் புடிச்சன்னா, நெக்ஸ்ட் இயர் மேனேஜரா ஆயிடுவ, ஆனா அங்க போயி, இந்த யூனியன் கீனியன் வேலையெல்லாம் பாக்கக் கூடாது. நீ ஆபீஸ் வேலையை விட யூனியன் வேலை அதிகமா பாக்கறன்னுதான் உன்னை அங்க மாத்தறாங்க”\n”ஓ.கே சார்.. நான் எப்போ சார் ரிலீவ் ஆகணும் \n”நாளைக்கு நாள் நல்லா இருக்கு. நாளைக்கு ரிலீவ் ஆயிட்டு, நல்ல நேரம் பாத்து ஜாயின் பண்ணு. நல்ல நேரம் பாக்கச் சொன்னா, என்னைக் கிண்டல் பண்ணுவ. கம்யூனிசம் பேசுவ. நல்லபடியா ஜாயின்பண்ணி ஒழுங்கா வேலை பாரு. ஆல் த பெஸ்ட்”\nபுதிய ப்ரான்ச்சில் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. பழைய ப்ரான்ச் மேனேஜர் சொன்னது சரிதான். புதிய ப்ரான்ச்சில் வேலை பென்டு கழன்று விட்டது. 50 கோடி, 60 கோடி என்று பிக்சட் டெப்பாசிட்டுகளை தினந்தோறும் புதுப்பிப்பதும், புது டெப்பாசிட்டுகள் வாங்குவதும் என்று வேலை மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் இருந்தது. இந்த நெருக்கடியில் எங்கே யூனியன் வேலை பார்ப்பது \nவங்கிப்பணியில் சேர்ந்ததுமே யூனியன் மெம்பராகி விட்டான். இரண்டு முறை வேலை நிறுத்தத்திலும் கலந்து கொண்டுள்ளான். பணி நிரந்தரமாவதற்கு இரண்டு வருடம் ஆகும் என்��ாலும், அதற்கு முன்பாகவே வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் அவனுக்கு வங்கி ஊழியர் சங்கத்தில் நல்ல பெயர். இத்தனைக்கும் யூனியன் தலைவர்கள் அவனை கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், அவன் கலந்துகொண்டே தீருவேன் என்று பிடித்த பிடிவாதத்தைப் பார்த்து விட்டு, சரி என்று தலையாட்டினார்கள்.\nகல்லூரி நாட்களிலேயே மாணவர் சங்கத்தில் முக்கிய தலைவராகிவிட்டிருந்தான் அவன்.. வேலைக்குச் சேர்ந்ததும் மட்டும் கம்யூனிச சிந்தனைகள் விட்டு விலகி விடுமா என்ன 18 வயதில் நாத்தீகம் பேசாதவனும் 20 வயதில் கம்யூனிசம் பேசாதவனும் மனுசனே இல்லை என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறான்.\nஅப்படி சங்க நடவடிக்கைகளில் தீர்மானமாக இருந்தவன், திடீரென்று இரண்டு மாதங்களாக ஆளையே காணவில்லை என்றதும் அவன் யூனியன் தலைவர் அவன் செல்போனில் அழைத்தார்.\n”என்ன வெங்கட்… தொடர்பு எல்லைக்கு வெளியே போயிட்ட… \n”இல்லை தோழர்… பாரீஸ் கார்னர் ப்ரான்ச்சுக்கு என்னை மாத்திட்டாங்க…. டெப்பாசிட் செக்ஷன்ல இருக்கேன். டெய்லி கஸ்டமர்ஸை மீட் பண்ண வெளியில போக வேண்டியதா இருக்கு. அதான் தோழர் வர முடியல.. ”\n”வேலை பண்ணுப்பா… வேணாம்னு சொல்லல… ஆனா, சங்கத்தையும் மறந்துறாத.. ” என்ற கல்யாணசுந்தரம், அவன் பணியாற்றும் சங்கத்தின் மாநிலத்தலைவர். அவன் கல்லூரியின் படிக்கும் காலத்திலேயே அவரோடு அறிமுகம் உண்டு. மாணவர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்த சில கூட்டங்களில் வந்து பேசியிருக்கிறார். இந்தியாவுக்கு காந்தி மட்டுமே தனியாளாக சுதந்திரம் வாங்கித் தந்தார் என்ற எண்ணத்தில் இருந்த அவனுக்கு, சுதந்திரப் போராட்டம் என்பது எப்படி பரந்துபட்ட சமூகத்தில் உள்ள உழைப்பாளி மக்களால் வார்த்தெடுக்கப்பட்டது என்பதை புரியவைத்தவர் அவர். அவன் மனக்காட்டில் அவர் வைத்த அக்கினிக்குஞ்சு, அவன் நெஞ்சை வெந்து தணிய வைத்தது. அதன் பிறகு, நூலகம் நூலகமாக அவன் தேடிப் படித்து அறிந்து விஷயங்கள் அவனை கம்யூனிசத்தின் பக்கம் நிரந்தரமாக ஈர்த்தது. ஆனால், காந்தி என்ற நபர் சுதந்திரப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் முகமாக இருந்தார் என்பதை அவன் உறுதியாக நம்பினான். அது குறித்து கல்யாண சுந்தரத்தோடு பல முறை விவாதித்திருக்கிறான்.\nஇரண்டே ஆண்டுகளில் மேனேஜர் பதவி உயர்வு வந்தபோது, உண்மையில் அவனுக்கு பெ���ுமையாகத்தான் இருந்தது. அவனோடு வேலையில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியடையாமல் இருந்தபோதும், விரைவாகப் படித்து தேர்ச்சி பெற்று, எந்த ப்ரான்ச்சில் உதவி மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தானோ, அதே ப்ரான்ச்சில் மேனேஜர்.\nமொத்த அலுவலகமே கூடிப் பாராட்டியது. அந்தப் பாராட்டுக்களோடு, பொறாமையில் நனைத்த வார்த்தைகளும் வரத்தான் செய்தன.\n”உங்க அப்பா வேலைதான் உனக்கு கெடச்சுருக்கு. என்னமோ நீ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணதா நெனச்சுக்காதப்பா… அப்பாவ மனசுல நெனச்சுக்கிட்டு ஒழுங்கா வேலை பாரு” என்று இலவச ஆலோசனைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் செல்பவர்கள் அதிகம்.\nஅவன் மேனேஜரான அடுத்த மாதம் அந்த ப்ரான்ச்சுக்கு புதிய நியமனமாக ஜனனி வந்தாள். ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த வங்கித் தேர்வில் தேர்ச்சியடைந்து, பயிற்சி முடித்து வந்து பணியில் சேர்ந்தாள்.\nஇந்தியப் பெண்களுக்கான சராசரி உயரம். அதிக மேக்கப் இல்லாத முகம். கழுத்தில் மெல்லிய சங்கிலி. குட்மார்னிங் சார் என்று சொல்லி அவள் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அவள் அழகாக இருக்கிறாள் என்பதையும் தாண்டி, தான் மேனேஜர் என்பதும், அவளிடம் சிரித்துப் பேசினால், அவளிடம் வேலை வாங்க முடியாது என்பதும் அவன் இயல்புத் தன்மையை ஓரங்கட்டியது.\nஇறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு அவளை அமருமாறு சைகை காட்டினான். உயர் அதிகாரி முன்பு பணிவாக எப்படி அமருவது என்பதையெல்லாம் வேலைக்குச்சேர்ந்த முதல் நாளே எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்கள்… பாதி சேரை விட்டு விட்டு, லேசான அதிர்ச்சி ஏற்பட்டால் நாற்காலியிலிருந்து விழுந்துவிடுவது போல அமர்ந்திருந்தாள். “உங்களை எடுத்தவுடனே ஏன் இந்த ப்ரான்ச்சில போட்ருக்காங்கன்னு தெரியலை… மத்த ப்ரான்ச்சஸை கம்பேர் பண்ணும்போது, இங்க வொர்க் கொஞ்சம் ஹெவியா இருக்கும். பட்.. நீங்க கெரியர் ஆரம்பத்துலேயே நல்லா வொர்க் பண்ணி பழகிட்டீங்கன்னா, இட் வில் பி வெரி ஈசி பார் யூ.” என்று சொன்னதற்கு, வெரி வெல் சார்… தேங்க்யூ சார் என்று பதில் கூறிவிட்டு, எப்போது போகச் சொல்வான் என்ற எண்ணம் முகத்தில் தெரியும் அளவுக்கு யோசித்துக் கொண்டிருந்தாள்.\n”சரி நீங்க உங்க சீட்டுக்குப்போங்க.. கவுன்டர் வொர்க், டேலியிங் எல்லாத்தையும் ரங்கநாதன் சார் கிட்ட கத்துக்கங்க. எனி ஹெ��்ப் யு வான்ட்.. டோன்ட் ஹெசிட்டேட் டு ஆஸ்க் மி” என்றான்.\nமீண்டும் ஒரு தேங்க்யூவை உதிர்த்தாள்.\n”உங்க சொந்த ஊரு எது \n”இங்க எங்க தங்கியிருக்கீங்க… ஹாஸ்டலா \n”நோ சார்… பேமிலியோட இருக்கேன் சார். ”\nஇதற்கு மேல் கேள்வி கேட்டால், தனிப்பட்ட முறையில் அதிகம் பேசுவதாக எடுத்துக் கொள்வாளோ என்று அவளை அனுப்பி வைத்தான்.\nஹெட் ஆபீசுக்கு பதில் அனுப்பவேண்டிய கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். 1200 கோடி ரூபாய் கடன் வாங்கிய நபர், முதல் தவணைக்குப் பிறகு, எதுவுமே செலுத்தாமல் இருந்தும், ஏன் வங்கி அவர் தாக்கல் செய்துள்ள சொத்துக்களை ஜப்தி செய்து, கடனை வசூல் செய்யவில்லை என்பது குறித்து அறிக்கை அனுப்புமாறு எழுதப்பட்டிருந்தது.\n‘ஏற்கனவே இது சம்பந்தமாக வந்த லெட்டருக்கே இன்னும் பதில் போடலை.’ என்பது நினைவுக்கு வந்தது. சரி அது சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்க்கலாம் என்று, பெல்லடித்து, தன் உதவியாளரை வரச்சொன்னான்.\n”லோன் செக்ஷன் அசிஸ்டன்ட் மேனேஜரை வரச்சொல்லுப்பா.. ” என்றதும் சரி சார் என்றுவிட்டு அவன் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் அவர் அறைக்கு வந்தார்.\n”சார்.. இதோட ரெண்டாவது லெட்டர் வந்துருச்சு ஹெட் ஆபீஸ்லேர்ந்து… அந்த லோன் பைலை இப்பவாவது எடுத்துக் குடுங்க. திருப்பி ரிமைன்டர் வந்தா நல்லா இருக்காது” என்று அவன் சொன்னதும், எதிரே இருந்த அசிஸ்டன்ட் மேனேஜர் சம்பத்தின் முகம் மாறியது.\nNext story அழுகிய ஈரல்.\nPrevious story நிறைவு, நெகிழ்ச்சி.\nஈழத் தமிழருக்காக விடுதலைச் சிறுத்தைகள் போராடுவதை விரும்பாத சக்திகள் – திருமா பேட்டி இரண்டாம் பாகம்\nஏ தாழ்ந்த தமிழகமே… பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyaparvaitv.com/archives/13444", "date_download": "2021-04-10T15:32:56Z", "digest": "sha1:EZ7FKRSKQGK4SU3M2MBZV5W7A5XZCH7W", "length": 18626, "nlines": 200, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "மத்திய மோடி அரசை கண்டித்து மாவட்ட தலைவர் .எம்.ஏ. முத்தழகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62\nஇரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் ஒடிஒ கேபிடல் \nமின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி\n5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ \nதலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் \nமழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \n‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’\nபி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது \nஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது \n10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62\nஇரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் ஒடிஒ கேபிடல் \nமின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி\n5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ \nதலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் \nமழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \n‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’\nபி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது \nஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது \n10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதி�� வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nமத்திய மோடி அரசை கண்டித்து மாவட்ட தலைவர் .எம்.ஏ. முத்தழகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 20.2.2021 சனிக்கிழமை காலை 11 மணிக்கு எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகில் மத்திய மோடி அரசை கண்டித்து மாவட்ட தலைவர் .எம்.ஏ. முத்தழகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர். கே. விஜயன் அவர்கள். கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மற்றும் . பொதுச் செயலாளர்கள் டி. நகர் .இல. பாஸ்கர். எஸ் ஏ வாசு. செயலாளர் ஏவிஎம் ஷெரிப் இதில் சர்க்கிள் தலைவர்கள் கோபால் சுந்தரம் தி.நகர் பாலகிருஷ்ணன் சைதை செல்லக்குமார். வி வி பிரகாஷ் திருவான்மியூர் மனோகரன் விருகை சுந்தரமூர்த்தி எம் கே பாபு வட்ட தலைவர்கள் சரவணன் . ராஜபாண்டியன் ஜெயக்குமார் செல்வராஜ் கிருஷ்ணமூர்த்தி கலியமூர்த்தி கோமளா தணிகாசலம் ரவிச்சந்திரன் ராஜேஷ் ராம்குமார் டீ.செல்வதுரை . ஏழுமலை. மணி மன்சூர் . எம்.சி.ராஜா. ஏழுமலை. ஜீவா .சிவராஜ் . புதூர் பிரகாஷ் பாண்டிபஜார் ராஜன் அசோக் குமார் சக்தி ஆறுமுகம் சைதை முத்தமிழ் மன்னன். சைதை ஆர் கே பாலாஜி கிண்டி. C.K .கணேஷ் ஆர்.நாகராஜ் நமச்சிவாயம் . கன்னியப்பன் ஈகை. கர்ணன் ஈகை .கோகுல் ஈகை. விவேக். பால் முருகன். எஸ்.துரை ராஜ் எஸ் .கிருபா சி சண்முகம். ஜான் ஆபிரகாம். வழக்கறிஞர் வில்சன் திருநாவுக்கரசு பாபு. இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினேஷ் மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவி சுசிலா கோபாலகிருஷ்ணன் மற்றும் மகளிர் காங்கிரஸ் விருகை உமா . ஜெயா கிருஷ்ணமூர்த்தி. ராணி .மைதிலி . சரசு .மலர்.இந்திரா வீரன் முத்துலட்சுமி.OBC மாநில துணைத்தலைவர் விக்னேஷ். மாவட்ட தலைவர் சிவா. வர்த்தகர் காங்கிரஸ் சார்பாக சித்ரா கிருஷ்ணன் எம் எம் மணி மாம்பழம் ராஜேந்திரன் கலந்து கொண்ட\nஅனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படிக்கு எம்.ஏ.முத்தழகன் தலைவர். தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி\nதிமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் \nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன��னாரே.. “அது” நடக்குமா\nஎப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது \nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nசபாஷ் சபரீசன் வந்த கதை, வளர்ந்த கதை\nதமிழ்நாட்டை பாஜக மறந்தவிட வேண்டியது தான் \nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nதிமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் \nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \nஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா\nஎப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது \nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \nஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா\nஎப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது \nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/72518/news/72518.html", "date_download": "2021-04-10T15:36:10Z", "digest": "sha1:5M23OEZ7ZRJ2CVYTSFHIPHT45LHVFNTF", "length": 5705, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அருப்புக்கோட்டையில் வாக்கிங் சென்ற 2 பெண்களை தாக்கி நகைகள் பறிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஅருப்புக்கோட்டையில் வாக்கிங் சென்ற 2 பெண்களை தாக்கி நகைகள் பறிப்பு\nஅருப்புக்கோடடை எம்.டி. ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜோதி மணி (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி. இவ��து மனைவி கற்பகவடிவு (55).\nஜோதிமணியும், கற்பக வடிவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று காலையில் 2 பேரும் ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றனர்.\nஅப்போது அவர்கள் பின்னால் 2 வாலிபர்கள் நடந்து வந்தனர். அவர்கள் திடீர் என்று ஜோதிமணி, கற்பகவடிவு ஆகியோரை தாக்கினர். பின்னர் ஜோதிமணி கழுத்தில் கிடந்த 3½ பவுன் செயினையும் கற்பகவடிவு கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினையும் பறித்துவிட்டு ஓடினர். உடனே 2 பெண்களும் திருடன், திருடன் என கூச்சல் போட்டனர். அதற்குள் அந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து வாக்கிங் சென்ற பெண்களை தாக்கி நகைகளை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்.\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \nஇளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/81563/news/81563.html", "date_download": "2021-04-10T14:57:49Z", "digest": "sha1:M3TL5SAWAEK7JIWS7JCF4ZPTXHLPEB4M", "length": 16075, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று விசாரணை!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழ். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று விசாரணை\nயாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் ஐவருக்கு இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு வந்தது.\nஊடகவியலாளர்களினால் கடந்த வருடம் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு யாழ். ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்த போதும் முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவத்தினர் சார்பாக இலங்கை இராணுவத் தளபதிக்கும் அழைப்பு விடுக���கப்பட்டிருந்த போதும் அவரோ அவர் சார்பான நபரோ சமூகமளித்திருக்கவில்லை என யாழ். ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nவலி வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அடையாளமிடப்பட்டு முற்கம்பி வேலி போடப்பட்டுள்ள கட்டுவன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வீடுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 28 ஆம் திகதி இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் துணையுடன் இராணுவ மனித வலுவைப்பயன்படுத்தி மக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட பிரதேச மக்களினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் அப்பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.\nயாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களுமான தர்மலிங்கம் சிர்த்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் உள்ளிட்டவர்கள் இதன்போது சமூகமளித்திருந்தனர்.\nஇந்த சந்தர்பத்தில் மக்களின் வீடுகளை புல்டோசர் வாகனங்களைக் கொண்டு இராணுவத்தினர் இடித்து அழித்துக்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக அறிக்கையிடும் பணியில் ஈடுபட்டிருந்த யாழ். ஊடகவியலாளர்களான எஸ்.தர்சன், எஸ்.நிதர்சன், எஸ்.ராஜேஸ்கரன், வி.கஜீபன் மற்றும் இணையத்தள செய்தியாளர் ஒருவர் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் இராணுவத்திரால் முற்றுகையிடப்பட்டனர்.\nஊடகவியலாளர்களின் புகைப்படக்கருவிகள் இராணுவப்பாணியில் சோதனையிடப்பட்ட அதேவேளை புகைப்படக்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அதிலிருந்த புகைப்படங்களும் அழிக்கப்பட்டன.\nஅது மட்டுமின்றி அங்கு பிரசன்னமாகியிருந்த 25 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் முற்றுகைக்குள் வைத்து 515 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரியினால் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமக்களின் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பான புகைப்படங்களோ அல்லது செய்திகளோ நீங்கள் பணிபுரியும் ஊடகங்களில் நாளை அதாவது ம��ுநாள் பிரசுரமானால் நான் இப்போது மனிதத்தன்மையுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். எனது இராணுவப்பலத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என்று ஊடகவியலாளர்களுக்கு கடும்தொணியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மறுநாள் ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவப் படுத்தபட்பட்டு இச்செய்தி வெளியிடப்பட்டது. இதனால் இராணுவத்தினரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக்கருதி 2013.10.28 அன்று குறித்த ஐந்து ஊடகவியலாளர்களும் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்தனர்.\nஇந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு முதன் முறையாக 2014.12.09 இன்று கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தின் புலன்விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.ஹலாம் முன்னிலையில் முற்பகல் 11 மணியிலிருந்து ஒரு மணிவரையிலான சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றது.\nஇதன்போது முறைப்பாடு தொடர்பான விசாரணை தாமதமானதற்கான காரணத்தை புலன்விசாரணை அதிகாரி முதலில் ஊடகவியலாளர்களுக்கு விளங்கப்படுத்தியிருந்தார்.\nமேலும் 2014 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 24 ஆம் திகதியே தன்னிடம் மேற்படி முறைப்பாடு தொடர்பாக விசாரணை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.\nஅதுமட்டுமின்றி ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆணைக்குழுவினால் கடந்த 2013 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 7 ஆம் திகதி எழுத்துமூலம் இராணுவத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு இராணுவத் தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த 2013 ஆம் திகதி 12 ஆம் மாதம் 23 ஆம் திகதி பதில் கடிதம் அனுப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஇராணுவத் தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பட்ட பதில் கடிதத்தில், ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ள அதேவேளை ஊடகவியலாளர்கள் அத்துமீறி பலாலி இராணுவ முகாமிற்குள் நுழைய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஊடகவியலாளர்களினால் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தரப்பு சார்பில் எவரும் விசாரணைக்கு சமூகமளித்திராத நிலையில் ஊடகவியலாளர்களிடம் கேள்வி பதில் முறையில் விசாரணைகளை அதிகாரி மேற்கொண்டிருந்தார் என்பதோடு குறிப்பிட்ட விசாரணை தொடர்பான அறிக்கை சட்டச்செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் என்றும் புலன்விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.ஹலாம் தெரிவித்தார்.\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \nஇளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்\nPress Meet-ல் அட்டகாசம் செய்த மன்சூர் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://astrodevaraj.blogspot.com/2019/06/", "date_download": "2021-04-10T14:51:55Z", "digest": "sha1:5ORWNNVE3TEWUZ22WYYJH6TVKWY6FM7Z", "length": 12839, "nlines": 166, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: June 2019", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nபாண்டிசேரி நகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி \"உயர்திரு A.தேவராஜ்\" அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nகாலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.\nபயிற்சி காலம்: 28.06.2019 முதல் 30.06.2019 வரை\nNo 194, முதல் மாடி , லாஸ்பேட் மெயின் ரோடு ,\nபாக்கமுடையான் பேட்டை, பாண்டிசேரி- 8\nஉயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(பதிவு+ பயிற்சி) கட்டணம்:- Rs.3500/-\n(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).\nபாண்டிசேரி உயர்கணித சார ஜோதிட ஒருங்கிணைப்பாளர்,\nஜோதிஷ ஆச்சார்யா K.R.ராஜேந்திரன் Msc , D.Astro,\nமுன் பதிவு செய்யும் அல்லது பயிற்சி பெரும் அன்பர்கள் ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி, உயர்திரு A. தேவராஜ் அவர்கள். தலைமையில் இயங்கும் டெலிகிராம் குழுவில் இலவசமாக சேர்க்க படுவார்கள்.\nஇந்த டெலிகிராம் குழுவில்தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்ற���ம் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள் தொடர்ந்து ஜோதிட கருத்துக்களையும், ஆய்வு கட்டுரைகளின் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். இது தொடர் பயிற்சிக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.\nமதுரை மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசார ஜோதிட சக்கரவர்த்தி \"உயர்திரு A.தேவராஜ்\" அவர்களின் \"நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்புகள்.\nசுமார் 25 அன்பர்களுக்கு மட்டுமே முன்பதிவு என்பதால்; விரைந்து முன்பதிவு செய்ய அழைக்கிறோம்.\nதகுதி:- அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் போதுமானது.\nகாலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை.\nபயிற்சி காலம்: 21.06.2019 முதல் 23.06.2019 வரை\nஉயர்திரு A. தேவராஜ் அவர்கள்.\n(வெள்ளி, சனி,ஞாயிறு 3 நாட்களுக்கும் சேர்த்து)\n(காலை, மாலை தேனீர் , மதிய உணவு, நோட்டு+பேனா உட்பட).\nதலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் சென்னை.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 12.7.2019 முதல் 14.7.2019 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\nPlot No 13, சுப்ரமணியம் நகர் , சிவந்தாங்கல், சிக்கராயபுரம், குன்றத்தூர், சென்னை- 69\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3500 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 250 ரூபாய் செலுத்த வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும், www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும்.\nஅன்பர்கள் இந்த you tube சேனலை SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.\nபயிற்சிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்\nபயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nபாண்டிசேரி நகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வக...\nமதுரை மாநகரில்… உயர்கணித சார ஜோதிட பயிற்சி\" வகுப்...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced K...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/athi-varadar-kovil-tamil/", "date_download": "2021-04-10T14:08:14Z", "digest": "sha1:KTXHNDIIRZJJJNYJYPTOXSPYFZNHUEJH", "length": 7494, "nlines": 89, "source_domain": "dheivegam.com", "title": "Athi varadar kovil Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஅத்தி வரதர் கோயிலுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு ஏன்\nகடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தமிழகம் மட்டுமல்லாது இந்திய நாடெங்கும் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக இருந்தது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் தான். 40 ஆண்டுகளுக்கு...\nநேற்றுடன் முடிந்தது அத்தி வரதர் தரிசனம் – இன்று திருகுளத்திற்குள் வைக்கப்படுகிறார்\nமிக பழமையான வரலாறு மற்றும் ஆன்மீக சிறப்பு மிக்க கோயில்களை கொண்ட ஒரு நகரமாக காஞ்சிபுரம் இருக்கிறது. அந்த காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம்...\nஅத்தி வரதரின் ராஜா கோல தரிசனம் – பக்தர்கள் ஆனந்தம்\nதினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் கோவிலாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் இருக்கிறது. அந்தக் கோயிலிலேயே தற்போது பக்தர்கள் கூட்டம் ஏதும் இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்...\nஅத்தி வரதரை இந்த தினங்களில் வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டு\nஇறைவழிபாடு என்பது நமக்கு வாழ்வில் அனைத்து இன்பங்களும் அளிப்பதோடு, உண்மையான மன அமைதி மற்றும் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது. காணும் இடங்களிலெல்லாம் கோவில்கள் கொண்ட ஒரு புனித நகரமாக காஞ்சிபுரம் மாநகரம்...\nஅனைவருக்கும் சுபிட்சங்களை தரும் அத்தி வரதரின் சிறப்பு அலங்கார தரிசனம்\nசித்தர்கள், ஞானிகள் தவிர்த்து ஏனைய மக்களுக்கு அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து செ��லாற்றுபவர்களுக்கு எந்தவித பயம், கவலை ஏதுமில்லை. ஆன்மீகத்தில் திடமான இறை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2010/12/", "date_download": "2021-04-10T15:01:14Z", "digest": "sha1:DQIUAKP4S7ZI5WR2GISCDXUZEPL6RZLH", "length": 31750, "nlines": 203, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2010", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nயார் இந்த சிறீதரன் எம்.பி பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை மிரட்டல் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை மிரட்டல் மாவீரர் குடும்பம் ஒன்றின் சோகக்கதை\nமரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது.\nஅதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது.\nதேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இலங்கைப் படையை விட யுத்தம் முடிந்தவுடன் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுவதில்…அப்பாவிகளைத் தனது வலைக்குள் சிக்க வைப்பதில் இந்தத் தமிழன் இன்று கில்லாடி…\nஅப்பாவிப் பெண்களை, அபலைகளை ஏமாற்றலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட இவரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.\nஆனால், தற்போது வெளிச்சத்துக்கு வந்தவர்கள் சிலரே. வர வேண்டியவர்கள் இன்னும் பலர் இருக்கலாம். வெளியில் தமிழ்த் தேசியம்.... உள்ளே அனைத்தும் வேஷமாகச் செயற்படும் இவர் யார்\nதனது குடும்ப வறுமையைத் தனக்குத் தெரியாமலே விளம்பரப்படுத்தி தனது உறவுகளிடையே சிக்கல்களை உருவாக்கி தனக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் இல்லாமல் செய்து விட்டார் என மனமுடைந்து போன இந்தத் தாய்… உதவியும் வேண்டாம்.\nஎனது பிள்ளைக்குச் சத்திர சிகிச்சையும் வேண்டாம். தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு மண்டியிட்டுக் கெஞ்சும் இந்தத் தாயின் வ��ழ்க்கையே இன்று மனிதாபிமானமற்றவர்களால் அழிக்கப்படும் நிலை…\nகணவனையும் இழந்த நிலையில் வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை விளம்பர வியாபாரியாக்கி பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச் சென்றவர் யார்…\nவன்னி மண்ணில் சிங்களவர்களால் மனிதர்கள் தான் புதைக்கப்பட்டார்களென்ற செய்தியை இன்று மிஞ்சி நிற்கிறது ஒரு தமிழனால் புதைக்கப்பட்டுப் போன மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தைப் புதைத்த தமிழன் தான் யார்\nதமிழினத்தின் வாக்குக்களால் வென்று இத்தகைய பெண்களின் வறுமையை விளம்பரமாக்கும் மேன்மை தங்கிய மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தான். அது மட்டுமல்ல.. ஸ்ரீதரனின் செயலாளரான பொன்காந்தனால் இன்று அந்தப் பெண் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.\nஇணையத்தள வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சமான்யப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பிக் கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.\nஅந்தப் பெண் இன்று தன் நிலை அறிந்து எதுவும் செய்ய முடியாத நிலமையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவ்வளவுக்கும் ஆளான அந்தப் பெண் யார்.. அவளின் கதை என்ன படியுங்கள்..\nஇந்த விடயம் தொடர்பில் நேசக்கரம் அமைப்பினால் எமக்கு வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனின் கோரிக்கைககு இணங்க ஜெர்மனியில் இயங்கும் அமைப்பான உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு 22.12.2010 இல் தமிழ் வின் இணையத்தளத்தில் பிரபாகரன் கலாரஞ்சினி என்ற ஒரு பெண்ணின் கோரிக்கையொன்றை வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்தப் பெண்ணின் குடும்பத்திற்கான உதவிகள் அவரது பிள்ளைக்கான வைத்திய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் என்பன நேசக் கரம் அமைப்பினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசம்பந்தப்பட்ட பெண்ணின் மகன் தமிழன்பன் என்பவரின் சிகிச்சைக்காகக் கொழும்பில் சுமார் ஆறுமாதங்கள் முயற்சி செய்த பின்னர் தமிழ் நாட்டிலும் வைத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.\nதமிழ் நா��்டு வைத்தியர்களினாலும் அவரது குறைகள் என்பன பிறப்பில் இருந்தே இருப்பதால் அவருக்குக் காது கேட்பது கதைப்பது போன்ற குறைகளைச் சரி செய்ய முடியாதெனக் கூறி விட்டனர். ஏற்கனவே பணம் பிடுங்கிகள் சிலர் 25 லட்சரூபாய் தந்தால் குழந்தையை பேசவும் காது கேட்கும் வலுவையும் ஏற்படுத்துவோம் என இப்பெண்ணிடம் கேட்டிருந்தனர்.\nஇந்த விடயம் எம்மையும் எட்டியதால் எம்மிடம் வருகின்ற மருத்துவ உதவிகளுக்கான மிகப்பெரும் உதவியாக இருக்கும் மருத்துவருக்கு இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். நேரடியாக உரிய மருத்துவர் இப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு பணம்பிடுங்கிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.\nஅத்தோடு துறைசார் மருத்துவர் ஒருவரையும் நியமித்து கலாரஞ்சனிக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குறித்த மருத்துவர் குழந்தை தமிழன்பனின் மருத்துவ அறிக்கைகளை தமிழ்நாடு வைத்தியர்களை நாடி மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் குழந்தையின் மருத்துவத்தில் அக்கறை கொண்டு பணியாற்றிய மருத்துவக் குழுவின் பிரதான மருத்துவரும் உடனுக்குடன் தகவல்களை எமக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.\nஅதன் விளக்கங்களை ஏற்று நாமும் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கான உதவிகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் நேசக்கரம் அமைப்பு சேமித்து வைத்துள்ளது.\nஅப்படி அவரது தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இப்பெண்ணுக்கான உதவிகள் கோரி மீண்டும் தமிழ் வின் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து குழப்பமடைந்த நாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிதரன் (பா.ம.உறுப்பினர்) பற்றியும் அவர் உரையாடிய உரையாடல்களும் மற்றும் கலாரஞ்சனி தெரிவித்த விடயங்களும் எம்மை அதிர்ச்சிக்கும் மிகுந்த கவலைக்கும் உள்ளாக்கின.\nசிறீதரன் உதவுவதாகக் கூறி இந்தப் பெண்ணை ஒருவர் சிறீதரனிடம் அழைத்துச் சென்றபோது, சிறீதரன் அவர்கள் தானும் போராளிகளுடனும் போராட்டத்துடனும் மிகவும் ஒன்றியிருந்ததாகவும் மனம் திறந்து தன்னிடம் அவரது குறைகளைக் கூறுமாறும் அந்தப் பெண்ணிடம் கேட்ட போது தனது குறைகளை அவர் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்.\nதனக்கு ஒரு நிரந்தர அரச தொழில் வாய்ப்பை சிறீதரன் பெற���றுத் தருவார் என்று நம்பிப் போன காலரஞ்சினி சிறீதரனின் சாதுரியமான கதைகளை நம்பி தனது கணவர் குடும்பம் குழந்தையின் நிலமைகளையும் கூறியுள்ளார். சிறீதரனோ தனது நண்பர் ஒருவரின் குழந்தையும் இதே பிரச்சினையில் இருப்பதாகவும் பிறப்பிலுள்ள குறைபாட்டை 28 லட்சம் ரூபா செலவு செய்து மாற்றியுள்ளார்கள் எனவும் கூறி உங்கள் மகனை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று சத்திர சிகிச்சை செய்து குறைகளைத் தீர்க்கலாமென வாக்குறுதியளித்து தான் உதவுவதாகவும் கூறியிருந்தார்.\nஅந்நேரம் கலாரஞ்சினியையும் அவரது குழந்தையையும் சிறீதரன் நிழற்படமும் எடுத்துள்ளார். ஒரு தாயாக தனது பிள்ளையின் குறைபாடு நீங்கி தனக்காக உள்ள ஒரே குழந்தை ஆரோக்கியமடையலாம் என்ற நப்பாசையில் தனது துயரங்களை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். (நாம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருப்பின் இந்த வெளிப்பாடு இயல்பானது.)\nஇன்றைய இன்டெர் நெட் வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சாமானியப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பி கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.\nதமிழ்வின், லங்காசிறி போன்ற இணையங்களில் சிறீதரன் அனுப்பிய செய்தியும் வீடியோப் பதிவும் வெளியாகிய அதேநேரம் யாழ் தினக்குரலில் கலாரஞ்சினியினதும் தமிழன்பனினதும் படத்தையும் பிரசுரித்து பண உதவி கோரிய விபரங்களைப் பார்த்தவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போதே தனது விபரங்களை சிறீதரன் ஊடகங்களில் வெளியிட்டு பணம் சேகரிக்கும் விடயம் தெரியவந்தது.\nஏற்கனவே பல வகைகளில் பாதிக்கப்பட்டு கணவனையும் இழந்து வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்ற சிறீதரனை கண்டிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாத நிலமையில் எம்மிடம் மீண்டும் உதவி கோரியிருந்தார் கலாரஞ்சினி.\nசிறீதரனின் பொறுப்பற்ற விளம்பரத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார் இந்தப்பெண். தனக்கு இத்தகையதொரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது பற்றி சிறீதரனுக்குத் தெரிவித்த போது சிறீதரன் பதவியி��் இருக்கும் அதிகாரத்துடன் பதிலளித்தமை அவளை மேலும் துன்புறுத்தியுள்ளது.\nதன்னிடம் உதவி கோரி வந்தால் இதுவெல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் இந்தச் செய்தியால் ஏற்பட்ட அசௌகரியம் சில நாட்களில் மாறி விடும் என்றும் அதுவரையில் வேறொரு தொலைபேசியைப் பாவிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஅத்தோடு காலரஞ்சனிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார். தனது குடும்ப வறுமையை விளம்பரப்படுத்தி ஏனைய தனது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கி இருந்த கொஞ்ச நிம்மதியையும் குலைத்த சிறீதரனால் ஏதாவது விபரீதம் வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர் கலாரஞ்சனியும் அவரது குடும்பத்தினரும்.\nதன்னைப் பற்றிய விளம்பர வீடியோவையும் செய்தியையும் வெளியிட்ட சிறீதரனின் சகோதரரின் இணையங்களான லங்காசிறி, தமிழ்வின்னிலிருந்து அழிக்குமாறு வேண்டியும் இதுவரை சிறீதரன் எவ்வித அக்கறையும் எடுக்காதுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பாக உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் யேர்மனி கணேசலிங்கம் அவர்களிடம் கேட்டபோது சிறீதரன் சொன்னார் நாங்கள் செய்தியைப் போடச் சொன்னோம் என்றும் பொறுப்புமிக்க ஒரு பா.ம.உறுப்பினர் தரும் தகவல் உண்மையென்பதாலேயே தாம் தமது பெயரில் செய்தி போட ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி வீடியோவை பொன்காந்தன் (சிறீதரனின் செயலாளர்) தந்ததாகவும் கூறியிருந்தார்.\nஅடுத்து சிறீதரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது செய்தியாளர் இச்செய்தியை வெளியிட்டதாகவும் தன்னிடம் வரும்போது இப்படியெல்லாம் செய்தி வருமென்பதை அறியாதது கலாரஞ்சனியின் பிழையெனவும் இன்ரநெற் என்றால் என்ன ஊடகம் என்றால் என்ன என்பது பற்றி அறியாது இருப்பது கலாரஞ்சனியின் பிழையெனவும் கூறிய அதே நேரம் அவருக்கென சேகரிக்கப்பட்ட பணத்தை தாம் வேறு உதவி தேவைப்படுவோருக்குக் கொடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.\nஉதவியும் வேண்டாம் பிள்ளைக்கு சத்திர சிகிச்சையும் வேண்டாம் தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு கலாரஞ்சனியும் நாங்களும் சிறீதரனிடம் கேட்டும் அது செவிசாய்க்கப்படாதுள்ளது எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மட்டுமல்லாமல் சிறீதரன் பா.உறுப்பினர் மீது பல சந்தேகங்களையும் தோற்ற��வித்துள்ளது.\nதற்போதைய வன்னி நிலமைகளை அறிந்து கொண்டுள்ள சிறீதரன் அவர்கள் அதுவும் இந்தப்பெண் போன்ற நிலமையில் இருக்கும் ஒருவருக்கு இவரது இத்தகைய விளம்பரப்படுத்தல் நிதிசேகரிப்பு மூலம் எத்தகைய நெருக்கடிகள் வரும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சாதாரணமான ஒருவரல்ல.\nவன்னிக்குள் எத்தனையோ விரும்பத்தகாத முறைகேடுகள் பெண்கள் மீதான அத்துமீறல்கள் துன்புறுத்தல் நடப்பது சிங்களவர்களால் மட்டுமல்ல சிறீதரன் போன்றவர்களாலும் என்பதனையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.\nபல பெண்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்கள் தொலைபேசி அழைப்புக்களிலிருந்து பலரது கோர முகங்களும் அவர்கள் எவ்வாறு சிதைக்கப்படுகிறார்கள் என்பதனையும் உணர முடிகிறது.\nஆனால் இத்தகைய செல்வாக்கு மிக்கவர்களுடன் சமானமாக நின்று போராடும் வலுவை நாம் இழந்து போனோம் என்பதனையும் வேதனையுடன் கூறிக்கொள்கிறோம். இதேவேளை, இந்த அப்பாவிப் பெண் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை, தான் விற்றுப் பிழைக்கப்பட்டுள்ளதனை தாங்க முடியாத நிலையில் தற்கொலைக்கும் தயாரானாதாகவும் நெஞ்சை நெருடும் தகவல் ஒன்றும் தற்போது கிடைத்துள்ளது.\nமேலே இணைக்கப்பட்டுள்ள உரையாடல் சிறிதரன் எம் பியின் உதவியாளர் பொன் காந்தனிற்கும் நேசக்கரம் சாந்தி ரமேசிற்கும் இடையில் நடந்ததாகும்.\nகலாரஞ்சனி விடயத்தைக் கையண்டவர்களுடனான ஒலிப்பதிவுகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் யாவும் உள்ளன. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடுவோம் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.\nமேலும் உதவிக் கரம் நீட்டும் தர்மக் கரங்களும் உதவி கோரும் எமது உறவுகளும் இவ்வாறான இடைத் தரகர்களையும் விற்றுப் பிழைப்போரையும் நம்பி ஏமாற வேணடாம் என்ற ஒரு செய்தியினையும் இங்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்..\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nயார் இந்த சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Ganeshk", "date_download": "2021-04-10T15:43:06Z", "digest": "sha1:YUGYJ6UPLVFTBQOQNLF3YURYLJTCKA5B", "length": 5558, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Ganeshk - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவணக்கம் Ganesh. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்���ிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ganeshk பக்கத்தில் சேர்க்க முடியுமா விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)\nதமிழ் விக்கியின் தொடக்கத்தில் நீங்கள் எழுதிய தானியங்கி மூலம் நூற்றுக்கணக்கான தரமான கட்டுரைகள் கிடைத்தன. ஒரு தானியங்கியை எப்படி இயக்குவது என்பதற்கு இன்றளவும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உங்களை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்த இயலாததில் வருத்தமே. நன்றி.--ரவி 06:48, 18 மே 2010 (UTC)\n{{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி}} வார்ப்புருவில் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் இல்லை. ஒன்றுபட்ட பெரம்பலூர் மாவட்டமாக்வே காட்சியளிக்கிறது. இதை எப்படி சரி செய்வது\nதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:18, 21 சூலை 2011 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2011, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/more-sports/valentine-day-special-story-of-sport-persons-love-018583.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T14:02:19Z", "digest": "sha1:HHHLJLAKPSCDFDWVXPM5GHDWUVURF5CJ", "length": 26713, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஓடியாடி விளையாடினாலும்.. கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்.. காதலில் கருத்தாக இருந்த வீரர்கள்! | Valentine day special - Story of sport persons LOVE - myKhel Tamil", "raw_content": "\n» ஓடியாடி விளையாடினாலும்.. கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்.. காதலில் கருத்தாக இருந்த வீரர்கள்\nஓடியாடி விளையாடினாலும்.. கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்.. காதலில் கருத்தாக இருந்த வீரர்கள்\nவாழ்க்கையை மாற்றிய ���ிளம்பரம்.. நன்றி சொல்லும் கோலி\nவிளையாட்டுத்துறையை காதலிப்பவர்கள் சர்வதேச அளவில் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் விளையாட்டுத்துறையில் இருப்பவர்களின் காதலை, விளையாட்டில் சிறப்பாக விளங்குவதற்காக அவர்களின் துணை செய்யும் தியாகங்களை கேள்விப்பட்டதுண்டா... இப்போ பார்க்கலாம்.\nஅனைத்து துறைகளிலும் இருப்பவர்களின் விருப்பங்கள் என்பது மிகவும் முக்கியமானது. அந்த தொழிலுக்கான அவர்களின் மெனக்கெடல்களும் அதிகமாக இருக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதை ஈடுசெய்யும் வகையில் அவர்களுடைய இணை இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் விளையாட்டுத்துறையில் உள்ளவர்களின் காதல் விவகாரத்தில் அதிக கவனத்தை பெறுபவர் நமது கேப்டன் விராட் கோலி -அனுஷ்கா தம்பதி தான். பல வருடங்களாக காதலித்து, திருமணம் செய்யாமல் சேர்ந்தும் வாழ்ந்த இவர்கள், தற்போது திருமணமாகி அனைவருக்கும் ஆதர்ச தம்பதிகளாக விளங்கி வருகின்றனர்.\nதிருமணத்திற்கு பிறகு அதிக காதல்\nகேப்டன் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் துறையில் அதிகமான சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவரது இந்த சாதனைகளுக்கு அவரது குடும்ப வாழ்க்கையை மிக முக்கிய காரணமாக சொல்லலாம். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை ஒரு விளம்பர நிகழ்ச்சியில் சந்தித்த விராட் கோலி, காதலாகி கசிந்துருகினார். தற்போது வரை அது தொடர்கிறது.\nவிளம்பரத்தின்மூலம் தோன்றிய இவர்களின் நட்பு காதலாக, இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தனர். இந்த உறவு நீடிக்காது என்ற அனைவரின் ஆரூடத்தையும் பொய்யாக்கி இந்த ஜோடி கடந்த 2017 டிசம்பரில் இத்தாலியில் கவிதையாக இணைந்தது. தற்போதுவரை இருவரும் தங்களின் சாதனை பயணங்களை தொடர்ந்து வருவதற்கு இவர்களின் இந்த காதல் வாழ்க்கையே காரணமாக உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும், இவர்களின் தொடர்ந்த காதலுக்கு காரணமாக உள்ளது.\nசச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி மருத்துவர் அஞ்சலியும் காதல் திருமணம் புரிந்தவர்களே. இவர்களில் முதலில் ஏர்போர்ட்டில் சச்சினைக் கண்டு காதல் கணைகளால் பாதிக்கப்பட்டவர் அஞ்சலிதான். பிறகு அவருக்கு போன் செய்து துரத்தி துரத்தி காதலித்தவர், அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு நிருபர் வேடத்தில் சென்று மாட்டிக் கொண்டுள்ளார். இவர்களின் காதல்கதையின் ஹைக்கூவாக இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.\nசச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவர் கிரிக்கெட்டை அந்த அளவிற்கு நேசிப்பதுதான். கிரிக்கெட் தான் சச்சினின் முதல் காதல் என்ற உண்மையை அஞ்சலியும் ஒரு பேட்டியின்போது ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் காதலர் தினத்தையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சினும் தன்னுடைய முதல் காதல் என்ற கேப்ஷனுடன் தான் கிரிக்கெட் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார்.\nபள்ளியில் ஒன்றாக படித்த தோனியும் சாக்ஷியும் அதன்பின்பு அவர் கிரிக்கெட்டராக மாறிய பின்புதான் சந்தித்துள்ளனர். கேட்டரிங் படித்துக் கொண்டிருந்த சாக்ஷி, கொல்கத்தாவின் ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டி ஒன்றிற்காக அங்கு தங்கிய தோனியை சாக்ஷி சந்தித்து பேச... வேறென்ன பற்றியது காதல் தீ...\nகடந்த 2010ல் இவர்களின் காதல் திருமணம் கைகூட, தற்போதுவரை இவர்களின் காதல் தொடர்ந்துவருகிறது. இவர்களின் வாழ்க்கை கொண்டாட்டத்தின் பரிசாக குழந்தை ஜிவா இருக்கிறார். தோனி மற்றும் சாக்ஷியின் செல்ல சீண்டல்கள், சிணுங்கல்கள் போன்றவை தற்போதும் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் தவிர்க்க முடியாதவையாக உள்ளன.\nநடுக்கடலில் காதலை உறுதிசெய்த ஜோடி\nநடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சுடனான தன்னுடைய காதலை இந்த ஆண்டின் புத்தாண்டு தினத்தில் உறுதி செய்தார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. புத்தாண்டு தினத்தில் நடுக்கடலில் படகில் மோதிரம் மாற்றிக் கொண்ட இந்த ஜோடி கேக் வெட்டியும் காதலை பகிர்ந்து கொண்டனர். புத்தாண்டில் இவர்களது காதல்தான் ஹாட் டாபிக்காகவும் பலருக்கு அதிர்ச்சி அளித்த விஷயமாகவும் இருந்தது.\nரோகித் சர்மா தன்னுடைய காதலை பிரபோஸ் செய்த அழகிற்கே அவரை காதலிக்க தோன்றியதாக அவரது காதலியும் தற்போதைய மனைவியுமான ரித்திகா சச்தே தெரிவித்துள்ளார். தன்னை லாங் டிரைவ் கூட்டிப்போன ரோகித், தான் முதன்முதலாக கிரிக்கெட் பயிற்சி செய்த இடத்திற்கு அழைத்து சென்று தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார். அது தன்னுடைய வாழ்க்கையின் மிக அழகிய தருணம் என்று மெய்சிலிர்க்கிறார் ரித்திகா. இவர்களின் காதல் பயணத்தில் தான் அடித்த 208 ரன்களை தன்னுடைய திருமண நாளின் பரிசாக ரோகித் அறிவித்ததும் சிறப்பானது.\nஇந்நிலையில் வாலண்டைன் நாளையொட்டி இன்று ரோகித் சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதல் மனைவியுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் நாளை என்ற ஒரு நாள் இல்லை என்ற நினைப்பில் உங்களுடைய பிரியத்திற்குரியவர்களை நேசியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் காதலித்து கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டனர். சானியாவை பாகிஸ்தான் மருமகள் என்றே அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு பரிசாக கடந்த 2018ல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. காதல் தந்த ஊக்கத்தில் தற்போது இவர் மீண்டும் சர்வதேச டென்னிஸ் களத்தில் குதித்துள்ளார்.\nபிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் சக வீரரான காஷ்யப் இருவரும் கடந்த 2008 முதல் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டு ஒன்றாக ஆடத்துவங்கினர். இதையடுத்து இருவருக்குள் ஏற்பட்ட நட்பு காதலாகியது. கடந்த 2018ல் இவர்களுக்குள் திருமணம் நடைபெற்றது. ஒரே துறையை சேர்ந்த இருவர் காதலர்களாகவும் தொடர்ந்து தம்பதிகளாகவும் இருப்பதில் சிரமம் அதிகமாக இருக்கும். இதைமீறி தங்களது காதல் பயணத்தை தொடர்ந்து வருகிறது இந்த ஜோடி.\nஉலக அளவில் காதல் திருமணங்கள் அதிகரித்துள்ளது மிகவும் வரவேற்க தக்கதுதான். ஆயினும் சரியான புரிதலே காதலை அதை தொடர்ந்து திருமண வாழ்க்கையை கொண்டாட்டமாக்கும். காதல் இல்லாத மனிதரும் இல்லாத இடமும் இல்லை. சர்வதேச அளவில் பல விளையாட்டு வீரர்களின் காதல்கள் உள்ள போதிலும் நம்நாட்டு வீரர்களின் காதல் கதையை சொல்வதற்கே கட்டுரை இந்த அளவிற்கு நீண்டுவிட்டது. இதிலும் விடுபட்டவர்கள் இன்னும் ஏராளம். நேரம் கருதி இத்துடன் விளையாட்டு காதல்களை முடித்துக் கொள்கிறோம்.\nநிரூபிச்சி காட்னாதான் உள்ள வரணும்.... எந்த காம்ப்ரமைஸும் இல்ல...வருண் விஷயத்தில் கரார் காட்டும் கோலி\nஎல்லா பார்மேட்லயும் கிங்குதான்... இப்போ டி20 தரவரிசையிலயும் 2வது இடம்.. கிரிக்கெட் ஜாம்பவான்\nஅணிக்கு திரும்பும் அனுபவ வீரர்கள்..வாய்பை இழக்கும் இளம் வீரர்கள்,முக்கிய போட்டியில் ஏற்படும் மாற்றம்\nமுக்கிய வீரர் இல்லை... பிட்ச் ரிப்போர்ட் இதுதான்.. இந்திய அணியின் ப்ளேயின் 11 என்ன\nசிரிப்பு எவ்வளவு நேரத்திற்கு இருக்குமோ.11 நேர பயணம்..டி20 தொடருக்காக ஷிகர் மற்றும் ஸ்ரேயாஸின் செயல்\nமீண்டும் பறிபோகிறதா ஃப்ளூ ஜெர்ஸி வாய்ப்பு... யோ யோ டெஸ்டில் தோல்வி....சோகமடைந்த தமிழக வீரர்\nஎன் வாழ்வில் மிகப்பெரும் சாதனையாக இது இருக்கும்... உறுதியுடன் களமிறங்கும் ஜோ ரூட்.. வெற்றி யாருக்கு\nஇவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா இங்கிலாந்து-ஆ\nஅது சாதாரண ஒன்றல்ல..உலகக்கோப்பைக்கு சமமானது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நம்பிக்கை அளிக்கும் ரஹானே\nஅதிகமாக பரவும் கொரோனா... ஒருநாள் போட்டித் தொடர்ல ரசிகர்களுக்கு அனுமதி இல்லையாம்\nஇது நியாயமே இல்லை.. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து குவிந்த ஆதரவு.. அஸ்வினுக்கு செம சப்போர்ட்\nமுடக்கி போடும் காயம்.. மொத்தமாக வாய்ப்பை இழக்கும் ஜடேஜா.. பின்னணியில் இருக்கும் அந்த வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n10 min ago ரொம்ப கஷ்டம்.. டாஸ் தோற்றதும் தோனி சொன்ன அந்த வார்த்தை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்\n18 min ago நம்பிக்கையை விடாத தோனி.. அந்த 3 வீரர்களை திடீரென அணியில் இறக்கிய சிஎஸ்கே.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்\n32 min ago இதவிட வேற என்ன வேணும்.. ஐபிஎல்-ல இல்லனாலும் பாராட்ட மறக்கல..நெகிழ்ச்சியில் மும்பை அணியின் இளம் வீரர்\n2 hrs ago என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nNews தமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nMovies ப்ளீஸ்..திருமணம் பற்றி பேசாதீங்க…என் படத்தைபத்தி பேசுங்க…கடுப்பான சுனைனா \nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் க���ட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/10/butter-mask-for-glowing-skin-in-tamil/", "date_download": "2021-04-10T14:46:18Z", "digest": "sha1:O56DBX26SZIIEYFJSJOZQ7ZM5UE2YSXT", "length": 8680, "nlines": 49, "source_domain": "tamil.popxo.com", "title": "தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.வெண்ணெய்!", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nதொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது\nசிலரது முகங்களை பார்த்தாலே கண்ணாடி போன்ற மினுமினுப்பும் பார்த்தவுடனே தொட்டு பார்க்கத் தூண்டும் ஈர்ப்பும் இருக்கும். கள்ளம் கபடமற்ற உங்கள் முகம் பார்ப்பவர் கண்களை எல்லாம் கவர்ந்திழுக்கும் படி செய்ய வேண்டும் என்றால் வெண்ணெய் பேக் உபயோகியுங்கள்.\nமுகம் பளபளப்பாக மறுப்பதற்கு முக்கிய காரணம் உங்கள் சருமம் மாசுக்களாலும் மற்றவைகளாலும் வறண்டு போய் இருப்பதுதான். உங்கள் தோல் வறண்டு உரிந்து போவதால் சில மாய்ச்சுரைசர்கள் உங்கள் சருமத்தை எரிச்சலைடையவும் செய்கிறது.\nஇந்த வறண்ட சரும பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாகவும் அதே சமயம் உங்கள் முகம் பச்சிளம் குழந்தையைப் போல மிருதுவடையவும் உங்களை பார்த்தாலே தொட்டு பார்க்க தோன்றும் அழகு வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்த வேண்டியது வெண்ணெய் மட்டுமே.\nவெண்ணெயில் அதிகப்படியான கொழுப்பு தன்மை உள்ளது. கூடவே சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. இது உங்கள் சருமத்திற்கு பளபளப்பு, ஈரப்பதம் மற்றும் மற்றும் ஒளிரும் (glowing) தன்மையை கொடுக்கிறது.\nஇந்த அழகான முகம் பெற நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு விஷயங்கள்தான். வெண்ணெய் மற்றும் வாழைப்பழம் இவைதான் இந்த பேக்கிற்கான மூலப்பொருள்கள். ஒரு வாழைப்பழத்தை எடுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி மசித்துக் கொள்ளுங்கள்.\nமினுமினுக்கும் முக வசீகரம் உங்களுக்கும் வேண்டுமா இருக்கவே இருக்கிறது மினிமல் மேக்கப் \nஅதனுடன் நீங்கள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கப்படாத வெண்ணையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்தப் பேக்கை ப்ரஷ் மூலமாகவோ விரல்களை கொண்டோ முகம் முழுதும் தடவிக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் முகத்தில் இருந்தால் போதுமானது. சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இதற்கு மேல் இருந்தால் தலைவலி வரலாம்.\nஅதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி பருத்தி துணியால் முகத்தை ஒற்றி எடுங்கள். முகம் நன்கு உலர்ந்த உடன் மாய்ச்சுரைசர் தடவிக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் பளபளப்பான முகத்தால் பார்ப்பவர்களை வசீகரிப்பீர்கள்.\nபேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் \nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:26:40Z", "digest": "sha1:AFAIUPDBVFJP3QMI5VITOKMZTBQRC5GF", "length": 17571, "nlines": 331, "source_domain": "uyirmmai.com", "title": "மனுஷ்ய புத்திரன் குறுங்கவிதைகள் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபிப்ரவரி 2019 - மனுஷ்ய புத்திரன் · கவிதை\nசாவுச் செய்தி வந்த காலையிலும்\nசோம்பல் முறிக்கின்றன வண்ணத்துப் பூச்சிகள்\nபுத்தாண்டு ஒருநாள் தாமதமாகப் பிறக்கும்\nஇன்னும் தரைக்கு வராத இலை\nஆனால் நிச்சயம் நிலவு வந்துவிடும்\nபுல்வெளியில் மேய்கிறது அதன் மணியோசை\nஇந்தக் கண்ணீரைக் காணத்தான் வந்தேன்\nஇனி கண்ணீரில்லாமல் பிரிந்து செல்வேன்\nஅல்லது ஒரு கதகதப்பான உடல்\nஇரண்டும் ஒன்றுதான் இக்கடும் பனியில்\nவழிப்போக்கனுக்குத் தேவை சிறு நிழல்கள்\nவனத்தில் உதிரும் மலர்போல அத்தனை ரகசியம்\nஒரு அழகிய இளைஞனைக் கண்டேன்\nநீ முதல் சந்திப்பிலேயே அவனைக் காதலிக்கக்கூடும்\nநான் நீயாக இருப்பதற்கு ஒரு எல்லையில்லையா\nதுணையாக வீடுவரை வருகிறது கடும் பனி\nபசிக்கான யுத்தத்தை மாற்ற முடியாது\nநூற்றாண்டு “மெனு” வையேனும் மாற்று.\nகண்ணுக்குத் தெரிகிற யாவும் மறைந்துவிடும்\nகாலி மைதானத்தில் பனி தனியே பெய்யும்\nலண்டனில் இப்போது கடும் பனி என்றாள்\nசென்னையில் இப்போது கடும் குளிர் என்றேன்\nநாம் என்பது இப்போது வெறும் பனி\nகல்லறை ஆவிகளுக்குத் தூக்கம் கெடுகிறது\nஇந்தக் காட்சியைக் காணும் நான் கூட அங்கு இல்லை\nஒரு குழந்தை வாழ்த்து வேண்டி\nஎன் காலில் பணிந்து வணங்குகிறாள்:\nமீசைக்குக் கருவண்ணம் தீட்டிக்கொள் என்றாள்\nநான் முதுமையடைவதை அவள் விரும்பவில்லை\nஎன் இளமையின் அந்தியில் கருப்பு வானவில்\nஇந்தக் காதலுக்கு எந்தப் பிடிமானமும் இல்லை\nஇந்த உறவிற்கு எந்த எதிர்காலமும் இல்லை\nஇன்னும் தூங்காமல் என்ன செய்கிறாய் என்றாள்\nவெறும் கையால் துடைத்துக் கொண்டிருக்கிறேன்\nஇந்த உலகின் ஒரே நேர்மையான உணர்ச்சி\nபசி மட்டுமே; வேறெதுவும் பேசுவதற்கில்லை\nபசி தீர்ந்ததும் எதிரிகளை மறந்துவிடுகிறேன்\nஒரு கணம் அத்தனை தனிமையாக\nஒரு நாள் உன்னை எப்படிப் பிரிந்திருப்பது என கண்ணீர் சிந்தினேன்;\nநடக்க முடியாமல் ஏன் உனக்கு\nஇந்த சக்கர நாற்காலியில்தான் அமர்ந்திருக்கிறேன்\nபயணம் என்பது எங்கும் போய்சேர அல்ல\nபயணத்தில் எல்லாம் வேகமாக நகர்வதுபோல\nநல்ல ருசியுள்ள உணவு எப்போது அமையும்\nநல்ல காமத்தின் இன்பம் எப்போது வாய்க்கும்\nநேற்று வரை நீ எனக்கு யாருமில்லை\nஇன்று உன்னைத்தவிர எனக்கு யாருமில்லை\nஎத்தனை எளிதாக நிகழ்கிறது எல்லாமும்.\nஉயிர்மை மாத இதழ் - பிப்ரவரி 2019\nகொட நாடு கொலைகளும் அரசு ஊழியர் போராட்டமும்\nரோசா லக்சம் பர்க் - சோசலிச புரட்சியின் ஆசிரியர்\nஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும்\nபத்து சதவீத சமூக அநீதி\nரபேல் ஊழலும் ஊடகங்களின் கள்ள மவுனமும்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 சொல்லித் தீராத சேதிகள்\nஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்\nவெகுஜன சினிமா ‘‘விஸ்வாசம்”, வணிக சினிமா “பேட்டை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/jan/24/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%82214-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3549737.html", "date_download": "2021-04-10T14:15:34Z", "digest": "sha1:FMD7AG2T2TIMUZEPXZ524VJKII62DU4X", "length": 10437, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டியுசிஎஸ் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nடியுசிஎஸ் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பறிமுதல்\nசென்னை டியுசிஎஸ் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விவரம்:-\nசென்னை திருவல்லிக்கேணி ஊரக கூட்டுறவு சங்கம் (டியுசிஎஸ்) மூலம் நியாய விலைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள், மருந்தகங்கள், வாகன எரிபொருள் விற்பனை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நி���ுவனம் மூலம் நடத்தப்படும் சூப்பா் மாா்கெட்டுகளில் பொருள்கள் நிா்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அங்கு பணிபுரியும் சில அதிகாரிகள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திருவல்லிக்கேணியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சேப்பாக்கம் எல்பிஜி விற்பனை மையம், தாம்பரம் பெரியாா் நகா் கிளை அலுவலகம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.\nபல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 235 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் திருவல்லிக்கேணி தலைமை அலுவலகத்தில் உதவி விற்பனையாளராக பணிபுரியும் சரவணன் என்பவரிடமிருந்து மட்டும் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 865 கைப்பற்றப்பட்டது. இதேபோன்று தாம்பரம் பெரியாா் நகரில் ரூ.54, 370 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இங்கிருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த\nஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/09/sudden-groove-in-chennai-nanganallur-mainroad-due-to-canal-broke", "date_download": "2021-04-10T14:03:33Z", "digest": "sha1:VK2NIAHEUTE3ZPSYSYBC4YMGAE3CB3OH", "length": 8315, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "sudden groove in chennai nanganallur mainroad due to canal broke", "raw_content": "\nகழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் நங்கநல்லூரில் திடீர் பள்ளம்.. போக்கு��ரத்து துண்டிப்பால் மக்கள் அவதி\nசென்னை நங்கநல்லூரில் சாலையில் திடீரென பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.\nசென்னை நங்கநல்லூரிலிருந்து வாணுவம்பேட்டை செல்லும் பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சாலையில் திடீரென சுமார் 10 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், வாகன ஓட்டிகளும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க சாலையில் யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைத்தனர்.\nஇதனையடுத்து, ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் உத்தரவின்படி ஆலந்தூர் மெட்ரோ குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ராணி மற்றும் அதிகாரிகள் தி.மு.க வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பொது நல ஊழியர்கள் வந்து நங்கநல்லூரில் இருந்து வாணுவம்பேட்டை செல்லக்கூடிய சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.\nமடிப்பாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நங்கநல்லூருக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த சாலையைத்தான் பயன்படுத்துவார்கள். தற்பொழுது இந்த சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nதிடீரென எதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது சாலையின் நடுவே செல்லும் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.\nபாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டதால் நங்கநல்லூரில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர் செல்ல மாற்று ஏற்பாடுகளை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.\nசாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பார்க்க அருகில் வசிக்கும் ஏராளமானோர் வந்து குவிந்ததால் அங்கு ஒரு பரபரப்பு காணப்பட்டு வருகிறது. வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடிய இந்தச் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட நிலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n“சாமானியருக்கு அடி உதை.. அமைச்சருக்கு”- முகக்கவசம் அணியாமல் விமானநிலையத்தில் பூஜை செய்த பா.ஜ.க அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/53395/", "date_download": "2021-04-10T15:04:30Z", "digest": "sha1:RDCBT22TZWUFRNONLFMSPMOVLQ3AVYE3", "length": 11474, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பட்டு வேட்டி சட்டையுடன் ஸ்ருதி ஹாஸனின் காதலர் மைக்கல்:- GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nபட்டு வேட்டி சட்டையுடன் ஸ்ருதி ஹாஸனின் காதலர் மைக்கல்:-\nதமிழகத்தை புகுந்த வீடாக்கவுள்ள இங்கிலாந்து மாப்பிள்ளை, ஆதவ் திருமணத்திற்கு பட்டு வேட்டி சட்டையில் சென்று கலக்கி உள்ளார். கண்ணதாசனின் பேரனுடைய திருமண நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதி ஹாஸன், தனது காதலர் மைக்கேலுடன் சென்றிருந்தார்.\nகவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவுக்கும், வினோதினிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியுடன் கலந்து கொண்டார். ஸ்ருதி தனது காதலரான மைக்கல் கோர்சேலையும் உடன் அழைத்து சென்றிருந்தார்.\nலண்டனை சேர்ந்த நாடக நடிகரான மைக்கல் தமிழர் கலாச்சாரப்படி பட்டு வேட்டி, சட்டை அணிந்து மாப்பிள்ளை தோரணையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சியின்போது மைக்கலும், ஸ்ருதியும் இணையாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தனர். அதற்கு பக்கத்து சோபாவில் கமல் ஹாஸன் அமர்ந்திருந்தார்.\nஸ்ருதியும், மைக்கலும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இணையாக திருமணத்திற்கு சென்றதுடன் மேலும் கை கோர்த்து புகைப்படங்களுக்கு போஸும் கொடுத்து��்ளனர். மைக்கலின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கக்கூடும் என கூறப்படுகிறது. மைக்கேல், ஸ்ருதி யின் காதலை கமலும், சரிகாவும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTagsIndian news tamil news கமல் ஹாஸன் காதலர் மைக்கல் ஸ்ருதி ஹாஸன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\n‘கேம் ஆப் அயோத்யா’ (game of ayodhya) இயக்குநரின் வீடு முன் போராட்டம்:-\nஉதயசூரியன் சின்னத்தில் புதிய அணி உதயம்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/of-jak/", "date_download": "2021-04-10T14:22:59Z", "digest": "sha1:CGS3MNFHEYRCNVBAY5PHRZ4BJTHICBDO", "length": 6089, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "of jak |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nஜம்முகாஷ்மீர் சட்டப் பேரவை காலத்தை 5 ஆண்டாக குறைக்க வேண்டும்\nஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள சட்டப் பேரவை காலம் 6 ஆண்டுகள் என்பதை, 5 ஆண்டாக குறைக்கவேண்டும் என்று பாஜக. தேசியசெயற்குழு உறுப்பினர் ஜிதேந்திரசிங் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார் . ...[Read More…]\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nபாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறு ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nமீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுப� ...\nநாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச ...\nநாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்ட ...\nபாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nபொன். ராதாகிருஷ்ணனை மக்கள், பார்லிமென்� ...\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்� ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வ ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/04/blog-post_4.html", "date_download": "2021-04-10T14:43:31Z", "digest": "sha1:RJZTE65QWVGH3VOE4HF4RCBDYVS7PE6J", "length": 17369, "nlines": 162, "source_domain": "www.winmani.com", "title": "குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில்\nகுழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில்\nwinmani 10:22 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும்\nதேவையான அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு விடியோக்கள்\nஅனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது இதைப்பற்றி தான் இந்த\nஇண்டர்நெட் ஐ பொருத்தவரை குழந்தைகள் பார்பதற்கு தகுந்த மாதிரி\nபல இணையதளங்கள் இருந்தாலும் குழந்தைகளுக்காகவே சிறப்பான\nமுறையில் உருவாக்கப்பட்டது தான் இந்த இணையதளம். இந்த\nதளத்தில் குழந்தைகள் அறிவை வளர்க்கும் விடியோக்கள் மற்றும்\nபல வேடிக்கை விளையாட்டுகள் விளையாடுவது எப்படி எப்பதை\nபற்றிய விடியோவும் செல்லப்பிரானிகள் செய்யும் சுட்டித்தனங்களைப்\nபற்றிய அனைத்து விடியோக்களும் இந்த இணையதளத்தில்\nஇலவசமாக கிடைக்கிறது. உங்கள் செல்லக்குழந்தை செய்யும் சுட்டித்\nதனத்தை நீங்கள் உலகறிய செய்யலாம் இந்த இணையதளத்தின்\nமூலம் எப்படி என்றால் இந்த இணையத்ளத்தில் நீங்கள் புதிதாக\nஒரு இலவச கணக்கை உருவாக்கி உங்கள் குழந்தைகளின் சுட்டி\nவிடியோவை பகிர்ந்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விடியோக்\nகளை நாம் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அன்பான தந்தை\nகுழந்தைக்காக சொல்லும் வேடிக்கை கதைகளை கூட நாம் இந்த\nதளத்தில் விடியோவுடன் சேமித்துக்கொள்ளலாம்.யூடியுப் துனையுடன்\nசிறந்த வீடியோக்களை தேர்ந்தெடுத்து நம் சிறார்களுக்கு கொடுக்கும்\nஇந்த இணையதளம் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஉண்மையாக , நியாயம��க நடந்து கொள்ளும் நபர்களுக்கு\nசோதனை அதிகம் வந்தாலும் முடிவில் வெற்றி\nஅவர்களின் பக்கம் தான் இருக்கும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பின்நோக்கி பறக்கும் பறவை எது \n2.ரேடியோ கதீர்விச்சை கண்டுபிடித்தவர் யார் \n3.முதல் வீட்டு கம்ப்யூட்டர் எது \n4.உலகிலே மிக உயரமான அணை எது \n6.ஜோடி சேர்ந்து சதம் அதிகமாக அடித்த வீரர்கள் \n7.கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது \n8.தமிழின் முதல் சமூக படம் எது \n9.போலர் கரடி எங்கு வசிக்கின்றது \n10.மிக விரிவான இறக்கை உடைய பறவை எது \n1.ஹம்மிங் பறாவை , 2.கியூரி ,3.கோமா டோர் 20,\n4. கிராண்ட் டிக்சென்சி , ஸ்விட்சர்லாந்து ,5.புதன்,\n6.சச்சின் - கங்குலி,7.கொல்கத்தா ,8.மேனகா ,\n9.ஆர்டிக் பிரதேசத்தில் , 10.ஆல்பட்ராஸ்\nபிறந்த தேதி : ஏப்ரல் 4, 1855\nமனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக\nஇடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப்\nகெழிலொழுகும் என்றபாடல் தமிழ்நாடு அரசினரால் தமிழ்\nவணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் உத்தியோகபூர்வமாக\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விடியோ அத்தனையும் ஒரே இடத்தில், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nமிக்க நன்றிங்க pdf கொடுத்ததற்கு\nஇன்டர்நெட் பெரியவர்களுக்கு மாத்திரம் அல்ல சிறியவர்களுக்கும் பல சுவாரசியமான தகவல்களும் உண்டு என்பதை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். மென்மேலும் வளரட்டும் உமது சேவை. தகவுக்கு நன்றி ...\nhttp://www.totlol.com இந்த வீடியோ தளம் எங்கே காணோமே.. அதற்குள் அதை விற்பனைக்கு விட்டுவிட்டார்களே, வெறும் பத்தாயிரம் டாலர் தான் கேட்கிறார்கள், வின்மணிக்கு தேவைப்படும் வாங்கி வைத்துக் கொள்ளுங்களேன்/ இவர்களை என்ன சொல்வது, தளத்தை கட்டுவதும், இடிப்பதுமாக இருக்கிறார்கள், எல்லாவற்றிர்கும் பண ஆசையே காரணம்.\nபதிவை புதுப்பிச்சாச்சு , அத்தளத்தை நீக்கி மற்றுமொரு தளத்தை சேர்த்தாச்சு,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடு���்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்\nஅமெரிக்காவின் விண்வெளி ஆராய���ச்சி நிலையமான நாசா சமீபத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக அளவு முன் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது சில நாட்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/25715", "date_download": "2021-04-10T14:17:05Z", "digest": "sha1:53GBY74SVYTWZTZSAOL5DMBGHY42AB6L", "length": 6255, "nlines": 153, "source_domain": "arusuvai.com", "title": "urine test | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதாய் பால் சுரக்க வழி சொல்லுங்கலேன் பிளீஸ்\nநான் 3 மாதம் கர்ப்பம் அடிகடி வயிறு வலிகிறது உதவுங்கள் தோழிகளே\nகரு முதல் தாய்மை வரை. (புத்தகம்)\nகர்ப்பம் late aa தெரியுமா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2011/12/", "date_download": "2021-04-10T15:30:45Z", "digest": "sha1:4UMW7XRHP4H2T6VKDZX5HWMQPQNXJQGH", "length": 121787, "nlines": 352, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2011", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nமுற் குறிப்பு . இந்தக் கதையை புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளோ கலாச்சாரத்தினை கண்களாக மதிப்பவர்களோ தவிர்துவிடுவது நன்று\nசீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என்னுடைய ஒவ்வொரு பயணமுமே மரணம் வரையிலானதுதான் என்றவன் . சிரித்தபடியே இதுவும் மரணம் வரையிலான பயண���்தான் நியும். நான் ஒவ்வொரு தடைவையும் மரணத்தின் கதவை எனது திறமையால் திறக்கும் பொழுது அதிஸ்ரமும் உன்னைப்போல ஒரு அழகான பெண்ணும் கூடவே நிற்பதால் தப்பித்துக் கொள்கிறேன். ..\nவிமானம் நின்று பயணிகள் எழுந்து தங்கள் பொருட்களை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார்கள். பலமணிநேரம் விமானத்தில் பொறுமையாக பயணிப்பவர்களால் விமானத்தை நிறுத்தி சரியாக கதவு திறக்கப்படும் வரை ஒருசிலநிமிடங்கள் பொறுக்கமுடியவதில்லை எவ்வளவு அவசரம் ஏதோ பலமில்லியன் வியாபரம் பேசப்போகிறவர்களைப்போல ஓடுகிறார்கள் என மனதில் நினைத்தபடி பொறுமையாக இருந்து ஆறுதலாக தனது உடைகளை சரி செய்துவிட்டு நியும்மின் கைகளை கோர்த்துக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கிப்போய் குடிவரவுப்பகுதியில் அதிகாரியிடம் தன்னுடையதும் நியும்மினதும் கடவுச்சீட்டை நீட்டினான். அவனுடைய மலேசியக் கடவுச் சீட்டையும் அவளுடைய தாய்லாந்து கடவுச் சீட்டையும் அதிகாரி புரட்டிக்கொண்டிருக்க நியும்மை இழுத்து அவள் உதட்டில் இச்..வைத்துக்கொண்டிருக்கும் பொழுதே கடவுச் சீட்டில் ஓங்கி இறப்பர் முத்திரை குத்தும் சத்தம் கேட்டது. கடவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு பொதிகளை எடுத்தபடி வெளியே வந்தான். அங்கு வாசலில் பெயர் மட்டைகளை கைகளில் தாங்கிப் பிடித்தபடி நின்றவர்களை நோட்டம் விட்டான்\nஒருவன் மட்டையில் பன்னிச் செல்வம் எழுதி தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தான். அதைப்பார்த்தும் கழுக்கென சிரித்தவன் அவனை நோக்கிப் போய் அவனிடம் அறிமுகம் செய்து விட்டு அவனது பெயர் எழுதியிருந்த மட்டையை வாங்கி தனது பொக்கற்றினுள் இருந்த பேனாவை எடுத்துபன்னீர்செல்வம்எனமாற்றிஎழுதிஅவனிடம்கொடுத்துவிட்டு அவனைப்பின்தொடந்து விடுதிக்குபோவதற்காக அவன் கொண்டுவந்திருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள்.\nஇந்தத் தடைவை நீண்டபயணமாகிவிட்டது தாய்லாந்து தென்னாபிரிக்கா.நைஜீரியா என்று சுற்றியடித்து இறுதி இடத்திற்கு வந்து விட்ட பயணக்களைப்பு. பொதிகளை அறையில் போட்டுவிட்டு நல்ல வெத வெதப்பான நீரில் குளித்துவிட்டு வந்த றோகான் துடைத்த துவாய் துண்டை இடுப்பில் அணிந்தபடியே தனது சிறிய பிறீவ்கேசை திறந்து சில ஆவணங்களையும் வேறொரு கடவுச்சீட்டையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டு அன்றிரவு நடக்கவ��ருக்கும் சந்திப்பை மனதில் ஒத்திகை பார்த்தபடி இருந்தபொழுது குளிக்கப் போயிருந்த நியும்.மழையில் நனைந்த செவ்வரளிப்பூவைப்போல நீர் சொட்டச் சொட்ட இடையில் குறுக்கே கட்டியிருந்த துவாயுடன் இன்னொரு துவாயால் தலையை துவட்டியபடி வெளியே வந்தவளை அப்படியே அகல விரிந்த கண்களால் அடியிலிருந்து முடிவரை அங்கமங்கமாக அசைபோட்டு பார்த்தபடி கண்ணதாசன் அனுபவித்துத்தான் கவிதை எழுதியிருக்கிறான் என்று மனதில் நினைத்தான்\nஎன்ன இப்பொழுதுதான் புதிதாய் புசிப்பது போலவே பார்க்கின்றாயே ...\nஉனக்கொன்று சொல்லட்டுமா என்வாழ்வில் எத்தனையோ பெண்களில் புகுந்திருக்கின்றேன். மறுதடைவை அவர்கள் புது முதுகைக்கூட தொட்டதில்லை ஆனால் நீ மட்டும்தான் எனக்கு புதிது புதிதாய் பிறந்தவள் போல் தெரிகின்றாய் அதன் மர்மம்தான் எனக்கு மனதில் தோன்றவில்லை.\nஅதுவா அவர்களைப்போல அன்னியமாய் உடலோடுமட்டும் உறவாடுவதில்லை உளஅன்போடு உறவாடுவது காரணமாயிருக்கலாம்.\nஎன்னவோ போ உன்னை அப்படியே தின்னவேணும்போல் உள்ளது.\nபார்த்தாயா ஆபிரிக்கா வந்ததுமே நீ நரமாமிச பட்சணியாகிவிட்டாயோ\nஇல்லை நான் சைவப்புலி உன்னை கொல்லாமலேயே உண்ணப்போகின்றேன்.\nநான் எங்கேயும் புலிதான். புலி வேட்டைக்குத்தயாராகி விட்டது\nஎன்று பற்களை வெளியே காட்டி உர்..என்று உறுமியபடி கைகள் இரண்டையும் புலியின் கால்களைப்போல முன்னே நீட்டி விரல்களை பிராண்டுவது போல் அவளது மார்புகளை நோக்கி நகர்ந்தவனை அவள் செல்லமாய் தள்ளிவிட .அவனோ அவளை கட்டிலில் இழுத்து சரித்து அவள்மீது படர்ந்து அவன் இயங்க அவளோ அகம்மயங்க புறம்கயங்க ஈருடலும்ஓருயிராய்முயங்கியமுடிவில் மான் புலியை வேட்டையாடி விட்டது என்றபடி அவனின் மூச்சு மேலும் கீழுமாய் முட்டிமோத அவள் அவனிற்கு முத்தங்கள் இட்டுக்கொண்டிருந்தாள்.\nமுத்தமாரி பெய்துவிட்டெளுந்தவள் இரண்டு சிகரற்றுக்களை எடுத்து இரண்டையும் ஒரேதடைவை உதட்டில் புகுத்தி பற்றவைத்தவள் ஒன்றை அவனின் உதட்டில் பொருத்திவிட்டு ஜன்னல் ஓரமாக வந்துநின்று புகையை உள்ளிழுத்து ஊதியவள் இரவு நிகழ்வுகள் எல்லாம் ஏற்பாடாகிவிட்டதா என்றாள்.நீ சிறிது ஓய்வெடுத்துக்கொள் நான் மீண்டும் குளித்துவிட்டு வெளியே போய் வாடைகைக்கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தகவலும் அனுப்பிவிட்டு வருகிறேன் என்றவன் ���வசரமாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு தயாராய் வைத்திருந்த கடவுச்சீட்டை எடுத்தக்கொண்டு வெளியேறியவன் விலை உயர்ந்த வாடைகைக்கார் என்றினை எடுத்துவிட்டு நேரத்தை பார்த்தான் . இப்பொழுது நேரம் சரியானதாயிருந்தது இப்பொழுது அவன் காத்திருப்பான் போனடிக்கலாமென நினைத்தவன் அங்கிருந்த வீதியோர தொலைபேசிக் கூண்டு ஒன்றில் புகுந்து ஒரு கிறெடிட்காட்டை செருகிவிட்டு இலக்கங்களை அழுத்தினான்.\nஇந்தோனிசியாவின் யலாங்பாரு பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக்கூண்டின் மணி அடித்தது அதனருகே தயாராய் நின்றிருந்த றிசி தொலைபேசியை எடுத்ததும்\nஎன்ன பயணம் எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சதா என்றவும்.\nஓம் அதெல்லாம் நல்லபடி முடிஞ்சுது இரவு சந்திப்பு முடிஞ்சதும் காலைமை உன்னுடைய நேரம் ஆறுமணிக்கெல்லாம் இதே நம்பருக்கு திரும்ப அடிக்கிறன்.\nஇந்த முறை நீ சந்திக்கிறவன்தான் பெரிய ஆள் இப்பதான் முதன் முதலாய் நாங்கள் அவனை சந்திக்கிறம். அவனோடை கதைக்கிற ஒவ்வொரு வசனமும் கவனமாய் கதைக்கவேணும் அதுக்காகத்தான் உன்னை அனுப்பியிருக்கு கொஞ்சம் கதை பிழைச்சு அவங்களுக்கு சந்தேகம் வந்தாலும் உன்னை அங்கையே புதைச்சிடுவாங்கள் கவனம்.\nஅதெல்லாம் பிரச்சனையில்லை மச்சான் நான் கதைச்சே கவித்திடுவன்.\nஅது தெரியும் ஆனால் இந்தமுறை கட்டாயம் பெரிய சாமான் ஒரு இரண்டு மூண்டாவது எடுக்கிறதுக்கு றைபண்ணு அதுக்காக எவ்வளவு றிஸ்க்எடுக்கவும் தயாரெண்டு சொல்லு\nஇவனாலை ஏலும் எண்டுதான் நினைக்கிறன் பாக்கலாம்.\nநட்சத்திர நாய்களும் மணந்து கொண்டு திரியிறாங்கள் உடைஞ்ச நாட்டிலை இப்ப அவங்களே தரகரா மாறியிருக்கிறாங்கள். எண்டு அறிஞ்சனான் எதுக்கும் கவனம்\nநானும் அறிஞ்சனான் நான் பாத்துக்கொள்ளுறன்.\nசரி நியும் எப்பிடி இருக்கிறாள் ஒண்டும் பயப்பிடேல்லைத்தானே கடைசி நேரத்திலை ஒண்டும் சொதப்பிப் போடாமல் பாத்துக்கொள்.\nஅவள் பிரச்சனையில்லை அவளுக்கென்ன ஊர் சுத்துற சந்தேசம். தனக்கு பிரான்சும் இங்கிலாந்தும் பாக்கவேணுமாம் ஒரே நச்சரிப்பு அவ்வளவுதான்\nசரி நாளைக்கு நல்ல செய்தியோடை திரும்ப தொடர்பிலை வா\nறோகன் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்யையும் அணிந்தவன் அதற்கு சிகப்புநிற கழுத்து கோவணத்தினை எடுத்து அணிந்து சரி பார்த்தவன் தயாராய் வைத்��ிருந்த சிகப்பு நிற மேலாடை(கோட்) அணிந்தபடி எப்படி இருக்கிறேன் என நியும்மை பார்த்துக் கேட்டான். களுக்கென சிரித்தவள். இதென்ன நிறக்கலவை ஆனாலும் பரவாயில்லையன்றாள். அவள் ஒரு விமானப் பணிப்பெண்ணைப்போல கறுப்பு நிறத்தில் குட்டை பாவாடை சட்டையோடு தயாராகியிருந்தவள் நான் எப்படி இருக்கிறேன் என்றாள். உண்மையை சொல்லட்டுமா மீண்டும் ஒருதடைவை அப்படியே ..உன்னை ஆனால் ஆடைகள் கசங்கிவிடும். வேண்டாம் போகலாம் என்றான்.\nஇருவரும் விடுதியை விட்டு வெளியே வந்ததும் அங்கு ராக்சியில் நின்றிருந்த ஒருவன் தன்னுடைய ராக்சியை பின்தொடருமாறு சைகை செய்தான். றோகன் தன்னுடைய வாடைகைக்காரில் அவனைப்பின்தொடர அது கடற்கரையோரமாக இருந்த பெரிய ஆடம்பர பங்களா ஒன்றின் முன்னால் போய் நின்றதும். ராக்சியை ஓட்டிவந்தவன் இதுதான் இடமென சைகையிலேயே காட்டிவிட்டு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். றோகானின் கார் பங்களாவினுள் நுழைய முற்படும்பொழுது வாசலில் நின்ற காவற்காறன் மறித்து அவர்களை இறங்க சொல்லி பணிவாய் கேட்டுக்கொண்டான். நான் மெமேயை (முகமட்) சந்திக்க வநதிருப்பதாக சொல்லி சட்டைப்பையிலிருந்த ஒரு கடதாசியை எடுத்து காவற்காரனிடம் நீட்டவே. அதை வாங்கியவன் நீங்கள் மெமேயை சந்திக்க வந்திருப்பது எனக்கு தெரியும் ஆனால் சிறிது நேரம் பொறுங்கள் என்றவன் இன்னொருத்தனை அழைத்து அந்தக்கடதாசியை கொடுத்தனுப்பினான்.\nகடதாசியுடன் போயிருந்தவன் இன்னொரு பெண்ணுடன் திரும்பவும் வந்து அவர்களை பரிசோதித்துவிட்டு உள்ளே அனுப்பச்சொன்னதும். வந்த பெண் நியும்மையும் காவற்காரன் றோகனையும் காலில் இருந்து தலைவரை தடவிப்பார்த்து ஆயுதம் எதுவும் இல்லையென்று உறுதிசெய்தபின்னர். அவர்களது கைப்பையையும் பரிசோதித்து விட்டு அந்த பிரமாண்டமான சொகுசு பங்களாவினுள் அழைத்துச்சென்றனர். உள்ளே போகும் போதே றோகன் அந்த பங்களாவின் சுற்றாடலை நோட்டம் விட்டான் விறைப்பான காவலர்கள் சுற்றிவந்துகொண்டிருந்தனர் கைகளில் ஆயுதங்கள் எதுவும் இல்லை அவற்றை அவங்கள் மறைத்து வைத்திருந்திருக்கலாம். பங்களாவின் நடுவில் பிரமாண்டமான நீச்சல்தடாகம் எவளையும் காணவில்லை. காவலர்கள் அவர்கள்இருவரிடமும் ஒரு அறையை காண்பித்து அதற்குள் தங்கியிருக்குமாறும் மொமே வந்ததும் அழைப்பதாக பவ்வியமாககூறி விடை���ெற்றனர். அறைக்குள் பலவகையான குடிபானங்கள் சிற்றுண்டி என்பன அழகாக அடுக்கிவைக்கப்பட்டு மொமேயினது நல்வரவு இவை உங்களிற்கானவை என ஒரு வரவேற்பு அட்டையும் வைக்கப்பட்டிருந்தது..அறையில் நுளைந்ததுமே அதன் ஜன்னலை திறந்து அந்த பங்களாவின் பிற்பகுதியை கவனித்தான் பங்களாவின் பிற்பகுதி கடற்கரை கடலில் இருந்து பெரியதாய் கால்வாய் வெட்டி பங்களாவரை வள்ளங்கள் வந்து போக வசதி செய்யப்பட்டிருந்தததோடு ஒரு ஆடம்பர வள்ளமும் நின்றிருந்தது.\nஜன்னலை சாத்திவிட்டு அங்கிருந்து பெரிய கண்ணாடியில் தன்னை ஒருதடைவை பார்த்தவன் ரையை சரி செய்தபடி என்ன நியும் எதுவும் பேசாமல் இருக்கின்றாய் பயமாக இருக்கிறதா என்றான். பயமா எனக்கா நீ அருகில் இருக்கும் பொழுது என்னையே எனக்கு ஞாபம் இருக்காது பயம் என்னுள் எப்படிவரும் இந்த புது சப்பாத்து வலிக்கிறது என்றபடி தன்னுடைய குதிக்கால் சப்பாத்துக்களை காலால் தட்டி கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டாள் நியும்.சிறிது நேரத்தில் அவர்களது அறை கதவு தட்டப்பட்டது..ஒருத்தன் பணிவாக மோமே வந்துவிட்டார் நீங்கள் மட்டும் வாருங்கள் என றோகனை அழைத்தான்.எப்படி மெமேக்கு வணக்கம் சொல்வதென மனதில் ஒத்திகை பார்தபடியே அறையை விட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தான் நன்கு உடற்பயிற்சி செய்து முறுக்கேற்றி உடல் அதனை காண்பிற்பதற்காகவே அரைக்கை பனியன் ஜீன்ஸ் அணிந்த சாராசரி உயரத்துடன் ஒருவன் அமர்ந்திருந்தான் அவன்தான் மெமேயாக இருக்குமோ என றோகன் நினைத்தமாத்திரமே எழுந்த அவன் வணக்கம் வாருங்கள் இந்த மொமே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறான்.என்படி றோகனின் கைகளை குலுக்கும் பொழுதே எனக்கும்தான் உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி என்படி மெமேயின் தோளோடு தோள் மற்றி அணைத்து அறிமுகத்தை முடித்துக்கொண்ட பின்னர் அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினார்கள் அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.மெமேயே பேசத் தொடங்கினான்\nஉங்கள் பொருட்களின் பட்டியல்கள் எனக்கு கிடைத்தது அதில் நீங்கள் திரும்ப திரும்ப கேட்கின்ற இலகு ஏவுகணைகள் மட்டும் பெற்றுக்கொள்ள முடியாது அது தவிர்ந்த அனைத்தும் ஒழுங்கு செய்யலாம்.\nமொமே நீங்கள் முயற்சித்தால் முடியாதது என்று இல்லை அந்த நம்பிக்கை எமக்குள்ளது\nஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எதிரெதிர��ன வல்லரசு நாடுகளே எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தில் ஒன்று பட்டுநிற்கின்றனர் .எந்த போராட்டக் குழுக்களோ அல்லது ஆயுத குழுக்களின் கைகளில் ஆகாய எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுப்பதில்லையென்பதுதான் அது\nஆனால் யுத்தம் நடைபெறும் இடங்களில் அவர்களின் இரகசிய முகவர்களேதான் அதனை பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு வியட்நாமில் பாவிக்கபட்ட ஏவுகணைகளை இரஸ்யா கே.ஜி.பி முகவர்களும் ஆப்கானில் சி.ஜ.ஏ முகவர்களுமே கையாண்டனர் கியுபாவிலும் அதுவே நடந்தது. இங்கெல்லாம் யுத்தம் முடிவிற்கு வந்ததுமே முதல் வேலையாக அவர்கள் ஏவுகணைகளை திருப்ப பெற்றுக்கொண்டு விட்டனர்.\nஅவை தீவிரவாத குழுக்களின் கிடைத்து தங்கள் பயணிகளின் விமானங்களின் மீது பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். பயணிகள் விமனம் மீது இலகுவாக அவற்றை கொண்டு தாக்கலாம்.\nஉங்களிடமிருந்து முன்னர் நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோமே\nஅவை சாம் பழைய தயாரிப்புக்கள்தானே உடைந்த இரஸ்சியாவில் எம்மால் முடிந்தது அவ்வளவுதான். அதனால் நவீன குண்டு வீச்சு விமானங்களை ஒன்றும் செய்திருக்க முடியாதே உங்களால். அங்கேயும் நீங்கள் தவறிளைத்திருக்கிறீர்கள். ஒரு பயணிகள் விமானத்தை விழுத்திய செய்தி\nஅது ஏதே தவறாக நடந்துவிட்டது\nஅதேதான் அதுதான் தவறு இனிமேலும் அதற்கு முயற்சிக்காதீர்கள் அப்படி முயற்சித்தால் நீங்கள் உளவமைப்பு முகர்களிடம் மாட்டிவிடும் அபாயம் உள்ளது. அடுத்த விடயங்களிற்கு வருவோம். இந்தத் தடைவை பணத்தைவிட பொருட்களாகவே எதிர் பார்க்கிறோம். என்னதான் தென்அமெரிக்கா கெக்கெயின் கிடைத்தாலும் ஆசியா கெறோயினிற்கும் கஞ்சாவிற்கும் உள்ள மதிப்பே தனியானது. அதோடு ஒரு உதவியும் வேண்டும் எங்கள் பொருட்கள் சிலவற்றை வடஅமெரிக்க கரையொன்றில் நீங்கள் இறக்கிவிடவேண்டும் அவ்வளவுதான் நீங்கள் சரி சொன்னால் மிகுதி சரி\nபொருட்கள் சரி ஆனால் உங்கள் பொருட்களை இறக்குவது நான் முடிவெடுக்க முடியாது அதனை கேட்டுத்தான் சொல்லவேண்டும். ஆபிரிக்காவின் பாதாள அரசனால் அங்கு போக முடியாதா\nநான் என்னதான் பாதாள அரசனாயிருந்தாலும் உங்கள் கடல் வலையமைப்பு என்பது பிரமாண்டமானது . உலக நாடுகளிற்கே தலைவலியை கொடுக்கின்றது அந்தளவிற்கு இன்னமும் என்னால் முடியவில்லை அது எப்படி உங்களால் சாத்தியம்.\nஎல��லாம் எங்கள் தவைனின் திறமை அதற்கென தேர்ந்தெடுத்து திறமையானவர்களை நியமித்திருக்கிறார்.\nஇப்பொழுது எங்கள் பேரம் முடிந்துவிட்டது சாவகாசமாக பேசலாமா உங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் நீங்களே உற்பத்தி செய்யலாமே ஏன் வேறு நாடுகளில் இருந்து கடத்தவேண்டும்.\nஎங்களது தேசம் உன்னதமான தேசமாக உருவாக்குகின்றோம். அங்கு போதைப்பொருட்கள் கிடையாது விலைமாந்தர் கிடையாது பிச்சையெடுப்பவர் கிடையாது அனாதைகள் கிடையாது\nமெமே சத்தமாய் சிரித்தபடி.. என்ன சொல்கிறாய் உங்கள் தேசம் உருவானால் அதில் முதலில் பாதிக்கப்படபோவது நீதான்.\nஅது எனக்கும் தெரியும் எனது தேசம் உருவாகின்ற அந்தப் பொழுதே நான் தற்கொலை செய்து கொள்வேன் அங்கு என்போன்றவர்கள வாழமாட்டார்கள்.\nசரி எதற்கு இப்படி .. மிகுதி முடிவை பின்னர் சொல் இனி நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அடுத்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது உங்கள் நண்பியையும் அழைத்து வாருங்கள் போகலாம்.\nஅந்த அறையில் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது தேவைக்கு அதிகமானதாகவே உணவும் குடிவகைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது நியும் முடன் உள்ளே நுளைந்த றோகனிடம் என்ன குடிக்கிறாய் சம்பெயினாகொக்ரெயிலா என்றான் மெமே சம்பெயின் என்றதும். சம்பெயினோடு உனக்கு ஒரு அழகையும் சேர்த்து தருகிறேன். இதோ அந்த அழகி மக்கும்பா இவள் உனக்காக என்று ஒருத்தியை நோக்கி கையை காட்டிய மொமே. கறுப்பழகிகளை உரித்துப்பார்த்திருக்கின்றாயா என்றான்.அதெல்லாம் சர்வதேச ரீதியிலேயே உரித்திருக்கிறேன். ஆனால் இவள் பேரழகியாக தெரிகின்றாள்.\nமேடையில் வலம்வரும் மொடல் அழகியை போல ஒருத்தி சம்பெயினை கையில் ஏந்தியபடி றோகனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்தால் பிறந்து வளர்ந்தவள் பேல தெரியவில்லை அங்கங்கள் எல்லாம் அளந்து செய்து அச்சில் வார்த்தெடுக்கப் பட்டவள் போல இருந்தாள்.இதோ என்னுடைய பரிசு என்று நியும்மை மொமேக்கு அறிமுகம் செய்த றோகன். நீ எப்படி .எனக்கு ஆசிய அழகி இதுதான் முதற்தடைவை நன்றிகள் என்றான் மெமே .மதுக்கிண்ணங்கள் ஒன்றோடென்று உரசிக் கொண்டன. ஒருவன் சிறிய பொட்டலம் ஒன்றினை கொண்டுவந்து அங்கிருந்த கண்ணாடி மேசையில் பிரித்து பரப்பி பின்னர் அதனை மெல்லிய நீள் கோடாக்கிவிட்டு கொக்ரெயில் கிண்ணத்திலிரு��்த ஒரு ஸ்றோ(குளாய்) வை எடுத்து அதை இரண்டாக வெட்டி ஒன்றை றோகனிடமும் மற்றையதை மொமேயிடமும் நீட்டிவிட்டு போனான். நேராக உறுஞ்சிய இரு குளாய்களும் ஒரு புள்ளியில் வந்து முட்டி நின்று கொண்டது.\nஒரு அழகிய சுருட்டு பெட்டி ஒன்றினை திறந்து றோகனிடம் நீட்டிய மொமே இவை கியூப விசேட சுருட்டுகள் ஒன்றை பிடித்துப்பார் என்றதும் சிந்துபோயிருந்த கண்களுடன் ஒரு சுருட்டை எடுத்து மூக்கின் குறுக்கே வைத்து கண்களை மூடி ஆழமாய் அதன் வாசனையை உள்ளேயிழுத்தான். அவனின் தந்தையின் மார்பில் தவழ்ந்தது போலவே ஒரு உணர்வு\nகுகநாதன் அதிகம் படிக்காதவர் யாழ்ப்பாணம் தாவடியில் சாதாரண வியாபாரி ஊரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கலாமென நினைத்து சுடுட்டு கட்டுகளோடு இரயிலேறியவர். தலவாக்கலையில் சுருட்டுக்கடை முதலாளியாகியிருந்தார். லயத்தில் வாழ்ந்த வேலம்மாள் காதலியாகி மனைவியானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது றோகன் என பெயர் வைத்தார் தான் அதிகம் படிக்கவில்லை மகனை பெரிய படிப்பு படிக்கவைத்து சாதாரண யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் உறைந்து போன வைத்தியர் அல்லது பொறியிலாளர் அதுதான் அவரது கனவு. அவரது கனவும் மகனும் வளர்ந்தது. தொண்டமானிக்கு எலக்சன் வேலை செய்து தொண்டமானும் வெற்றி பெற்றுவிட அவரிடம் மகனிற்கு கொழும்பின் றோயல் கல்லூரியில் இடமும் வாங்கி விடுதியிலும் சேர்த்துவிட்டிருந்தார்.றோகனும் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஜீலை 23 ம் நாள் அவனைச்சுற்றி என்னவோ எல்லாம் நடந்து கொண்டிருந்தது. தமிழில் ஓலச்சத்தங்களும் சிங்களத்தில் பிடி .வெட்டு .கொலை செய் எக்கிற சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது சிலர் சிங்களத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். போலிசும் இராணுவமும் அவனது விடுதிக்கு முன்னால் காவல் நின்றனர். றோகனிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுடன் கூட இருந்த சிங்கள மாணவர்கள் அவனை வெளியே போகவேண்டாம் என தடுத்தனர். சின்ன வயதிலிருந்தே சிங்களத்தில் மட்டுமே பேசிப்பழகிய றோகனிற்கு அப்பொழுதுதான் தான் ஒரு தமிழன் என்று உறைத்தது.அப்பா அம்மாவை பார்க்கவேண்டும் என தவித்தான் ஒரு கிழைமை கழித்து சிங்கள நண்பன் ஒருவனுடன் ஊருக்கு போயிருந்தான் அவனது வீடும் தந்தையின் கடையும் இருந்த இடத்தில் சூடு அடங்கியிருக���காத சாம்பல் மட்டுமே இருந்தது.\nதாயை ஒரு அகதி முகாமில் தேடி கண்டு பிடித்தபொழுது ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதவர் அப்பவிட்டை சுருட்டு கடன்வாங்கிற றோகித்தான் கத்தியாலை குத்தி கடையோடை சேர்த்து கெழுத்தினவன் என்று சொல்லி புரண்டு அழுதார். அதுதான் சாம்பலின் சூடு அடங்கவில்லையென அவனிற்கு புரிந்தது. அடுத்தது என்ன எல்லாமே சூனியமாக தெரிந்தது. தோட்டக்காட்டாளை கலியாணம் செய்திட்டான் என்கிற காரணத்திற்காக ஒட்டு உறவு வைத்திராத தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு சகோதரியை மட்டும் அவர் ஊர் கோயில் திருவிழாவில் போய் பார்த்துவிட்டு முருங்கைக்காயும் மாம்பழமும் கொண்டுவருவார்.\nஉன்ரை மாமி நல்லவா இந்தா உனக்கு உடுப்பு வாங்கி தந்திருக்கிறாரெண்டு றோகனிற்கு அதை போட்டுவிட்டு கட்டிப்பிடித்துக்கொள்வார். அவர் சொன்ன தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பயணமானார்கள்.\nஅவனது மாமி உண்மையிலேயே நல்லவர்தான் இளவயதில் சாதி மாறி ஒருத்தரை காதலித்திருந்தாராம் அவர் காதலித்தவரை அவரது உறவுகள் வெட்டி கொலை செய்து தாவடிசுடலையில் போட்டிருந்தார்களாம். அதையறிந்த மாமிக்கு மன பிறள்வு ஏற்படவே அவரை சுதுமலை அண்ணாமலை பரியாரியின்ரை இடத்திலை கொண்டு போய் விட்டிட்டனமாம். அதை கேள்விப்பட்டு றொகனின் தந்தைதான் அவரிற்கு வைத்தியம் பார்த்தது மட்டுமில்லாமல் மாதா மாதம் செலவிற்கு பணமும் அனுப்பியிருக்கிறார் அவர் இப்பொழுது சுதுமலை சிம்மையா பாரதி பாடசாலையில் ஒரு ஆசிரியை பிறகு திருமணமே செய்து கொள்ளவில்லையென்தை நேரில் தேடி கண்டு பிடித்தபொழுது றோகன் அறிந்து கொண்டான். இவனின் கொச்சைத்தமிழ் ஊரில் இவனிற்கு சிங்களவன் என்கிற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது அவனை தொடர்ந்து படிப்பதற்காக இந்தியா அனுப்பிவிட்டிருந்தனர். மிகுதி படிப்பினை இந்தியாவில் படித்து முடித்தவன் மும்பையில் கப்பல் தெழில்நுட்பம் படித்தவன் அப்பொழுதே புலிகளின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். மிகுதி படிப்பினை அயர்லாந்தில் பூர்த்தி செய்ததும் அப்படியே புலிகளுடன் இணைந்து கொண்டான். இவனது பலமொழியறிவு பேச்சு திறைமை இன்று பேரம் பேசுபவனாகியிருக்கிறான்.\nஎன்ன சுருட்டை உருட்டி உருட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்றபடி மக்கும்பா சுருட்டின் நுனியை வ��ட்டி அதில் நெருப்பை மூட்டிவிட்டாள்.அன்றிரவு அளவுக்கதிகமாக போதையேறிவிட்டதனால் ஏதோ ஒப்பிற்காக கொஞ்சம் சாப்பிட்ட றோகன் கறுப்பழகியை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்ததும் பேரங்கள் நல்லபடியாய் முடிந்த விடயத்தை றிசிக்கு தெரியப்படுத்தவேண்டும் தூங்கிவிடக்கூடாது என்று நினைத்தவன் தன்னுடைய கைக்கடிகாரத்தில் ஒரு இருபது நிமிடங்கள் கழித்து அலாரம் வைக்கலாமா என யோசித்தான். சே இப்படியொரு பேரழகியுடன் வெறும் இருபது நிமிடங்களா இன்னொரு இருபது நிமிடங்கள் என்று நாற்பது நிமிடங்கள் கழித்து அலாரத்தை வைத்தான்.அலாரம் அடிக்கமுதலேயே அவன் வியர்த்து களைத்து ஓய்ந்து போனவன் எழுந்து உடைகளை அள்ளி அணிந்து கொண்டான் கொஞ்சம் போதையும் இறங்கியதுபோல இருந்தது.சிறிது நேரத்தில வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியேறியவன். மீண்டும் விடுதிக்கு வந்து போனடிக்க வேண்டிய நேரம் வருமவரை காத்திருந்து. இலக்கங்களை அழுத்தினான் இந்தோனேசியா யலாங்பாரு வீதியோரத்து தொலைபேசி கூண்டு மணி அடித்தது. றிசி தொலைபேசியை எடுத்தான்.\nஎல்லாம் நல்படியா முடிஞ்சுது ஆனால் ஒரு புது டீலை போடுறான். அது சரியெண்டால் மிச்சம் சரி\nஆபிரிக்கா நாடு ஒண்டிலை உள்ள அவனது பொருட்களை வட அமெரிக்கா கரை ஒன்றில் இறக்கிவிடவேணுமாம்.\nஅதைத்தான் அவன் முதலாவதாக எங்களிட்டை எதிர்பார்க்கிறான். சரியெண்டால் எல்லாம் சுலபமாகும். உடைஞ்ச கிழக்கு நாட்டிலை பாதியும் மிச்சம் வழைமையான கறுப்பு நாட்டிலையும் போய் ஏத்தவேண்டியதுதான்.\nஅதைப்பற்றி கதைக்கவேண்டாம் எண்டிட்டான். முடியாதாம்.\nசரி நான் முடிவு சொல்ல முடியாது அங்கை கேட்டு சொல்லுறன் ஒரு பதினைஞ்சு நிமிசம் கழிச்சு திரும்ப எடு\nடீல் ஓகேயாம். ஏத்தி இறக்கிற இடம் விபரங்களை அனுப்பிவிடு\nசரி மச்சான் அதோடை இந்தமுறை நானும் ஒருக்கா ஊருக்கு போயிட்டு வரலாமெண்டு நினைக்கிறன். அம்மாவை பாத்து கனகாலமாகுது நான் எங்கை எப்பிடி இருக்கிறன் எண்டு கலைப்பட்டுக்கொண்டிருப்பா நான் வாறன் எண்டு அங்கை அறிவிச்சுவிடு\nசரி நியும்மை பத்திரமா திருப்பி அனுப்பிட்டு நீ வழமையான தீவுக்கு போய் நில். அங்கை வண்டிவாற நேரம் நான் உனக்கு செய்தியனுப்பிறன்.\nமிச்சம் குடுக்க வேண்டியது எங்கையாம்.\nமொறிசியசில் ஒரு பாங்கிலை போட்டால் சரி அந்த விபரமும் ���னுப்பி விடுறன். சரி மச்சான் சந்திப்பம் ..\nபுலிகளின் இரண்டு கப்பல்கள் முல்லைத்தீவு கடலில் சிலநாட்கள் நங்கூரமிட்டுவிட்டு திரும்பவும் சர்வதேச கடலில் இறங்கிப் போய்க்கொண்டிருந்தன.\nறோகனிற்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்குமோ அத்தனையும் அவனிற்கு தாயாரும் மாமியும் செய்து அவனை திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தனர். வன்னியில் ஓயாதஅலை 3 சுழன்றடித்துக்கொண்டிருந்தது\n2001 ம் ஆண்டின் இறுதியில் புலிகள் அமைப்பின் அதிகார நிருவாக மாற்றங்கள் நடந்தேறியது அதில் றோகனின் நண்பர்கள் பலரும் விலக்கப்பட்டு தனிவாழ்க்கைக்கு திரும்பி விட்டிருந்தனர். றொகனையும் பேரம் பேசலில் இருந்து திரும்பவும் கப்பலிற்கேமாற்றிவிட்டிருந்தார்கள். பேரம் பேசும் காலங்களில் அவனது போதை பழக்கம் மற்றும் அவனிற்கு பிடித்திருந்த ஆஸ்மா என்பவற்றால் அவனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை அவனையும் வெளியேறுமாறு 2003 ல் உத்தரவுவந்தது,ஏதாவது நாட்டில் அகதி தஞ்சம் கோரலாமென நினைத்தவன் அதற்கு முன்னர் நியும் அடிக்கடி நச்சரிக்கும் பிரான்சை சுற்றி காட்டிவிடலாமென நினைத்து அவளை அழைத்துவந்து மூன்று வாரங்கள் பாரிஸ் நகரெங்கும் சுற்றி காட்டினான். அந்த மூன்று வாரங்கள் அத்தனையையும் மறந்து மகிழ்ச்சியாக கழித்தவன் மீண்டும் நியும்மை தாய்லாந்திற்கு திருப்பியனுப்பிவிட்டு அவனிற்கு பிடித்த சுவிஸ் நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தான்.அப்பொழுதுதான் அவன் வாழ்க்கையில் சூனியத்தை உணர்ந்தான் ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளலாமா எனவும் யோசித்திருந்தான் ஆனால் இதுவரை நான் அம்மாவிற்கு என்று எதுவுமே செய்ததில்லை நாடு நாடு என்று ஓடியே நாட்கள் போய்விட்டிருந்தது.\nநானும் இறந்துவிட்டால் அவரின் இறுதிக்காலங்கள் கவலையிலேயே கழிந்துவிடும் எனவே இனி முடிந்தளவு அவரை நல்லபடியாக பார்க்கவேண்டும் என நினைத்து தற்கொலை முடிவைமாற்றிவிட்டடிருந்தான். சுவிஸ் அகதிமுகாம் வாழ்க்கை வைத்திய ஆலேசனைகள் அவனை போதைப்பழக்கத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்திருந்தது. காலமும் மனதைமாற்றியது .தமிழர்கள் அதிகமற்ற ஒரு அழகிய கிராமத்தில் அவனிற்கு வீடும் கிடைத்தது உருண்டோடிய வருடங்களில் நாட்டு நிலைமைகளை செய்திகளில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தான். தாயாரைத்தவ���ர வேறு எந்த தொடர்புகளையும் அவன் வைத்திருக்கவில்லை அதன் காரணம் ஒன்று அவன் விரும்பவில்லை அடுத்தது சுவிஸ் பொலிஸ் அவன் யாரென்று எப்படியாவது மணந்து பிடித்துவிடுவார்களோ என்கிற பயம். அப்படியான தொரு காலத்தில் 2005 ம் ஆண்டு ஒருநாள் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வனொலியை கேட்டுக்கொண்டிருந்தபொழுது அதில் கலந்துகொண்டிருந்த ஒரு குரல் அவனிற்கு பழக்கமானது வானொலி நிலையத்திற்கு போனடித்து அவனது இலக்கத்தை வாங்கி அதனை அழுத்தியவன்.\nறோயர் றோயர் றிசி என்றான்.\nறிசிக்கு ஒரே ஆச்சரியம்எப்பிடி மச்சான் இருக்கிறாய் எப்பிடி என்ரை நம்பரை கண்டு பிடிச்சனி\nநீதான் கையையும் வாயையும் வைச்சுக் கொண்டு சும்மாயிருக்க மாட்டியே கண்டு பிடிக்கிறது பெரியகஸ்ரமோ\nசரி சுவிஸ் நம்பர் விழுது ஆனால் நீ எங்கை நிக்கிறாய்\nசுவிசிலைதான் இருக்கிறன் மூண்டு வருசமாய்\nஓ ஏன் உன்னையும் கழட்டி விட்டிட்டாங்களா\nஓம் மச்சான் இப்பதான் வீடு தந்து ஒரு வேலையும் கிடைச்சிருக்கு\nநியுமோடை தொடர்பு இருக்கோ இப்பவும்.\nஓமடா கதைக்கிறனான் எனக்கொரு மகனும் இருக்கிறான்.\nஓ உன்னோடையா இருக்கிறாள் .\nஇல்லை கடைசியா எல்லாம் விட்டிட்டு வரேக்கை அவளை பாரிசிற்கு கூட்டியந்து ஒரு மூண்டு கிழைமை நிண்டனாங்கள். பிறகு அங்கை அனுப்பிட்டு அவளையும் அந்த தொழிலை கைவிட்டிட்டு கடைசியாய் என்னட்டை கையிலை இருந்த காசை அனுப்பி அவளின்ரை கிராமத்திலை ஒரு கடைபோட்டு குடுத்தனான். ஒருநாள் போனடிச்சு தான் சுகமில்லாமல் இருக்கிறதாய் சொன்னாள். எனக்கு விருப்பம் இல்லை ஆனால் நானும் இல்லை தனக்கெண்டும் ஒருத்தரும் இல்லை அதாலை தனக்கொரு பிள்ளையாவது வேண்டும் எண்டு அழுது அடம் பிடிச்சாள். பிறகு என்னத்தை சொல்லுறது.\nஎன்ன செய்யப் போறாய் கூப்பிடுற யோசனை ஏதும் இருக்குதோ\nநானும் அவளளோடை எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் நினைச்சனான் ஆனால் நான்தான் நல்லதொரு மகனாய் இருக்கேல்லை ஆனால் நல்லதொரு அப்பாவாய் இருக்க முயற்சிக்கிறன். இங்கை பதியேக்கை கலியாணம் செய்யேல்லையெண்டு சொல்லிட்டன். அதாலை நான் அங்கைபோய் அவளை எழுதிட்டுதான் கூட்டியரலாம்\nஇப்பதான் வீடு தந்திருக்கிறாங்கள் இன்னமும் விசா கைக்கு வரேல்லையடா அதை தந்தால்தான் நான் எதுவும் செய்யலாம் அது கையிலை கிடைச்சதும் அதுதான் முதல் வேலை அம்மாட்ட���யும் சொல்லிட்டன்\nநான் தான் வைச்சனான் திலீபன்.\nஇப்படியாக அவர்களது உரையாடல் பழைய நினைவுகளை மீட்டியதாகவே அதிகாலைவரை தொடந்து கொண்டேபோனது...\n2008 ம் ஆண்டு தாயகத்தின் நிலைமை மேசமானதாய் மாறிக்கொண்டேயிருந்தது பழைய வெளிநாட்டு கட்டமைப்பினரை உதவுமாறு தொடர்புகளை தேடியெடுத்து திரும்ப திரும்ப அழைப்பு விடுத்தக்கொண்டிருந்தார்கள். அப்படியானதொரு காலத்தில் மீண்டும் றோகனிடமிருந்து றிசிக்கு ஒரு அழைப்பு\nஎன்னமச்சான் நிலைமை மேசமாய் போகுது\nஓமடா பாத்துக்கொண்டுதான் இருக்கிறன் என்ன செய்யிறது\nஎன்னை எப்பிடியோ தேடிப்பிடிச்சு எஸ்.ஓ தொடர்பெடுத்தது\nவண்டியொண்டு சமானோடை வெளிக்கிடுதாம் வரட்டாம்.\nஇருக்கலாம் மச்சான் ஆனால் இப்ப நடக்கிறது விடுதலைப் போராட்டம் இல்லை. வாழ்வா சாவா எண்டிறது இப்ப போகமல் இருந்திட்டு பிறகு கவலைபட்டு பிரயோசனம் இல்லை.\nஉன்னட்டையிருந்து இப்பிடியொரு பதிலை நான் எதிர் பார்க்கேல்லையடா எத்தனைதரம் முடியாதெண்டு தெரிஞ்சே முட்டி மோதியிருக்கிறம். விதியை மாத்தியிருக்கிறம்.\nஇது விதியில்லை பல நாடுகளின்ரை மதி. சதியெண்டும் சொல்லாம்.கொஞ்சம் கஸ்ரம். இந்தனோசியாவிலை ஸ்ரிபன் பிடிபட்டதோடையே சர்வதேச வலையமைப்பு நட்சத்திர நாயளிட்டையும் பக்கத்து நாயளிட்டையும் போயிட்டுது. இனி என்ன செய்தாலும் கஸ்ரமடா. வடிவா கவனிச்சு பார் குறிப்பிட்ட இடத்தை தாண்டினதுமே அடிக்கிறாங்கள். தொடந்து ..ஒண்டு இரண்டில்லை ஒன்பது அடிபட்டிட்டுது இனியும் நம்பிக்கை இருக்கா உனக்கு\nஇருக்கடா மாத்தலாம் பாதையை மாத்தலாமெண்டு இருக்கிறன் அதுக்குத்தான் என்னை கேட்டிருக்கினம். ஏன் உன்னை கூப்பிடேல்லையா\nஎன்னை கேட்டவைதான் ஆனா யோசிச்சுபார் எட்டுவருசம் எந்த தொடர்பும் இல்லை திரும்ப ஆரம்பத்திலையிருந்து தொடங்க முடியாது அது உதவாது அதாலை மாட்டன்எண்டிட்டன்.\nநீ ஒரு சுயநலவாதியடா இப்ப குடும்பம் பிள்ளையை விட்டிட்டு போக உனக்கு மனசில்லை\nஅப்பிடி நீ நினைச்சாலும் பரவாயில்லையடா ஆனால் எனக்கென்னவோ அவன் பிடிபட்டதுமே எல்லா கப்பல்லையும் அவனை வைச்சே ஏதாவது ஜி.பி.எஸ் பொருத்தியிருப்பாங்களோ எண்டு நினைக்கிறன் காரணம் அவன் பிடிபட்ட ஒருமாதம் அவன் எங்கையெண்ட விபரமே தெரியாமல் இருந்தது\nநான் போறதெண்டு முடிவெடுத்திட்டன் ஆனால் ஒரு உதவி உன்னட்டை ��ேக்கிறன்\nநான் சிலநேரம் திரும்பி வராமல் போனால் என்ரை மகனின்ரை பிறந்தநாளுக்கு மட்டும் ஒரு உடுப்பு பாசல் பண்ணிவிடு மச்சான் .அப்பாவின்ரை இழப்பெண்டால் எனக்கு என்னவெண்டு தெரியும் அதை அவனும் அனுபவிக்கவேண்டாம். அவனின்ரை பிறந்தநாள் வருசம் பிறந்த முதலாம் திகதிதான் விலாசம் அனுப்பி விடுறன்.\nதுருக்கி நாட்டில் இருந்து போய் வருகிறேன்என்று றோகனின் ஒரு எஸ் எம் எஸ் றிசிக்கு வந்திருந்தது\nஒரு மாதம் கழித்து 20 ந்திகதி மார்கழி மாதம் 2008 ம் ஆண்டுவேலையில் நின்றிருந்த அவனிற்கு ஒரு தொபேசி அழைப்பு ..செய்தி பாத்தியா.\nஅவசரமாக வேலைடயிடத்து கணணியில் செய்திகளை தேடுகிறான்.\nஇன்று அதிகாலை 2.00 மணியளவில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலும் முல்லைத்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான கப்பலொன்றை அவதானித்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கப்பலில் உள்ளவர்களை தமது அடயாளங்களை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த போது கப்பலில் இருந்து படையினைரை நோக்கி தாக்குதல் நாடாத்தப்பட்டதாகவும் கடற்படையினர் எதிர்தாக்குதல் நாடாத்தியபோது அக்கப்பலில் இருந்து பாரிய வெடிச்சத்ங்களுடனான தீச்சுவாலை வெளிவந்ததாகவும் தெரிவிக்கின்றது.\nஅத்துடன் அக்கப்பல் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கப்பலுக்கு உதவிக்கு வந்த புலிகளின் நான்கு படகுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.\nமூன்று வருடங்கள் உருண்டோடி விட்டிருந்த வருடக் கடைசியின் ஒரு காலையில் றிசியின் கைத்தொலைபேசி யில் ஒரு செய்தி வந்திருந்தது திறந்து பார்த்தான் நன்றிகள் சகோதரா இந்தவருடமும் உங்கள் பரிசுப் பொதி கிடைத்தது மகனிற்கு மகிழ்ச்சி நன்றாக படிக்கிறான் அப்பா எப்போ வருவார் எனக் கேட்டான். வளர்ந்து விட்டான் இனி அவனது தந்தைபற்றிய விடயத்தை அவனிற்கு சொல்லாமென நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை தேவை.. செய்தியை படித்த றிசி பதிலொன்றினை எழுதி அனுப்பிவிட்டிருந்தான் அது ' இப்பொழு எதுவும் சொல்லவேண்டாம் அவன் படிப்பை குழப்பிவிடுவான் இன்னும் சில வருடங்கள் போகட்டும். அதுவரை அவனது பிறந்தநாளிற்கு பரிசுகள் வந்தபடி இரு���்கும் நன்றிகள்.\nகதையை இலகுவாக புரிந்து கொள்ள சில குறிப்புக்கள்.\nநட்சத்திர நாய்கள் .அமெரிக்கா சி.ஜ.ஏ உளவமைப்பு மற்றும் அவர்களிற்காக பணத்திற்கு வேலை செய்பவர்கள்\nஉடைந்த கிழக்கு நாடு. உக்ரேய்ன்.\nகீழ் கறுப்பு நாடு ..எரித்தியா\nஎஸ்.ஓ . புலிகளின் கடற்படை தளபதி சூசை\nநட்சத்திர நாய்களின் பக்கத்து நாய்கள். கனடா உளவமைப்பு\nஅனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.\nஅனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.\nஇந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள்: என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும்ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே பலரினதும் ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு பேப்பர் குழுமமும் அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அடம்பிடித்ததனால் யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.மாவீரர் தினத்தன்று பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கலாமென பொதுவானதொரு அச்சம் இருந்திருந்ததும் உண்மை ஆனால் சிறு சிறு அசம்பாவிதங்கள் மட்டுமே சில நாடுகளில் நடந்ததோடு மாவீரர் வாரம் முடிவடைந்தது .\nஅந்தளவிற்காவது இரு குழுவினரும் மாவீரர்களை மதித்தது மகிழ்ச்சியே .\nஆனால் நாங்கள் தூய்மையானவர்கள்.கணக்குவழக்கு சரியாக காட்டுவோம் என்றபடி புதிதாகப் புறப்பட்ட தலைமைச்செயலகத்தினர் நடாத்திய நிகழ்வுகளை விட வழைமைபோல வருடாவருடம் கடைகளும் கொத்துறொட்டியும் போட்டபடி .மாவீரர்களிற்காக விற்ற பூக்களையே மீண்டும் எடுத்து மறுபடி விற்று காசு பார்த்த அனைத்துலகச் செயலக்தின் நிகழ்வுகளிலேயே மக்கள் அதிகளவு கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு காரணம். தலைமைச்செயலகத்தினரிடம் ஒரு பேப்பர் எழுப்பியிருந்த சந்தேகங்களே பலரது மனங்களிலும் இருந்திருக்கின்றது. அதே நேரம் இவர்கள் பிரிந்து நின்றுஅடிபட்டாலும் நாம் மாவீரர்களை பிரிக்கக்கூடாது என்கிற காரணத்திற்காகவும். புதிதாக வந்தவர்கள் அப்படி என���னதான் செய்கிறார் பார்க்கலாமென விடுப்புப் பார்ப்பதற்கெனவும்.கடந்தகாலத்தில் அனைத்துலகச் செலயக்கதினரிர் நிதி மோசடிகாளால் பாதிக்கப் பட்டவர்களுமே தலைமைச்செயலகத்தின் நிகழ்வுலுகளில் கலந்து கொண்டிருந்தனர்.\nமாவீரர் தினம் முடிவடைந்ததும் தலைமைச்செயலகம் நட்டக் கணக்கு காட்டினார்கள். இலண்டனில் இவர்கள் காட்டிய நட்டமோ இருபத்தி மூவாயிரம் பவுண்சுகள்.இதனை யார் எப்படி ஈடுகட்டப் போகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரமும் கிடையாது.அனைத்துலகச் செயலகத்திடம் கணக்கு என்கிற வார்த்தையே அவர்களது அகராதியில் கிடையாது. அதையாரும் கேட்கவும் முடியாது. கேட்டாலும் வராது. ஆனால் அவர்கள் சாதாரணமாக ஒரு பதிலை சொல்லியிருந்தனர் அது பார்த்தீர்களா புதிதாய் நிகழ்வு செய்தவர்களே நட்டக்கணக்கு காட்டுகிறார்கள். நாங்கள் இதைத்தானே வருடாவருடம் சொல்லுறம் எங்களிற்கும் நட்டம்தான்.\nகணக்கு வழக்கு விடையங்களை விட்டுவிடுவோம். காரணம் மாவீரர்கள் வருடாவருடம் நினைவுகூரப்படவேண்டும். மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும். இந்த இரு அமைப்பும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக எப்படி மோதிக்கொண்டார்களோ...வானொலி தொலைக்காட்சி இணையங்களில் எப்படி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வைத்தார்களோ அதே போல இனிவரும் காலங்களில் இலங்கையரசின் போர் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும் போட்டி போட்டுக்கொண்டு செயல்ப்படவேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு தொடரவேண்டும். சர்வதேச நீதி மன்றத்தில் அவர்களை நிறுத்தவேண்டும். யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகள் புரிந்தது போதாது என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே அந்த மக்களிற்கான உதவிகளை செய்யவேண்டும்.\nமக்களிற்கு கிடைத்த உதவிகளில் போர் குற்றம் தொடர்பான விடையங்களில் ஒருகுழு விட்ட தவறை மற்றைய குழு இணையங்களிலும் .பத்திரிகைகளிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்டி விவாதிக்கவேண்டும்.அதற்கும் ஒரு படி மேலே போய் இரண்டு தரப்பிலுமே அடுத்த போர் வெடிக்கும் தமிழீழமே தீர்வு என இணையங்களில் ஈழத்திற்கான இணையப் புரட்சி செய்யும் இளைஞர்கள் போரினால் பாதிப்படைந்து இன்று தங்கள் சமூகத்தாலும் சொந்த உறவுகளாலும் கைவிடப்பட்டு எந்த உதவிகளுமற்று ஏதிலிகளாகி வாழ்க்கையின் விரக்தியின் விளிம்பில் பலநூறு முன்னைநாள் பெண் போராளிகள் இருக்கின்றார்கள். இவர்களது வாழ்வின் ஆதாரங்களாக மாறி அவர்களின் வாழ்விற்கும் ஒரு அர்த்தத்தினை கொடுக்கலாம். அது முடியாதவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காவது ஏதாவது வழிவகைகளை செய்யது கொடுக்கலாம்.\nஇவற்றையெல்லாம் விட்டுவிட்டு மீண்மு; மீண்டும் மாவீரர் தின்தை கொண்டாடவும். மாவீரர்களின் நினைவுநாளை கொண்டாடவும். கோடை தொடங்கியதும் விழையாட்டு போட்டியை நடாத்தமட்டுமே இவர்கள் போட்டிபோட்டு அடிபட்டுக்கொண்டும். விற்ற பூவையே விற்றபடி நட்டக்கணக்கை காட்டிக்கொண்டேயிருப்பார்களாயின் இவர்களை ஒரு தலைவர் பிரபாகரன் என்ன ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.\nஅதே நேரம் நாடு கடந்த அரசு என்பது வெறும் நாட்கள் கடத்தும் அரசாக மாறிக்கொண்டிருக்கின்றது. நாட்கள் கடத்தும் அரசு பற்றிய பதிவொன்றுடன் அடுத்த பேப்பரில் சந்திக்கின்றென் நன்றி வணக்கம் சாத்திரி\nபேச்சு மட்டும்தான் தான் தேசியம் மிச்சமெல்லாம்.....\nகடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது சகோதரரால் நடாத்தப்படும் லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கின்றது அது என்னவெனில் லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த காணொளி அரட்டையூடாக பலநூறு தமிழர்கள் தமிழிச்சிகள் ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதைப்பற்றி அறியலாமென நினைத்து அரட்டையில் அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது அவர் அண்ணை என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை நிர்வாணப்படம் இருக்குதென்று பெருமையாக சொன்து மட்டுமில்லாமல். அவற்றை அனுப்பியும் வைத்திருந்தார். அவற்றை பார்தால் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் திருமணமான வயதான பெண்களின் படங்களும் இருந்தது. பலரது திறந்த மார்பில் தாலிதொங்கிக்கொண்டிருந்தது. இப்படி ஒருவரிடம் மட்டுமே 50ற்கு மேற்பட்ட படங்கள் என்றால் இதுவரை மொத்தமாக அங்கு அரட்டை அடிப்பவர்களிடம் எத்தனை படங்கள் பரிமாறப்பட்டிருக்கும்.ந���னைத்துப் பாருங்கள்.. தனிப்பட ஒருவன் ஒருத்தி அரட்டையடிப்பதும். ஆடையை கழற்றுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால். யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம் கெடுகின்றது என்று புலம்பும் தமிழ்வின் லங்காசிறி இணையமும். தமிழினத்தின் அடுத்த தலைவர்களில் ஒருவர் என சொல்லிக்கொள்ளும் சிறிதரனின் பின்னணியில் இயங்கும் இணையத்தளத்தில் பெரும் கலாச்சார சீரழிவே நடைபெறுவதோடு அதற:;கு அவர்களும் உடைந்தையாக இருப்பதும் தான் கேள்விக்குள்ளாகின்றது\nஅதே நேரம் இங்கு அரட்டையடிப்பவர்களிற்கு தெரியாமலேயே அவர்களிற்கு பின்னால் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால். இப்படியான அரட்டை இணைய வழங்கிகளை பெரும்பாலும் 90 வீதம் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் நிறுவனங்களே குறைந்த விலையில் வழங்குகின்றார்கள். இவர்களின் உரிமங்கள் பதிவுகள் திருட்டு பெயர்களில் இருப்பதனால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியாது. இவர்கள் தங்கள் இணைய வளங்கியினுடாக பரிமாறப்படும் நிர்வாண காணொளிகள் மற்றும் படங்களை பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களை நடத்தி பெரும் பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல். இந்தியா பாகிஸ்த்தான்.மலேசியா.சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கைத்தொலைபேசி ஊடாகவும் விற்பனை செய்கிறார்கள். அதாவது புலம்பெயர் தமிழர்களின் நிர்வாணப்படங்கள் வியாபாரமாகின்றது. அந்த வகையில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.\nதன்னுடைய மகனோ மகளோ தனியறையில் கணணியில் பாடம் சம்பந்தமாக அவர்களது நண்பர்களுடன் ஏதோ கதைக்கிறார்கள் என நினைக்கும் பெற்றோர்கள். சிலவேளைகளில் அவர்கள் எந்தெந்த தளங்களில் உலாவுகிறார்கள் கண்காணித்தாலும் பிள்ளை தமிழ் தளத்திலைதானே உலாவுது அதுகின்ரை தமிழ் ஆர்வத்தை பாராட்டவேணும் என நினைக்கும் பெற்றோர்கள் தமிழ் தளத்தினுடாக பிள்ளை எங்கே போகின்றது என்பதையும் கண்காணிக்க வேண்டும். .அதே நேரம் கணவன் மனைவியை மனைவி கணவனை கண்காணிக் வேண்டிய நிலைக்கு தள்ளிய இது போன்ற தமிழ் இணையத்தளங்கள் தேவைதான என்பதனையும் தமிழர்கள் தீர்மானிக்கவேண்டும்.\nஅதே நேரம் இங்கு தங்கள் படத்தை பரிமாறிய ஆணோ பெண்ணோ நாளை திருமணம் என வரும் பொழுது அரட்டையில் இரண்டு பேருமே பார்த்திருக்கலாம். அல்லது அவங்கடை அம்மா அப்பாவை திருமணம் செய்யப் போகின்றவர்கள் பார்த்திருக்கலாம். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகின்றது.\nயாராவது ஓடிவந்து ஆதாரம் கேட்பார்கள்\nகிணறு வெட்ட கிழம்பிய பூதம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நடந்தேறும் நாடகம்\nஅண்மையில் சில இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த பல போராளிகளை ஒரு பெண் வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம் பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு ஒன்றில் கைவிட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும் இவரை எங்கேயோ பார்த்தமாதிரி அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய மேலதிக தேடல்களை தொடங்கிவிட்டிருந்தேன்.\nவன்னிரெக் தயாபரன் மற்றும் உதயகலா\nகிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல தோண்டத் தோண்ட தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையானது என்பது தெரியவில்லை).\nபிரித்தானியத் தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினராக இருந்து அண்மையில் அவ்வமைப்பிலிருந்து விலகிய ஸ்கந்தா என்கிற சுப்பிரமணியம் ஸ்கந்ததேவா ஆகியோரின் தொடர்புகள் தெரியவரத் தொடங்கியது. ஆனால் தேடலின் இறுதியில் இந்த வலைப்பின்னலை பின்நின்று இயக்குபவர் ஸ்கந்தாவே என்றும் அறிய முடிந்தது.\nஊரை அடித்து உலையில் போடும் இந்தக்கும்பலைப்பற்றி இனி கொஞ்சம் விபரமாக பார்க்கலாம்.\nஉதயகலா என்கிற பெண் வன்னிப் பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம் அவர்களால் நடாத்தப்பட்ட வன்னி ரெக் என்கிற தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துள்ளார். அங்கு அவர் படிக்கசென்ற காலங்களில் அந்த பாடசாலையின் பொறுப்பாளராக இருந்த தயாபரன் அல்லது தயாபரராஜ் என்பவரிற்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்தது. உதயகலா ஏற்கனவே ஒரு போராளியை திருமணமுடித்திருந்தவர். விழுப்புண் அடைந்திருந்த அவரது போராளிக்கணவர் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பட்டடிருந்தார். அங்கு அவர் புலிகளின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார். அதற்கு பின்னர் தயாபரனுடன் தொடர்பு ஏற்படவே வன்னி ரெக்கின் நிதியிலிருந்து பணத்தினை மோசடி செய்த தயாபரன் உதயகலாவிடம் கொடுத்துள்ளார். இவ்விடயம் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்கு தெரியவரவே தயாபரன் அவர்களால் இடைநிறுத்தப்பட்டு தண்டனையும் கொடுத்திருந்தனர். அநே நேரம் இறுதியுத்தம் தொடங்கிவிடவே இவர்கள் இருவருமாக இராணுவத்திடம் சணைடைந்து பின்னர' விடுதலையானார்கள். கொழும்பில் தங்கியிருந்படி முகாம்களில் அடைபட்டிருந்த மற்றும் காயமடைந்திருந்த போராளிகளை வெளியே எடுத்து விடுவதாக அவர்களின் உறவினர்களிடம் பெருமளவு பணத்தினை பெற்று மோசடி செய்தவர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். தப்பிச் சென்றவர்கள் தங்களை யாரும் தேடாதிருப்பதற்காக தயாபரன் இறந்து விட்டாரென ஒரு செய்தியை உதயகலா பரப்பினார். அதிலும் பணம் சம்பாதிக்க நினைத்தவர் சமாதான காலத்தில் வன்னிக்கு சென்று வன்னி ரெக்கில் தயாபரனை சந்தித்த அனைவரது விபரங்களையும் திரட்டி அவர்களிடம் தொடர்புகொண்டு தயாபரன் இறந்து விட்டார் எனவே அவரது மரணச்சடங்கிற்கு பணம் வேண்டுமென கேட்டபொழுது பலர் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒருவர் சந்தேகப்பட்டு அவர் இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்...\nதயாபரன் இறந்தது போன்றதொரு படம்\nஇது இப்படியிருக்க, 2008ம் ஆண்டில் ரிசி என்கிற ரிசாந்தன் இலண்டனிற்குள் மாணவர் விசாவில் நுளைகிறார். மாணவர் விசாவில் நுளைந்த ரிசியை வைத்து ஸ்கந்தா (ITSO) அனைத்துலக தமிழ் மாணவர் அமைப்பு என்கிற தொரு அமைப்பினை ரிசியியையும் தனது மகளையும் இணைந்து பதிவு செய்கிறார். (பதிவிலக்கம்: 6993075 பதிவு செய்த திகதி: 20.08.2009)\n. இந்த அமைப்பு உதவி அமைப்பு என வெளியில் சொல்லப்பட்டாலும் அது வியாபார நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது இந்த அமைப்பிற்கு கிடைக்கும் நிதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் பகிர்ந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாது ஸ்கந்தாவே ரிசியை இங்கிலாந்தின் தமிழ் இளையோரமைப்பு. தமிழ் ஊடகங்கள்.. பிரித்தானிய தமிழர் பேரவை. மற்றும் தமிழ் வியாபாரிகள் பிரபலங்கள் என அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.\nஇதையடுத்து ரிசி தாயகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கான உதவி. வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிற்கான உதவி என தமிழ் இணையத்தளங்கள், ஊடகங்கள், facebook என விளம்பரம�� செய்யத் தொடங்கினார். ஸ்கந்தா - ரிசி கூட்டணி எதிர்பார்தத்தை போலவே பலர் மனமிரங்கி பணம் கொடுக்கத் தொங்கினார்கள். இவர்களிற்கு ஊரில் இருந்து உதயகலா .கஸ்தூரி என்கிற இருபெண்களே பாதிக்கப்பட்டவர்களின் படங்களை அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் பாதிக்கப் பட்டவர்களின் படங்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் என அறிந்த கஸ்தூரி இவர்களை விட்டு விலகிவிட்டார்.\nஇவர்கள் தங்கள் ஏமாற்று வியாபாரத்தினை விருத்தி செய்ய நினைத்து விடுதலைப்புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் பெண்கள் பராமரிப்பு இல்லமாக இருந்த பாரதி இல்லத்தினை மீண்டும் தாங்கள் பொறுப்பெடுத்து பாரிஜாதம் என்கிற பெயரில் இயக்கவிருப்பதாக பிரச்சாரம் செய்து பல வியாபாரிகளிடம் பெரும் தொகை பணத்தினை சுருட்டியிருக்கிறார்கள்.\nமறுபுறம் உதயகலாவை வைத்து முன்னைநாள் போராளிகள் காயமடைந்தவர்கள் எனப்பலரையும் வெளிநாடு அழைத்து செல்வதாக அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை மலேசியாவிலும். தாய்லாந்திலும் கொண்டு சென்று கைவிட்டுள்ளார்கள். அதே நேரம் காயமடைந்த போராளிகளிற்கு நல்வாழ்வளிப்பதற்கு வெளிநாடு அழைத்து வருகிறோம் என்று வெளிநாடுகளிலும் பணம் சேகரித்துள்ளனர். ITSO அமைப்பின் நடவடிக்கை இப்படியிருக்க, இதே ஸ்கந்தா நம்பிக்கை ஒளி (RAY OF HOPE) என்கிற இன்னொரு அமைப்பையும் பதிவு செய்தார். இவ்வமைப்பிலும் ஒரு இயக்குனராக தனது மனைவியையும் இணைத்துக் கொண்டார். (பதிவிலக்கம் 7192725 பதிவுத் திகதி 17.03.2010)\nஇதன் மூலமாக லண்டனில் வாழ்ந்த பல முன்னை நாள் போராளிகளை தொடர்புகொண்டு அவர்களின் ஊடாக பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளிற்கென நிதி சேகரிக்கத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுதலையான பல போராளிகளின் தேவைகளை நேரடியாகவே வீடியோ காட்சிகளாக படமெடுத்து அதனை வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் போட்டுக்காட்டி பணம் சேகரிக்கப் பட்டது. ஆனால் இந்த அமைப்பினை உருவாக்கி அதற்காக தன்னலமற்று பல முன்னைநாள் போராளிகள் உதவிசெய்திருந்தனர். ஆனால் காலப் போக்கில் ஸ்கந்தாவின் குளறுபடி சரியான கணக்கு வழக்கு காட்டாமை என்பவற்றால் பலரும் அதிலிருந்து விலகிப் போய்விட்டனர். ஸ்கந்தாவும் அவருடன் சேர்ந்து சிலரும் தொடர்ந்தும் இந்த நம்பிக்கையொளியை தொடர்ந்தும் இயக்குகின்றனர். (மற்றயவர்க���து விபரங்கள் என்னிடமிருந்தாலும் அவர்களது நலன் கருதி அவற்றை இணைக்கவில்லை)\nசிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி. வன்னியில் தொடக்கியிருக்கும் 'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும் ஸ்கந்தா அவர்கள் ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது அண்மைக்கால நடவடிக்கையாக இறுதி யுத்தத்தின் போது தலைவருடன் நின்று தப்பிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு தாங்களே தலைமைச்செயலகம் எனவே நாங்களே மாவீரர்நாள் செய்யும் உரிமையுள்ளவர்கள் என கூறிக்கொண்டு புதிதாக இரண்டாவது மாவீரர் நாளை ஜரோப்பா எங்கும் அரங்கேற்றியவர்களிற்கு பின்னாலிருந்து இயக்கியது மட்டுமல்ல அவர்களிற்கு ஆதரவு கொடுக்கும்படி அனைவரையும் ஸ்கந்தா வேண்டியிருந்தார்.\nஇனி ITSOஅமைப்புப்பற்றிய அண்மைய தகவல்கள். வருடாவருடம் Company House க்கு அனுப்பப்படவேண்டிய கணக்குவிபரங்கள் அனுப்பப்படாமையால். இந்த நிறுவனத்தின் பதிவினை Company House இரத்துச் செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவுறுத்தல் கடந்தவருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தை கலைத்தவிட்டதான அறிவிப்பினை இவ்வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி அனுப்பப்பட்டது. ஒரு கணக்காளரான ஸ்கந்தா ஏன் இந்த அமைப்பின் கணக்கு அறிக்ககையை சமர்ப்பிக்கவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதுவிடயமாக அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. Company House இனால் ITSO கலைக்கப்பட்டபோதிலும் இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் வரை இவ்வமைப்பு செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகிறது.\nஇறுதியாக குழப்பமடைய வைக்கும் சிலகேள்விகள். இதுவரை இவர்கள் வழங்கிய உதவிகளிற்கான சரியான தரவுகளோ வரவு செலவு கணக்குகளோ எங்குமே காண்பிக்கப்படதாது ஏன் உதவிதேவைப்படும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்தில் காத்துக்கிடக்க ..பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள கே.பி அவர்களின் அன்பு இல்லத்திற்கு நிதியுதவி செய்யவேண்டிதன் அவசியம் என்ன உதவிதேவைப்படும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்தில் காத்துக்கிடக்க ..பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள கே.பி அவர்களின் அன்பு இல்லத்திற்கு நிதியுதவி செய்யவேண்டிதன் அவசியம் என்ன ரிசி தன்னை மற்றையவர்களிற்கு அறிமுகம் செய்யும் பொழுது தன்னைப்பற்றிய தகவல்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது ஏன் ரிசி தன்னை மற்றையவர்களிற்கு அறிமுகம் செய்யும் பொழுது தன்னைப்பற்றிய தகவல்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது ஏன் இத்தனை குழப்பங்களும் மோசடிகளும் கொண்டதொரு வலைப்பின்னலை பின்னாலிருந்து இயக்கும் BOSS யாரென்று ஆராய்ந்தால் அவர்தான் மொட்டை BOSS என்கிற ஸ்கந்தா.\nபுலி போராளி என்று சொல்லி\nபுலம்பெயர் தேசமெங்கும் வினாயகம் தலைமையில் புதியதாக மாவீரர் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்தக் குழுவில் முக்கிய நபரான ,லண்டனில் வசிக்கும் மயூரன்.(தேள்வடிவத் தாக்குதல் புகழ் வன்னியன்) தன்னை ஒரு புலிப் போராளி என கூறி மலேசியாவில வாழும் புலிகள் அமைப்பு ஆதரவாளரான ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி அவரது அரைகுறை ஆபாச படங்களை வாங்கி நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். சிங்களவன் செய்தால் ஜயோ தமிழ் தேசியம் என கத்துபவர்கள் இ,வர்களே அதை செய்யலாமா\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஅனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.\nபேச்சு மட்டும்தான் தான் தேசியம் மிச்சமெல்லாம்.....\nகிணறு வெட்ட கிழம்பிய பூதம்\nபுலி போராளி என்று சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3015760", "date_download": "2021-04-10T15:00:26Z", "digest": "sha1:EAIIRHOPOHXDDHLQIVG7OAU4B5DCEQKI", "length": 3892, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020 (தொகு)\n06:36, 7 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n174 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 மாதங்களுக்கு முன்\n06:25, 7 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n06:36, 7 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n[[சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு]] 59.09% வாக்குகளுடன் 145 இருக்கைகளைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. [[ஐக்கிய மக்கள் சக்தி]] 23.9% வாக்குகளுடன் 54 இடங்களைக் கைப்பற்றியது.[{{cite news|title=பொதுத் தேர்தல் இறுதி முடிவு-நாடளவிய ரீதியில் கட்சிகள் வென்ற ஆசன விபரம்|url=https://www.tamilwin.com/politics/01/252916\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2021-04-10T13:57:32Z", "digest": "sha1:V235Q2IJHMLROOBPYHQGWLSGPYMBGTP4", "length": 10142, "nlines": 125, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜிம்பாப்வே நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - MyKhel Tamil", "raw_content": "\nபவுண்டரி லைனில் 'கோக்குமாக்கு' வேலை.. சிக்கிய ஆப்கன் வீரர்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு\nஅபுதாபி: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஆப்கன் ஃபீல்டர் ஒருவர் பவுண்டரி லைனில் நின்று பம்மாத்து காட்ட இப்போது வசமாக சிக்கியிருக்கிற...\nஇப்ப விளையாட வேண்டாம்.. அப்புறம் பார்த்துக்கலாம்.. ஜிம்பாப்வேக்கு ஆஸி.. ஸாரி\nமெல்போர்ன்: கொரோனாவைரஸ் குழப்பம் காரணமாக ஜிம்பாப்வேவுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. கொரோனாவைரஸ் காரணமாக உலகெங்கும் விளையாட்ட...\nஇந்த 2 நாடுகளுக்கும் போக மாட்டோம்.. கொரோனா வைரஸ் தான் காரணம்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்து செல்ல வேண்டிய இரண்டு சுற்றுப்பயணங்களை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. இலங்கை அணியுடனான சுற்றுப்பயணம் தள்ளி வைக்க...\nஇதனால்தாங்க தோனி சூப்பர் ஸ்பெஷல்.. ரகசியத்தை போட்டுடைத்த டைபு\nசென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்ற கேப்டன்களை விட மன ரீதியில் மிகவும் ஸ்திரமானவர், பலமானவர். எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு க...\n32 பந்தில் 62 ரன்.. இப்படி ஒரு சான்ஸ் இனிமே கிடைக்காது.. பாவப்பட்ட டீமை அடித்து துவைத்த வீரர்\nதாகா: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் வங்கதேச வீரர் சௌம்யா சர்க்கார் அதிரடி ஆட்டம் ஆடினார். வங்கதேசம் அந்தப் போட்டியில் 48 ரன்கள் வித்தியாச...\nபரபர டி20 போட்டி.. வரலாறு படைத்து அதிர வைத்த சிங்கப்பூர் கிரிக்கெட் அணி.. பின்னணியில் தமிழர்கள்\nசிங்கப்பூர் : டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி சிங்கப்பூர் கிரிக்கெட் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில் சில தமிழர்களு...\nகிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேப்டன்.. மொத்தமாக, அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஹராரே: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஹேமில்டன் மசகாட்சா அதிரடியாக அறிவி���்துள்ளார். வ...\n விளையாட மட்டும் விடுங்க… ப்ளீஸ்.. ஐசிசியிடம் கதறும் மூத்த வீரர்\nஹராரே: சம்பளம் கொடுக்காட்டியும் பரவால்ல... எங்களை விளையாட விடுங்க என்று ஐசிசியிடம் ஜிம்பாப்வே அணி மூத்த வீரர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ...\nடி 20 தொடரை திடீரென நிறுத்திய பிசிசிஐ… கலங்கி போன வீரர்கள்..\nமும்பை: ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொ...\nகிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேறு வேலைக்கு தான் போகணுமா... ஐசிசியால் உருகிய முக்கிய வீரர்\nஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி தடை விதித்ததால், அந்நாட்டு வீரர்கள் அனைவரும் விரக்தியும் வேதனையும் அடைந்துள்ளனர். அரசின் தலையீட...\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/entertainment/anitha-sampath-crying-in-big-boss-house-because-of-aranthangi-nisha-why-esr-354115.html", "date_download": "2021-04-10T14:39:15Z", "digest": "sha1:K7OA24ZSOKYJ6UQOTHNRHPXJAMYAJHSQ", "length": 12892, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "நிஷாவால் பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய அனிதா சம்பத்... என்ன நடக்கிறது! | anitha sampath crying in big boss house because of aranthangi nisha why– News18 Tamil", "raw_content": "\nஅறந்தாங்கி நிஷாவால் பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய அனிதா சம்பத்... என்ன நடக்கிறது\nஅனிதா, நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அம்மா போல இருக்கிறார் என நிகிழ்ச்சியுடன் கண் கலங்கி கூறுகிறார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. நேற்று முதல் நாள் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தனக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட் மற்றும் பிடிக்காதவர்களுக்கு ஹார்ட் ப்ரேக் கொடுக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் கூறினார். அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஷிவானிக்கு தான் ஹார்ட் ப்ரேக் கொடுத்தனர்.\nஇதனால் மற்ற போட்டியாளர்கள் பலர் தன்னை டார்கெட் செய்வதை உணர்ந்த ஷிவானி வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், ஷிவானி தன் கையில் மொத்தம் 9 ஹார்ட் ப்ரேக் இருப்பதாக வருத்த��ாக கூறுகிறார். அப்போது ஆரி டெய்லி 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போடுறீங்க இல்ல.. என்ன ஆகணும் என்பதற்காக அதை போடுறீங்க என ஷிவானியிம் கேட்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதற்கு அவர் என்ன பதில் கூறுவார் என்பதை தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அறந்தாங்கி நிஷாவிற்கு, அனிதா சம்பத்தை ஹார்ட் முத்திரை கொடுக்கிறார். அதற்கான காரணம் குறித்து பேசிய அனிதா, நிஷா அக்கா பார்ப்பதற்கு எனது அம்மா போல இருக்கிறார் என நிகிழ்ச்சியுடன் கண் கலங்கி கூறுகிறார். மேலும் அம்மா மிகவும் டார்க்காக இருப்பார், நகை போட்டால் தனது நிறம் மிகவும் டார்க்காக தெரியும் என தன்னையே தாழ்த்தி கொள்வார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் பெற்றோர் சந்திப்பு போன்றவற்றிற்கு வர கூட மிகவும் யோசிப்பார்.\nகருப்பு நிறத்தை ஒரு தாழ்வாக எண்ணாமல் அதை ஒரு நகைச்சுவையாக மாற்றி மற்றவர்களிடத்தில் ஒரு நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் என நிஷாவை புகழ்ந்தார். மேலும் எங்க அம்மா, நிஷா அக்காவிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என விரும்புவதாக அனிதா சம்பத் கூறுகிறார். அவரை நிஷா கட்டியணைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கருப்பு நிறம் சாதனைக்கு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் நகைச்சுவை திறன் வாய்ந்த அறந்தாங்கி நிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சென்றிருப்பது பாராட்டக்கூடிய விஷயமே.\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nஇணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ்\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன்\nஅறந்தாங்கி நிஷாவால் பிக் பாஸ் வீட்டில் கண்கலங்கிய அனிதா சம்பத்... என்ன நடக்கிறது\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nSunaina: ’அதைப் பத்தி பேசு���த நிறுத்துங்க’ சுனைனாவை கோபப்படுத்திய அந்த விஷயம்...\nஉள்ளாடை சைஸை கேட்ட நபர் - நடிகை கொடுத்த தில்லான பதில்\nVijay Sethupathi - Dhruv Vikram: விஜய் சேதுபதியுடன் துருவ் விக்ரம் - வைரலாகும் படம்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nவாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு\nஉங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/09/17152506/1888061/Ford-Endeavour-Sport-Teased-Ahead-Of-India-Launch.vpf", "date_download": "2021-04-10T14:09:11Z", "digest": "sha1:YM4DNK2SDK7APN36SWX3L7CXHWWR5WJ2", "length": 13799, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட் டீசர் வெளியீடு || Ford Endeavour Sport Teased Ahead Of India Launch To Arrive On September 22", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட் டீசர் வெளியீடு\nபதிவு: செப்டம்பர் 17, 2020 15:25 IST\nஃபோர்டு நிறுவனம் தனது புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.\nஃபோர்டு நிறுவனம் தனது புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.\nஃபோர்டு நிறுவனத்தின் என்டேவர் ஸ்போர்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடல் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய காருக்கான டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.\nபுதிய ஸ்போர்ட் மாடல் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி என்டேவர் ஸ்போர்ட் மாடலை சுற்றி பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த எஸ்யுவி மாடல் பிளாக் கிரில், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்படுகிறது.\nஇதன் டெயில்கேட் பகுதியில் ஸ்போர்ட் பேட்ஜ் மற்றும் பிளாக் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் என்டேவர் ஸ்போர்ட் மாடலில் சைடு ஸ்டெப்கள், பிளாக் ORVMகள் மற்றும் பிளாக் அலாய் வீல��கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nபுதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\n159 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி\nநிசான் கார் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஎலெக்ட்ரிக் சூப்பர்கார் படங்களை வெளியிட்ட எம்ஜி மோட்டார்\nஆடி எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு\nஎன்டார்க் 125 விலையை உயர்த்திய டிவிஎஸ்\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinema.news/2021/02/blog-post_48.html", "date_download": "2021-04-10T14:29:50Z", "digest": "sha1:RCPAUXZIUN4LYFDUPTJQQV3SJTNPFDCR", "length": 11200, "nlines": 32, "source_domain": "www.tamilcinema.news", "title": "படுமோசமான கவர்ச்ச��யில் நீண்ட நாள் கழித்து வந்த எமி ஜாக்சன்.. சூடு தாங்காமல் அலறும் இணையதளம்", "raw_content": "\nபடுமோசமான கவர்ச்சியில் நீண்ட நாள் கழித்து வந்த எமி ஜாக்சன்.. சூடு தாங்காமல் அலறும் இணையதளம்\nமதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், எமி ஜாக்சன். இவரை, தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது.\nதிறமையான நடிப்பும், தாராளமான கவர்ச்சியும் இவரை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வர வைத்தது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார்.\nஇவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோருடனும் ஜோடி போட்டுள்ளார். தமிழுக்கு வரும் ஹீரோயின்களை தெலுங்கு சினிமாக்காரர்கள் அள்ளிக்கொண்டு போவது எப்போதும் நடக்கிற ஒன்றுதான். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடி கட்டி பறந்தார்.\nஇந்நிலையில் ஊரடங்கு போடப்பட்டதால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார். மேலும் தன்னுடைய காதலருடன் சேர்ந்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார் எமி ஜாக்சன். இதன் காரணமாக சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை மீண்டும் பழையபடி மாற்றி சினிமாவில் திரும்பவும் களமிறங்க உள்ளாராம்.\nஇதற்கு ஆரம்ப கட்டமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். வெளிநாட்டு ஹீரோயின் அல்லவா, அதுதான் கவர்ச்சி கண்ணா பின்னாவென்று இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.\nAmy Jackson ஏமி சாக்சன்\nகாஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம் Latest.\nசமீபத்தில் திருமணமான காஜல்அகர்வால், ஹனிமூனை கொண்டாட Maldivesக்கு சென்று விட்டார். கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி வீட்டுக்குள் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும், மீன்களை ரசித்து பார்க்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அது செம்ம வைரல் ஆனது. ஹனிமூனுக்காக மட்டுமே மொத்தம் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கடற்கரைகளில் பிகினி அணிந்து கணவரோடு நெருக்கமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். Tags: காஜல் அகர்வால்\n“சூரரைப் போற்று” படத்தில் பெண் பைலட்டாக நடித்த வர்ஷா யார் தெரியுமா\nஏர் டெக்கான் நிறுவனர் நிறுவிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான இதில், சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவே இல்லை... வாழ்த்திருக்கிறார். கண்டிப்பாக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் உலவி வருகிறது. குறிப்பாக பிளைட் டிக்கெட்டிற்கு பணமின்றி விமான நிலையில் பயணிகளிடம் பணம் கேட்கும் போது கண் கலங்க வைக்கிறார். அப்படித்தான் படத்தின் இறுதிக்காட்சியில் பெண் பைலட் ஒருவர் விமானத்தை இயக்கியது போல் காட்டப்பட்டிருக்கும், அந்த பெண் பைலட்டை பார்த்து ஊர்வசி சூர்யாவிடம் “எப்பா... இந்த பிள்ளையா இந்த பிளைட்டை ஓட்டுச்சு” என கேட்பார். மேலும் செய்திகள்: சூர்யாவின் 'சூரரை போற்று' ஓடிடி தளத்தில் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது அந்த காட்சியில் பெண் பைலட்டாக தோன்றியவர் யார் என்பது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தீவிரமாக தேடி வந்தனர். அவருடைய பெயர் வர்ஷா நாயர். திரையில் கெத்தாக பைலட் உடையில் நடந்து சென்ற வர்ஷா நிஜத்திலும் ஒரு பெண் பைலட்டாக இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வருகிறார்.\nஉடல் எடையை கூட்டிய தமன்னா – என்ன இப்படி ஆகிட்டீங்க\nதமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இடைப்பட்ட காலத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவே தற்போது முழுமையாக குணமடைந்து '11th hours' என்ற வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வெப் சீரிஸின் விளம்பரங்களுக்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமன்னா மிகவும் குண்டாக காட்சியளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமன்னா தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் பிரபலமானவர் தான் நடிகை தமன்னா . இவர் ஆரம்ப காலத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். இவர் நிறத்திற்கு மட்டுமின்றி அழகான உடலமைப்பைக் கொண்டவரும் கூட. இவரை குண்டாக யாருமே பாத்திருக்க முடியாது. அவர் 30 வயது நிரம்பியவர் என்று யாரும் சொல்லாத அளவுக்கு தனது உடலமைப்பை சிக்கென்று பராமரித்து வந்தார். தற்போது கொரோனாவில் இர���ந்து முழுமையாக குணமடைந்து ஒர்க்அவுட் செய்யும் வீடீயோவையும் வெளியிட்டார். அந்த வீடியோவும் வைரலானது. இந்நிலையில் தமன்னா வெவ் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் தமன்னா கொஞ்சம் உட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:05:25Z", "digest": "sha1:6JXGRCM5MYMLHFIU6OTTKQW7XC5QXBUT", "length": 5801, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிக் மெட்ச் | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பிக் மெட்ச்\nபாடசாலைகளுக்கிடையிலான “பிக் மெட்ச் ” போட்டிகளுக்கு தடையில்லை - நாமல்\nகொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸை பரி.தோமா கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை சூர...\n'பிக் மெட்ச்' இன் போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் பியர் பாவனை\nபிரபல பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் மாபெரும் கிரிக்.ெகட் போட்டியின்போது ('பிக் மெட்ச்') ஆயிரக்கணக்கான பா...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிம���்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/o-2/", "date_download": "2021-04-10T14:41:27Z", "digest": "sha1:QTJ3EQRVQT4XMMOJ764NLX3Q7VAHJXNG", "length": 7879, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "அண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nஅண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது\nஊழலுக்கு எதிரான லோக்பால்-மசோதாவை கொண்டுவர காந்திய வழியில் சமூகசேவகர் அண்ணா-ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார்\nஅரசியல் சாராதவர்களும் பொதுமக்களின் ஆதரவு இருந்தால் எவ்வளவு பெரிய சாதனையையும் செய்ய முடியும் என்பதற்கு ஹஸôரேயின்-வெற்றி ஒருசிறந்த எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார்.\nஉண்ணா விரதத்துக்கு கடுமையான விதிமுறைகள்\nபாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்\nதொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உலகத்தலைவா்களில்…\nதுணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை\nஅண்ணா, உண்ணாவிரத, ஊழலுக்கு, எதிரான, காந்திய, கொண்டுவர, சமூகசேவகர், பாராட்டதக்கது, போராட்டத்தில், மசோதாவை, மிகவும், மேற்கொண்ட, லோக்பால், வழியில், வெற்றிபெற்றது, ஹஸôரே\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும் � ...\n‘என்ஜிஓ.,க்கள் தங்களுடைய சொத்துவிபரங� ...\nபேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை தன் � ...\nலோக் பால் மசோதாவை கொண்டுவந்த பெருமை அண� ...\nகடும்கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியி ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nமேற்குவங்க பாஜக தலைவர் திலீப்கோஷ் வாக� ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogintamil.blogspot.com/2012/10/blog-post_7.html", "date_download": "2021-04-10T15:08:26Z", "digest": "sha1:66DWXFEXMEIUOVD2I4FHTUPSDAXN7RQD", "length": 120353, "nlines": 848, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: நட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம�� நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சம���கமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்கா���த்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - ச��மிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் ந���ள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மா�� உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவ��கள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nநட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )\nஉலகில் பிறந்த ஜீவராசிகளில் இருந்து மனிதர் வரை அன்பு என்ற இழை பிணைத்திருப்பதால் தான் ஒருவரிடம் ஒருவர் நட்புடன் பழகமுடிகிறது. மனதில் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது…. நட்பாய் தொடங்குகிறது…. நிலைத்தும் நிற்கிறது�� ஆரோக்கிய நட்பு….. நேர்மையான நட்பு…. உண்மையான நட்பு….. இதெல்லாம் சொல்வது ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே… அன்பு…..\nநட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை… அழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..அன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது. அன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது. அந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு...\nஎதிர்ப்பார்ப்புகள், பொசசிவ்நெஸ், அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம், கோபம், சண்டை, வருத்தம், கண்ணீர், பிரிவு...... நட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது. அன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும். அதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...\nஎதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்.. எதிர்ப்பார்ப்புகளற்ற பொச்சிவ்நெஸ் இல்லாத நட்பும் சரி, உறவும் சரி என்றும் அன்பு நிறைந்து நிலைத்து இருக்கும்..\nஅதனால் தான் சொல்கிறேன் நட்பாய் இருக்க முக்கியமான ஒன்று வேண்டும்… அது நம்பிக்கை மனதில்... நேர்மை கண்களில்….\nநம்பிக்கையுடன் கைக்கோர்த்தால் நட்பும் நலமே…\nஏழு நாட்களும் என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்க பரிந்துரைத்த வை.கோ அன்பு அண்ணாவுக்கும், பரிந்துரைத்த மஞ்சுவை நம்பிக்கையுடன் ஆசிரியராய் நியமித்த அன்பு சீனா அண்ணாவுக்கும், ஒவ்வொரு நாளும் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்தும்போது தயங்காமல் சலிக்காமல் அறிமுகமானவர்களின் வலைப்பூவுக்கு சென்று அவர்களுக்கு அன்புடன் தெரிவித்த அன்பு நண்பர் தனபாலனுக்கும், இதுநாள் வரை என்னுடனே ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் அளித்து என்னுடனே பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த மனம் நிறைந்த பணிவான அன்பு நன்றிகள்.\nஇன்று என் மனம்கவர் பதிவர்கள் சிலரின் வலைப்பூக்களை பார்ப்போமாப்பா\nஎனது எண்ணங்கள் தி. தமிழ் இளங்கோ ஐயா\nஎந்த ஒரு தகவலையும் பதியும்போதும் சரி, எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயங்களை பதியும்போதும் சரி அதை தவறு இல்லாமல் மிக கனகச்சிதமாக பகிர்ந்து தமிழை நேச��த்து, சுவாசித்து அதையே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் என்பது போல் வாசகர் அனைவருக்கும் அன்புடன் பகிரும் மிக அற்புதமான மனிதநேய உள்ளம் கொண்ட தி. தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவுகள் சில பார்ப்போமா\nதாம்பரமும் வேண்டாம் ராயபுரமும் வேண்டாம் எழும்பூரே இருக்கட்டும்\nகம்பனின் வாழ்வில் விதியின் பிழை\nவல்லி சிம்ஹன் நாச்சியார் அம்மா\nஇந்த கண்ணனின் படத்தை உற்றுப்பார்த்தபோது பதிவர் மாநாட்டில் எடுத்த வல்லிம்மா படத்தில் இருக்கும் வல்லிம்மாவின் புன்னகைக்கும் இந்த உள்ளம் கவர் கள்வன் கண்ணனின் புன்னகையும் ஒரே போல் தோன்றியது எனக்கு. அத்தனை அன்பும் பரிவும் வாத்ஸல்யமும் வல்லிம்மாவின் பதிவுகளில் நான் கண்டேன். எப்போதோ ஒரு முறை எங்கள் பிளாக் என்ற வலைப்பூவில் மிக அருமையாக வல்லிம்மா பாடுவதைக்கேட்டு லயித்துப்போனேன் அவரின் இனியக்குரலில். இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகள் சில பார்ப்போமா\nபாட்டி - திக்குத்தெரியாத ஊரில்\nதொலைபேசிகள், மின் இணைப்புகள் காணாமல் போனால்\nகண்ணன் வருவான் - கீதா சாம்பசிவம்\nபுராணக்கதைகள் கேட்கணும்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதிலும் கண்ணன் இடம்பெறும் அத்தனை காட்சிகளும் எத்தனை படித்தாலும் திகட்டாது. தித்திக்க தித்திக்க கண்ணன் கதைகளைச்சொன்னால் அதில் வரும் ஒவ்வொருவரையும் கதையில் காட்சிகளாக விவரிக்கும்போது நம் கண்முன் அந்த காட்சி விரிகிறது. பீஷ்மரைப்பற்றி சொல்லும்போது பீஷ்மரின் தீட்சண்யப்பார்வை, கண்ணனின் குளுமையான அழகுப்புன்னகை...அத்தனையும் இவரின் பதிவுகளில் தவறாமல் காணலாம். ரசிக்கும்படி தலைப்புகளும் அத்தனை அசத்தல். பார்ப்போமா அழகு கண்ணனின் கதைகள் கொண்ட பகிர்வுகள் சில\nதுளசிதளம் - துளசிகோபால் மேடம்\nஇவங்க முகத்தைப்பார்த்தால் என்ன ஒரு துறு துறுன்னு ஆக்டிவா இருக்காங்க.... இதே சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் இவர்களின் பதிவுகளிலும் காணமுடிகிறது. நான் மிகவும் ரசித்து வாசித்தேன் நோகாமல் வடை சுடுவது எப்படின்னு.... நான் நேற்று மாலை வடை சுடும்போது (ஆஞ்சந்எந்த ஒரு பதிவும் பதிவும்போதே அதை வாசகர்கள் விருப்பத்திற்கிணங்க சுவாரஸ்யமா தருவது இவர்களின் அழகான பாங்கு. ஆசிரியை அல்லவா... அதான் அத்தனை பர்ஃபெக்ஷன். 2004 ஆம் ஆண்டில் இருந்து வலைப்பூவில் அட்டகாசமாக தொடரும் இவர் பயணம் இனியும் வ���ற்றியுடன் தொடரவும்... சமீபத்தில் நடந்த சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காகவும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் மேடம்.. துளசி டீச்சரின் பதிவுகள் சில பார்ப்போமா\nநோகாமல் வடை சுடுவது எப்படி\nஇவங்க வலைப்பூவில் போய் பார்த்தால் அப்பப்பா ஒரே கதம்ப மணம் தான். குழம்பு மணக்கிறது, பொரித்த குழம்பும், வயதானவர்களுக்காக இலகுவான கஞ்சியும் இன்னும் என்னென்னவோ சமையலில் அசத்தி இருக்காங்க. நிதானமா நீங்க இவர் வலைப்பூவில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பா தினம் தினம் வெரைட்டியா சமைத்து அசத்தலாம் வீட்டிலும் பிள்ளைகளுக்கு வெரைட்டியா டிபன் கிடைக்கும். நல்லப்பெயரும் கிடைக்கும். அட அப்டின்னு அசந்து போறமாதிரி சமைக்கலாம் இவர் வலைப்பூவில் இருந்து சிலவற்றை பார்ப்போமா\nநிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா.... ஹுஹும் நிலா நம்மக்கிட்ட வராது... நாம தான் நிலாமகள் வலைப்பூவுக்கு சென்று பார்க்கவேண்டும்.. அப்படி போய் பார்த்தால் அழகிய அவரின் கவிதை பிரவாகங்களும், அருமையான மருத்துவ பயன்களும், பயன் தரும் அனுபவங்களும் மிக எளிய நடையில் பகிர்ந்திருக்காங்க. அன்பு நலன் விசாரித்தலும் உண்டு . பார்ப்போமா நிலாமகளின் சில நட்சத்திர பதிவுகள் \nதிருமதி பி எஸ் ஸ்ரீதர்\nதாய்மை நிறைந்த இந்த படத்தை உற்றுப்பார்க்கும்போது இவரின் அன்பு மனதையும் அறியமுடிகிறது இவர் பதிவுகளில்.... குழந்தைகளில் பலவகை இருப்பார்கள். என் பொம்மை என்னுடையது எனக்கு மட்டும் தான்... இந்தா அழாதே என் பொம்மை நீ வெச்சுக்கோ என்று கொடுக்கும்... இன்னொரு குழந்தையோ வா நாம் இருவருமே ஒன்றாய் இந்த பொம்மையை வைத்து விளையாடுவோம் சண்டையே இடாமல்... மூன்று குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை பாருங்கள்.... குழந்தைகள் தான். ஆனால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தை தான்... நாம் குழந்தையை நல்லவைகளை சொல்லித்தந்து வளர்ப்பதில் தான் சூட்சுமம் அடங்கி இருப்பது. ஏன் இதெல்லாம் வள வளன்னு சொல்றீங்க அப்டின்னு என்னை கேக்காதீங்கப்பா.. இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை போய் பார்த்தால் தாய்மை நிறைந்த அன்பு பதிவுகள் நிறைய இது போல் பயனுள்ளவை இருக்கிறது.. பார்ப்போமா அவற்றில் சில\nஇந்தத் திறமை எங்கிருந்து உதித்திருக்கும்\nகதை எழுதுவது, கவிதைகள் புனைவது, படம் வரைவது, சிற்பங்��ள் வடிப்பது இதெல்லாம் எப்படி ஒரு கலையோ அதுபோல் சமையலும் ஒரு கலை. சமைக்கும்போது நாம் என்ன மனநிலையில் சமைக்கிறோமோ அதே போல் பண்டமும் அமையுமாம். நல்ல மனநிலையில் சந்தோஷமான மனநிலையில் இசையைக்கேட்டுக்கொண்டோ அல்லது பாட்டு ஹம் செய்துக்கிட்டோ (பிடிச்சப்பாட்டு அல்லது ஸ்லோகங்கள்) சமைச்சுட்டு அதன்பின் ஈடுபாட்டோடு அதை பரிமாறி சுவைப்பவர் அதன்பின் சொல்லும் வார்த்தை ஆஹா இதுவல்லவா சமையல்... இப்டி எல்லாம் நான் சொல்லவே இல்லப்பா.. ராதாராணிம்மா கிச்சனுக்கு போய் பார்த்தால் இப்படி எல்லாம் தான் நினைச்சு செய்திருப்பாங்களோன்னு நினைக்கவைத்த அளவுக்கு தத்ரூபமா அழகான படங்களோட விதம் விதமா சமைச்சு அசத்தி இருக்காங்க. நாமெல்லாம் மாவுல இட்லி சுடுவோம் தோசை சுடுவோம். இவங்க பாருங்க சட்னி எல்லாம் செய்து அசத்தி இருக்காங்க...இவரின் அசத்தலான சில பதிவுகள் பார்ப்போமா\nதுரை டேனியல்.. அதிகம் எனக்கு பரிச்சயமே இல்லாத பதிவர்.. ஆனால் வலைச்சர ஆசிரியராய் நான் பணி தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து வந்து அருமையான பின்னூட்டங்கள் அளித்து ஊக்கம் தருபவர். சரி போய் தான் பார்ப்போமே இவர் வலைக்கு அப்டின்னு போய் பார்த்தால்... அட நிஜம்மாவே இவர் குடத்திலிட்ட விளக்கு தாம்பா.. அத்தனை திறமைகளையும் தன்னுள் வைத்துக்கொண்டு எத்தனை அடக்கமாக அமைதியாக வந்து பதிவுகளும் பதிவுகளுக்கு பாராட்டும் ஊக்கமும் தரும் பின்னூட்டங்களும் அளிக்கிறார்... அருமையான தலைப்புகள் தந்து பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து, அழகிய கவிதைகளை நம்முள் சிந்தனைகளை தூண்டிவிடும் இவரின் சில பதிவுகளை பார்ப்போமா\nவாய்விட்டு அழுவதும் சத்தமிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது\nஇன்றைய நாள் மட்டுமல்லாது இனிவரும் எல்லா நாட்களும் எல்லோருக்கும் நல்ல நாளாக, வெற்றியைத்தரும் நாளாக நல்லவைகளைத்தரும் நாளாக சந்தோஷங்களைத்தரும் நாளாக (நாட்களாக) அமைய இறைவனை வேண்டிக்கொண்டு என் பணியை முடிக்கிறேன்பா..\nஅடுத்து ஆசிரியர் பணி தொடரும் அன்பு உள்ளத்திற்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....\nஇன்றோடு என் பணி இங்கே முடிந்தது.... சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது....\nநட்பு குறித்த முன்னுரை மிகவும் அற்புதமான படைப்பாய் இப்படைப்பினை அலங்கரிக்கின்றது அக்கா.\nஎதிர்பார்ப்பினில் தான் அன்பும் நட்பும் விரிசலை நோக்கி பயணிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை தான்.\nநட்பின் பாதையானது நமது நலம் என்ற பாதையிலிருந்து தன்னலம் நோக்கிப் பயணிக்கும் போது தான் வலிகளும் படிப்பினைகளும் நம்மை ஒரு விதத்தில் ஈர்த்துக் கொள்கின்றன.\n\"முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஅக நக நட்பதாம் நட்பு\"\nஎன்று நட்பின் பெருமையைப் பற்றி எடுத்தியம்பியுள்ளார்கள்.\nஅதன்கண் இவ்வையத்தில் அத்தன்மை பொருந்திய நட்பைக் காணுதல் அரிதே அக்கா.\nஏதேனும் ஒரு வகையில் ஒருவரை வைத்து மற்றொருவர் முன்னேற்றங்கொண்டிடும் போது முன்னேற்றம் கண்டவர் ஏணியை மறந்து மிதித்துத் தள்ளிச் செல்லும் வகையிலான மாந்தர் தாம் இவ்வுலகில் அதிகம் அக்கா.\nநட்பு குறித்த சிறந்த கருத்துகள் அருமையாய் அமைந்திருக்கின்றது அக்கா.\nஅடுத்து அறிமுகப்படுத்திய பதிவர்கள் யாவரும் எனக்கும் புதியவர்களே. காலம் கிடைத்திடும் போது காண்கின்றேன்.\nசிறப்பான பணிக்கு நன்றிகள் பற்பலவே.\nஒரு வார ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல (எனக்கு) புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.\nஇன்றும் மிகச்சிறப்பான அருமையான அறிமுகங்கள்.\nஅனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் Sun Oct 07, 02:11:00 PM\nநட்பின் சிறப்புகளுக்கு அளவே இல்லை... அருமையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்...\nசிறப்பான தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பலப்பல...\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nதமிழ்நாட்டில் திருச்சியில் நேற்றும் இன்றும் தொடரும் மிக நீண்ட நேர மின்தடை காரணமாக, என் வருகையில் இன்று மிகவும் தாமதம். ;(\nவலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டு கடந்த ஏழு நாட்களாக மிக அருமையாகப் பணியாற்றி சிறப்பித்து அசத்தியுள்ள என் குழந்தை ”ம்ஞ்சு”வுக்கு என்\nநீ டூ ழி வாழ்க \n//நட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை…\nஅழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..\nஅன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது.\nஅன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது.\nஅந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணி���்பு...\nஎதிர்ப்பார்ப்புகள், பொசசிவ்நெஸ், அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம், கோபம், சண்டை, வருத்தம், கண்ணீர், பிரிவு......\nநட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது.\nஅன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும்.\nஅதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...//\nசொல்லிட்டீங்க ம ஞ் சூ ஊஊஊஊ\nஎல்லாவற்றையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.\nபஞ்சு மிட்டாய் போல இனிப்போ இனிப்பு\nமஞ்சு மிட்டாய் வாழ்க வாழ்க வாழ்க\nமெய்யான் நட்பில் எதிர்பார்ப்புகள் இல்லை.\nஎல்லா நட்புகளுமே பால் சின்ட்ர்லர் சொல்லியபடி ஒரு red triangle ஆகத்தான் செயல்படுகின்றன.\nநாம் வகுக்கும் விதிகளுக்குட்பட்டு, நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கும் வேண்டியவைகளையும்\nபூர்த்திசெய்ய வேண்டும் என்னும் மன நிலை நட்புக்கு எதிர் மறையானதது.\nஎல்லா உயிரினம் இடத்தும் வள்ளலார் கொண்டிருந்த அன்புக்கும் நட்புக்கும் பொருந்தும்.\nநம்மைப் பொருத்தவரைக்கும் \" நான் உங்க வீட்டுக்கு வந்த என்ன தர்றே நீ எங்க வீட்டுக்கு வந்தா\n \" இந்த மன நிலையை விட்டு கொஞ்சம் மேலே போக முடியுமா என்று\nஇந்த ப் பதிவினைப் படித்தவர்கள் யாவருமே சற்று சிந்திப்பார்களானால் \nஅப்பொழுது மஞ்சு பாஷிணி அவர்களது ஏழு நாட்கள் உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைத்திருக்கிறது\nஎதற்கும் நான் அந்தக்காலத்தில் எழுதியவைகளிலிருந்து சிலவற்றை இங்கே பாருங்கள்.\nவெல் டன் மஞ்சு பாஷிணி.\nஅது சரி. அது என்ன விழுனேரி. \nமறுபடியும் நல்ல அறிமுகங்கள். மறுபடியும் எங்கள் ப்ளாக் பிரயோகம் வந்ததற்கும் நன்றி. பதிவர்களை அறிமுகப்படுத்துமுன் சொல்லப் பட்ட கருத்துகள் யாவும் அருமை. இந்த வாரத்தை சிறப்பாக, வித்தியாசமாகவே முடித்தீர்கள். வாழ்த்துகள்.\nநிறைவான அறிமுகங்களுடன் சிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ..\nவாழ்த்துக்கள் சகோதரி மிகவும் சிறப்பாக அறிமுகப் படுத்தும்\n....இதில் ஒரு சில தளங்களைத் தவிர ஏனைய தளங்கள்\nயாவும் நானும் அறியாத தளங்களே அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .\nசந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்கின்றேன் .மிக்க நன்றி\nமிகச் சிறப்பாக ஒரு வாரப் பணியை நிறைவேற்றி விட்டீர்கள், மஞ்சு பாஷிணி. அதற��கு முதலில் பாராட்டுக்கள்.\nஅறிமுகமான பதிவர்களின் வலைபூக்களும் அவர்களது எழுத்துக்களும் ஒரு கதம்ப மாலையாக மணக்கின்றன.\nஒவ்வொரு நாளும் ஒரு உணர்ச்சியுடன் - அன்புப் பரிமாற்றம், அறுசுவை, சிந்தனை, பொறுமை, நம்பிக்கை, கோபம், நட்பு - என்று பெயருக்குத் தக்க கதம்ப உணர்ச்சிகளுடன் விடை பெற்று இருக்கிறீர்கள்.\nநாங்களும் அதேபோன்ற ஒரு கதம்ப உணர்ச்சிகளுடன் உங்களுக்கு விடை கொடுக்கிறோம்.\nவலைச்சரத்தின் ஏழாம்நாளில் என்னை அறிமுகப்படுத்திய சகோதரி மஞ்சுபாஷிணி (http://manjusampath.blogspot.in கதம்ப உணர்வுகள்) அவர்களுக்கு நன்றி மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் இதனை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி\nநட்பு பற்றிய பகிர்வுகளும் அருமை.மிக நிறைவான அசத்தலான வாரம்..\nஏற்றெடுத்த பணியை சிறப்பாய் செய்து முடித்த தோழி அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nபணி சிறப்பற முடித்தீர்கள் மிக மிக அருமையாக நடத்தினீர்கள்.\nஇன்று சமையலும் பிரமாதமாக மணக்கிறது.\nஎல்லா இடுகைக்கும் செல்ல ஆசை தான்.\nஒரு வாரம் இனிமையாகச் சென்றது. செம்மையாக பணிசெய்து எங்களுக்கு நல்லறிமுகங்கள் பல தந்தீர்கள். நட்பும் என்றும் (முடிவில்லா) தொடர்கதைதான் தோழி. உங்களுக்ககு என் நல்வாழ்த்துக்கள்.\nநல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்,..,\nஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். உங்களின் கரங்களால் இந்த வாரம் வலைசரம் மிக அழகாக ஜொலித்தது என்றால் அது மிகையாகது. மிக நேர்த்தியுடன் செய்த உங்கள் பாங்கு மனம் நிறைய வைத்தது. வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் தளத்தில் உங்களை நிழல் போல தொடர்ந்து வருகிறேன்\nவலைசர ஆசிரிய பணியின் 7-வது நாளான இன்று பதிவின் தொடக்கம் நட்பை பற்றிய தங்களின் விளக்கம்,விரிவான கருத்து மிக்க அருமை .நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை .ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையை கொடுக்கும் .அழகான பதிவு. நன்றி தோழி.\nஇன்றைய அறிமுகத்தில் என் வலைபூவை அறிமுகமப்படுத்தியதற்க்கு மக்க நன்றி .அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும்\nஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி சகோ. அருமையாக வலைச்சரம் தொடுத்தமைக்கும் பாராட்டுக்கள்\nஇன்றைய அறிமுகங்கள் அத்தனையும் சும்மா 'நச்' 'நச்'\nஇன்றைய அறிமுகங்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்கிறேன்.இந்த வாரம் முழுவதும் சிறப்பானதொரு ஆசிரியப் பணியாற்றி சிறப்பான அறிமுகங்களைத் தந்து இப்பணியிலிருந்து ஓய்வு பெறும் அன்பு அன்பு அன்பு சகோதரிக்கு அன்பு அன்பு அன்பு சகோதரனின் நன்றிகளும் வாழ்த்துகளும்..நற்பணி..\nஎதிர்பாரார்ப்பு இல்லாமல் என்னிடம் நட்பு கொண்டாடும் மனக்கள் தான் அதிகம் இங்கே மஞ்சுபாஷிணி. அதில் நீங்களும் ஒருவர் என்பதும் எனக்குத் தெரியும்.தனபாலனும் அப்படியே. மாதேவியும் அப்படியே.எப்படி ஒன்று சேர்ந்தோம் என்பதே என்வியப்பு. என் பட்ஜிவையும் என் சககால்ப் பதிவர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். மனம் நிறைய மகிழ்ச்சி பெருகி ஓடுகிறது. இந்த அன்பு எப்போதும் நிலை பெறட்டும்.\nஇத்தனை சிறப்பாக ஆசிரியர் பணியை\nமுடித்திருக்க முடியும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது\nஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவு செய்த்தற்கு வாழ்த்துகள். இன்றைய அறிமுகங்கள் அனைவருமே தெரிந்த முகங்கள்தான் அனைவருக்கும் வாழ்த்துகள்\n/எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்/\nநட்பு ,நம்பிக்கை ....மிக மிக அழகா சொல்லியிருக்கீங்க மஞ்சு .\nபதிவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய விதமும் superb\nஇந்த வாரம் முழுவதும் வலைச்சரப்பணியை செவ்வனே நடத்தி வந்திருக்கீங்க ..வாழ்த்துகிறேன் ..பாராட்டுகிறேன்\nசிறப்பான வலைச்சர ஆசிரியர் பணி இன்றோடு நிறைவுற்றதே என்று வருத்தமாக இருக்கிறது.\nஇன்று அறிமுகம் செய்யப்படவர்களில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரையும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி....\nதொடர்ந்து தங்களது தளத்தில் அசத்த வாழ்த்துகள்....\nராதாஸ் கிச்சன் தவிர பிற பதிவர்களைப் படித்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.\nகீதா சாம்பசிவம் அவர்களின் கற்பனையில் மெருகேற்றப்படுகிறது என்பது புராணக்கதைக்குக் கிடைத்த புத்துயிர். மிகவும் ரசித்துப் படிக்கும் பதிவுகளில் ஒன்று. இங்கே இடம்பெறுவது நிறைவாக இருக்கிறது.\nசிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாரா��்டுக்கள்.\nநட்பு குறித்த முன்னுரை மிகவும் அற்புதமான படைப்பாய் இப்படைப்பினை அலங்கரிக்கின்றது அக்கா.\nஎதிர்பார்ப்பினில் தான் அன்பும் நட்பும் விரிசலை நோக்கி பயணிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை தான்.\nநட்பின் பாதையானது நமது நலம் என்ற பாதையிலிருந்து தன்னலம் நோக்கிப் பயணிக்கும் போது தான் வலிகளும் படிப்பினைகளும் நம்மை ஒரு விதத்தில் ஈர்த்துக் கொள்கின்றன.\n\"முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஅக நக நட்பதாம் நட்பு\"\nஎன்று நட்பின் பெருமையைப் பற்றி எடுத்தியம்பியுள்ளார்கள்.\nஅதன்கண் இவ்வையத்தில் அத்தன்மை பொருந்திய நட்பைக் காணுதல் அரிதே அக்கா.\nஏதேனும் ஒரு வகையில் ஒருவரை வைத்து மற்றொருவர் முன்னேற்றங்கொண்டிடும் போது முன்னேற்றம் கண்டவர் ஏணியை மறந்து மிதித்துத் தள்ளிச் செல்லும் வகையிலான மாந்தர் தாம் இவ்வுலகில் அதிகம் அக்கா.\nநட்பு குறித்த சிறந்த கருத்துகள் அருமையாய் அமைந்திருக்கின்றது அக்கா.\nஅடுத்து அறிமுகப்படுத்திய பதிவர்கள் யாவரும் எனக்கும் புதியவர்களே. காலம் கிடைத்திடும் போது காண்கின்றேன்.\nசிறப்பான பணிக்கு நன்றிகள் பற்பலவே.\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி.\nஒரு வார ஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல (எனக்கு) புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் சத்ரியன்.\nஇன்றும் மிகச்சிறப்பான அருமையான அறிமுகங்கள்.\nஅனைவருக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா.\nநட்பின் சிறப்புகளுக்கு அளவே இல்லை... அருமையான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்...\nசிறப்பான தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பலப்பல...\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன் சகோ.\nதமிழ்நாட்டில் திருச்சியில் நேற்றும் இன்றும் தொடரும் மிக நீண்ட நேர மின்தடை காரணமாக, என் வருகையில் இன்று மிகவும் தாமதம். ;(\nவலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டு கடந்த ஏழு நாட்களாக மிக அருமையாகப் பணியாற்றி சிறப்பித்து அசத்தியுள்ள என் குழந்தை ”ம்ஞ்சு”வுக்கு என்\nநீ டூ ழி வாழ்க \nமனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா.. தங்களின் ஆசி.\n//நட்புக்கு வயதில்லை…. ஆண் பெண் பேதமில்லை…\nஅழகு, அறிவு, கல்விக்குரிய தகுதி எதுவும் அவசியமில்லை…..\nஅன்பு இருந்தால் மட்டும் தான் நட்போ உறவோ நிலைத்திருப்பது.\nஅன்பில் விரிசல் ஏற்படும்போது தான் அங்கே நட்பிலும் உறவிலும் தூரம் அதிகமாவது.\nஅந்த விரிசல் கூட இப்படிப்பட்ட காரணத்தால் கூட இருக்கலாம் என்பது என் கணிப்பு...\nஎதிர்ப்பார்ப்புகள், பொசசிவ்நெஸ், அந்த பொசசிவ்நெஸ்ஸால் ஏற்படும் சந்தேகம், கோபம், சண்டை, வருத்தம், கண்ணீர், பிரிவு......\nநட்பாய் இருப்போர் மனதில் அன்பு மிகுதியாய் இருக்கும் வரை அவர்களின் குறைகள் கூட கண்ணுக்கு தெரியாது.\nஅன்பு குறையும்போது சின்ன சின்ன விஷயங்கள் கூட குற்றமாய், குறையாய் தெரியும்.\nஅதுவே பூதாகரமாகி விரிசல் விட்டு பிரிவுக்கு வழி வகுக்கும்...//\nசொல்லிட்டீங்க ம ஞ் சூ ஊஊஊஊ\nஎல்லாவற்றையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.\nபஞ்சு மிட்டாய் போல இனிப்போ இனிப்பு\nமஞ்சு மிட்டாய் வாழ்க வாழ்க வாழ்க\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா...\nமெய்யான் நட்பில் எதிர்பார்ப்புகள் இல்லை.\nஎல்லா நட்புகளுமே பால் சின்ட்ர்லர் சொல்லியபடி ஒரு red triangle ஆகத்தான் செயல்படுகின்றன.\nநாம் வகுக்கும் விதிகளுக்குட்பட்டு, நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கும் வேண்டியவைகளையும்\nபூர்த்திசெய்ய வேண்டும் என்னும் மன நிலை நட்புக்கு எதிர் மறையானதது.\nஎல்லா உயிரினம் இடத்தும் வள்ளலார் கொண்டிருந்த அன்புக்கும் நட்புக்கும் பொருந்தும்.\nநம்மைப் பொருத்தவரைக்கும் \" நான் உங்க வீட்டுக்கு வந்த என்ன தர்றே நீ எங்க வீட்டுக்கு வந்தா\n \" இந்த மன நிலையை விட்டு கொஞ்சம் மேலே போக முடியுமா என்று\nஇந்த ப் பதிவினைப் படித்தவர்கள் யாவருமே சற்று சிந்திப்பார்களானால் \nஅப்பொழுது மஞ்சு பாஷிணி அவர்களது ஏழு நாட்கள் உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைத்திருக்கிறது\nஎதற்கும் நான் அந்தக்காலத்தில் எழுதியவைகளிலிருந்து சிலவற்றை இங்கே பாருங்கள்.\nவெல் டன் மஞ்சு பாஷிணி.\nஅது சரி. அது என்ன விழுனேரி. \nஇத்தனை நாளும் நான் எழுதிய சிந்தனை வரிகள் எல்லாமே எனக்கும் சேர்த்தே தான் ஐயா... என்னை நான் புடம் போட்டுக்கொள்ளவும் என் மனதை நான் பண்படுத்திக்கொள்ளவும் எடுத்துக்கொள்கிறேன் ஐயா... நான் எப்படி இருக்கிறேனோ அதேபோல் தான் அனைவரிடமும் அன்புடன் பேசுவதும்....\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா....\nமறுபடியும் நல்ல அறிமுகங்கள். மறுபடியும் எங்கள் ப்ளாக் பிரயோகம் வந்ததற்கும் நன்றி. பதிவர்களை அறிமுகப்படுத்துமுன் சொல்லப் பட்ட கருத்துகள் யாவும் அருமை. இந்த வாரத்தை சிறப்பாக, வித்தியாசமாகவே முடித்தீர்கள். வாழ்த்துகள்.//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸ்ரீராம்...\nநிறைவான அறிமுகங்களுடன் சிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ..//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் இராஜராஜேஸ்வரிம்மா..\nவாழ்த்துக்கள் சகோதரி மிகவும் சிறப்பாக அறிமுகப் படுத்தும்\n....இதில் ஒரு சில தளங்களைத் தவிர ஏனைய தளங்கள்\nயாவும் நானும் அறியாத தளங்களே அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .\nசந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்கின்றேன் .மிக்க நன்றி\nமனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கையே..\nமிகச் சிறப்பாக ஒரு வாரப் பணியை நிறைவேற்றி விட்டீர்கள், மஞ்சு பாஷிணி. அதற்கு முதலில் பாராட்டுக்கள்.\nஅறிமுகமான பதிவர்களின் வலைபூக்களும் அவர்களது எழுத்துக்களும் ஒரு கதம்ப மாலையாக மணக்கின்றன.\nஒவ்வொரு நாளும் ஒரு உணர்ச்சியுடன் - அன்புப் பரிமாற்றம், அறுசுவை, சிந்தனை, பொறுமை, நம்பிக்கை, கோபம், நட்பு - என்று பெயருக்குத் தக்க கதம்ப உணர்ச்சிகளுடன் விடை பெற்று இருக்கிறீர்கள்.\nநாங்களும் அதேபோன்ற ஒரு கதம்ப உணர்ச்சிகளுடன் உங்களுக்கு விடை கொடுக்கிறோம்.\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் ரஞ்சும்மா...\nவலைச்சரத்தின் ஏழாம்நாளில் என்னை அறிமுகப்படுத்திய சகோதரி மஞ்சுபாஷிணி (http://manjusampath.blogspot.in கதம்ப உணர்வுகள்) அவர்களுக்கு நன்றி மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் மற்ற சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் இதனை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி இதனை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் ஐயா, தனபாலன் சகோ.\nநட்பு பற்றிய பகிர்வுகளும் அருமை.மிக நிறைவான அசத்தலான வாரம்..//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் ஆசியா உமர்.\nஏற்றெடுத்த பணியை சிறப்பாய் செய்து முடித்த தோழி அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் செய்தாலி சகோ.\nபணி சிறப்பற முடித்தீர்கள் மிக மிக அருமையாக நடத்தினீர்கள்.\nஇன்று சமையலும் பிரமாதமா�� மணக்கிறது.\nஎல்லா இடுகைக்கும் செல்ல ஆசை தான்.\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் வேதாம்மா..\nஒரு வாரம் இனிமையாகச் சென்றது. செம்மையாக பணிசெய்து எங்களுக்கு நல்லறிமுகங்கள் பல தந்தீர்கள். நட்பும் என்றும் (முடிவில்லா) தொடர்கதைதான் தோழி. உங்களுக்ககு என் நல்வாழ்த்துக்கள்.//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் கணேஷா..\nநல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்,..,\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.\nஆசிரியப்பணியினை ஏற்று சிறப்பான பல புதிய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி விடைபெறும் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். உங்களின் கரங்களால் இந்த வாரம் வலைசரம் மிக அழகாக ஜொலித்தது என்றால் அது மிகையாகது. மிக நேர்த்தியுடன் செய்த உங்கள் பாங்கு மனம் நிறைய வைத்தது. வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் தளத்தில் உங்களை நிழல் போல தொடர்ந்து வருகிறேன்//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.\nவலைசர ஆசிரிய பணியின் 7-வது நாளான இன்று பதிவின் தொடக்கம் நட்பை பற்றிய தங்களின் விளக்கம்,விரிவான கருத்து மிக்க அருமை .நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை .ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையை கொடுக்கும் .அழகான பதிவு. நன்றி தோழி.\nஇன்றைய அறிமுகத்தில் என் வலைபூவை அறிமுகமப்படுத்தியதற்க்கு மக்க நன்றி .அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும்\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் ராதாராணி சகோ.\nஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி சகோ. அருமையாக வலைச்சரம் தொடுத்தமைக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளோடு\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.\nஇன்றைய அறிமுகங்கள் அத்தனையும் சும்மா 'நச்' 'நச்' வாழ்த்துக்கள்\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் துரை சகோ.\nஇன்றைய அறிமுகங்களுக்கு வணக்கத்தையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்கிறேன்.இந்த வாரம் முழுவதும் சிறப்பானதொரு ஆசிரியப் பணியாற்றி சிறப்பான அறிமுகங்களைத் தந்து இப்பணியிலிருந்து ஓய்வு பெறும் அன்பு அன்பு அன்பு சகோதரிக்கு அன்பு அன்பு அன்பு சகோதரனின் நன்றிகளும் வாழ்த்துகளும்..நற்பணி.//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் மதுமதி...\nஎதிர்பாரார்ப்பு இல்லாமல் என்னிடம் நட்பு கொண்டாடும் மனக்கள் தான் அதிகம் இங்கே மஞ்சுபாஷிணி. அதில் நீங்களும் ஒருவர் என்பதும் எனக்குத் த��ரியும்.தனபாலனும் அப்படியே. மாதேவியும் அப்படியே.எப்படி ஒன்று சேர்ந்தோம் என்பதே என்வியப்பு. என் பட்ஜிவையும் என் சககால்ப் பதிவர்களையும் அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். மனம் நிறைய மகிழ்ச்சி பெருகி ஓடுகிறது. இந்த அன்பு எப்போதும் நிலை பெறட்டும்.\nநல்ல உள்ளம் என்னை வாழ்த்தி ஆசி கூறுகிறது. என்றும் நிலைத்திருக்கும் அம்மா.... மனம் நிறைந்த அன்புநன்றிகள்.... எத்தனை அன்பாக அழைக்கிறீர்கள் கண்ணா என்று, கேட்கவே மனம் மகிழ்வாய் இருக்கிறது அம்மா..\nஇத்தனை சிறப்பாக ஆசிரியர் பணியை\nமுடித்திருக்க முடியும் எனப் புரிந்து கொள்ள முடிகிறது\nஎன் ஒவ்வொரு வரியும் எண்ண ஓட்டங்களையும் படம் பிடித்திருப்பதை துல்லியமாக கண்டுப்பிடித்து எழுதி இருக்கும் ரமணி சாருக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...\nஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவு செய்த்தற்கு வாழ்த்துகள். இன்றைய அறிமுகங்கள் அனைவருமே தெரிந்த முகங்கள்தான் அனைவருக்கும் வாழ்த்துகள்//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்ஷ்மிம்மா..\n/எதிர்ப்பார்ப்புகளோடு நட்பைத்தொடங்கினால் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு வழி காட்டும்/\nநட்பு ,நம்பிக்கை ....மிக மிக அழகா சொல்லியிருக்கீங்க மஞ்சு .\nபதிவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய விதமும் superb\nஇந்த வாரம் முழுவதும் வலைச்சரப்பணியை செவ்வனே நடத்தி வந்திருக்கீங்க ..வாழ்த்துகிறேன் ..பாராட்டுகிறேன் //\nநிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்ளும் நட்பை சொல்லி காமிக்காது என்றும் அதே அன்புடன் மாறாது இருப்பது தான் நேர்மை நட்பு....\nஉண்மையே நிர்மலா அக்கா சரியாவே சொன்னீங்க :)\nநம் அன்பும் நிலைத்திருக்கும் கண்டிப்பாக...\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் நிர்மலா அக்கா..\nசிறப்பான வலைச்சர ஆசிரியர் பணி இன்றோடு நிறைவுற்றதே என்று வருத்தமாக இருக்கிறது.\nஇன்று அறிமுகம் செய்யப்படவர்களில் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரையும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி....\nதொடர்ந்து தங்களது தளத்தில் அசத்த வாழ்த்துகள்....//\nமனம் நிறைந்த அன்புநன்றிகள் வெங்கட்...\nராதாஸ் கிச்சன் தவிர பிற பதிவர்களைப் படித்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.\nகீதா சாம்பசிவம் அவர்களின் கற்பனையில் மெருகேற்றப்படுகிறது என்பது புராணக்கதைக்குக் கிடைத்த புத்துயிர். மிகவும் ரசித்துப் படிக்��ும் பதிவுகளில் ஒன்று. இங்கே இடம்பெறுவது நிறைவாக இருக்கிறது.\nசிறப்பான வலைச்சரப் பணிக்குப் பாராட்டுக்கள்.//\nஉண்மையே அப்பாதுரை.. ஈடுபாட்டுடன் ரசனையுடன் செய்யப்படும் எதுவுமே ரசிக்க மிக அழகாகவே இருக்கும்.. கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டமும் மீனாட்சி அவர்களின் பின்னூட்டமும் நான் உங்கள் வலைப்பூவில் ரசித்து வாசிப்பதுண்டு...\nஅன்பு மஞ்சுபாஷணி, அருமையாக எதிர்ப்பார்ப்பு இல்லாத நட்பே நட்பு என்று கூறி, அருமையான வலைத்தளங்களை குறிப்பிட்டு வெகு சிறப்பாய் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அந்த பணியை மிகசிறப்பாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பூங்கொத்துக்கள்.\nநேற்று வெளியில் போய் விட்டதால் வரமுடியவில்லை.\nநீங்கள் குறிப்பிட்ட பதிவர்களை வாசித்து வருகிறேன்.\nஎன்று நட்புகளுடம் மகிழ்ந்து இருங்கள்.\nஎனது வலைதளம் மற்றும் பதிவுகளை அருமையாக எடுத்துரைத்துள்ளமைக்கு நன்றிகள். சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.தங்களின் உழைப்பை வலைச்சரம் & பதிவுலகத்தால் மறக்கமுடியாது.நெட்வொர்க் பிரச்சனை இப்பதான் தொடர்பு கிடைத்தது.தெரியப்படுத்திய சாருக்கும் நன்றிகள்.\nஅருமையான அறிமுகங்கள். தங்கள் பணி சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்.\nநட்புடனான வலைச்சர அறிமுகத்துக்கு மகிழ்வான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் மஞ்சு... அறிவித்த தோழர் தனபாலன் அவர்களுக்கும் எனது நன்றி நல்ல பல அறிமுகங்கள் தங்களால் எங்களுக்கு.\nசின்னு ரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி கூறுகின்றேன்.\nபல அறிமுகங்களை அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌத...\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு பருவங்கள்\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு தாதுக்களின் இலச்சினை\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - சக்கரங்களுக்குள் ச...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - எதார்த்தமும் எதிர்ப...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - பதிபக்தியில் அருந்ததி\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நல்லிசை\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நம்பிக்கையே ஆணி வேர்\nஇரண்டாம் நாள் பதிவு - சிவஹரி - செயல்களே மூலாதாரம்.\nமுதல் நாள் பதிவு - சிவஹரி - அறிமுகம்\nசென்று வருக ஆரண்ய நிவாஸ் ஆர் ராம��ூர்த்திவருக வருக ...\nஒரு அறிவிப்பு அன்பின் நண்பர்களே \nவணக்கம் பல முறை சொன்னேன் ....\n”ஆரண்ய நிவாஸ் “ ஆர் ராமமூர்த்தி ஆசிரியப் பொறுப்பை...\nஐந்தாம் நாள்: பெண்ணே வணக்கம்\nநான்காம் நாள்: நல் வணக்கம்\nமூன்றாம் நாள்: முத்தான வணக்கம்\nஇரண்டாம் நாள்: இனிய வணக்கம்\nரஞ்ஜனி நாராயணன் உலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர...\nஅன்புச் சகோதரி மஞ்சுபாஷினி விடைபெறுகிறார் - அன்பு...\nநட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )\nகோபம் - கதம்ப உணர்வுகள் ( ஆறாம் நாள்)\nநம்பிக்கை - கதம்ப உணர்வுகள் ( ஐந்தாம் நாள் )\nபொறுமை - கதம்ப உணர்வுகள் ( நான்காம் நாள் )\nசிந்தனை - கதம்ப உணர்வுகள் (மூன்றாம் நாள்)\nஅறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)\nஅன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/239478?ref=archive-feed", "date_download": "2021-04-10T14:38:08Z", "digest": "sha1:AA47Z6CMYLQB4OECRVBNOCTMA4NNVOG4", "length": 8489, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா முழுவதும் மஞ்சள் நிற எச்சரிக்கை! கடும் பனிப்பொழிவால் இயல்பு வழக்கை முடக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா முழுவதும் மஞ்சள் நிற எச்சரிக்கை கடும் பனிப்பொழிவால் இயல்பு வழக்கை முடக்கம்\nபிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வீசும் வலுவான பனிக்காற்று காரணமாக நாட்டின் பல பகுதிகள் உறைபனியில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 24 மணிநேரத்திற்கு மேலும் பனிக்காற்று வீசக்கூடும் என்பதால் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் பெரும்பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும், திங்கள் மதியம் வரை ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது-அதாவது பயண இடையூறு மற்றும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது.\nஞாயிற்றுக்கிழமை கடும் பனிப்பொழிவு காரணமாக எசெக்ஸ் மற்றும் சஃபோல்கில் உள்ள க��விட் தடுப்பூசி மையங்களை தற்காலிகமாக மூடப்பட்டது.\nமேலும் பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதிகளில் திங்கட்கிழமை ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nகென்ட்டின் மான்ஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 14cm (5.5in) பனி பதிவாகியிருந்தது. நாட்டின் சில கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும் என்பதால் திங்களன்று 15 செ.மீ வரை பனியைக் கொண்டுவரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2012/12/", "date_download": "2021-04-10T14:05:27Z", "digest": "sha1:N2Y7GSEM73UYDM7EXFUMZP6R5IR4YORI", "length": 99088, "nlines": 219, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2012", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nபங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3\nபங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3\nகடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது,\nபுலிகள் அமைப்பின் முடிவிற்கு பின்னர் அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோ இறந்துபோக வெளிநாட்டு அனைத்துலகச்செயலகம் அனைத்தையும் நோர்வே யில் இருந்து நெடியவன் என்பவர் இயக்க அவரிற்கு அடுத்த நில�� பொறுப்பாளராகவும் யெர்மனிய பொறுப்பிலும் இருந்தவர்தான் வாகீசன் என்பவர். புலிகளின் முடிவிற்கு பின்னர் நெடியவனும் வாகீசனும் கனடா அமெரிக்கா தவிர்ந்த மற்றைய நாடுகளிற்கு பயணம் செய்து புலிகள் அமைப்பின் சொத்து விபரங்களை திரட்டியவர்கள் தங்களின் நம்பிக்கைக்குரிய தாங்கள் கைகாட்டும் நபர்களின் பெயரிற்கு மாற்றி விடும்படி கோரிக்கை வைத்தனர் ,மறுத்தவர்கள் மிரட்டப்பட்டனர்\nஅதேபோலத்தான் சுவிசிலும் அனைவரிடமும் கோரிக்கை வைத்தபோது சுவிஸ் பொறுப்பாளராக இருந்த குலம் இவர்களது கோரிக்கைக்கு மறுத்ததோடு பலர் தன்னை நம்பித்தான் கடன் எடுத்து பணம் தந்திருக்கிறார்கள் எனவே வியாபார நிலையங்களால் வரும் வருமானத்தை வைத்து அந்தக்கடன்களை அடைக்கவேண்டும் என்று சொன்னதற்கு. கடன் அடைக்கிற வழி எங்களிற்கு தெரியும் நீ உனது வேலையை பார் இன்றிலிருந்து நீ பொறுப்பாளர் இல்லையென்று விட்டு நெடியவன் குலத்தை தாக்கி அலுவலகத்தை விட்டு துரத்தியும்விட்டிருந்தார்கள், இங்கு குலம் என்பவர் யார் என்றும் சுருக்கமாக சொல்லி விடுகிறேன், சுவிஸ் நாட்டில் புலிகளின் பொறுப்பாளரக இருந்த முரளி தற்சமயம் கனடாவில் வசிக்கிறார் இவர் நிதி சேகரித்தது சிலரை அச்சுறுத்தியது தொடர்பா சுவிஸ் காவல்த்துறையால் கைதான பின்னர் சுவிஸ் பொறுப்பை ஏற்றவர் குலம்,எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலங்களில் பிரபாகரனை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனது வீட்டில் தங்கவைத்து பராமரித்ததில் இருந்து இவரது இயக்கத்துடனான தொடர்பு தொடங்குகின்றது,பிரபாகரனே குலம் அண்ணை என்று மரியாதையோடு அழைக்கப்பட்டதொரு மனிதர்,\n1984 ம் ஆண்டு இலங்கையரசின் அவ்ரோரக விமானத்தை தானே தயாரித்து எடுத்துச்சென்ற நேரக்கணிப்பு குண்டின் முலம் தகர்த்தவர்,அதற்கும் மேலால் ஆரம்ப கால இயக்க விதிக்கு அமைய இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு மனிதன் , பிரபாகரன் அவர்களே திருமணம் செய்த பின்னர் பல தடைவைகள் குலத்தை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டும் தமிழீழம் கிடைக்கட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவந்தவர்,புலிகளை திட்டுபவர்கள் கூட குலம் அண்ணையை திட்டுவது கிடையாது அப்படியான ஒருவரை சொத்திற்காக நெடியவனும் வாகீசனும்அடித்து உதைத்த���ருந்தார்கள்,பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் இந்த செய்கைக்காக நெடியவனையும் வாகீசனையும் வெளிநாட்டில்வைத்தே போட்டுத்தள்ள சொல்லியிருப்பார்,\nஇதற்கு அடுத்ததாக யெர்மனியில் அனைத்து மானிலங்களிலும் தங்கள் பெயர்களில் சொத்துக்களை வைத்திருந்த பொறுப்பாளர்கள் அனைவரையும் அதன் விபரங்களோடு தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்த வாகீசன் சந்திக்கும் இடம் திகதி நேரம் அனைத்தையும் அறிவித்து விடுகிறார். அவர்கள் சந்திப்பதாக சொல்லியிருந்த உணவு விடுதியில் வாகீசன் காத்திருக்கிறார். பெரும்பாலனவர்கள் வந்துசேர்ந்துவிட்டிருந்தார்கள் முக்கியமான ஒருவரைத்தவிர,அவர் யாரெனில் தென்மானிலங்களிற்கு பொறுப்பாக இருந்த ஸ்ருக்காட் நகரை சேர்ந்த சிறிரவி என்பவரே, சிறிரவிக்காக காத்திருந்தவேளை சிறிரவி வரவில்லை அவரிற்கு பதிலாக அங்கு வந்தவர்கள் யெர்மனிய காவல்த்துயையினர், வாகீசனையும் அவரோடு நின்றவர்களையும் கைது செய்கிறார்கள், ஒபகௌசன் என்னும் இடத்தில் இயங்கிய வாகீசனின் அலுவலகத்தினுள் புகுந்த யெர்மன் காவத்துறையினர் அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள்.\nவாகீசனை ஏற்கனவே யெர்மனிய காவல்த்துறையினர் தங்கள் கண்காணிப்பு வழையத்தினுள் கொண்டுவந்திருந்தாலும் அன்று அனைவரும் முக்கிய ஆவணங்களோடு சந்திப்பதை போட்டுக்கொடுத்ததேடு தன்னுடைய சொத்துக்களை சிறிரவி வாகீசனிடமிருந்து பாதுகாத்துக்கொண்டார், ஆனால் வழைமைபோல இலங்கை அரசின் சதி என்று தமிழ் இணையங்கள் எழுதித் தள்ள இந்த கைதுகளின் பின்னணியில் தானே இருந்ததாக சிறீலங்காவிற்கான தூதர் ஜெகத்டயஸ் அறிவித்ததாகவும் செய்திகள் வெளியானது, தொடர்ந்தும் யெர்மனியில் பலர் கைதாகி விசாரணைகள் நடந்தாலும் இதுவரை புலிகள் அமைப்பில் ஒரு பெரும் பகுதியான தென்மானில பொறுப்பாளரான சிறிரவியை மட்டும் இன்னமும் யெர்மன் காவல்த்துறையினர் விசாரணை செய்யவில்லை.இவரிடமிருந்து தொடர்ந்தும் யெர்மன் காவல்த்துறை தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம், எல்லாவற்றையுமே பணமாக்கத் தெரிந்த அனைத்துலகசெயலகம் வாகீசன் கைதானதும் ,வாகீசனை வெளியே எடுக்கவேண்டும் என்று அதற்கும் மக்களிடம் பணம் சேர்த்தார்கள், நிதி சேர்ப்பது விரும்பியவர்கள் கொடுப்பது அவரவர் விருப்பம் ஆனால் நிதியை சேகரிப்பவர் சிறிரவியே . அவரே மாட்டியும் விட்டுவிட்டு வெளியே எடுக்க அவரே நிதியும் சேகரிக்கிறார்,சிறி ரவி தான் வாகீசனை போட்டுக்கொடுத்தார் என்று அறிந்த சிலர் சிறிரவியிடம் எதற்காக வாகீசனை போலிசிடம் போட்டுக்குடுத்தாய் எனகேட்டதற்கு அவர் சொன்ன பதில் நான் போட்டுக் குடுக்கவில்லை நான் யேர்மனியில் வசிப்பதால் யேர்மன் நாட்டு காவல்த்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துளைப்பு கொடுத்தேன் அது காட்டிக்கொடுப்பு அல்ல என்றாராம். இதே மற்றவங்கள் என்றால் துரோகி உளவாளி கட்டிவைத்து போட்டுத்தள்ளவேண்டும் ,\nஅதே இவர்களே தங்களுக்குள்ளை காட்டிக்குடுத்தால் அது காவல்த்துறைக்கு ஒத்துளைப்பாம்,கவுண்டமணி பாணியில் அடங்கொக்கா மக்கா என்று சொல்லதோன்றுகிறதா,,ஆனால் வாகீசன் வெளியே வந்தபாடுதான் இல்லை, இதேபோலத்தான் பிரான்சில் பரிதி மற்றும் பலரும் கைது செய்யப்பட்டபோதும் பிரான்சிலும் அவர்களை வெளியே எடுக்கவென நிதி சேகரிக்கப்பட்டது அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளராக பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார் , இந்தக்குழுவை பரிதி கைதின் பின்னர் பிரான்ஸ் பொறுப்பை எடுத்த மயூரன் குட்டி அல்லது விடுதலை என்பவரோடு சேர்ந்து அமைத்தவர்களில் நானும் ஒருவன் ,அந்த குழுவை அமைத்ததோடு நான் ஒதுங்கி விட்டிருந்தேன், பிரான்சிலும் நிதி சேகரிக்கப்பட்டது ஆனால் கைதானவர் எவரது வழக்கிற்கும் அந்த நிதி செலவளிக்கப்படவில்லை .கைதானவர் அவரவர் தங்கள் உறவுகள் நண்பர்களின் உதவிகளுடனேயே வழக்கு செலவுகளை கவனித்திருந்தார்கள்.\nஇது இப்படியிருக்க யெர்மனியில் பரப்புரைக்கு பொறுப்பாக இருந்தவர் பெயர் அகிலன் என்பவர். இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில் ஒரு பகுதி இவரது கைகளிலும் இருந்தது அதனை அவர் மடகஸ்காரில் முதலீடு செய்திருந்தார் அதேநேரம் அகிலன் சிறுவயதிலேயே யெர்மனிக்கு வந்துசேர்ந்தவர் யெர்மனிய குடியுரிமை பெற்றவர் இவரிற்கு யெர்மன் சட்டதிட்டங்கள் என்றால் என்ன யெர்மனிய காவல்த்துறை எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்திருந்தவர். வாகீசனின் அடிதடி அடாவடி அரசியலால் நிச்சயம் ஒரு நாளைக்கு மாட்டவேண்டி வரும் என்று தெரிந்திருந்தது ஆனால் வாகீசனை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார். அதனால் நிரந்தரமாக குடும்பத்��ுடன் மடகஸ்காரிற்கு சென்று குடியேறிவிட திட்டமிட்டிருந்தார். ஆனால் யேர்மன் காவல்த்துறை முந்திவிட்டிருந்தது.வாகீசனை கைது செய்துவிட்டார்கள். அதை அறிந்த உடனே அகிலன் யேர்மனிய காவல்த்துறை எல்லாம் மொக்கனுகள் என நினைத்தாரோ என்னவோ அவசரமாக மடகஸ்காரிற்கு தனியா பறந்துவிட்டிருந்தார்.ஆனால் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந் யேர்மன் காவல்த்துறையினர் அகிலனை மடகஸ்காரிலிருந்துயேர்மனிக்கு நாடுகடத்தவைத்து யேர்மன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.\nஇவையனைத்தும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்தவைதான். அனைத்துலகச் செயலகம் புதிதாக விட்ட புலுடாதான் மீள இணையும் புலிகள் என்கிறதொரு காணொளி.\nகைத்தொலைபேசி முலம் எடுக்கப்பட்ட காணொளியில் முதலில் மாவீரர்நாள் உறுதி உரை என எழுத்து போகின்றது. பின்னர் இருளான மரங்கள் உள்ள இடமொன்றில் முகங்கள் மறைக்கப்பட்ட சிலர் கறுப்பு உடையணிந்தபடி நிற்க முன்னால் ஒரு பெண் சிறிய ரோச்லைற் வெளிச்சத்தில் கடதாசியில் எழுதியிருப்பதை படிக்கிறார். தாங்கள் முள்ளிவாய்க்காலில் நின்றே உறுதியெடுப்பதாக தொடங்குகிறார். முள்ளிவாய்கால் பகுதிமுழுக்க முழுக்க இலங்கை ராணுவமே நிற்கிறதென்பது வேறை கதை. அறிக்கையை படித்தவர் 5ம் கட்ட ஈழப்போரை தொடங்கப்போகிறோம் என்கிறார்.ஒருவர் கைகளிலும் ஒரு பொல்லாங்கட்டை கூட இல்லை. சரி அவர்களது உறுதி மொழியில் அடுத்த கட்ட நடவடிக்கை கொள்கை விளக்க உரை தரைவரைப்பற்றிய தகவல்கள்.எதாவது வருமா என நானும் ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் அந்தப் பெண்மணியோ வினாயகத்தையும் அவரது சகோதரரையும் திட்டித்தீர்க்கிறார்,இதுதான் அவர்களது மாவீரர் உறுதி உரை. மற்றையவர்களை திட்டித்தீர்ப்பதுதான் அவர்களது 5 ம் கட்டப்போர் என்று அப்பொழுதுதான் எனக்குப்புரிந்தது.\nஅறிக்கை படித்து முடிந்ததும் ஒருவர் ஆமிவாறான் ஓடுங்கோ என்பார் . அறிக்கை படித்து முடியும்வரை ஆமிக்காரரை காத்திருக்கச் சொல்லியிருப்பாங்கள் என்று நினைக்கிறேன். பற்றைகள் உள்ள பகுதியால் ஓடுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதாநாயகன் உசிலம்பட்டியில் கொழுத்தும் வெய்யிலில் கதா நாயகியை கலைக்கத்தொடங்க உடனேயே சுவிசில் கொட்டும் பனியில் பாடல் தொடங்குவதைப்போல பற்றைக்குள்ளால் ஓடியவர்கள் திடீரென மண��் நிறைந்த கடற்கரை ஓரமாக இரண்டு கல்லறைகள் போல் மணலால் அமைக்கப்பட்டு ஒரு தீப்பந்தம் ஏற்றிய இடத்தில் சத்தியப்பிரமாணம் எடுக்கிறார்கள். அத்தோடு அனைத்துலகத்தின் படம்காட்டல் முடிவடைகின்றது. 5ம் கட்ட ஈழப்போர் என்பது அடுத்தவரை திட்டித்தீர்ப்பது என்பதால் இக்கட்டுரையை எழுதத்தொடங்கியதிலிருந்து என்மீதும் 5 கட்ட ஈழப்போர் தொடங்கி விட்டது எனவே இந்தக் கட்டுரையில் வாகீசனின் கைது பற்றி எழுதவேண்டி வந்ததால் பரிதி இறுதியாக தமிழரசனோடு நடாத்திய பேச்சு வார்த்தை பற்றி எழுதமுடியவில்லை. எனவே அதனை அடுத்த பதிப்பில் பார்ப்போம்..தொடரும்...............\nபங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2\nபங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2\nஇந்தக் கட்டுரை முதல் பாகம் வெளியாகியிருந்த போதே மாவீரர் தினம் நடந்து முடிந்து விட்டிருந்தது மூன்றாவது மாவீரர் தினத்தினை இலண்டனில் திடீரென அறிவித்தவர் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நண்பருமான மண்டைக் கண்ணன் என்று அறியப் பட்டவர். புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் புலிகள் அமைப்பின் முடிவிற்கு பிறகு புலிகளால் பிரேமதாசா காலத்தில் மாத்தையாவை தலைவராக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற கட்சியை பாலசுப்பிரமணியம் என்பவர் இலண்டனில் சட்டரீதியாக பதிவு செய்திருந்தார் இவர்கள் இருவரும் இணைந்தே இந்த மூன்றாவது மாவீரர் நாளை அறிவித்திருந்தனர். பாலசுப்பிரமணியம் என்பவர் புலிகளின் வெளிநாட்டு பிரிவில் தென்னாபிரிக்காவிற்கு பொறுப்பாக இயங்கியவர். 2001 ம் ஆண்டு புலிகளின் அனைத்துலக செயலகம் வெளிநாட்டு பிரிவில் மாற்றங்கள் ஏற்படுத்தியபொழுது இவரையும் வன்னிக்கு அழைத்து நந்தவனத்தில் வைத்து (நந்தவனம் என்பது அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோவின் அலுவலகம்) இவரது பதவியும் பறிக்கப்பட்டிருந்தது.திடீரென எதற்காக நீங்கள் மூன்றாவதாக புதியதொரு மாவீரர் தினத்தை அறிவித்தீர்கள் என்று கேட்டதற்கு கண்ணன் என்பவ���் சொன்ன பதில் என்னவென்றால் இதுவரை மாவீரர் தினங்களை நடாத்தியவர்கள் அதனை வியாபாரமாக்கி விட்டார்கள் எனவே நீங்கள்தான் இதனை நடாத்தவேண்டும் என்று தலைவரே தங்களுடன் தொடர்பு கொண்டு சொல்லியிருந்தார் என்றிருக்கிறார்.\nதலைவரே நேரிலை கதைத்தாரா என வாயை பிளந்தபடி ஆச்சரியமாக கேட்டவர்களிற்கு கண்ணன் தொடர்ந்து தலைவர் கதைத்த கதையை சொன்னார். அதாவது ஆபிரிக்காவின் ஒரு நாட்டின் கடற்கரையோரமாக ஒரு கப்பல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றது அதில் தான் தலைவர் தங்கியிருக்கிறார். அங்கிருந்துதான் சட்டிலைற் தொலைபேசி ஊடாகதன்னோடு கதைத்தாகவும் சொன்னவர் . தான் தலைவரோடு கதைத்ததை உறுதி செய்வதற்காக இன்று அவர் கோழி சமைத்து உன்றதாக மேலதிக இலவச இணைப்பு தகவலையும் சொல்லியிருக்கிறார். எது எப்பிடியோ இவர்கள் மூன்றாவது மாவீரர் தினத்தை நடாத்தி அதற்கும் மக்கள் போயிருந்தார்கள்.நூறு பேரளவில் வந்ததாக தகவல் சொல்லியிருந்தார்கள். இனிவரும் காலங்களில் இப்படியான பிரிவுகள் மேலும் அதிகரிக்கலாம்.\nஇனி பரிதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னணி பற்றி பார்ப்போம்.இவர்களில் தாஸ் என்பவரை தவிர மற்றையவர்கள் பாரிசில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான பாம்புக் குழு எனப்படும் குழுவை சேர்ந்தவர்கள். இவர்களின் ஆரம்பம் சுவிஸ் சுறிச் நகரத்தில் இயங்கியவர்கள் பின்னர் சுவிஸ் காவல்த்துறையின் கடுமையான நடவடிக்கைகளால் அங்கிருந்து தப்பிவந்து பாரிசில் வசிப்பவர்களால் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்கள். அதே நேரம் கடந்த வருடம் இதேகாலப் பகுதியில் வெண்ணிலா என்னும் குழுவினரால் பரிதி மீது தாக்குதல் நடத்தப் பட்டது தாக்குதல் நடாத்தியவர்களை பிரெஞ்சு காவல்த்துறையினரும் அடையாளம் கண்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்கள். ஆனால் காலில் வெட்டு வாங்கிய பரிதி அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யமுன்வரவில்லை.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி பரிதியின் நண்பர்கள் வற்புறுத்தியிருந்தார்கள். அதற்கு பரிதி சொன்ன பதில் என்னவெனில் போலிஸ் கேஸ் என்று போனால் பிறகு அவங்கள் இண்டு பக்கமும் நோண்டுவாங்கள்.ஏன் வெட்டிது என்று நோண்டத் தொடங்கினால் பாதிப்பு எங்களிற்கு தான் அதிகம் அதாலை பேசாமல் விடுவம�� என்றதோடு அப்படியே விட்டுவிட்டிருந்தார்.\nஅதனால் பிரெஞ்சு காவலத்துறையினரும் பரிதி மீது தாக்குதல் நடாத்தியவர்களை சில நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விட்டு விடுதலை செய்து விட்டார்கள்.பிரான்ஸ் நாடு யெர்மன் சுவிஸ் நாடுகளைப் போல வெளிநாட்டு வன்முறை கும்பல்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது குறைவு காரணம் பிரான்சில் பலநாடுகளையும் சேர்ந்த பல்லின மக்கள் அதிகம் வாழும் நாடு அவர்களிற்குள் இது போன்ற வன்முறை கும்பல்களும் ஏராளம். இவர்களது பொதுவான தொழில் சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை போதைப்பொருள் வியாபரம் கப்பம் சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ஆட்கடத்தல் என்பனவாகும்.அவர்கள் தங்களிற்குளேயே அடிபட்டு கொள்வார்கள். இடைக்கிடை கொலைகளும் விழும்.இவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பிரெஞ்சு காவல்த்துறை திரட்டிக்கொண்டே இருப்பார்கள் இந்த கும்பலால் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பிரெஞ்சு மக்களிற்கு ஆபத்து என்று வரும் போதுதான் செயலில் இறங்குவார்கள். மற்றபடி இந்த குழுக்கள் தங்களிற்கள் அடிபட்டாலென்ன சுடுபட்டாலென்ன இதற்காக தங்கள்நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய மாட்டார்கள்.\nஇதே போலத்தான் தமிழ்குழுக்களிற்கிடையிலான மோதல்களையும் பிரெஞ்சு காவல்த்துறையினர் பெரியளவில் கணக்கெடுப்பது கிடையாது இவர்களிற்கிடையில் மோதுப்பட்டு யாராவது இறந்தாலும் அதனை கணக்குத் தீர்த்தல் என்கிற வகைக்குள் அடக்கி கொலையாளி பிடிபட்டாலும் தண்டனை பெரியளவில் இருக்காது 5 அல்லது 6 வருடங்களில் சிறையை விட்டு வெளியே வந்து விடுவார்கள்.இதே போல பரிதி மீது நடந்த தாக்குதலையும் கணக்குத் தீர்த்தல் என்கிற அடிப்படையிலேயே அடக்கியிருக்கிறார்கள்.காரணம் பரிதி என்பவர் எம்மவர்களிற்கும் எமது சில ஊடகங்களிற்கும்தான் தளபதி. கேணல்.மனித நேய செயற்பாட்டாளர். ஆனால் பிரெஞ்சு காவலத்துறைக்கு அவர் ஒரு குற்றவாளி என்பது மட்டுமல்ல இவர் சார்ந்த அமைப்பும் பிரான்சில் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு.அவர் செய்த குற்றங்களிற்காக மூன்றரை ஆண்டுகள் தண்டனை பெற்றதொரு முன்னைநாள் கைதி என்பதோடு தொடர்ந்தும் காவல்த்துறையின் கண்காணிப்பில் இயங்கும் ஒருவர்.\nஎனவே ஒரு வன்முறை குழுவை செர்ந்தவரை இன்னெ��ரு வன்முறைக்குழு கணக்குதீர்த்திருக்கின்றது என்பதே பிரெஞ்சுக் காவல்த்துறையின் பார்வை.\nஆனால் இதற்கிடையில் பிரான்சின் முன்னணி பத்திரிகையொன்று இந்தக் கொலை இலங்கை தூதரகத்தின் பின்னணியில் நடாத்தப் பட்டதென்று ஒரு செய்தியையும் வெளியிட்டிருந்தது.அதனை தொடர்ந்து வரும் காலங்களில் பார்ப்பதற்கு முன்னர். பரிதியை கொலை செய்தவர்கள் என சந்தேகத்தின் பெயரால் கைதாகி இருக்கும் பாம்பு குழுவிரிற்கும் பரிதிக்கும் இருந்த நெருக்கத்தையும் கொஞ்சம் பார்த்து விடுவோம்.\nபிரான்சில் இயங்கிய புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பில் இருந்த அனைவருமே ஒவ்வொரு வன் முறைக் கும்பல்களை தங்களோடு அரவணைத்து வைத்திருந்தனர் என்பது அனைவரிற்கும் தெரிந்த விடயம். இயக்கத்திற்கு பணம் கொடுக்க மறுக்கும் வியாபாரிகள் அல்லது சாதாரணமானவர்களை இந்த குழுக்களை வைத்தே மிரட்டுவார்கள். பிரான்சிற்கு நாதன் (பாரிசில் சுட்டுக்கொல்லப் பட்டவர்)பொறுப்பாக இருந்த காலத்தில் முக்காப்புலா என்கிற குழுவை அரவணைத்து வைத்திருந்தார் இவர்களே யெர்மனியில் கேவலார் தேவாலயத்தில் ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தபோது தேவாலத்தில் புகுந்து சிலதமிழர்களை வாளால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட இந்தக் குழு யெர்மன் மற்றும் பிரெஞ்சு காவல்த்துறையின் இணைந்த நடவடிக்கையில் முடிவிற்கு வந்திருந்தது.நாதன் கொல்லப் பட்ட பின்னர் பொறுப்பெடுத்த இளங்கோ என்பவர் தானாகவே ஒரு குழுவை தொடங்கினார். புலிகள் அமைப்பில் இருந்து விலகி பிரான்சிற்கு வந்தவர்களை இணைத்து இந்தக்குழுவை தொடங்கினார்.இதற்கு குழந்தை என்பவர் தலைமை தாங்கினார் இந்தக் குழுவில் சோதி.பரணி.ராகுலன்.பயஸ்.ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களே பாரிஸ் லாசப்பல் பகுதியில் பணம் கொடுக்க மறுத்த V.S. CO கடை உரிமையளரை தாக்கி கடையை உடைத்தது. ஈழநாடு பத்திரிகையை நடாத்திவரும் பாலச்சந்திரன் என்பவர் புலிகள் பணம் என்றால் பெண்களையும் வைத்து வியாபாரம் செய்வார்கள் என்று சொன்னதற்காக அவரது மண்டையை உடைத்தது. குகன் (ஈரோஸ்) தாஸ்(ரெலோ) தவம் ஆகியோரை கடத்திக்கொண்டு போய் வெட்டியது என்பன .\nபிரான்சில் புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட இவர்களது செயற்பாடுகளும் முக்கியமானவை அந்தத் தடையோடு இவர்��ளது செயற்பாடுகளும் முடங்கிப் போக புதிதாக மீண்டும் பொறுப்பெடுத்த பரிதி இந்த பாம்புக்குழுவோடு நெருக்கமாகிக் கொண்டார்.\nஆரம்ப காலத்திலேயே பிரான்சிற்கு பொறுப்பாக நாதன் இருந்த காலத்தில் புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப் பட்ட லூன் என்கிற வியாபார நிலையத்தையும் அவர்களது அலுவலகத்தையும் புலிகளின் புலனாய்வு பிரிவிலும் வெளிநாட்டு பிரிவிலும் இயங்கிய சிலரே அடித்து நொருக்கி அனைத்துலகத்தை சேர்ந்தவர்களிற்கு அடிபோட்ட சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடந்திருந்தது.அதனையும் கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம். பிரான்சில் எண்பதுகளின் இறுதியில் புலிகள் அமைப்பிற்கு வேலை செய்தவர்களில் முக்கியமானவர்கள் நாதன் . ரங்கன்(தர்சன் இவர்தான் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி வானொயை இயக்குபவர்) மற்றவர் மாணிக்ஸ் என்பவர்.\nஇயக்கத்திற்கு சேகரித்த நிதியில் நாதன் கையாடல் செய்து விட அது பற்றி கணக்கு கேட்ட ரங்கனை வன்முறை குழு ஒன்றிக்கு பணத்தை கொடுத்து நாதன் போடச்சொல்லி விட்டார். அதேபோல ரங்கனை அந்தக் குழு கத்தியால் குத்திவிட ரங்கன் கோமா நிலைக்கு சென்று உயிர் தப்பிவிட்டிருந்தார். அதன் பின்னர் அவர் இயக்க நடவடிக்கைளில் இருந்தும் ஒதுங்கிகொண்டு விட்டிருந்தார். பின்னர் மாணிக்சும் ஒதுங்கிவிட நாதனே பொறுப்பாளராக தொடர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் 1995 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பாரிஸ் லாசப்பல் பகுதியில் இருந்த ஒரு மதுபானச்சாலையில் ரங்கனின் ஒன்று விட்ட சகோதரர் குமார்(தற்சமயம் கனடா) என்பவருடன் நானும் வேறு சில நண்பர்களும் அமர்ந்திருந்தோம் குமாரை எனக்கு ஊரிலேயோ தெரியும் குப்பிளான் கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பம் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதால் எனக்கு அவர் பழக்கமாகியிருந்தார்.சிலர் பியர் குடிக்க சிலர் கோப்பி குடித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது நாதன் சிலரோடு அங்கு வந்து கோப்பி குடிக்கத் தொடங்க ஏற்கனவே பியர் குடித்த போதையில் இருந்த குமார் நாதனை பார்த்து முறைக்க நாதன் குமாரிடம் என்ன முறைக்கிறாய் என்று தூசணவார்த்தைகளையும் கலந்து கேட்க கோபமடைந்த குமார் எழுந்து போய் நாதனின் கண்ணாடியை பறித்து காலில் போட்டு மிதிக்கிறார்.அதற்கிடையில�� இருவரையும் இருபக்கத்தினரும் விலக்கு பிடித்துவிட நாதன் அங்கிருந்து வெளியேறி சுமார் இருநூறு மீற்றர் தூரத்திலிருந்த அவர்களது வியாபார நிலையமான லூன் கடை வாசலில் போய் நின்று தொலைபேசி மூலம் முக்கப்புலா குழுவினரை அழைக்க அவர்களும் இரண்டு கார்களில் வந்து இறங்கினார்கள்.\nஅதே நேரம் அன்றைய அனைத்துலகப் பொறுப்புக்களில் இருந்த மனோவும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.நிலைமை மோசமாகப் போவதை உணர்ந்த நாங்கள் நான் .ஈசன். சிவா(டிஸ்னி உணவக உரிமையாளரின் மகன் எனது நல்லதொரு நண்பன்)ஆகியோர் நாதனிடம் சென்று ஏதோ கோபத்திலை இப்பிடி நடந்து விட்டது பிரச்சனையை பெரிதாக்கவேண்டாம் என கேட்டதும். குமார் வந்து தன்னிடம் மன்னிப்பு கோரினால் விட்டு விடுவதாக சொல்லியிருந்தார். திரும்ப வந்த நாங்கள் குமாரை பேசிவிட்டு நடந்தது நடந்து விட்டது போய் மன்னிப்பு கேட்டு விட்டு வா என்று அனுப்பிவிட்டு அந்த மதுபானச்சாலைக்குள் இருந்தபடி கவனித்துக்கொண்டிருந்தோம். ஆனால் குமாரை கண்டதும் நாதன் கடைக்கு உள்ளே போய்விட வேறு பலர் கடை வாசலிற்கு வந்தார்கள். குமாரிற்கு உள்ளே ஏதாவது பிரச்சனை நடந்தாலும் என நினைத்து குமாரிற்கு பின்னால் போய் கவனிக்கச் சொல்லி குகனை நான் அனுப்பிவிட்டிருந்தேன்.\nகுமார் கடை வாசலிற்கு போனதும் அங்கு நின்றிருந்த ஒருவன் கைத் துப்பாக்கியை எடுத்து குமாரின் கழுத்தில் சுட்டுவிடுகிறான்.குமார் கழுத்தைப் பொத்திப் பிடித்தபடி கீழே விழ அது மழைக்காலம் என்கிற படியால் கையில் பெரியதொரு குடையோடு போயிருந்த குகன் உடனே பாய்ந்து சுட்டவனை குடையால் தாக்கி பிஸ்ரலை பறித்து விடுகிறான். அதே நேரம் எதிரே பூக்கடை வைத்திருந்த பிரெஞ்சு பெண்மணி போலிஸ் என கத்தியபடியே போலிசிற்கு போனடித்துவிட அங்கிருந்தவர்கள் எல்லாமே நாதன் உட்பட ஓடிவிடுகிறார்கள். நாங்கள் உடனேயே குமார் அருகில் சென்று பார்த்தோம் குண்டு கழுத்தின் கொஞ்சம் கீழாக சதைப் பகுதியை மட்டுமே துளைத்து சென்றிருந்தது ஆபத்து இல்லை என்பது புரிந்தது அதற்கிடையில் அங்கு வந்த காவல்த்துறையினர் எங்களை விசாரிக்க தீயணைப்பு படையினர் குமாரை வைத்திய சாலைக்கு எடுத்து சென்று விட்டிருந்தனர். சுட்டவர் யாரென்று எமக்கு தெரியாதெனவும் சத்தம் கேட்டே அந்த இ��த்திற்கு வந்ததாக நாம் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டிருந்தோம்.காவலத்துறையும் அங்கிருந் போய்விட லூன் கடைக்குள் போய் பார்த்தோம் அங்கு முகுந்தனும் பரமேஸ் மட்டுமே நின்றிருந்தார்கள். எதற்காக மன்னிப்பு கேட்க வந்தவனை சுட்டனீ்ங்கள் என்று கேட்டதும் தாங்கள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் தங்களிற்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்கள்.அவர்களை கடையை விட்டு வெளியேற்றிவிட்டு கடை உடைக்கப்பட்டு தீ வைக்கப் பட்டது. அதையடுத்து நேராக அனைத்துலகச் செயலகத்தின் அலுவலகத்திற்கு போயிருந்தோம் அங்கு மகேஸ் திரு ஆகியோர் நின்றிருந்தனர் அலுவலகத்திலும் நாதனை காணாததால் அலுவலகத்தையும் அடித்து நொருக்கிவிட்டு அந்தக் குழு அங்கிருந்து வெளியேறி விட்டது.\nஇங்கு நடந்தது என்னவெனில் அனைத்துலகசெயலகத்தினை தாக்கிய அனைவருமே புலிகள் அமைப்பின் புலனாய்வு மற்றும் சர்வதேச கட்டமைப்பில் பணி புணிந்தவர்கள். இவர்களிற்கும் அனைத்துலக செயலகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது அனைத்துலகத்தோடு அவர்கள் எவ்வித தொடர்புகளையும் வைத்திருப்பதும் கிடையாது. அவர்கள் தனியாக தங்களது லேலைகளை பார்ப்பதோடு வெளிநாடுகளில் அனைத்துலகத்தை சேர்ந்தவர்கள் என்னென்ன தில்லு முள்ளு நிதி மோசடிக செய்கிறார்கள் என்பதனையும் கண்காணித்து புலனாய்வுத் துறை தலைமைக்கு தெரிவித்தபடி இருப்பார்கள். இந்தத்தாக்குதல் நடந்ததுமே புலனாய்வு பிரிவில் இயங்கிய ஈசன்(வசாவிளான்) என்பவர் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி விபரமாக எழுதி அனைத்துலகத்தின் கடை மற்றும் அலுவலகத்தை தாங்கியதற்கான காரணங்களையும் எழுதி புலனாய்வு தலைமைக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். அதே நேரம் தங்கள் அலுவலகத்தை இலங்கையரசின் கைக்கூலிகளும் இலங்கை புலனாய்வு பிரிவும் சேர்ந்து தாக்கிவிட்டார்கள் என்று இங்கு ஊடகங்களில் பிரச்சாரம் செய்த அதே வேளை அதே பொருள்பட ஏழு பக்க அறிக்கை ஒன்றும் அனைத்துலகத்தால் தயாரிக்கப்பட்டு இயக்கத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தனர். பின்னர் அதே ஆண்டு சில வாரங்களின் பின்னர் புலனாய்வு பிரிவின் சக்தி(தற்சமயம் கனடா) தாய்லாந்தில் என்னை சந்தித்தபொழுது அனைத்துலகம் அனுப்பியிருந்த ஓழு பக்க அறிக்கையின் பிரதியை எனது கையில் தந்து படித்துப் ப���ர் என சொல்லி சிரித்தான்.\nபின்னர் சக்தி ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டில் தாய்லாந்து பர்மா எல்லையில் வைத்து தாய்லாந்து இராணுவ அதிகாரி ஒருவரோது கைது செய்யப் பட்டு ஜந்து வருடங்கள் தாய்லாந்தில் சிறை வைக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகி அனைவரும் அறிந்ததே.இதை ஏன் இங்கு எழுதவேண்டி வந்தது என்றால் அனைத்துலகச் செயலகம் தங்களிற்குள் மாறி மாறி அடிபட்டுக்கொண்டு ஒருவரை மற்றவர் அவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டுவது வழமையாக நடப்பது ஒன்றாகி விட்டது.\nஇப்படி அனைத்துலகத்தின் பொறுப்புக்களில் இருந்த ஒவ்வொருவருமே ஒரு வன்முறை குழுவை தங்கள் தேவைகளிற்காக பாவிப்பதும் வழைமையானதான ஒன்றே அதே வழியில் தான் பரிதியும் பாம்பக்குழுவை தனது தெவைகளிற்காக பாவித்து வந்தார்.அவரது கொலை பற்றிய விசாரணைகள் போய்க்கொண்டு இருக்கும் இதே நேரம் கடந்த வாரத்திலிருந்து அனைத்துலகச் செயலகத்தினரால் மீண்டும் இணையும் புலிகள் அமைப்பு என்கிற தலைப்பிட்டு ஒரு காணொளியொன்று இணையத்தினூடக பரவ விடப் பட்டுள்ளது.அதில் புலிகள் அமைப்பு மீளவும் இணைகின்றார்களாஅந்த காணொளியில் இருப்பவர்கள் யார்அந்த காணொளியில் இருப்பவர்கள் யார்அவர்கள் சொல்ல வருகின்ற சேதி என்ன என்பதையும்.கடைசியாக பரிதிக்கும் தலைமைச் செயலகத்தை சேர்ந்த தமிழரசனிற்கும் இடையில் என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்பதனையும் பார்ப்போம்.\nமுதலாவது பாகத்தை படிப்பதற்கு இங்கு அழுத்துங்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு முடிவிற்கு கொண்டுவரப் பட்டபின்னர் புலம் பெயர் நாடுகளில் எஞ்சியிருக்கும் அதன் கட்டமைப்பின் இன்றைய சமகாலப்பார்வை\nநவம்பர் 8ந் திகதி வியாழக் கிழைமை இரவு 9.30 தை தாண்டிய நேரம் பாரிஸ் 20 ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இந்த வருட மாவீரர் நாள் பற்றிய ஏற்பாட்டு விவாதங்களை முடித்து விட்டு நான்கு பேர் அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.அந்த நான்கு பேரில் மேக்தாவும் மாஸ்ரரும் வீதியால் நேராக நடந்து செல்ல பரிதியும் பார்த்திபனும் வீதியைக் கடந்து அலுவலகத்திற்கு எதிரேயிருந்த பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சிற்காக காத்திருக்கிறார்கள். பஸ் நிலையத்தில் வேறு ���ல வேற்று நாட்டவரும் பஸ்சிற்காக காத்திருந்த வேளை திடீரென ஒரு வெடிச்சத்தத்தோடு பஸ் நிலையத்தின் பின்புற கண்ணாடி உடைந்து நொருங்குகின்றது.எதற்காக கண்ணாடி உடைந்திருக்கலாமென பரிதி உட்பட அனைவரும் திடிக்கிட்டு பார்த்தபொழுது அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடுகள் பரிதியின் மார்பிலும் வயிற்றிலும் விழுகின்றது.பார்திபன் என்பவர் வீதியை கடந்து ஓடிப்போய் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்களிற்கு பின்னால் ஒழிந்து கொள்ள மற்றையவர்கள் பயத்தில் கண்களை பொத்திக்கொள்கிறார்கள். கொலையாளி அருகில் வந்து பரிதிஇறந்து விட்டதை உறுதிசெய்து விட்டு தயாராய் ஒருவன் இயக்கிக்கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஓடிப்போய் ஏற ஸ்கூட்டர் அந்த இடத்தை விட்டு மறைந்து விடுகின்றது. கொலை நடந்த விதத்தை பாரக்கும் போது கொலையாளி உண்மையான குறிபார்த்துச்சுடும் கைதேர்ந்த கொலையாளி இல்லையென்பது மட்டும் தெளிவாகின்றது. கைதேர்ந்த கொலையாளியாக இருந்திருந்தல் ஒரு மீற்றரிற்கும் குறைவான தூரத்தில் இருந்து சுட்ட முதலாவது குண்டு குறி தவறிப் போயிருக்காது முதலாவது குண்டே பரிதியின் தலையை துளைத்திருக்கும். அல்லது அண்மையில் ஊரில் இருந்து வந்தவராக இருந்திருப்பார் வெளிநாட்டு சூழல் அவரிற்கு பதற்றத்தை கொடுத்திருக்கும். ஆனால் பரிதியோடு கூட இருந்தவர்களின் உதவியோடுதான் தகவல்களை பெற்று கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டிருக்கும் என்பது உறுதியாகத் தெரிகின்றது.\nஇது அத்தனையையும் பதற்றத்தோடு கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் காவல்த்துறையின் இலக்கத்தை அழுத்துகிறார். சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த காவல்த்துறையினரிற்கு கெல்மெட் போட்டபடி முகத்தை துணியால் மூடிய இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்க. அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படை முதலுதவி பிரிவினர் பரிதியின் உயிர் பிரிந்து விட்டதை உறுதி செய்கிறார்கள். உடனடியாக அங்கிருந்தவர்களின் விபரம் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட காவல்த்துறையினர் அவர்களை அகற்றி விட்டு அந்த இடத்திற்கு யாரும் வராதபடி வீதிகளை மூடிவிடுகிறார்கள்.மேலதிக காவல்த்துறையினர் புலநாய்வுத் துறையினர் தடவியல் நிபுணர்கள் என அங்கு விரைகின்றார்கள்.\nஅதற்கிடையில் பரிதியோடு நின்றிருந்த பார்த்திபன் பரிதி கொல்லப் பட்டு விட்டதாக தனது கைத்தொலைபேசி மூலம் செய்தியை மற்றையவர்களிற்கு தெரிவிக்கின்றார். செய்தி பாரிசில் தமிழர்களிடம் வேகமாகப் பரவுகின்றது. மறுபக்கம் காவல்துறையினர் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் போதே கொலை நடந்த ஒரு சில நிமிடங்களிலேயே தாங்களே தமிழ்த்தேசிய ஊடகம் என்று தங்களைத் தாங்களே பிரகடனம் செய்த சில இணையத்தளங்கள் கொலையாளிகளை கண்டு பிடித்து சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் பரிதி படுகொலை என்கிற செய்தியை வெளியிடுகிறார்கள். அதற்கடுத்த நிமிடங்களிலேயே கொலையாளிகளையும் கண்டு பிடித்து கே.பி. மற்றும் வினாயகம் ஆகியோரின் படங்களைப் போட்டு இவர்கள்தான் கொலையாளிகள் என்றும் செய்திகள் வெளியாகின்றது. இத்தனைக்கும் அப்பொழுதுதான் தடவியல் பரிசோதனைகள் முடிந்து பரிதியின் உடலை பிரெஞ்சு காவல்த்துறையினர் மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.\nபரிதியை றேகன் என்கிற பெயரில் 84 ம் ஆண்டு இறுதிகளில் புலிகள் அமைப்பின் அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவின் பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளராக எனக்கு அறிமுகம் ஆகின்றான். பின்னர் 85 ம் ஆண்டு கிளிநொச்சியில் ஒரு முகாம் பொறுப்பாளராக இருந்தவேளை கிளிநொச்சி இராணுவ முகாம் பகுதியில் நானும் நின்றிருந்ததால் எங்கள் அறிமுகம் நட்பாகி கடந்த ஆண்டு வரை தொடரவே செய்தது.கடந்த வருடம் வரை தமிழர் வாழும் உலகநாடுகள் அனைத்திலும் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயவக அமைப்பு ஒரு இடத்தில் நடாத்திவந்த மாவீரர் நாளானது கடந்த வருடம் இரண்டு அமைப்புக்களால் இரண்டு இடங்ககளில் நடப்பதற்கான ஏற்படுகள் நடந்து கொண்டிருந்த போதுதான் நான் பரிதியை சந்தித்து கதைத்திருந்தேன். இரண்டாவது மாவீரர் நாள் ஏற்பாடுகளை செய்திருந்தவர்கள் புலிகளின் தலைமைச் செயலகம் என்று தங்களை பிரகடனப் படுத்தியிருந்தார்கள். இந்த தலைமைச் செயலகம் என்பவர்கள் யாரென கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடலாம். இறுதி யுத்தத்தின் போது யுத்தப் பிரதேசத்திலிருந்தும் மற்றும் யுத்தப் பிரதேசங்கள்ளிற்கு வெளியே அதாவது வடக்கு கிழக்கிற்கு வெளியே நின்றிருந்த இலங்கையிலிருந்து தப்பியோடி இந்தியா மலேசியா . ��ிங்கப்பூர்.இந்தோனிசியா. தாய்லாந்து ஆகிய நாடுகளிற்கு வந்து சேர்கிறார்கள்.இதில் பெரும் பாலானவர்கள் புலிகளின் புலனாய்வு பிரிவைச சேர்ந்தவர்கள். புலிகளின் முடிவிற்கு பின்னரும் புலிகளின் பெயரில் தொடர்ந்து ராமு சுபன் என்னும் பெயரில் மலேசியாவில் இருந்து வெளியான அறிக்கைகள் இவர்களுடையதுதான்.இப்படி வந்து சேர்ந்தவர்கள் தாங்கள் வெளி நாடுகளிற்கு வருவதற்காகவும் மற்றும் முகாம்களில் தங்கியிருக்கும் தங்கள் குடும்பங்களை மீட்கவும் வெளிநாடுகளில் இருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பண உதவிகளை கோருகின்றனர்.\nஆனால் புலிகள் அமைப்பு முடிவிற்கு வந்துகொண்டிருக்கின்றது என்கிற செய்தி 2009 ம் ஆண்டு ஏப்றல் மாதமளவில் அறிந்து கொண்ட அனைத்துகத்தை சேர்ந்தவர்கள் இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில் கிடைத்ததை சுருட்டவும் புலிகளின் அசையும் அசையா சொத்துக்களை பங்கு போடும் போட்டியில் பிரிந்து நின்று சண்டை பிடிக்கத் தொடங்கியிருந்தனர். ஆனால் யாரும் பெரிய வன்முறைகளில் இயங்காமல் புத்திசாலித் தனமாக நடந்து கொண்டார்கள் காரணம் வன்முறைகள் பின்னர் வழக்காகி காவத்துறைக்கு போனால் அவர்கள் நோண்டியெடுத்து உள்ளதையும் பிடுங்கி விடுவார்கள் என்கிற பயம் அவர்களிற்கு. ஏனெனில் புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் உள்ள வர்த்தக வியாபரங்களால் மாதம் ஒன்றிற்கு சுமார் 300 மில்லியன் டெலர்களை வருமானமாகப் பெறும் அமைப்பாக இருந்தது. இலங்கையரசே கடன் வாங்கி ஆயுதம் வாங்கி சண்டை பிடித்தக் கொண்டிருந்தபோது புலிகள் அமைப்பு தங்கள் பணத்திலேயே நவீனரக ஆயுதங்களாக இறக்கி சண்டை பிடித்துக்கொண்டிருந்தார்கள். 2001ம் ஆண்டிற்கு பின்னர் அவர்களால் ஆயுதங்களை வன்னிக்குள் கொண்டு சேர்க்க முடியாமல் போனது வேறு கதை..அப்படி உலகம் முழுவதும் சொத்து சண்டைகள் நடக்கத் தொடங்கியிரந் போது பிரான்சில் பிரிந்து சண்டை பிடித்தவர்களில் முக்கியமாக பரிதி மேக்தா சுக்குளா போன்றவர்கள் ஒரு புறமும் ஆதித்தன் சாம்ராஜ் போன்றவர்கள் மறுபுறமுமாக பங்கு பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். சாம்ராஜ் என்பவரே புலிகள் அமைப்பின் பணத்தை உண்டியல் முறை மூலம் மற்றைய நாடுகளிற்கு பரிமாற்றம் செய்பவர். இறுதி யுத்தத்த��ற்கென சேகரித்த பெருமளவு நிதி இவரின் கைகளிலேயே இருந்தது. பரிதி கொலை செய்யப் பட்ட பின்னர் இவரும் பிரான்சு காவல்த்துறையால் விசாரிக்கப்பட்டிருந்தார். விசாரணை முடிந்து வெளியில் வந்ததும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இவர் தென்னாபிரிக்கா சென்றிருக்கலாம். அதற்கிடையில் பினாமிகளாக தனியார்கள் பெயரில் இருந்த வர்த்தக நிலையங்களின் பினாமிகள் சிலரை மிரட்டியும் பார்தார்கள். அவரகளோ போலிசுக்கு போனடித்து விடுவோம் என்றதும் பயத்தில் விட்டு விட்டார்கள். எனது நகரத்திலும் அப்படி புலிகளின் பினாமி உணவகம் ஒன்று ஈழம் றெஸ்ரோரனற் என்கிற பெயரில் ஒருவரால் இயக்கப் பட்டுக்கொண்டிருந்தது ஆனால் கடந்த வருடத்திலிருந்து அதன்பெயர் இந்தியன் றெஸ்ரோறன்ராக மாறி விட்டது.\nஇப்படி இவர்களது சண்டையில் தப்பி வந்தவர்களது உதவிக் கோரிக்கைகளை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை.ஆனால் தப்பி வந்தவர்கள் தங்கள் தனிப்பட்ட நண்பர்கள் உறவுகளின் உதவிகளுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஜரோப்பாவிற்குள் வந்து விடுகிறார்கள். அப்படி வந்து சேர்ந்தவரகளில் பலர் தாங்கள் தங்கள் விசாப் பிரச்சனை வேலை என்று இருந்துவிட்டார்கள். ஆனால் பெருமளவு பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு தங்களிற்கு உதவவில்லையென்கிற கோபம் வெளிநாடுகளிற்கு வந்து சேர்ந்தவர்கள் நேரிலும் சென்று பண உதவி செய்யுமாறும் தாயகத்தில் பாதிக்கப்பட்ட போராளிக்குடும்பங்களிற்கு உதவுமாறும் கேட்டுப் பார்க்கிறார்கள். அதுவும் அனைத்துலகத்தை சேர்ந்தவர்களால் மறுக்கப்படவே புதிதாய் வந்து சேர்ந்தவர்கள் சிலர் இணைந்து தாங்களே தலைமைச் செயலகம் தாங்கள்தான் தாங்கள் தான் புலிகள் அமைப்பின் அனைத்து விடயங்களையும் முடிவெடுக்கும் அதிகாரம் உடையர்கள் என அறிக்கையொன்றையும் விடுகிறார்கள். அப்படி தலைமைச் செயலகம் என்வர்களில் இலண்டனில் சுரேஸ்.ராமு சுபன்.மற்றும் சங்கீதன் . பிரான்சில் தமிழரசன்.கனி. ஜெர்மனியில் தும்பன் புலவர் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.\nஇவர்களது வருகையும் அறிக்கையும் ஏற்கனவே வெளிநாடுகளில் அனைத்துலகச் செயலகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு அல்லது துரத்தப் பட்டவர்களிற்கு புதிய உற்சகத்தை கொடுக்க அவர்களும் தலைமைச் செயலகத்தோடு கைகோர்த்துக் கொள���கிறார்கள். இது இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது புலிகளின் முடிவில் தொடங்கப் பட்ட நாடு கடந்த தமிழீழ அரசையும் இயங்க விடாமல் மிக மோசமாக அனைத்துலகச் செயலகத்தினர் எதிர்த்துக்கொண்டிருந்தனர். அனைத்துலகத்தின் ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் என்பவர் தான் இருக்கும் வரை நாடு கடந்த தமிழீழ அரசை இயங்க விடமாட்டேன் ஒரு இடத்தில் கூட்டம் நடாத்த விடமாட்டேன் என பகிரங்கமாக சவால் விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் ஜெர்மனி பிரான்ஸ் சுவிஸ் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நா.க.அரசின் கூட்டங்களை குளப்பிக்கொண்டும் இருந்தார்கள். கே.பி கைதாகிய பின்னர் நா.க அரசை இயக்கியவர்கள் அனைவருமே கோட்சூட் போட்ட கனவான்கள். யாராவது வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை என்று இறங்கினால் ஒதுங்கி ஓரமாய் போய் விடுகிறவர்கள். அவர்களது கூட்டங்களில் அனைத்துலகச் செயலகத்தினர் வேட்டியை மடித்துக் கட்டியபடி வாடா வா..என்கிற மிரட்டல்களால் பயந்து போய் கையை பிசைந்து கொண்டு நின்றவர்களிற்கு இந்த புதிய தலைமைச் செயலக வரவுகள் தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டவே அப்படியே பாய்ந்து பற்றிக் கொண்டார்கள். இப்படியான புது கூட்டணி இன்னொரு மாவீரர் தினத்தை கடந்த வருடம் அறிவித்தபோதுதான் நானும் வேறு சில முன்னைநாள் போராளிகளும் ஒரு சமரசத் திட்டத்தோடு பரிதியை சந்தித்திருந்தோம்.\nஎங்கள் சந்திப்பானது மாவீரர் தினத்தை பிரிக்காது ஒற்றுமையாக நடத்துமாறும் அதே நேரம் இயக்கத்தின் வர்த்தக நிறுவனங்களை நடாத்துபவர்கள் அதன் வருமானத்தில் 20 வீதத்தை மாதா மாதம் பாதிக்கப்பட்ட போராளிக் குடும்பங்களிற்கு கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தோம். சிலர் 5 வீதத்தை தருவதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் மாவீரர் நாள் இணைந்து செய்யமுடியாது என்று மறுத்ததோடு அதற்கு அவர்கள் கூறிய காரணம். இறுதி யுத்தத்தில் இருந்து தப்பிவந்தவர்கள் அனைவரும் இலங்கை புலனாய்வு பிரிவால் அனுப்பப் பட்டவர்கள் அவர்களுடன் இணைய முடியாது அவர்களிற்கு வருமானத்தில் பங்கும் கிடையாது என்றுவிட்டார்கள். புதிதாய் வந்தவர்கள் சிலரில் எனக்கும் சில சந்தேககங்கள் இருக்கத் தான் செய்தது அதனை கட்டுரைகளாகவே கடந்து ஆண்டு எழுதியிருக்கிறேன். ஆனால் உண்மையில் அவர்கள் இலங்கை இந்திய புலனா��்வுத் துறையால் இயக்கப் பட்டாலும் நாங்கள் இனியென்ன அடுத்த ஆயுதப் போராட்டமா நடாத்தப் போகிறோம் மாவீரர் தினம் தானே. இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப் பட்ட ஜெர்மனிய இரணுவத்தினரிற்கே பிரான்சு அரசு நினைவுத் தூபி கட்டி அஞ்சலி செலுத்தியிருக்கிறபோது எங்கள் மாவீரர்கள் தினத்தை இலங்கை இந்திய புலனாய்வு துறை என்று சந்தேகப் படுபவர்களோடு இணைந்து செய்வதில் எவ்வித நட்டமும் இல்லை அவர்கள் மாவீரர் தினத்தை உளவு பார்த்து என்ன செய்யப் போகிறார்கள் என வாதாடியிருந்தோம். ஆனால் அவங்களா நாங்களா என மோதிப் பார்த்து விடுவோம் என்று அனைத்துலக செயலகத்தினர் சவால் விட்டார்களே தவிர இணக்கத்திற்கு வரவில்லை. அதன் பின்னர் மாவீரர் தினமும் இரண்டாக நடந்து முடிந்தது. கடந்த வருடம் பரிதியும் தாக்குலிற்குள்ளாகியிருந்தார். அது மட்டுமல்ல அனைத்துலக செயலக இலண்டன் பொறுப்பாளர் தனம் மீதும் தாக்குதல் நடாத்தப் பட்டிருந்தது.\nஇந்த வருடம் பரிதி கொலை செய்யப் பட்டு விட்டார். கொலை நடந்த மறுநாள் பரிதிக்கு தளபதி. லெப்.கேணல். கேணல் என்று அவரவர் தங்கள் விருப்பத்திற்கு பதவிகள் கொடுத்து இணையத்தளங்களில் அஞ்சலி வெளியிட்டிருந்தார்கள். தற்சமயம் விடுதலையாகி வவுனியாவில் வசிக்கும் முன்னை நாள் போராளியொருவர் பரிதி பற்றி கதைத்தபோது அவர் சொன்னது எங்கடை தலைவர் தளபதி கேணல் எல்லாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பிப் போட்டு வெறும் சப்பையள் எங்களை வைச்சு சண்டை பிடிச்சதிலைதான் தோத்து போனவர் என்று சொல்லி சிரித்தான். இது இப்படியிருக்க கொலை நடந்து நான்குநாட்கள் கழித்து நடராசா மகீந்திரன் (பரிதி)கொலைச் சந்தேக நபர்கள் இருவர் கைது என்கிற செய்தி பிரெஞ்சு ஊடககங்களில் வெளியாகின்றது. றமேஸ் மற்றும் பிறேம் என்பவர்களே கைதானவர்கள் இவர்கள் பெயர்களை இதுவரை காவல்த்துறையினர் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.அதற்கடுத்ததாக தாஸ் என்கிற மன்னைநாள் ரெலோ உறுப்பினர் ஒருவரும் கைதாகிறார். இந்தக கைதுகளும் தமிழ் இணையத் தளங்கள் தங்கள் கற்பனைகளை செய்திகளாக்கி கொண்டும் இருக்கும் போது ஏற்கனவே இரண்டு மாவீரர் தினத்திற்கான இடங்கள் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த வேளை திடீரென வேறு சிலர். தாங்களே உண்மையான புலிகள் தங்களிற்குத்தான் தலைவர் மாவீரர் தினத்தை நடாத்துமாறு கட்டையிட்டிருக்கிறார் என்றபடி இலண்டனில் மூன்றாவது மாவீரர் தினத்தை இந்த வருடம் அறிவித்திருக்கிறார்கள்.\nகொலை தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் யார் இந்த திடீர் மூன்றாவது மாவீரர் தினத்தை நடாத்துவது யார் என்கிற விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி தொடரும்..................\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nபங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3\nபங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2019/11/", "date_download": "2021-04-10T15:01:13Z", "digest": "sha1:HNREC7PLTZHYJG446D2QNLLX6HY7DLDV", "length": 26219, "nlines": 185, "source_domain": "senthilvayal.com", "title": "நவம்பர் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nPosted in: அரசியல் செய்திகள்\nஅ.தி.மு.க அரசு செய்த 4 குழப்பங்கள்’ – அறிவாலயத்தில் பட்டியலிட்ட ஸ்டாலின்\nதமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்கு ஆளும்கட்சிதான் காரணம் என எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சிதான் காரணம் என ஆளும்கட்சியும் தங்களுக்குள் குறைகூறி வருகின்றனர். இதுதொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், வரும் `டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nPosted in: அரசியல் செய்திகள்\n – பற்றவைத்த குருமூர்த்தி… பாயத் தயாராகும் பா.ஜ.க\nஎடப்பாடியின் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வார்கள். அதற்குக் காரணமாக ‘ஊழல் ஆட்சி’ என்ற கோஷத்தை முன்வைப்பார்கள்.\nகழுகார் உள்ளே நுழையும்போது, தொலைக்காட்சியில் ‘உன் பேரென்ன தெரியாது, உன் ஊரென்ன தெரியாது, நீ யாருன்னே தெரியாது…’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ராகத்துக்கேற்ப தலையை ஆட்டிய கழுகார் “இது, ‘ஆம்பள’ படப் பாடல்தானே\n‘‘தமிழகமே இப்போது ‘ஆம்பள’ அரசியலைத்தான் பேசிக் கொண்டிருக்கிறது. உம்மிட\nPosted in: அரசியல் செய்திகள்\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nராங்கால் – நக்கீரன் 26.11.2019\nPosted in: அரசியல் செய்திகள்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார���த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை\nPosted in: இயற்கை மருத்துவம்\nமீன் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nஆரோக்கியமான அசைவ உணவு என்றால் அதில் மீனிற்கு முதலிடம் உண்டு. மீனின் சுவைக்கு நம் நாக்கு அடிமைதான். சுவைக்காக மட்டுமல்லாமல், அந்த மீனை நாம் உணவாக உட்கொண்ட பின்பு குறைந்த நேரத்தில், எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான சத்துக்களை தந்துவிடுகிறது. நம் உடலிற்கு ஆரோக்கியம் தரும் இந்த மீனை சாப்பிட்டால் நல்லது என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கின்றோம். ஆனால் அந்த மீனில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபாஸ்ட் டேக் என்றால் என்ன..\nசுங்கச் சாவடிகளில் வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பதை தவிர்க்கும் வகையிலான திட்டம் தான் பாஸ்ட் டேக். தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கொண்டு வரப்படும்\nவீட்டருகில் நடப்படும் மரங்களின் மகிமைகள்: நன்றும், தீதும்.\nவீட்டின் கிழக்கே ஆலமரம் வேண்டிய வரம் வழங்கும். தெற்கே அத்தியும், மேற்கே அரசும் நல்ல சகுனம். வடக்கே இச்சியும் இருப்பது நன்று. (திசைகளுக்கு பொருந்தா மரங்களை தவிர்ப்பதும் நன்று).\nPosted in: உபயோகமான தகவல்கள்\n உங்களுக்கு தெரியாத சில குறிப்புகள் இதோ…\nகண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது.\nPosted in: அழகு குறிப்புகள்\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nரோபோக்களை இனி சாதாரணமாக விட்டுவிட முடியாது. இப்போது மனிதர்கள் செய்யும் வேலைகள் பலவற்றை ரோபோக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. இன்னும் 10 ஆண்டுகளில் சுமார் 45% வேலையாட்களை நிறுவனங்கள் நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டர்களே அந்த வேலைகளைச் செய்துவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசி��� ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rubabes.com/video/260/%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF-porn-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B8-", "date_download": "2021-04-10T14:58:06Z", "digest": "sha1:Y2SWFGBU3WZGFSWEVIAQMKPAIXSNPIJ7", "length": 17558, "nlines": 249, "source_domain": "ta.rubabes.com", "title": "சதைப்பிடிப்பான திருநங்கை-ர டொமினிக் காட்டுகிறது பெரிய porn இருந்து தொலைபேசி கழுதை மற்றும் செக்ஸ்", "raw_content": "தளத்தின் முக்கிய பக்கம் துறை\nசதைப்பிடிப்பான திருநங்கை-ர டொமினிக் காட்டுகிறது பெரிய porn இருந்து தொலைபேசி கழுதை மற்றும் செக்ஸ்\nColossal முதிர்ந்த வீடியோ வீட்டில் ஆபாச porn இருந்து தொலைபேசி\nஅமெச்சூர் கடினமான டொமினிக் காட்டுகிறது அவரது Carmel செக்ஸ், செக்ஸ் மற்றும் பெரிய சுற்று கெட்டோ porn இருந்து தொலைபேசி கழுதை.\nஓல்கா pirnaha - சூடான கழுதை விளையாட\n- இலவச ஆபாச தளத்தில் செக் செக்ஸ் ஏமாற்ற அவளை தூங்க புகைப்படம்\nலு porn பெரிய ஓடி டு Chabrier ஒரு ஜோடி\nஇதே போன்ற இலவச செக்ஸ் வீடியோ குளிர் ஆபாச திரைப்படங்கள்\nநாம் போ��்ற porevo சக் கால் காலுறைகள்\nதுணை, செக்ஸ், மற்றும் ஆபாச வீடியோ பதிவிறக்க ஹவுஸ் புல்\nஅலெக்சிஸ் மே பதிவிறக்க ஆபாச தொலைபேசி உடற்பயிற்சி\nஆண்ட்ரியா watch video free porn காத்திருக்கும் வரம்பு இல்லை\nபொன்னிற டீன் செக்ஸ் பழைய ஆபாச பிரிவுகள் பண்புள்ள வெளியில் மற்றும் முகத்தில்\nபரிசோதனை யுரேனியம் download video ஆபாச - Bettina\nடி கார்டியர் SE thjnbrf fait முத்தம் ஒரு குகையில் dans UN\nகால், காரணமின்றி, plrno திரைப்படங்கள் மற்றும் வெறும் பற்றி what ever you like\nஃபாக்ஸ் தந்தை பார்த்து இரு இரு-எஸ்ஐ இந்திய poro மறைந்து உள்ள அவரது மகள்\n அழுக்கு ஆசிரியர் குறுகிய ஆபாச வீடியோக்கள் இங்கே நீங்கள் கற்று\nஇன்று விஜயம் இந்திய ஆபாச 2017 பாட்டி\nகையால் ராணி ஆபாச வீடியோக்கள் வகை மூலம் 2\nஇது தொடர்ந்து ஆசிய இளைஞர்கள் எழுத குழு porn மற்றும் பார்க்க\nஇரண்டு தனியா milfy விளையாட உங்கள் pornoroliki சீராக ஏத காயி\n82 வயது அம்மா தேவைகளை ஒரு இளம் புதிய ஆபாச ஆன்லைன் பையன்\nகொடூரமான தாக்குதல்கள் மூலம் xxx இந்திய பிரிட்டிஷ் பொன்னிற\nஆசிய, மசாஜ் - BP செக் இலவச பதிவிறக்க ஆபாச 302\nகண்ணாடியில் போர் ஆபாச சிற்றின்ப\nவீட்டில் வெப்கேம் செக்ஸ் வீடியோ, ஆபாச செக்ஸ்\nநிதானமாக தனது சிறந்த காட்டு செக்ஸ் நண்பர்\nரோமானிய பிச் போலி செக்ஸ் அவளை besplatnaia இலவச வெப்கேம்\nசெக்ஸ் பதிவிறக்க ஆபாச அம்மா மற்றும் மகன் வால்ட்-அழுக்கு அழகி கேலி மற்றும் செக்ஸ் கொண்டு அவரது டிரைவர்\nஇரகசிய பதிவிறக்க ஆபாச கன்னி டேப் அழகான ஜப்பனீஸ் செக்ஸ்\nவிண்டேஜ் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு லெஸ்பியன் ஆண்\nT அமெரிக்க watch free ஆபாச திரைப்படங்கள் பாணி\nபெண் கிக் pono உந்தப்பட்ட\nபாலுணர்வு, ஆசிய, மசாஜ், அவரை செக்ஸ் இலவச பதிவிறக்க\nநீங்கள் படகோட்டி என் காலில் வழிமுறைகளை ஆபாச செக்ஸ் இலவசமாக சுயஇன்பம்\nஜெர்மன் பாலுணர்வு ஆபாச திரைப்பட செக்ஸ் பொம்மை தான் செக்ஸ் என்னை 2019\nதாவரவியல் போலி தயாரிப்பாளர் சரிவை பிரிட்டிஷ் பெண் செக்ஸ் வீடியோ முதல் ஆபாச பதிவிறக்க தொலைபேசி நபர்\nஅனைவரும் என் அடிமைகள் ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு அணிய கற்பு சாதனம்\nபனை ஊசலாட்டம் (2017) - சர்க்கரை லின் தாடி, டயான் ஆபாச வீடியோக்கள் இந்திய Farr\nசிறந்த ரஷியன் மசாஜ் ஆர்னோ 6\nஅவரது இலவச ஆபாச புகைப்படங்கள் எதிர்கால வாழ்க்கை\nஅனைத்து பச்சை குத்தப்பட்டு புதுமண தம்பதிகளின் உல்லாச இந்திய ஆபாச வீடியோக்கள் பிரயாணம் இளம் பொன்ன���ற பெரிய மார்பகங்கள்\nபெண்கள் டாக்ஸி watch ஆபாச 24 பிடித்து, அவளை மசாஜ் மூலம் தனது அண்டை\nமிகவும் குறுகிய gjhyj குழாய்கள்\nபோலி முகவர் பல உச்சியை செக்ஸ் சூடான மாதிரி ஆபாச வீடியோக்களை இலவசமாக அலிஸா அரிசி\nஉணவு மற்றும் நீட்சி லிண்டா சிற்றின்ப இலவச வெஸ்லே சுவையான உந்தப்பட்ட\nஅழகான பேப் மோதியது ஆபாச பார்க்க இல்லாமல் பதிவு மற்றும் தயாரிப்பாளர் குறும்பு\nஆப்பிரிக்க செக்ஸ் கடினமான xxx இந்திய செக்ஸ் பெரிய காயி or மாங்கா\nஅவளது விளையாடி 24 video xxx\nபெரிய மார்பகங்கள் ஆபாச குழு பிரஞ்சு\nவேடிக்கை தனியா தங்க நிற பல ஆபாச பார்க்க இந்திய பளப்பான முடி\nர கருப்பு குஞ்சு டொமினிக் ஆபாச முதிர்ந்த இந்திய மகிழ்ச்சி சவாரிகள் ஒரு பெரிய பெரிய கருப்பு டிக்\nஇளம் பதிவு ஆபாச பார்க்க, அம்மா மற்றும் மகன் லோலா FAE டிக் உள்ள ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் அமெரிக்க நாட்டுக்காரன்\nஅடிமை ரெபேக்கா இந்திய ஆபாச 24 தட்டிவிட்டு\nமிகவும் பிரபலமான இணைய தளத்தில் அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் இணைய கவர்ச்சி பேப்ஸ்\ncrampy download இந்திய ஆபாச gjhyj குழாய்கள் porevo porn porn பெரிய மார்பகங்கள் porno watch ஆபாச திரைப்படங்கள் watch செக்ஸ் ஆபாச 720 ஆபாச free to watch ஆபாச ru ஆபாச shemales ஆபாச to watch ஆன்லைன் இலவசமாக ஆபாச watch free ஆபாச ஆன்லைன் இலவசமாக ஆபாச ஆன்லைன் கண்காணிப்பு இலவச ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இரட்டை ஆபாச இலவச பதிவிறக்க ஆபாச இளம் ஆபாச கடின ஆபாச குழு ஆபாச சிறந்த ஆபாச சிற்றின்ப ஆபாச தடித்த ஆபாச தளத்தில் ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச திரைப்படங்கள் இலவசமாக ஆபாச தொலைபேசி ஆபாச நல்ல தரமான ஆபாச படங்கள் ஆபாச படம் ஆபாச பதிவிறக்கம் ஆபாச பதிவு இல்லாமல் ஆபாச பழைய ஆபாச பார்க்க ஆபாச பார்க்க ஆன்லைன் இலவசமாக ஆபாச பார்க்க இந்திய ஆபாச பார்க்க இலவசமாக ஆபாச பிரிவுகள் ஆபாச புகைப்படம் இலவசமாக ஆபாச புதிய ஆபாச முதிர்ந்த ஆபாச வீடியோ பதிவிறக்க ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆபாச வீடியோக்களை இலவசமாக ஆன்லைன் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்களை பார்க்க இலவச ஆபாச வீடியோக்களை பார்க்க இலவசமாக ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் ஆர்னோ இந்திய ஆபாச இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச திரைப்படங்கள் இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய காமம் இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இலவச பதிவிறக்க ஆபாச கடின ஆபாச கால்பந்து ஆபாச கிக் ஆபாச குத ஆபாச குறுகிய ஆபாச குறுகிய ஆபாச வீடியோக்கள் குழு porn சிறந்த ஆபாச சிற்றின்ப இலவச சிற்றின்ப பார்க்க\nவலை தளத்தில் இலவச செக்ஸ் வீடியோ நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோ இந்த தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக மாதிரிகள் விட பழைய 18 ஆண்டுகள்.\n© இலவச செக்ஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-04-10T15:28:02Z", "digest": "sha1:4QLSLZ7SPDCDPYKPLQISPUVDNEBTTGE4", "length": 15016, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "விடுகதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாக \"தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்\" வழமையாகும். [1]\n4 பாடலாக இருக்கும் விடுகதை\nமுனைவர் சு. சக்திவேல் தமிழ்ப் பழமொழிகளை ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.[2]\nஅளவு அடிப்படை (Size Basis)\nபொருள் அடிப்படை (Subject Basis)\nஅகரவரிசை அடிப்படை (Alphabetical Basis)\nஅமைப்பியல் அடிப்படை (Structural Basis)\nசிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன\nஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன\nபிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன\n\"ஒரு குடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது\" என்று சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக் கற்கும் முறை இன்றும் உள்ளது. இதில்\nடா டா டா டா டா டா அது\nடா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை\nஇதனை ஆறுடா, பத்துடா மாட்டை என எண்ணிச் சேர்த்து சிறுவர் விடுகதையாகப் போட்டு விளையாடுவர். [3]\nஎட்டெழுத்திலுள்ள ஒரு ஊரின் பெயரைத் தெரிவிக்க கீழ்காணும் விடுகதை சொல்லப்படுகிறது.\nஒன்றும��� இரண்டும் சேரில் செல்வம்\nமூன்றும் நான்கும் சேரில் குளம்\nமூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை\nமூன்றும் ஆறும் சேரில் பெருமை\nஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன\n-எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் \"திருவாவினன்குடி\" என்ற விடையளிப்பர்.[4]\nசங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.\nமரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து\nமரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,\nமரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது\nமரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்\nமரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.\nமரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.\nமரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)\nஅதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,\nமரமது - மீண்டும் அரசு\nமரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.\nமரத்தினால் - மீண்டும் வேல் -\nமரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை\nஅதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,\nமரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,\nமரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,\nமரமுடன் - ஆல் மரம்\nமரமெடுத்தார் - அத்தி மரம்\nஅதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.\nஇப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:\nஅரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.\n↑ ந.வீ.செயராமன். (1980). இலக்கண ஆய்வுக்கோவை. சென்னை: இலக்கியப் பதிப்பகம்.\n↑ முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இ���க்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)\n↑ மணிபாரதி எழுதிய விடுகதை விளையாட்டு பக்234\nபழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2020, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.acmyc.com/page/audio-lectures/jummah/", "date_download": "2021-04-10T14:18:33Z", "digest": "sha1:KRF4H5N55LRNNI3BCL6ZIZGHT7QGTULK", "length": 10584, "nlines": 338, "source_domain": "www.acmyc.com", "title": "Jummah Lectures | Islamic Lectures | All Ceylon Muslim Youth Community", "raw_content": " நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nநபி(ஸல்)அவர்கள் கேட்ட 03 விடயங்கள்\nசமூக வலையதளங்களும் எங்களது செயல்களும்\nமனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nநாம் விட்ட தவறுகள் என்ன\nசூரா யாஸீன் கூறும் சமூகப்பற்று\nநபி(ஸல்)அவர்கள் கேட்ட 03 விடயங்கள்\nநிலமைகளை மாற்றக் கூடியவன் அல்லாஹ்\nநபி (ஸல்) அவர்களின் ஆடை அமைப்பு\nநபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள்\nநபி (ஸல்) அவர்கள் உலகத்திற்கே ஒரு அருட்கொடையாகும்\nநபி(ஸல்) அவர்களின் பண்புகள் (Day 01)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\nசகவாழ்வு, சமாதானம், சந்தோசம் பார் எங்கும் பரவட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614221", "date_download": "2021-04-10T14:58:08Z", "digest": "sha1:JM4L4WKCE45JKX6IRC6SCAGX7YDHNBOS", "length": 20435, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "விதிமீறல் என்ற பெயரில் பகல் கொள்ளை; குழப்பத்தில் வாகன ஓட்டிகள் | Dinamalar", "raw_content": "\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 8\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 30\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 66\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியல�� மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 8\nவிதிமீறல் என்ற பெயரில் 'பகல் கொள்ளை'; குழப்பத்தில் வாகன ஓட்டிகள்\nமதுரை : மதுரை நகரில் 'போக்குவரத்து விதிமீறல் அபராதம்' என்ற பெயரில் போலீசார் சம்பந்தம் இல்லாத நபருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடங்களில் நிறுத்தினால் கூட 'நோ பார்க்கிங்' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.நகரில் ஒன்வே, ெஹல்மெட் அணியாதது, அதிவேகம், அதிக சரக்குகளை கொண்டு செல்லுதல், அலைபேசியில் பேசியவாறு வாகனம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : மதுரை நகரில் 'போக்குவரத்து விதிமீறல் அபராதம்' என்ற பெயரில் போலீசார் சம்பந்தம் இல்லாத நபருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடங்களில் நிறுத்தினால் கூட 'நோ பார்க்கிங்' என்று எஸ்.எம்.எஸ்., அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.\nநகரில் ஒன்வே, ெஹல்மெட் அணியாதது, அதிவேகம், அதிக சரக்குகளை கொண்டு செல்லுதல், அலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களை ஆங்காங்கு போலீசார்அலைபேசியில் படம் பிடித்து ஆன்லைனில் அபராதம் செலுத்த எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர். இதை போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் தனித்தனியே போட்டி போட்டு வசூலிக்கின்றனர்.அபராத தொகையுடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பும்போது அதை செலுத்த 'லிங்க்' அனுப்புகின்றனர்.\nஎந்த விதிமீறலுக்காக அபராதம் என குறிப்பிடுவதில்லை. 'லிங்க்' வழியாக சென்று பார்த்தால் நம் வாகனவிபரங்கள் மட்டுமே இருக்கிறது. எந்த விதிமீறலுக்காக அபராதம் என்பது அதை விதித்த போலீசாருக்கு மட்டும் தெரியுமாம்.அபராத தொகை குறைவாக இருப்பதால் 'நாம எங்கேயாவது விதி மீறி இருப்போம்' என வாகன ஓட்டிகள் சமரசமாகி அபராதம் செலுத்தி விடுகின்றனர். நேர்மையாக நடப்பவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை கவுரவ குறைச்சலாக கருதி போராடி வெற்றி பெறுகின்றனர்.\nசில நாட்களுக்கு முன் கள்ளிக்குடியை தாண்டாத பெண்ணிற்கு கோவையில் விதிமீறியதாக அபராதம் தொகையுடன் எஸ்.எம்.எஸ்., வந்தது. குழப்பமடைந்த அவர்போலீசில் புகார் செய்ய, கோவை போலீசார் அசடு வழிந்தனர். நேற்றுமுன்தினம் மேலமாசி வீதியில் வழக்கமாக வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்ற பல கார்களுக்கு 'நோ பார்க்கிங்' என்று அபராதம் விதிக்கப்பட்டது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த அப்பகுதி கடை உரிமையாளர்களின் வாகனங்களுக்கு அபராதம்விதிக்கப்படாதது ஆச்சரியம்.\nஒவ்வொரு மாதமும் இவ்வளவு விதிமீறல் வழக்கு, அபராதம் என்று கணக்கு காட்டுவதற்காக போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பவர்களுக்கும் குறைந்த தொகையில் அபராதம் விதிப்பது நியாயம்தானா. இதுவும் ஒரு 'பகல் கொள்ளை'தானே. கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நடவடிக்கை எடுப்பாரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீரில்லை; 50 சதவீத குளங்கள் வறண்டுள்ளன; நிலத்தடி நீர் மட்டம் சரிவு\nஇரவு ஒரு மணிக்கு அலறும் ஓ.டி.பி.,க்கள்; மக்களை சோதிக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வ���ளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீரில்லை; 50 சதவீத குளங்கள் வறண்டுள்ளன; நிலத்தடி நீர் மட்டம் சரிவு\nஇரவு ஒரு மணிக்கு அலறும் ஓ.டி.பி.,க்கள்; மக்களை சோதிக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jan/24/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3549739.html", "date_download": "2021-04-10T15:19:01Z", "digest": "sha1:W3BA43NMBZLVZ3RGJKVJABDC7MWVSTLJ", "length": 8475, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தெற்கு ரயில்வே சாா்பில் தேசிய இளைஞா் தினக் கொண்டாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nதெற்கு ரயில்வே சாா்பில் தேசிய இளைஞா் தினக் கொண்டாட்டம்\nதெற்கு ரெயில்வே சாா்பில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேசிய இளைஞா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் பொது மேலாளா் பி.ஜி.மல்யா தலைமை தாங்கினாா். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தெற்கு ரெயில்வேயின் சாரணா் இயக்கம் மற்றும் வழிக்காட்டுதல் அமைப்பு சோ்ந்து நடத்திய மிதிவண்டிப் பேரணியையும், அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.\nதெற���கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, பூங்கா நகா் வழியாக ஆவடி வரை சுமாா் 28 கி.மீ தூரம் சென்றது.\nநிகழ்வில், மூத்த துணை பொது மேலாளா் வி.ஜி.பூமா, ஐ.சி.எப் முதன்மை நிா்வாக அதிகாரி பி.உதய் கே.ஆா். ரெட்டி, வா்த்தக ஆலோசகா் ஹேமா சுனீதா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:26:53Z", "digest": "sha1:4SPYHGSU7OPP45CHYZMH63T3FQUDVV2T", "length": 2920, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "இருமுகன்", "raw_content": "\nவிஷாலுக்கு 30.. ஆர்யாவுக்கு 32..; நோட்டா டைரக்டருடன் கூட்டணி\nதெலுங்கு விஜய்யை தமிழுக்கு கொண்டு வரும் இருமுகன் இயக்குநர்\nSIIMA விருதை வென்ற விஜய்-சிவகார்த்திகேயன்-நயன்தாரா-நைனிகா\nயூடிப்பில் விக்ரமின் இருமுகன் படைத்த சாதனை\n2016-ஆம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த டாப் 12 டிரைலர்கள்\n2016 ஆண்டில் தமிழ் சினிமாவின் ப்ளாக் பஸ்டர் படங்கள்\nகீர்த்தி மறுக்க, விக்ரமுக்கு ஜோடியானார் சாய் பல்லவி\nரஜினியை ஒதுக்கிவிட்டு, மோதும் விஜய்-அஜித்-சூர்யா ரசிகர்கள்\nவேதாளத்தை ‘தெறி’க்க விட்ட ரெமோ\n‘தீராத வெறி; சேராத வெற்றி…’ 26 வருட விக்ரம் ஒரு பார்வை\nசூர்யா பட தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்-ஆனந்த் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2013/06/convert-indianrupee-to-text.html", "date_download": "2021-04-10T14:24:10Z", "digest": "sha1:RA4U5YEYHESWASAVK2XPTPVRFTUXQP5J", "length": 32748, "nlines": 363, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற முடியுமா\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்\nExcel இல் எண் வடிவத்தில் உள்ள தொகையை எழுத்தால் எழுதுவது எப்படி\nஅரசு அலுவலகங்களில் கணினி தெரிந்தவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் EXCEL தெரிந்தவர்களுக்கு கூடுதல் மதிப்பு உண்டு. மைக்ரோசாப்ட் வோர்டை எளிதில் கையாள்பவர்கள் கூட எக்செல்லை கண்டு அஞ்சுகிறார்கள். பல்வேறு விவரங்களின் தொகுப்புகள், கணக்கீடுகள்,அறிக்கைகள் தயாரிப்பதற்கு எக்செல் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலதிகாரியிடம் நம்மை கொஞ்சம் அறிவாளியாகக் காட்டிக் கொள்ள எக்செல் பயன்படும். எனக்குத் தெரிந்து எக்செல்லில் உள்ள அனைத்து பயன்பாடுகளையும் அறிந்து பயன்படுத்தியவர் மிகக் குறைவாகவே இருப்பார்கள். எத்தகைய கணக்கீட்டையும் செய்ய வல்லது எக்செல் என்று கூறுவர். அதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.\nதேவை இருக்கும்போதுதானே தேடுதல் தொடங்குகிறது நிறைய தடவை எக்செல்லில் பல்வேறு அட்டவணைகள் தயாரிக்கும்போது எண்களை எழுத்துகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஒவ்வொரு முறையும் எழுத்தால் எழுதுவது போல டைப் செய்ய வேண்டி இருந்தது. இதற்கு ஏதேனும் எக்செல்லில் பங்க்ஷன் இருக்கிறதா என்று தேடித் பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை..யாரிடமும் தக்க பதிலும் கிடைக்க வில்லை. இணையத்தில் தேடியபோது எக்செல்லில் இதற்கான நேரடியான வழி இல்லை என்று தெரிய வந்தது.\nமைக்ரோசாப்ட் ஆபீஸின் எக்சல் என்னும் பிரம்மாண்டத்தில் எண்களை ஆங்கிலத்தில்கூட எழுத்துக்களாக மாற்றும் வசதி இல்லை என்ற போது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் அமெரிக்க கரன்சியை எழுத்துக்களாக மாற்றும் நிரலை மைக்ரோசாப்ட் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதை எக்செல்லில் இணைத்துக் கொண்டால் எண்பெயர்களை எளிதில் மாற்ற முடியும். விசுவல் பேசிக் ஜாவா ஸ்க்ரிப்ட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் மாற்று வழி தேடினேன்.\nநமது தேவை இந்திய ர���பாயை எழுத்துக்களாக மற்றும் வசதிதானே இன்னும் தேடிய போது இதற்கான சில add inகள் கிடைத்தது.\nகஸ்டம்ஸில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் எண் வடிவில் இருக்கும் ரூபாயை எழுத்தாக மாற்றக் கூடிய இந்த ADDIN ஐ உருவாக்கி இருக்கிறார். (அவர் மென்பொருளாளர் அல்ல என்றபோதும் கணினி பற்றி பல விஷயங்களை DIGITAL QUEST என்ற வலைப் பக்கத்தில் எழுதியுள்ளார்).\nஇதை நிறுவ முதலில் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.\nDIGITAL QUEST என்ற வலைப பக்கத்துக்கும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n1.பின்னர் ஒரு EXCEL 2007 ஐ திறந்து கொள்ளவும். இடது மூலையில் உள்ள OFFICE BUTTON ஐ கிளிக் செய்யவும் அதில் Excel Options க்கு செல்லவும்\n2.Excel Option விண்டோவில் add ins மற்றும் Go கிளிக் செய்க\n3. அடுத்த விண்டோவில் Browse ஐ கிளிக் செய்த ஏற்கனவே ல்வுன்லோது செய்த ஃபைல் இருக்கும் இடத்திற்கு சென்று கீழுள்ள படத்தில் உள்ளவாறு SureshAddin.xla கோப்பை தேர்வு செய்து ஒ.கே ஒ.கே கொடுக்கவும்\nஇப்பொழுது எண்களில் உள்ள ரூபாய் மதிப்பை எழுத்து வடிவில் மாற்றும் வசதி நிறுவப்பட்டு விடும்.\nadd in களின் பட்டியலில் இதுவும் சேர்ந்து விடும்\nஒரு எக்செல் ஃபைலை திறந்து ஏதாவது ஒரு செல்லில் ஏதாவது ஒரு எண்ணை டைப் செய்யவும் எடுத்துக்காட்டாக A1 செல்லில் 15452.60 என்று உள்ளீடு செய்வதாகக் கொள்வோம்\nஅதற்கு கீழே உள்ள செல்லில் அதாவது A2 வில் கீழ்க்கண்டFORUMULA ஐ டைப் செய்தால்\nA2 செல்லில் உள்ளீடு செய்த Formula சிவப்பு வட்டமிட்ட FORUMULA BAR லும் தெரிவதை பார்க்கலாம்.\nA1 என்ற செல் Referense க்கு பதிலாக எண்ணையும் நேரடியாக குறிப்பிடலாம்\nஉதாரணத்திற்கு =rswords(98765.50) என்று டைப் செய்தால்\nஇதன் மூலம் 100 கோடி வரை எழுத்துருவிற்கு மாற்ற முடியும்\nவேறுசில Add in களும் உண்டு .\n உங்களில் ஒரு சிலருக்கேனும் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.\nஎச்சரிக்கை: தமிழில் இது போல செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமைந்தால் பதிவிடுவேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 6:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், எக்சல், தொழில்நுட்பம், Convert Indian Rupees to text, Excel\nதிண்டுக்கல் தனபாலன் 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 6:56\nகருத்துரைகள் உட்பட தினமும் எங்கெங்கு எந்தெந்த தளம் வாசிக்கிறேன் என்பதை Ms-Excel & Ms-Word மூலம் தினப்படி தானாகவே ச��மித்துக் கொள்ளும் படி (Macro) செட் செய்து வைத்துள்ளேன்... (அந்தந்த File-களை Open-செய்து வைக்க வேண்டும்...\nஅவற்றை எல்லாம் வெளியிட வேகம் விவேகம் தொடரில் முடிவாகத் தான் வரும்... வரலாம்... (எப்படி புரிய வைக்கிறது என்று தான் எனக்குப் புரியவில்லை... ஹிஹி...\nஎதற்கும் கீழ் உள்ள தளம் \"உதவுதா...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:11\n வலைதளத்தில் பல மாய ஜாலங்கள் புரிகீர்களே\nநீங்கள் சொல்லும் தளத்தை உடனே பார்க்கிறேன். உங்கள் அளவுக்கு தொழில் நுட்ப அறிவு எனக்கில்லை. உங்கள் மேக்ரோ ரெக்கார்டிங்கை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nமேக்ரோ பற்றி எளிமையான பதிவு ஒன்றை ட்ராப்டில் வைத்திருக்கிறேன்.\nஉஷா அன்பரசு 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:34\nதமிழ் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:28\nMANO நாஞ்சில் மனோ 22 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 7:37\nமிகவும் பிரயோசனமுள்ள பதிவு இது, மிக்க நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:28\nமிக்க நன்றி மனோ சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:29\nதமிழில் கற்று தன் அறிவை வளர்த்து கொள்வதற்கு இது போன்ற பதிவுகள் ,பகிர்வுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:31\nஸ்ரீராம். 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 6:23\nமிக உபயோகமான பதிவு TNM\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:31\nகே.முருகபூபதி இலக்கியவட்டம் 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 9:44\nஇயற்கை தங்களுக்கு புதிய அறிவு வளத்தை கொடுக்கட்டும். அதன் பயன் எங்களுக்கும் இன்று போல் என்றும் கிடைக்கும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:35\nஉங்கள் வலைப பக்கத்திற்கு வந்தேன். உங்கள் மகள் அதிக மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்துக் கருத்து தெரிவிக்க முயற்சி செய்தேன். உங்கள் கம்மென்ட் பிளாக்கர் கமெண்ட்ஸ் ஆக மாற்றினால் எளிதில் கருத்திட முடியும். கூகிள் + கமெண்ட்ஸ் செட் அப்பில் உள்ளது முடிந்தால் மாற்றவும்\nதற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளாதா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:58\nநிச்சயமாக செய்ய முடியும்.. முஹம்மட். .சாதாரணமாக காசோலின் அகலம் A4 தாளின் அகலத்திற்கு சமமாக இருக்கிறது. காசோலையை XEROX கொள்ளுங்கள் .அதில் முயற்சித்துப் பாருங்கள்\nபெயர் தேதி தொகை ஆகியவை காசோலையில் இருக்கும் தொலைவை அளந்து கொண்டு wORD இல் அதற்கேற்ப பேஜ் செட் அப் செய்து பிரிண்ட் எடுக்க முடியும்\nஒரு மாதிரியை விரிவாக இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்.\nபெயரில்லா 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:11\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:50\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:53\nமிகவும் பயனுள்ள பதிவு. இதை மற்ற கரன்சிகளுக்கும் பயன்படுத்த முடியுமா மைக்ரோசாஃட் இந்த வசதியைப் பற்றி யோசிக்காதது ஆச்சர்யம். நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 11:52\nமற்ற கரன்சிகளுக்கு இதை பயன் படுத்த முடியாது. ஒவ்வொரு கரன்சிக்கும் ADD IN கள் இணையத்தில் கிடைக்கக் கூடும். அல்லது கொஞ்சம் முயற்சி செய்தால் எக்செல்லில் நாமே உருவாக்கிக் கொள்ளலாம்\nமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...\nஇன்னும் நிறைய உங்களிடமிருந்து கற்று கொள்ள விரும்புகிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:38\n``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nகலியபெருமாள் புதுச்சேரி 24 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\nநானும் ரொம்ப நாளா எக்சல் கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்..ஆனால் முடியவில்லை..நல்லதொரு பதிவு.\nஜோதிஜி 25 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 3:36\nஎனக்கு ரொம்பவே உதவும் பதிவு இது.\nகரந்தை ஜெயக்குமார் 26 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 5:51\nமிகவும் பயனுள்ள பதிவு அய்யா. நன்றி\nUnknown 31 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:03\nதங்கள் மூலம் தமிழ் நண்பர்களுக்கு மீண்டும் சென்றேன்..\nஇதப் பதிவு மிகுந்த பயனுள்ள பதிவு\nஒரு ஆண்டுக்கு முன் நண்பர் மதன் (ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி) இத நிரலை மிகுந்த சிரமப்பட்டு எழுதினார். அவரது பள்ளியில் மாற்று சான்றிதழ் கூட கலர் பிரின்டவுட்தான். டேட்டா பர்த் இப்படி எழுதினார்.\nஅவரது சிரமம் இன்னும் எளிதாகி இருக்கும் இது தெரிந்திருந்தால்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n ராஜ்யசபா தேர்தல் வாக்கு கணக்கிடு...\nEXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்...\nவடிவேலு சொன்னது உண்மையாப் போச்சு\nகுடும்ப சிந்தனை இல்லாதவர் சுஜாதா-திருமதி சுஜாதாவின...\nகாபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyaparvaitv.com/archives/13447", "date_download": "2021-04-10T14:51:45Z", "digest": "sha1:AHGV2AVSHGI65KRERYSULM3XMMZIOU3V", "length": 33552, "nlines": 212, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62\nஇரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் ஒடிஒ கேபிடல் \nமின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி\n5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ \nதலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் \nமழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர��பார்க்கப்படுகிறது \n‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’\nபி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது \nஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது \n10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஸ்மார்ட்போன் மார்க்கெட்டை தகர்த்தெரிய வரும் Samsung Galaxy F62\nஇரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் ஒடிஒ கேபிடல் \nமின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி\n5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ \nதலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் \nமழைநீரை எப்படி நிலத்தடி நீராக்குவது\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \n‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’\nபி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் & டெக்னாலஜியின் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது \nஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது \n10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பி��� தலைவர்கள்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nசென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்துத் தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிரதமரே பொதுமேடையில் அனைவருக்கும் முன்பாக உறுதிப் படுத்தினார். இதை டி.வி.க்கள் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.\nநான்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனத் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி சுற்றித் திரிந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இந்நிலையில் எடப்பாடிக்கு சமமாக பன்னீரின் கையையும் சேர்த்து பிரதமர் மோடி உயர்த்தியதால் உற்சாகமான பன்னீர், பிரதமர் கையை உயர்த்திய போது இரட்டை இலையைக் காண்பித்தவாறு நின்றார். எடப்பாடி எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. பிரதமரின் இந்தச் செயலுக்கு ஒரு பின்னணி காரணம் இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.\nகாலை 11.00 மணிக்கு சென்னை வந்த பிரதமரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தார்கள். அவர்கள், குருமூர்த்தி, தமிழக அரசியல் விவகாரங்களில் தலையிடுகிறார். அவர் ரஜினி விசயத்தில் தப்பான விவரங்களைக் கொடுத்து ஒட்டுமொத்த பா.ஜ.க.வினரிடையே நகைப்புக்குள்ளாகிவிட்டார் எனச் சொல்லப்பட்டது. அதனால் கேரளாவிற்குச்\nசெல்லும் வழியில் குருமூர்த்தியை விமான நிலையத்தில் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை பிரதமர் ரத்து செய்தார். அத்துடன், பிரதமர் வரும் நாளன்று தமிழகத்தின் ஒரு முக்கியமான தினசரி பத்திரிகையில் ஓ.பி.எஸ். விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார். எடப்பாடிக்கு போட்டியாகக் கொடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் ஓ.பி.எஸ். சூசகமாகச் சொல்ல வருவது என்னவென்றால், சசிகலாவையும் இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான். இதைப் பற்றி தன்னிடம் பேசியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட மோடி சசிகலாவிற்கும் எடப்பாடிக்கும் நடைபெறும் மோதல் நிகழ்வுகளைப் பற்றி அவர்களிடம் விசாரித்தார். அதனால்தான் அ.தி.மு.க.வில் ஒற்றுமை இருக்க வேண்டும் என எடப்பாடி- ஓ.பி.எஸ். என இருவரின் கரத்தையும் பிடித்த���த் தூக்கினார் என்கிறார்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். மேடையில் இருவரின் ஒற்றுமைக்கான செய்தியைச் சொன்ன மோடியை சந்திக்க நேரு ஸ்டேடியத்தில் அவர், ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தனி அறைக்கு எடப்பாடியும்- ஓ.பி.எஸ்.ஸும் ஒன்றாகவே சென்றார்கள்.\nஓ.பி.எஸ். வரவேற்பறையில் உட்கார, முதல்வர் என்ற அடிப்படையில் மோடியின் அறைக்குளேயே எடப்பாடி செல்ல முயன்றார். அவரை அனுமதியுங்கள் என மோடி சிக்னல் கொடுக்க, எடப்பாடி உள்ளே சென்றார். உள்ளே மோடியும், எடப்பாடியும் இருந்த 10 நிமிடத்தில் மோடி தனது ஒப்பனையை சரி செய்து கொண்டார். ரெஸ்ட் ரூம் சென்று ரெஃப்ரஷ் செய்து கொண்டு, ஒரு சில மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு, எடப்பாடியிடம் மோடி தமிழக நிலவரங்களைப் பற்றி கேட்டார். அவரிடம் எடப்பாடி விளக்குவதற்குள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என ஒற்றை வரியில் கூறிவிட்டு, கேரளாவிற்குப் புறப்பட்ட மோடி, வரவேற்பறையில் இருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் கை கொடுக்கவும் மறக்கவில்லை என்கிறார்கள் மோடி- எடப்பாடி சந்திப்பை நேரில் பார்த்த போலீஸ் அதிகாரிகள்.\nமோடி சந்திப்பிற்குப் பிறகு பன்னீர் உற்சாகமாகக் கிளம்பினார். மோடியை வழியனுப்ப வந்த எடப்பாடி உற்சாகமாக இல்லை. ஆனால், சமீபத்தில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் என கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்த எடப்பாடி ரொம்பவே உற்சாகமாக இருந்தார். அவர் பேசிய ஒவ்வொரு இடத்திலும் பத்தாயிரம் பேர், 25 ஆயிரம் பேர் எனக் கூட்டம் அலைமோதியது. சசிகலாவுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பை மிஞ்சும் வகையில் தாரை தப்பட்டைகளுடன் நடன நிகழ்ச்சிகள், பூக்களைக் கொட்டுதல் என பிரம்மாண்டமாகவே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனால் உற்சாகமான எடப்பாடி, இந்த ஏற்பாடுகளை செய்த எஸ்.பி.வேலுமணியிடம் மட்டும் கடுப்பாகவே நடந்து கொண்டார்.\nஎஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க.வின் முன்னாள் தொழிற்சங்க தலைவரான சின்னசாமியை அழைத்துக் கொண்டு எடப்பாடியை, அவர் தங்கியிருந்த உடுமலைப்பேட்டைக்கே அழைத்து வந்திருந்தார். சின்னசாமி எடப்பாடிக்கு எதிராக வழக்குப் போட்டவர். அவர், தொழிற்சங்க பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்தவர் என்கிற புகாருக்கு ஆளானவர். அவருடன் வேலுமணியைப் பார்த்த எடப்பாட�� டென்ஷன் ஆனார்.\nஎன்ன நினைச்சிட்டு இருக்கீங்க., என்னை எதிர்த்து வழக்கு போட்டவனக் கூட்டிக்கிட்டு என்ன வந்து பார்ப்பீங்களா நீங்க செய்யறதெல்லாம் தெரியாதா ஓ.பி.எஸ் மாதிரியே எனக்கு போட்டியா விளம்பரம் கொடுக்கறீங்க. 50 ஆண்டு காலம் உள்ளாட்சியில் செய்ய முடியாத சாதனைகளை செஞ்சிட்டதா விளம்பரம் தர்ரீங்க. அம்மா ஆட்சியைவிட, எம்.ஜி.ஆர். ஆட்சியை விட சிறந்த முறையில் செஞ்சிட்டீங்களா என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க வாய்ப்பு கிடைச்சா முதலமைச்சர் ஆகலாம்னு, சசிகலாவுக்கு தூது விடுறீங்களா, நீங்களும் விஜயபாஸ்கரும் இதே வேலையாதான் திரியறீங்க, தஞ்சை மாவட்டத்துல அங்கே இருக்கற வைத்தியலிங்கம் சொன்ன வேலை நடக்க மாட்டேங்குது, நீங்க சொன்னா வேலை நடக்குது. இப்படி தமிழ்நாடு முழுக்க கட்சிய கான்ட்ராக்ட்காரங்கள் மூலம் கன்ட்ரோல்ல கொண்டு வந்துருக்கிங்களா, நீங்களும் விஜயபாஸ்கரும் இதே வேலையாதான் திரியறீங்க, தஞ்சை மாவட்டத்துல அங்கே இருக்கற வைத்தியலிங்கம் சொன்ன வேலை நடக்க மாட்டேங்குது, நீங்க சொன்னா வேலை நடக்குது. இப்படி தமிழ்நாடு முழுக்க கட்சிய கான்ட்ராக்ட்காரங்கள் மூலம் கன்ட்ரோல்ல கொண்டு வந்துருக்கிங்களா” என ஏகத்துக்கும் எகிறினார் எடப்பாடி. அப்போது அவரிடமிருந்து ஒருமையிலும் வார்த்தைகள் வெளிப்பட்டுள்ளன.\nஅதற்கு பதில் சொன்ன வேலுமணி, “அண்ணே, எல்லாம் விளம்பரத்திலும் உங்கள் தலைமையிலான ஆட்சியின் சாதனை என்றுதான் போட்டிருக்கிறேன்” என்றார். “அது நான் இங்கு வர்றதுனால இன்னைக்கு போட்ட விளம்பரம், மத்த நாள்ல நீங்க என்ன விளம்பரம் போடுறீங்கனு எனக்கு தெரியாதா” என வேலுமணியை நள்ளிரவு வரை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் எடப்பாடி என்கிறார்கள் உடுமலை நகர அ.தி.மு.க.வினர்\nஇப்படி எடப்பாடிக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட குடைச்சல்கள். ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் சசிகலாவுடன் கைகோர்த்து எப்படியாவது முதல்வர் வேட்பாளர் ஆகிவிட வேண்டும். முதல்வரான பிறகு எடப்பாடியின் பாணியிலேயே சசிகலாவை கழற்றி விட்டு விடலாம் என திட்டமிடுகிறார்கள். அதில் விஜயபாஸ்கரும், வேலுமணியும் குறைந்தபட்சம் துணை முதல்வர் ஆகிவிடலாம் என கணக்கு போடுகிறார்கள். ஓ.பி.எஸ்.ஸும், மதுசூதனனும் சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்புகி���ார்கள். இதையெல்லாம் மீறி எடப்பாடி, சசிகலாவை சேர்க்கக் கூடாது என கட்சிக்காரர்களிடம் சத்தியம் வாங்கி உள்ளார் எனச் சொல்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.\nஇந்நிலையில் சசிகலா தன்னை சந்திக்க வந்த கருணாஸ், தனியரசு, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஆகியோரை, “இப்பொழுது எந்தச் சந்திப்பும் வேண்டாம். வரும் 16- ஆம் தேதி வரை எனது ஜாதகப்படி, நல்ல நேரம் இல்லை. 16- ஆம் தேதிக்கு மேல் பார்த்துக்கொள்ளலாம்” என சொல்லியிருக்கிறார். 16- ஆம் தேதிக்கு மேல் சசிகலா அதிரடி சந்திப்புகளை நடத்த உள்ளார். இப்பொழுது ஒரு அ.தி.மு.க. தொண்டர்கூட இல்லாமல் சைலண்டாக இருக்கும் சசிகலாவின் தி.நகர் வீடு 16-ஆம் தேதிக்கு மேல் பிசியாகி விடும் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.\nஇதற்கிடையே, மோடியின் வியூகப்படி பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரான, கர்நாடகாவைச் சேர்ந்த பி.எல்.சந்தோஷ் ஒரு ஃபார்முலாவை அனுப்பியிருக்கிறார். அதாவது, உனக்கு 60% எனக்கு 40% என்பதுபோல அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே சீட் டீல் போட நினைக்கிறார் மோடி,. கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொளகிறோம் என்கிறது பா.ஜ.க தரப்பு.\nஅதன்படி, அ.தி.மு.க. 100 சட்டமன்றத் தொகுதிகளை பா.ஜ.க.விடம் தர வேண்டும். அதை பா.ஜ.க., சசிகலா, தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவற்றுக்கு பிரித்துக் கொடுக்கும். அத்துடன் நடைபெறவுள்ள மேற்குவங்கம், அசாம், ஆகிய மாநிலத் தேர்தலுக்கு பீகார் தேர்தலுக்கு கொடுத்தது போல ஒரு பெரிய நிதி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த எடப்பாடி சசிகலா இல்லாமலேயே அ.தி.மு.க. 130 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். பி.எல். சந்தோஷின் ஃபார்முலா ஜெயிக்குமா எடப்பாடியின் வியூகம் ஜெயிக்குமா என அமித்ஷா, பிரதமர் மோடி, பி.எல்.சந்தோஷ் ஆகிய மூவரும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.ஸுடன் வருகின்ற 22-ஆம் தேதி டெல்லியில் அமர்ந்து பேசுகிற பஞ்சாயத்தில் முடிவு வரும் என்கிறார்கள் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள்.\nமத்திய மோடி அரசை கண்டித்து மாவட்ட தலைவர் .எம்.ஏ. முத்தழகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி... 105 தொகுதிகள் டார்கெட்..\nஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா\nஎப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது \nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nசபாஷ் சபரீசன் வந்த கதை, வளர்ந்த கதை\nதமிழ்நாட்டை பாஜக மறந்தவிட வேண்டியது தான் \nசட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி... 105 தொகுதிகள் டார்கெட்..\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nதிமுக கூட்டணி யாருக்கு எத்தனை சீட் \nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \nஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா\nஎப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது \nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\n400 மையங்களில் 80000 க்கும்மேற்பட்டமாணவர்கள் தேர்வில்பங்கேற்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது \nஸ்டிரெயிட்டா மேட்டருக்கு வந்த ஸ்டாலின்.. யாருமே சொல்லாததை ராகுலிடம் சொன்னாரே.. “அது” நடக்குமா\nஎப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது \nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.kaiquanglobal.com/single-stage-centrifugal-pump-product/", "date_download": "2021-04-10T15:24:13Z", "digest": "sha1:AKOCTE27YQ6JMEIUYAKF7LNHROFGE66Q", "length": 9726, "nlines": 195, "source_domain": "ta.kaiquanglobal.com", "title": "சீனா KQL நேரடி-இணைந்த ஒற்றை-நிலை ஒற்றை நிலை செங்குத்து மையவிலக்கு விசையியக்கக் குழாய் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | கைகுவான்", "raw_content": "\nநீரில் மூழ்கும் கழிவுநீர் பம்ப் (0.75-7.5 கிலோவாட்)\nநீரில் மூழ்கும் கழிவுநீர் பம்ப் (11-22 கிலோவாட்\nநீரில் மூழ்கக்கூடிய கழிவுநீர் பம்ப் (> 30Kw\nநீரில் மூழ்கக்கூடிய கழிவுநீர் பம்ப்\nநீரில் மூ���்கும் அச்சு, கலப்பு ஓட்ட பம்ப்\nஒற்றை நிலை மையவிலக்கு விசையியக்கக் குழாய்\nநீர் சப்ளையர் உபகரணங்கள் (பூஸ்டர் பம்ப்)\nமல்டி-ஸ்டேஜ் மையவிலக்கு விசையியக்கக் குழாய்\nசெங்குத்து அச்சு, கலப்பு ஓட்ட பம்ப் சிறிய அளவு\nசெங்குத்து அச்சு, கலப்பு பாய்வு பம்ப் நடுத்தர அளவு\nசெங்குத்து அச்சு, கலப்பு ஓட்ட பம்ப் பெரிய அளவு\nசெங்குத்து மூலைவிட்ட ஓட்ட பம்ப்\nKZJ தொடர் குழம்பு பம்ப்\nKXZ தொடர் குழம்பு பம்ப்\nஒற்றை நிலை மையவிலக்கு விசையியக்கக் குழாய்\nKQL நேரடி-இணைந்த ஒற்றை-நிலை ஒற்றை நிலை செங்குத்து மையவிலக்கு விசையியக்கக் குழாய்\nமாதிரி KQL என்பது நேரடி-இணைக்கப்பட்ட வரி ஒற்றை நிலை செங்குத்து மையவிலக்கு விசையியக்கக் குழாய்கள். அவை முக்கியமாக ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்ப அமைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. தனித்துவமான கட்டமைப்பு வடிவமைப்பு அதிக நம்பகத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் ஆகியவற்றின் நன்மைகளை வழங்குகிறது.\nதலை: அதிகபட்சம் 127 மீ\nசுற்றுப்புற வெப்பநிலை பொதுவாக: 40\nசுழலும் வேகம்: 980, 1480 மற்றும் 2960 ஆர் / நிமிடம்\nஉங்களுக்கு ஏதேனும் சிறப்புத் தேவைகள் இருந்தால்: தயவுசெய்து எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nKQL / KQW தொடர் ஒற்றை நிலை மையவிலக்கு விசையியக்கக் குழாய் (1)\nகடையின் விட்டம் மற்றும் நுழைவு விட்டம் ஒன்றுதான்\nசர்வதேச அளவில் பிரபலமான பிராண்டான எஸ்.கே.எஃப் தாங்கு உருளைகள் செயல்பாட்டில் மிகவும் நிலையானவை.\nஐபி 55 முழுமையாக மூடிய அமைப்பு, இது தூசி, நீர் வீழ்ச்சி, மோட்டாரில் இருந்து மழை ஆகியவற்றைத் தடுக்கிறது.\nஉயர்தர இயந்திர முத்திரை கசிவு, நீண்ட சேவை வாழ்க்கை இல்லை என்பதை உறுதி செய்கிறது.\nநவீன உகந்த நீர் பாதுகாப்பு மாதிரியை ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஉயர் திறன் மூன்று கட்ட ஒத்திசைவற்ற மோட்டார்.\nமுந்தைய: KQDP / KQDQ பூஸ்டர் பம்ப்\nஅடுத்தது: KQSN பிளவு வழக்கு பம்ப்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nKZA / KZE / KCZ பெட்ரோ கெமிக்கல் பம்ப்\nKQW ஒற்றை நிலை கிடைமட்ட மையவிலக்கு பம்ப்\nDG / ZDG கொதிகலன் ஊட்ட பம்ப்\nKQSN பிளவு வழக்கு பம்ப்\nKQGV நீர் சப்ளையர் கருவி (பூஸ்டர் பம்ப்)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:16:46Z", "digest": "sha1:PEHNFSXH6P6IRCGIKHWWEJLRJO53LSJ6", "length": 4032, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "பிரான்சின் புதிய வரி மீது ரம்ப் சாடல் – Truth is knowledge", "raw_content": "\nபிரான்சின் புதிய வரி மீது ரம்ப் சாடல்\nBy admin on July 27, 2019 Comments Off on பிரான்சின் புதிய வரி மீது ரம்ப் சாடல்\nஅமெரிக்காவை தளமாக கொண்ட மிகப்பெரிய நிறுவனங்களான Google, Apple, Facebook, Amazon போன்றவை மீது பிரான்ஸ் புதிய 3% விற்பனை வரி ஒன்றை நடைமுறை செய்கிறது. இதனை வன்மையாக சாடுகிறார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப்.\nமேற்படி அமெரிக்க நிறுவனங்கள் பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் பெரும் வருமானத்தை உழைத்தாலும் பொதுவாக அந்த நாடுகளில் வரிகளை செலுத்துவது இல்லை. தமது தலைமையகத்தை அமெரிக்காவில் கொண்டதால், அவை அமெரிக்காவிலேயே வரியை செலுத்துகின்றன. இது தவறு என்கிறது பிரான்ஸ்.\nEuropian Commission கணிப்பின்படி சாதாரண வர்த்தகங்கள் சுமார் 23% வரியை அங்கு செலுத்துகின்றன. ஆனால் internet நிறுவனங்கள் சுமார் 8% அல்லது 9% வரியையே செலுத்துகின்றன.\nபிரான்சின் இந்த புதிய வரியால் சினம் கொண்ட ரம்ப், பிரான்சின் ஜனாதிபதியின் நடவடிக்கையை foolishness என்றுள்ளார். அத்துடன் அமெரிக்கா பதிலுக்கு பிரான்சின் wine மீது புதிய வரியை அறவிடும் என்றும் கூறியுள்ளார்.\nபிரான்சின் இந்த புதிய வரி வருடம் ஒன்றில் 850 மில்லியன் யூரோக்களுக்கு மேல் வருமானத்தையும், அதில் 25 மில்லியன் யூரோ வருமானத்தை பிரான்சில் பெறும் நிறுவங்கள் மீதே அறவிடப்படும்.\nபிரான்சின் புதிய வரி மீது ரம்ப் சாடல் added by admin on July 27, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=150&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:40:20Z", "digest": "sha1:MK7ARM4MCDPJEL5NT34R5ET4JIXWX3MC", "length": 2294, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு முருகேசு பொன்னுத்துரை Posted on 13 Sep 2018\nமரண அறிவித்தல்: திரு செல்லப்பா வைத்திலிங்கம் (எஸ். வைத்தி) Posted on 07 Sep 2018\nமரண அறிவித்தல்: திருமதி ஞானலட்சுமி பொன்னம்பலம் Posted on 07 Sep 2018\nமரண அறிவித்தல்: திரு சிதம்பரபிள்ளை நடராசா (இளைப்பாறிய வருமானவரி மதிப்பீட்டாளர்) Posted on 01 Sep 2018\n6ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் Posted on 24 Aug 2018\nமரண அறிவித்தல்: திருமதி கு.மங்கையற்கரசி Posted on 10 Aug 2018\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் மனோராஜ் (உரிமையாளர்- ஹரே Printers) Posted on 03 Aug 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.neethiyaithedy.org/2019/03/04.html", "date_download": "2021-04-10T15:14:51Z", "digest": "sha1:O4ZWQF4DJFAHDANM6BEHRMLTX54QC2Q5", "length": 61684, "nlines": 963, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "நாமே வாதாடினால், பயந்துக் கழிந்து விடுவார்கள்! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nநாமே வாதாடினால், பயந்துக் கழிந்து விடுவார்கள்\nDivorce, family court, Maintenance case., குடும்ப நல நீதிமன்றம், விவாகரத்து, ஜீவனாம்சம்\nஎன்னடா எப்படியெல்லாம் எழுதுறோமேன்னு எங்கள தப்பா நினைக்காதிங்க. உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டுமென்றால், அப்படியேத்தான் எழுத வேண்டும்.\nஆமாம், வக்கீழ்களுக்கு எல்லாம், நாமெல்லாம் பெரிய புடுங்கிகள் என்ற எண்ணம். இவ்வக்கீழ்கள் வழி வந்த நிதிபதிகளுக்கோ, நாமெல்லாம் மிகப்பெரிய புடுங்கிகள் என்ற எண்ணம்.\nஆனால், இவர்களால் ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது என்பது நமக்குத்தானே நன்றாகத் தெரியும்\nஆம், சட்டந் தெரியாவர்களிடம் லாடு லபக்கு தாசு போலப் பேசும், வக்கீழ்ப் புளுகர்கள், நம்மைப் போன்று சட்ட விழிப்பறிவுணர்வு உள்ளவர்களிடம் பயந்து கழிவார்கள் என்பதற்கு நம் வாசகர் ஒருவர் வழக்கு நடத்திய விதத்தையே நல்லதொரு உண்மையாகச் சொல்லலாம்.\nஇவ்வாசகர் வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தி இது.\nஅரசுத்துறை என்றாலே அச்சம் தான் காவல்துறை என்றாலே கலக்கம் தான் காவல்துறை என்றாலே கலக்கம் தான் நீதித்துறை என்றாலே நிலநடுக்கம் தான்\nஎன நடுங்கும் பல பேருக்கு இடையில் மாறாக அரசுத்துறைகளில் அச்சத்தையும் காவல்துறைக்கு கலக்கத்தையும் நீதித்துறைக்கு நில நடுக்கத்தையும் இதுவரை கொடுத்துக் கொண்டிருந்தும் கூட அவர்கள் என்னை எந்தவித வில்லங்கத்திற்கும் உட்படுத்த முடியாமல் இருப்பதற்கு அடிப்��டைக் காரணம் என்ன தெரியுமா\nமத்திய நீதி அமைச்சகத்தின் நிதியுதவி மற்றும் ஒப்புதலின்படி நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்ற நூலை எழுதி நூலகங்கள் சிறைச்சாலைகள் காவல் நிலையங்கள் நீதிமன்றங்களுக்கு வழங்கி சட்டப் புரட்சி செய்து கொண்டிருக்கும்...\nசட்ட ஆராய்ச்சியாளர் அண்ணன் திரு Warrant Ba-Law அவர்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய சட்ட புத்தகத்தின் மூலம் சட்டத்தில் சம நோக்குடைய சட்டம் எது என ஆராய்ந்து அவர் பயன்படுத்தியதை போன்று சட்டத்தை எப்படி எல்லாம் நியாயமாக பயன்படுத்த முடியுமோ அப்படியே நானும் பயன் படுத்தினேன். அதன் விளைவு\nஎனக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வழக்கில் நானே ஆஜராகியதால் எனக்கு எதிரான ஆறு வக்கீழ்களை (விபச்சாரத் தொழில் செய்யும் ஈனப் பிறவியான பொய்யர்களை) எனது வழக்கிலிருந்து ஓடஓட விரட்டி இறுதியில் வழக்கை தள்ளுபடி செய்ய வைத்தேன்.\nஆமாம், எனக்கு எதிரான ஜீவனாம்ச வழக்கு எண் (M.C.No) 31 / 2017. குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இராமநாதபுரம் மாவட்டம்.\nஅண்ணன் திரு Warrant Ba-Law அவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்\n‘‘உண்மையை சொல்லி மாட்டிக்கொள் பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே பொய் வாழ விடாது உண்மை சாகவிடாது’’ என்ற வீரத்துறவி விவேகானந்தரின் வாசகத்தை வாட்ஸ்அப்பில் தன்னுடைய கருத்தாக வைத்திருப்பவர், நம் நீதியைத்தேடி... வாசகர் சுருளிகுமார்.\nஇவரது மனைவி இராதா ஜீவனாம்சம் கேட்டு பொய்யர்களை வைத்து வழக்கு தாக்கல் செய்கிறாள். ஆமாம், பொய்யர்கள் என்றால், நான்குப் பொய்யர்கள். இவர்கள் தாக்கல் செய்த வக்காலத்து நாமா; அல்ல அல்ல, இவரது மனைவி ராதாவுக்கு, நான்குப் பொய்யர்களும் சேர்ந்துப் போட்ட பட்டை நாமம் இதோ\nஇந்த வக்காலத்தில் உள்ள நாமத்தை வார்த்தைக்கு வார்த்தைப் படித்தால், வக்கீழ்களுக்கு கூலியோடு வழக்கை கொடுத்த முதலாளி, வக்கீழின் பேச்சைக் கேட்டுக் கொண்டும், அவன் எது செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டும் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்று அமலில் உள்ள அனைத்து சட்ட விதிகளுக்கும் விரோதமாக எழுதப்பட்டிருப்பது விளங்கும்.\nஆகையால், இதனை ‘வக்கீழ்களுக்கு வழக்காளிகள் எழுதித்தரும் கொத்தடிமை சாசனம்’ என்று சொல்லுவதே மிகச் சரியானதாக இருக்கும்.\nஇதுவும் விளங்காத விலங்குகளுக்கு எதுவும் விளங்கப் போவதில்லை. ஆகையால், எல்லாம் அவரவர்களது விதிப்பயன் என்று விட்டுவிட வேண்டியதுதான்.\nசரி, உண்மையில் இந்த வக்காலத்து ஒப்பந்தம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு சத்தியவான் காந்தி வழக்கு நடத்திய விதம் குறித்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று முகப்புப் பக்கத்தில் தொகுத்துள்ளதே மிகச் சரியானது.\nகுறிப்பாக, நாம் இதில் கவனிக்க வேண்டிய விசயம், ‘‘சிங்கம் சிங்கிலாகத்தான் போகும்; பன்றிகள் பத்தாகவேத்தான் போகும்’’ என்பதுபோல, ஒரு வழக்காளிக்காக ஒரு வழக்கில் ஆஜராக ஒன்றுக்கும் மேற்பட்ட பொய்யர்கள் சேர்ந்தே வக்காலத்து என்னும் நாமத்தைப் போடுவார்கள்.\nஏனெனில், ‘‘நாம் ஒன்றும் உதவாத தறுதலைகள்; வெளங்கா வெட்டிகள் என்பது, அவர்கள் அத்தனை பேருக்குமே நன்றாகத் தெரியும்’’.\nஆனால், அவர்களுக்கு கூலி கொடுத்து உங்களின் எடுபிடியாக நியமிக்கும் உங்களுக்குத்தான் தெரியாது. இப்பவாவது தெரிஞ்சிக்குங்க என்று சொல்லத்தான் இக்கட்டுரை.\nசரி, நம்ம வாசகர் விசயத்துக்கு வருவோம்.\nஇந்த வழக்கை சந்திக்க நம் நூல்களை வாங்கிய வாசகர் சுருளிகுமார், அத்தனை விசாரணை தேதிகளிலும் தானே முன்னிலையானார். இடையில் பல்வேறு மனுக்களையும் தாக்கல் செய்தார். அதில் சிலவற்றை நமக்கும் அனுப்பினார்.\nஅவற்றைப் படித்துப் பார்த்தால், இதெல்லாம் தேவையா என்றே யோசிக்க வைத்ததோடு, இவரால் வழக்கை திறப்பட நடந்த இயலுமா என்ற சந்தேக கேள்வியும் எழுந்தது.\nஆனால், இதற்கு நேர்மாறாக, பொய்யர்களின் பிழைப்பை காலி செய்யும் வகையில் மனுவை தாக்கல் செய்ததால், வக்காலத்து நாமத்தை தாக்கல் செய்த நான்குப் பொய்யர்கள் உட்பட, அந்நாமத்தை தாக்கல் செய்யாத இரண்டுப் பொய்யர்களும் என மொத்தம் ஆறு பொய்யர்களும் பயந்து கழிந்து வழக்கு விசாரணைக்கு வரவில்லை.\nஆமாம், நம் நூல்களில் இருந்து படித்துணர்ந்து, அக்கருத்துக்களை அப்படியே மனுக்களாக தாக்கல் செய்த சங்கதிகளின் சுருக்கமிதுவே\nகுடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13 இன்படி குடும்ப நீதிமன்ற வழக்குகளில் வழக்குகளில் இந்திய குடும்பங்களின் நலன் கருதி அப்போது இந்திய குடியரசு தலைவர் ஜெயில் சிங் அவர்கள் தடை விதித்துள்ளார். (விதிக்கப்பட்டுள்ளது)\nவிதிவிலக்காக சட்டப��� பிரச்சினை இருப்பதாக நீதிமன்றம் கருதினால் தனக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றம் நியமித்துக் கொள்ளலாம் .\nவழக்கறிஞர்கள் சட்டம் 1961 இன் பிரிவு 49 உட்பிரிவு (1, 3) இன்படி, இந்தியா வழக்கறிஞர் அவை ஏற்றியுள்ள விதி 37 இன்படி தனது பெயரை பயன்படுத்தி மற்றவர்களை தொழில் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதற்கு எதிராக நான்கு பேரின் பெயரை வக்காலத்தில் போடுவதற்கு அவர்களுக்கு எந்த சட்டம் அனுமதித்தது\nநீதிமன்றம் எந்த சட்ட விதியின் கீழ் இவர்களை வாதாட அனுமதித்தது ஏன் இவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கக் கூடாது\nஎன்று கேள்வி கேட்டு மனுவை தாக்கல் செய்த மறு வாய்தாவில் பொய்யர்கள் ஆஜராகாமல், முன்பே சொன்னபடி நாமம் போட்டு விட்டார்கள். மனுதாரர் ஆன இவரது மனைவி இராதாவும் ஆஜராகவில்லை.\nஎன்னிடம் கூலி வாங்கியப் பொய்யர்கள் வழக்கில் வாதாட வராதது நுகர்வோர் சேவை குறைபாடு என்பதோடு, இதனால் தனக்கு ஏற்பட்ட நட்டத்தைப் பொய்யர்கள் தரவேண்டுமென, அவர்கள் மீது இராதா வழக்கு போடலாம்.\nஆனால், இதற்கு சட்டந் தெரியனுமே\nஉடனே, பொய்யர்கள் வழிவந்த நிதிபதி, பொய்யர்களுக்கு துணை நின்றால், இவர்கள் போடும் மனுவால், நம் நாறிய பிழைப்புக்கும் பிரச்சினை ஆகி விடும் போலிருக்கிறதே என்ற எண்ணத்தில் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து விட்டார்.\nபல வாய்தாவுக்கு வந்தவர்கள் ஒரேயொரு வாய்தாவுக்கு வரவில்லை என்று காரணங்கூறி நிதிபதி வழக்கை தள்ளுபடி செய்தாலே, அந்த வழக்கால் அவருக்குப் பிரச்சினை என்றும், அதிலிருந்து தப்பிக்கவே தள்ளுபடி செய்கிறார் என்றும் பொருள். இதுபோன்று இடையில் தள்ளுபடி செய்தால், அதற்கு தீர்ப்புரை கிடையாது.\nஇதில் நம் வாசகர் வழக்கை நடத்தி, வழக்கை பொய்ப்பித்து, தனது நியாயத்தை நிலைநாட்டினார் என்று பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலுங்கூட, நம் நூல்களில் எழுதி உள்ளது போன்று பொய்யர்களின் கேடுகெட்ட தொழில் இரகசியங்களைப் புரிந்துக் கொண்டு கேள்வி கேட்டதால், வழக்கில் இருந்து தப்பித்து இருக்கிறார் என்றே சொல்ல முடியும்.\nகுடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவுகள் 7 மற்றும் 8 இன்படி, குடும்பம் சார்ந்த எந்த வழக்காக இருந்தாலும், அதனை குடும்ப நீதிமன்றங்கள் சட்டப்படி அமைக்கப்பட்ட குடும்ப நல நீத��மன்றங்கள் மட்டுமே விசாரிக்க முடியுமே அன்றி, நடுவர் நீதிமன்றங்களோ அல்லது சார்பு நீதிமன்றங்களோ விசாரிக்க முடியாது.\nஇந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான், இந்நீதிமன்றங்களில் உள்ள கூலிக்கு மாரடிக்கும் கூமுட்டை நிதிபதிகள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள���க்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nமனு எழுதத்தெரியாத மடையர்களே, ‘‘வக்கீழ்ப் பொய்யர்கள்’’\nநாமே வாதாடினால், பயந்துக் கழிந்து விடுவார்கள்\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_3110.html", "date_download": "2021-04-10T15:17:25Z", "digest": "sha1:LO34JG72UQNEQPOQ3KE4MMEDYCOYXVLA", "length": 19235, "nlines": 294, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: மௌனி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:01 AM | வகை: புகைப்படங்கள், மௌனி\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nமௌனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு `அழியாச்சுடர்’ 1959ஆம் ஆண்டு வெளியானது. பின்பு `மௌனி கதைகள்’ என்ற தலைப்பில் `க்ரியா’ பதிப்பகம் 1967ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் 1978ஆம் ஆண்டு மற்றொரு தொகுப்பையும் கொண்டு வந்தது. 1991ஆம் ஆண்டு `பீக்காக்’ பதிப்பகம் மூலமாக கி.அ. சச்சிதானந்தம் மௌனியின் எல்லாக் கதைகளும் அடங்கிய `மௌனி கதைகள்’ புத்தகத்தைக் கொண்டுவந்தார். இப்புத்தகத்தில் 1968ல் ஆனந்த விகடனில் மௌனி எழுதிய `செம்மங்குடி _ தன் ஊர் தேடல்’ கட்டுரையும் 1965 பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட `எனக்குப் பெயர் வைத்தவர்’ கட்டுரையும் மற்றும் மௌனியை கி.அ. சச்சிதானந்தம் கண்ட நேர்காணலும் இடம்பெற்றது. பின்பு இன்றுவரை மௌனி கதைகள் மறுபதிப்பு காணவில்லை.\nஇதுதான் நான் அறிந்த தகவல் ருத்ரன் சார்.\nமுடிந்தவரை மௌனியின் எல்லா கதைகளையும் இங்கு தொகுக்க ஆசை. முயற்சி செய்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் ப���ட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-04-10T15:40:41Z", "digest": "sha1:Y2RQGE3HXBIJUJE6SPHU2SGAJZ4C3PMM", "length": 10296, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி (Oru Oorla Oru Rajakumari) பாக்யராஜ் இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வேணு தயாரிப்பில், இளையராஜா இசை அமைப்பில், 15 ஜனவரி 1995 ஆம் தேதி வெளியானது. பாக்யராஜ், மீனா, ஜனகராஜ், விஜயகுமார், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]\nபார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது.[4]\nபாக்யராஜ், மீனா, சனகராஜ், விஜயகுமார், லிவிங்ஸ்டன், சி. ஆர். சரஸ்வதி, நிர்மலாம்மா, சுரபி, சார்லி, குமரிமுத்து, நளினிகாந்த்.\nபடித்த வேலையில்லாத இளைஞர் வெங்கட் (பாக்யராஜ்). வேலையில்லாமல் இருக்கும் வெங்கட்டை, குடும்பத்தினர் எள்ளி நகையாடினர். அவனது பாட்டி மட்டும் அவன் மேல் அதிக பாசமாக இருந்தார். மேலும், ஓர் இளவரசியை தான் வெங்கட் மணமுடிப்பான் என்ற கனவுடன் ���ருந்தார் அவனது பாட்டி.\nஅரச பரம்பரையைச் சேர்ந்த, நீலகிரி எஸ்டேட்டின் உரிமையாளர் லட்சுமி பிரபாவின் (மீனா) திருமண நிச்சயத்தின் பொழுது, பங்குச் சந்தையில் பெருத்த நஷ்டம் என்ற தவறான தொலைபேசி அழைப்பால், லட்சுமி பிரபாவின் தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். அதனால், தன் செல்வத்தை விரும்பாமல், தன்னை விரும்பும் நபரை திருமணம் செய்ய முடிவு செய்கிறாள் லட்சுமி பிரபா.\nபின்னர், லட்சுமி தோட்டத்தில் மேலாளராக வேலைக்கு சேருகிறான் வெங்கட். அந்த எஸ்டேட்டின் கணக்காளர் தான் அரண்மனையின் ராஜா என்றும், லட்சுமி ஒரு பணிப்பெண் என்றும் நாடகமாடுகிறார்கள். வெங்கட்டின் காதலை அடைய பொறுமையுடன் காத்திருக்கிறாள் லட்சுமி.\nபின்னர், வெங்கட்டின் பாட்டியின் கனவு பலித்ததா என்பதே மீதிக் கதையாகும்.\nஇப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் இளையராஜா ஆவார். ஆறு பாடல்களுக்கும் வரிகளை எழுதியவர் வாலி (கவிஞர்) ஆவார்.[5]\n1 அழகு நிலா மனோ வாலி 5:20\n2 ஒரு மைனா குஞ்சு மனோ, எஸ். ஜானகி வாலி 5:03\n3 எத்தனை நாளா மனோ, உமா ரமணன் வாலி 4:59\n4 கண்மணி காதல் மனோ வாலி 5:03\n5 வந்தாள் வந்தாள் மனோ, ஸ்வர்ணலதா வாலி 5:29\n6 ராஜா ராஜாதான் மனோ, எஸ். ஜானகி வாலி 5:49\nவேறு எந்த இயக்குனராலும் எடுத்திருக்க முடியாத கதை என்றும், இயக்குனர் பாக்யராஜ் சற்று நம்பத்தக்க வகையில் படத்தை இயக்கியுள்ளதாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2020, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota/glanza/it-has-rear-ac-vents-2341202.htm?qna=postAns_0_0", "date_download": "2021-04-10T15:13:25Z", "digest": "sha1:KCJ7KRV5TSAUATOMSXCCGJDJ7NL2BH6G", "length": 6697, "nlines": 217, "source_domain": "tamil.cardekho.com", "title": "It Has Rear Ac Vents | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகிளன்சடொயோட்டா கிளன்ச faqsit has பின்புற ஏசி செல்வழிகள்\n174 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டொயோட்டா கிளன்ச ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of டொயோட்டா கிளன்ச\nகிளன்ச ஜி ���்மார்ட் கலப்பினCurrently Viewing\nகிளன்ச வி சிவிடிCurrently Viewing\nஎல்லா கிளன்ச வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/powerful-earthquake-in-taiwan", "date_download": "2021-04-10T15:07:03Z", "digest": "sha1:J7NBCVQZNTWQK5EMK46DXATCSPV2UINJ", "length": 5252, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nதைவானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. நிலநடுக்கம் காரணமாகத் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். 30 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாக அங்குள்ள மக்கள் கூறினர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.\nஇந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்துத் தற்போது வரை தகவல் எதுவும் வெளிவரவில்லை.\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/right-to-information-act-strict-action-against-unresponsive-officers--state-information-commissioner-information", "date_download": "2021-04-10T14:25:24Z", "digest": "sha1:HAFXEEF6JQFAPO4XKCVCOZK5J4LNYIPI", "length": 9110, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்.... பதில் தராத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை.... மாநில தகவல் ஆணையர் தகவல்....\nதகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் தகவல் தராத பொது தகவல் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப்குமார்.\nமாநில தகவல் ஆணையர் ஆர்.பிரதாப்குமாரின் விசாரணை முகாம்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத் தில் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு தகவல்ஆணையத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மாதத்திற்கு 1,300 முதல்1,500 மனுக்கள் வரை தீர்வு காணப்பட்டு வருகிறது. பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய தகவல் தராதவர்கள் மீது பிரிவு-20 (1)-ன் கீழ் அபராதம் வசூலிக்கப்படுகிறது. பிரிவு 20(2)-ன் கீழ் நிர்வாக ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப் படும் 90 சதவீத கேள்விகளுக்கு அலுவலர்கள் மூலம் உரிய பதில் அளிக் கப்படுகிறது. 10 சதவீத கேள்விகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன் கீழ் வருவாய்த்துறை எனில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பொது தகவல் அலுவலர் ஆவார். அவரிடம் முறையீடு செய்ய வேண்டும். இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை ஆணையத் திற்கு நேரடியாகவோ அல்லது பதிவுதபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இதுகுறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும்.பிரிவு 6(1)-ன் கீழ் மனுக்கள் அனுப்பப்பட்டு நேரடியாக தகவல் ஆணையத்திற்கு அனுப்பப்படுகிறது. மேலும்,எவ்வித பிரிவும் இல்லாமல் நேரடியாக தமிழ்நாடு தகவல் ஆணையத் திற்கு மனுக்கள் தவறாக அனுப்பப்படுகிறது.\nஎனவே, ஆணையத்திற்கு தகவல்கேட்டு மனுக்கள் அனுப்பும் முறைகள் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும். இன் றைய விசாரணையில் மனுக்களுக்கு உரிய தகவல் தெரிவிக்காத 3 அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. மேலும், சட்டத்திற்கு புறம் பாக தவறான தகவல் கேட்கும் மனுதாரரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். பொதுமக்களுக்கு தகவல் அளிப்பதில் தமிழ்நாடு தகவல் ஆணையம் இந்தியாவில் இரண்டம் இடத்தில் உள்ளது என��றார். இம்முகாமில் சிறப்புமாவட்ட வருவாய் அலுவலர் ஜானகிஉள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் கள் கலந்து கொண்டனர்.\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nவாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது கொடூரமான செயல் - சீத்தாராம் யெச்சூரி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-7-march-2019/", "date_download": "2021-04-10T15:31:41Z", "digest": "sha1:BM63VB3PV3EEXCPHQAQHDXYVF3VLF2NK", "length": 8381, "nlines": 128, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 7 March 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் 482 “மக்கள் மருந்தகம்’ (ஜன்ஒளஷதி) அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டுக்குள் தேசிய அளவில் ஒன்றியம் தோறும் மேலும் 2,500 மக்கள் மருந்தகங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்தார்.\n2.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.\n1.அயோத்தி விவகாரத்தில் இருதரப்பும் ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கு, மத்தியஸ்தர்களின் பெயர்களை அளிக்கும்படி மனுதாரர்களை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான தனது தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\n2.ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n1.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வரும் மோட்டார் கண்காட்சியில் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த பினின்ஃபரினா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் சூப்பர் காரை அறிமுகம் செய்தது.\n2.நாடு முழுவதும் ஜனவரி மாதம் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஜனவரி மாதம் தேயிலை உற்பத்தி 13.96 மில்லியன் கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே மாதம் நாடு முழுவதும் 17.68 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி இருந்தது.\n1.நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டு தனியார் நிறுவனம் அனுப்பியுள்ள பெரஷீத் ஆய்வுக் கலம், தன்னைத் தானே எடுத்துக் கொண்ட கைப்படத்தை (செல்ஃபி) முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.\n2.புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக பாகிஸ்தானுக்கு வெளியுறவுத் துறை துணை அமைச்சரை சீனா அனுப்பி வைத்துள்ளது.\n1.ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.\n2.பிரான்சில் நடைபெற்று வரும் நாய்சியல் ஓபன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஃபெடோர்சக்கைத் தோற்கடித்து ஈஎல்ஓ தரவரிசையில் 2500 புள்ளிகளைக் கடந்துள்ளார் இனியன். இதையடுத்து கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான முழுத்தகுதிகளை அடைந்து இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைத் தற்போது பெற்றுள்ளார்.\nஅலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)\nபாலஸ்தீனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/03/admk-government-takes-revenge-on-teachers-who-fought-for-govt-employee", "date_download": "2021-04-10T14:25:21Z", "digest": "sha1:QL45JOUV7GJIQL352CM3LCSM5SXBATEP", "length": 9391, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ADMK government takes revenge on teachers who fought for Govt Employee", "raw_content": "\n” : போராடிய ஆசிரியர் - அரசு ஊழியர்களை பழிவாங்கும் அ.தி.மு.க அரசு\nஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவர���யில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், வேறுசில நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் அசிரியர் - அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபின்னர் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து பொதுமக்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள். ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டும் போதே, தங்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என வலியுறுத்தினார்கள்.\nஅப்போது ஆளும் அ.தி.மு.க அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டோம் எனக் வாக்குறுதி அளித்திவிட்டு, போராட்டம் முடிவுக்கு வந்து ஏறத்தாழ 23 மாதங்கள் கடந்த நிலையில், போராடிய அசிரியர் - அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் தற்போது எடப்பாடி அரசு இறங்கியுள்ளது.\nகுறிப்பாக, 5,868 - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் மீது போராட்டக் காலத்தில் போடப்பட்ட குற்றக் குறிப்பாணைகள் (17பி) 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிமாற்றல் உத்தரவு போன்றவை இன்றும் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஆசிரியர் - அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, குற்றக் குறிப்பாணை (17பி) நிலுவையில் உள்ளதால் ஊழியர்கள் பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை; இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பெரும் இன்னல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.\nநியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர் - அரசு ஊழியர்கள்,முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பிய பிறகும் தமிழக அரசு அவர்களை பழிவாங்குவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், தி.மு.க சிபிஐ(எம்), விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள்ஆசிரியர் - அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனே கைவிட்டு, அவர்கள் மீது புனையப்பட்ட குற்றக் குறிப்பாணைகளை உடனடியாக ரத்து செய்வதுடன், அவர்களது நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதியதிட்டத்தினை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.\nகல்பாக்கத்தில் வேலை.. மும்பையில் தேர்வு மையமா சென்னையில் தேர்வு மையம் அமைக்க பிரதமருக்கு மதுரை MP கடிதம்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2016/03/02/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-10T14:36:17Z", "digest": "sha1:ZR7HZFGK2FVWD2FM56FXFJPLHVBAWRXH", "length": 24395, "nlines": 160, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இளம்பெண்களே! உங்க அழகுக்கு அழகு சேர்க்க, தினமும் நீங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n உங்க அழகுக்கு அழகு சேர்க்க, தினமும் நீங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்\n உங்க அழகுக்கு அழகு சேர்க்க, தினமும் நீங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்\n உங்க அழகுக்கு அழகு சேர்க்க, தினமும் நீங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்\nஇளம் வயதில் முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் வழிகள்\nபொதுவாக இளம் வயதில் அனைவருக்கும் பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய கவலை எது என்றால், அது தங்களின் அழகை எப்படி பராமரிப்பது என்பதுதான் இளம் வயதிலேயே சில\nபெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணலா ம். இதற்குக் காரணம் “பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பது தான் எனக் கூறப்படுக��ன்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்க ளது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப் புகள் உங்களுக்கு:\n* காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தோலில்\nசுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.\n*வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்துவந்தால் சருமம் பளபளப்படையு ம்.\n* துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத் தண்டு, நெல்லிக்காய் போ ன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள் வது நல்லது.\n* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேக வைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டி யும் பார்க்காது.\n* நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். இதனை தினமும்செய்ய\nலாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.\n* கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமை யான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரி தும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிட லாமே.\n* தினமும் 2 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வே ண்டும். அப்போது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க முடியும்.\n– இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்ற வந்தால் விரைவில் இளம் வயதில் முகத்தில் வரும் சுருக்கத் தை தடுக்கவும்.\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged அழகு, அழகுக்கு, இளம்பெண்களே, இளம்பெண்களே உங்க அழகுக்கு அழகு சேர்க்க, உங்க, தினமும் நீங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்\n தே.மு.தி.க. 130 தொகுதிகள்- அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல்\nNextடி.வி தொகுப்பாளியை மிரட்டிய 2000 பேர் – – மரண பீதியில் தொகுப்பாளினி . . . – திக் திக் நிமிடங்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையி���ே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீர��்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/australia/03/239511?ref=archive-feed", "date_download": "2021-04-10T14:24:02Z", "digest": "sha1:PVM5GQ7VYUAEREJ74CDJURPTSUXI4YGC", "length": 9376, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அவுஸ்திரேலியாவில் Vegan ஆதரவாளர்களை வழிமறித்த இரண்டு பேர் செய்த வெறுப்பூட்டும் செயல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி ப��ழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியாவில் Vegan ஆதரவாளர்களை வழிமறித்த இரண்டு பேர் செய்த வெறுப்பூட்டும் செயல்\nஅவுஸ்திரேலியாவில் Vegan ஆதரவாளர்களை வழிமறித்து வெறுப்பேற்றும் பவிதமாக இரண்டு இளைஞர்கள் செய்த செயல் கடும் எதிர்ப்புகளை பெற்றுவருகிறது.\nபால் சம்மந்தப்பட்ட உணவுகள் உட்பட விலங்குகள் தொடர்பாக எந்த ஒரு உணவையும் உட்கொள்ளாதவர்கள் Vegan என அழைக்கப்படடுகின்றனர்.\nஅவர்கள் மிருக விதைப்புக்கு முற்றிலுமாக எதிரானவர்கள், பச்சை காற்கறிகள் மற்றும் தாவர உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள்.\nஅப்படிப்பட்ட Veganகளை வலுக்கட்டாயமாக நிறுத்தி, அவர்கள் கண்முன்னே KFCயின் ஜின்கர் பர்கரை ரசித்து ருசித்து சாப்பிட்டு வெறுப்பேற்றி இரண்டு பேர் டிக்-டொக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவின் தலைநகரான மெல்போர்னில், வீகன்கள் சிலர் மக்களை தாவர உணவுகளை சாப்பிட வலியுறுத்து ஒரு பேரணியை நடத்தியுள்ளனர்.\nஅப்போது டிக்-டொக் தளத்தில் சுமார் 85,000க்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்ட Nick மற்றும் Bill எனும் ப்ராங்க்ஸ்டர்கள் திடீரென அவர்களை வழிமறித்துள்ளனர்.\nபின்னர் அவர்கள் இருவருமே தனித்தனியாக வைத்திருந்த இரண்டு KFC பார்சலிலிருந்து ஜின்கர் பார்கர்களை எடுத்து வேண்டுமென்றே அவர்களை பார்க்கவைத்து சாப்பிட்டு வெறுப்பேற்றியுள்ளனர்.\nஅவர்கள் சாப்பிட்டது மட்டுமல்லாமல், அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வீகனையும் \"ஒரு கடி கடியுங்கள்\" என்று கிண்டல் செய்துள்ளார்கள்.\nஇந்த வீடியோ டிக்-டொக்கில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.\nஇது ஒருபுறம் காமெடியாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் இவர்களின் செயலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், பலர் இந்த இரண்டு நபர்களையும் வன்மையாக கண்டித்து கமண்ட் செய்துள்ளனர்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல���ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2014/12/", "date_download": "2021-04-10T14:57:22Z", "digest": "sha1:KGM3YR5VN7XT4K44SHU2B73OXAVGCILM", "length": 13089, "nlines": 182, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2014", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஆயுத எழுத்து நாவல் பற்றி மலைகள் இதழில் தமிழ்க்கவி அவர்கள் ..\n“ஆயுத எழுத்து“ ( நாவல் ) “ படித்ததில் புரிந்தது“ / தமிழ்க்கவி\nDec. 02 2014, இதழ் 63, டிசம்பர், பதிப்பக அலமாரி, முதன்மை 5 no comments\nபோராட்டம் வலுவிழந்து நிற்கும் காலப்பகுதியில் வரும் ஒப்புதல் வாக்குமூலம்.1983ம் ஆண்டு தின்னவேலித்தாக்குதலோடு தொடங்கும்.கதை பரந்து விரிந்த போராட்டத்தின் பல பரிமாணங்களை விளக்குகிறது\n”அப்பு ராசா வாடா போராட எண்டால் வரமாட்டாங்கள்” அவர்களை களத்துக்கு அனுப்ப சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் கையாளவேண்டித்தான் வரும்.இங்கு அந்த காரணங்களில் சில வெளிவருகிறது.\n1987க்குப்பினனரான காலத்தில் நடக்காத எதையும் புலிகள் செய்யவில்லை. இந்திய ராணுவத்தின் அனுசரணையுடன் ஆள் பிடித்தவர்களால் தமிழீழப்பிரதேசமே அரண்டு போய்க் கிடந்ததை நாம் மறக்க முடியுமா இயக்கத்துக்கு போவதற்கு பல காரணங்கள்உண்டு.\nசிலவற்றை முடிச்சவிழ்க்கிறது. ஆயுத எழுத்து. போர் பிரபலமடைந்ததே இயக்க மோதல்கள் தொடங்கியபின்னர்தான்.அதையும் புலிகள்தான் தொடக்கி வைத்தார்களா தனிப்பட்ட பகைகளால் நடந்த அசம்பாவிதங்கள். உயிர் நண்பா்களால் விடுவிக்கப்பட்டபுலியால், உயிர் நண்பனைக் காப்பாற்ற மனசில்லாமற் போனதும், வெட்கமற்று விரிகிறது காரணத்தோடும் காரணமேஇல்லாமலும் மனித உயிரகள் தமர் பிறர் என்றில்லாமல் காவு கொள்ளப்பட்ட விந்தை. வலக்கரத்தில் துப்பாக்கி பிடித்தபின் இடக்கரத்தால் மாலை போட்டு வீரவணக்கம் செலுத்தும்..அசகாய சூரத்தனம்..ஒருபுறம்.\nபெண்கரும்புலிகளின் போ் சொல்ல முடியாத சாதனைகள்.\n“வாய்விட்டு போ் சொல்லி அழ முடியாது\nவெறும் வார்த்தைகளால்… உன்னை தொழ முடியாது… இவரகள் புகழ் பாட முடியாது எனற பாடலடிகளுக்கு விளக்கம் வெளியிடப் பட்டுள்ளது.\nஒருதேச விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம் உடைக்கப்பட்டிருக்கிறது.அது ஆயுத எழுத்தாக வெளிவந்திருக்கிறது.\n”நீதி வழங்கப்பட்டால் போதாது…நீதிவழங்கப் பட்டதாக காட்டப்பட வேண்டும்” என்றசட்டப் பழமொழிக்கமைய அதிக நீதியை கடைப்பிடிக்க முடியாத நிலையே உலக யதார்த்தமாகும்.\nஇந்த நுாலின் தாத்பரியமும் அதில் வரும் ஒரு பாத்திரத்தால் பேசப்படும்.” எனது நாட்டுக்காகவும் எமது மக்களுக்காகவும்” என்ற போர்வையில் நடந்தேறிய அராஜகங்கள்தான்..என துடைத்தெறிய முடிகிறதா பாருங்கள்.\nதிட்டங்களைத் தீட்டி ஏவாமல் ஏவப்பட்டவரே திட்டங்களைத் தீட்ட முடிந்துள்ளது.\n“சினைப்பர் “திரைப்படத்தில் வருவது போல ” அங்க அறைக்குள்ள இருந்து திட்டம் போடுறவன்ர கட்டளைகள நாங்க நிறைவேற்ற முடியாது. இஞ்ச என்ன சூழ்நிலை இருக்கோ அதற்கு ஏற்றமாதிரிதான் நாங்கள் செயல்பட முடியும்”\nமற்ற இயக்கப் போராளிகள் பரவலாக வந்து போகிறார்கள். இயக்க மோதல்கள் மிக தெளிவாக அதற்கான துாசுக் காரணங்களுடன் விபரிக்கப்படுகிறது.மனித உயிர் நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி பந்தாடப்பட்டுள்ளது.\nகதைக்கு தேவையானதற்கு மேலாகவே உடலுறவுச் சம்பவங்கள் ஏராளமாக,தாராளமாக.உள்ளது சில இடங்களில் அது தேவையானதாக உள்ளது இன்னொரு வகையில் பழைய மித்திரன் தொடர்களான ,பட்லீ, அலீமாராணி, பூலான்தேவி தொடர்களை நினைவூட்டத் தவறவில்லை. ஆடை களையும் வரை அருகிலிருந்து குறிப் பெடுக்கும் எழுத்தாளர்களைப் போலல்லாது விடயத்தைசுருங்கச்சொல்லி விலகி விடுகிறார். சாத்திரி\nகற்பனையல்ல நிஜம். என்பது சிறீசபாரத்தினம் கொலைச்சம்பவஙகளில் விழிகளைத் திறந்து வைத்திருக்கிறது\nஎல்லாம் சரி இப்போது எதற்காக இதையெல்லாம் வெளியே சொல்லவேண்டும். தகவல்களை வைத்துக் கொண்டிருக்க முடியாமல் தத்தளித்து கொட்டிவிட்டார் ஆசிரியா். கொடூரமான சம்பவங்கள்ஊடாக பயணிக்கும்போதும் எழுத்தில் எள்ளல் சுவை துள்ளி நடை போடுகிறது. எல்லாம் நானே என்பதான கர்வம் தொனிக்கிறது.\nஆயுத எழுத்துக்குள் மக்கள் எவ்வளவு மட்டமாக முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுபல இடஙகளில் செரிமானமாகாமல் வலிக்கிறது.அழகான இந்த ஆயுத எழுத்தை எழுதிய நபர் இங்கு நடமாடுவது நானல்ல,இது உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நபர்களைப் பொருத்திப்பாருங்கள்.என்கிறார்.\nஇவைபற்றி இயக்கவேறுபாடின்றி எல்லோரும் கருத்துக் கூறப் போகிறார்கள். எனபது சர்வ நிச்சயம். ஆசிரியரின் தீர்க்க தரிசனம் அல்லஇது\nஏற்கெனவே தெரிந்திருந்தும் நாம் பேசாது விட்ட பல விடயங்களை உடைத்து வெளிவந்திருக்கிறது ஆயுத எழுத்து .ஒரு சுய விசாரணை கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து மீளெழுகைக்கான வழிகாட்டலாக…..நிச்சயமாக இது இருக்கவேண்டாம்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஆயுத எழுத்து நாவல் பற்றி மலைகள் இதழில் தமிழ்க்கவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sujathadesikan.blogspot.com/2021/04/blog-post.html", "date_download": "2021-04-10T15:17:27Z", "digest": "sha1:ZRTAWCUXUZDPIVXNELC4LBNQJDQMKDZW", "length": 8014, "nlines": 302, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "பதம் பிரித்த பிரபந்தம் - எப்போது எனக்கு வந்து சேரும் ?", "raw_content": "\nபதம் பிரித்த பிரபந்தம் - எப்போது எனக்கு வந்து சேரும் \nபதம் பிரித்த பிரபந்தம் - எப்போது எனக்கு வந்து சேரும் \nசிலர் புத்தகம் எப்போது வரும் என்று கேட்கிறார்கள், பலர் எப்போது வரும் என்று கேட்கத் தயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.\nபிழை திருத்தம் முடிந்து பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீரங்க நாச்சியாரும், ஸ்ரீ நம்பெருமாளும் சேர்த்தி கண்டருளும் போது புத்தகம் அச்சடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட முடிவு பெறும் நிலையில் இருக்கிறது.\nபுத்தகத்தின் முன் அட்டையில் நம்பெருமாள் சேவை சாதிக்க பின் அட்டையில் ஆழ்வார்கள் கோஷ்டியாக எழுந்தருளியிருக்கிறார்கள். படங்களைக் அன்புடன் கொடுத்து உதவிய D Sudhakaran Sudhas , Sowbaktha Gopala, SriRengaVilasam அவர்களுக்கு நன்றி.\nபுத்தகம் அச்சாகும் முன் கடைசியாகப் புத்தகம் வெளியீடு செய்யும் நாளையும் அதில் குறிப்பிட்டு அச்சடிக்க அனுப்பினேன். அந்த நாள் வரும் சித்திரை திருவாதிரை ( 18-ஏப்ரல் ) ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம்.\nபுத்தகம் ஸ்ரீரங்க நாச்சியார், உறையூர் நாச்சியார், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருவாலிதிருநகரி திருமங்கை மன்னன் இவர்களுக்கு அனுப்பிய பின் மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஉடையவர் திருநட்சத்திரத்துக்கு புத்தகம் உங்கள் கையில் இருக்கும்.\nLabels: பதம் பிரித்த பிரபந்தம்\nபதம் பிரித்த பிரபந்தம் - எப்போது எனக்கு வந்து சேரு...\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/inhumane-act-gas-cylinder-price-up", "date_download": "2021-04-10T14:46:21Z", "digest": "sha1:WOCK6NRRPABOP5NSYCW4TSLDEQKDMAAX", "length": 10334, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nகொரோனா தொற்றால் வேலையிழப்பு, வருமானம் குறைப்பு என மக்கள் பல்வேறு நெருக்கடியில் உழன்று வருகின்றனர். இந்நிலையில் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்ப்பது போன்று; நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வண்ணம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மோடி அரசு தாறுமாறாக உயர்த்தியிருக்கிறது. அதுவும் வழக்கத்திற்கு மாறாக 15நாட்களில் 100 ரூபாய் உயர்த்தியிருக்கிறது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅனைத்து வீடுகளுக்கும் கேஸ் சிலிண்டரை கொண்டு சேர்க்கும் உஜ்வாலா திட்டம் மாபெரும்வெற்றி என மோடி தொடங்கி அனைத்து பாஜகவினரும் தம்பட்டம் அடித்தனர். ஆனால் அதுஎவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பது சமீபத்தில்வெளியான மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. 2015-16ம் ஆண்டுகளில் இணைப்பு வைத்திருந்தவர்களின் சிலிண்டர் பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 6.27 சதவிகிதமாக இருந்தது. உஜ்வாலாதிட்ட அமலாக்கத்திற்கு பின்னர் பயன்பாட்டு சராசரி 5.6 ஆக குறைந்திருக்கிறது என ஏற்கனவேசிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.\nஅதே அறிக்கையில், இணைப்பு கொடுக்கப்பட்ட 56 லட்சம் பேர் கேஸ் இணைப்பு வாங்கியதோடு சரி. அதன் பிறகு மீண்டும் கேஸ் நிரப்பவேயில்லை. அதே போல் 13 லட்சத்து 96 ஆயிரம் இணைப்புகள் ஒரே மாதத்தில் 3 முதல் 41 முறைவரை மீண்டும் மீண்டும் எரிவாயுவை நிரப்பியிருக்கின்றனர். அப்படியென்றால் அது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தாமல் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதே போல்மேலும் 10 லட்சம் இணைப்புகள் நம்பமுடியாத அளவிற்கு பயன்பாட்டில் இருக்கிறது என சிஏஜி தெரிவித்திருக்கிறது. அதாவது இந்ததிட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.\nஅதே போல் இணைப்பு வாங்கிய பின்னர்ஒரு கோடி பேர்; அதிகபட்சமாக 3 முறை மட்டுமேமீண்டும் எரிவாயுவை நிரப்பியிருக்கின்றனர். அதாவது கேஸ் விலை கட்டுப்படியாகாமல் மீண்டும் பழைய முறைக்கே திரும்பியிருக்கின்றனர். உஜ்வாலா திட்டம் குறித்து ஆய்வு செய்தமத்திய அரசு அமைத்த கிரிசில் நிறுவனம் கொடுத்த அறிக்கையும் ஏற்கனவே இதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதில் 83 சதவிகித மக்கள் கேஸ் விலையும் அதிகமாக இருக்கிறதுஎன தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் கேஸ் விலை உயர்வுஎன்பது நெருக்கடியை மேலும் கடுமையாக்கும்.பெரும்பான்மையான இந்தியர்கள் ஊட்டச்சத்து உணவை வாங்குவதற்கான நிதி வசதிஇல்லாதவர்களாகவும், வறுமையிலும் துன்பத்திலும் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மறுபுறம் மோடி அரசுசாதாரண மக்கள் மீது மென்மேலும் சுமைகளை ஏற்றி வருகிறது. இந்நிலையிலும் பிரதமரோ சொகுசு விமானம், புதிய நாடாளுமன்றம் எனஆடம்பரங்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். இது மோடி அரசின்கொடூரமான மனிதாபிமானமற்ற செயல் ஆகும்.உடனே எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.\nமத்திய அரசின் ஆசியுடன் முறையற்ற நியமனங்கள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vijay-tv-paavam-ganesan-serial-to-start-from-jan-4-kpy-naveen-neha-gowda.html", "date_download": "2021-04-10T14:53:41Z", "digest": "sha1:XHEJEPMMMGFNMJ6YQUONVUJWE2F6NOYY", "length": 10754, "nlines": 184, "source_domain": "www.galatta.com", "title": "Vijay tv paavam ganesan serial to start from jan 4 kpy naveen neha gowda", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nவிஜய் டிவி புதிய சீரியல் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு \nவிஜய் டிவி புதிய சீரியல் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு \nவிஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்,அதில் முக்கியமான ஒருவர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று விஜய் டிவியின் தொகுப்பாளராக பணியாற்றி அடுத்து சினிமாவுக்குள் நுழைந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.\nஇவரை போல பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி நட்சத்திரமாக முயற்சி செய்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான பலரும் மக்கள் மத்தியில் செம ரீச் ஆகி விடுவார்கள்.தங்கதுரை,ராமர்,ரோபோ ஷங்கர்,தாடி பாலாஜி,ஈரோடு மகேஷ் என்று இந்த வரிசையில் பலர் இருக்கின்றனர்.இந்த கலக்கப்போவது யாரு தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த கலைஞர்களில் ஒருவர் நவீன்.\nகலக்கப்போவது யாரு சீசன் 5-வில் அசத்திய நவீன் பலரிடமும் வெகுவாக பாராட்டை பெற்றிருந்தார்.இவர் சதீஷுடன் இணைந்து செய்த காமெடிகள் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.மிமிக்கிரி கலைஞரான நவீன் பலரும் செய்யாத வித்தியாசமான குரல்களை மிமிக்கிரி செய்து அசத்துவதில் வல்லவர்,அப்துல் கலாம்,எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட சில இதற்கு எடுத்துக்காட்டுகள்.\nசமீபத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் அப்துல் காலம் கதாபாத்திரத்துக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நவீன்.இப்படி பல சவால்களை எதிர்கொண்ட நவீன் தற்போது புதிய சவாலை ஏற்றுள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பாவம் கணேசன் என்ற தொடரில் நாயகனாக நவீன் நடிக்கிறார்.இந்த தொடரில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண பரிசு தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நேஹா கௌடா ஹீரோயினாக நடிக்கிறார்.தற்போது இந்த தொடர் வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடரும் குட்டி ஸ்டோரியின் சாதனை பயணம் \nசன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல் \nபிரபல சன் டிவி நடிகருக்கு திருமணம் \nவைரலாகும் சாக்ஷி அகர்வாலின் பிகினி புகைப்படங்கள் \n12 வருட கள்ளக் காதல் உறவு.. பழசாய் போன காதலி..\nதமிழக பெண்களை பாராட்டிய மோடி\nஓடும் ரயிலில் 25 வயது ���ளம் பெண் பாலியல் பலாத்காரம்\nவிவாகரத்தான பெண்ணை காதலித்த இளைஞன்.. திருமணம் செய்ய தடையாக இருந்த 10 வயது மகனை கொன்றதால் அதிர்ச்சி\n14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற உறவுக்கார பெண்\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு.. விரக்தியில் 8 வயது மகளை குப்பை கிடங்கில் விட்டுச்சென்ற பெண் மருத்துவர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்திய அளவில் ட்ரெண்டாகும் #தமிழகம்_முதலிடம் ஹேஷ்டாக்\nமோடியுடன் விவாதிக்க தயார்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/12/26/seven-us-lawmakers-including-pramila-jayapal-write-to-mike-pompeo-over-farmers-protests-in-india", "date_download": "2021-04-10T14:17:02Z", "digest": "sha1:DN7FQMS3NHNEX6ION4HOMDWC76JWWBRS", "length": 8638, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Seven US lawmakers including Pramila Jayapal, write to Mike Pompeo over farmers protests in India", "raw_content": "\n“வேளாண் சட்டங்கள் குறித்து கவலைப்படுகிறோம்” - அமெரிக்க அரசு தலையிடக் கோரி அந்நாட்டு எம்.பிக்கள் கடிதம்\nவிவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அமெரிக்கா இந்திய அரசிடம் பேச வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.\nஇந்திய விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இந்திய அரசிடம் இதுகுறித்துப் பேச வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 7 அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.\nபா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. கனடா பிரதமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அரசுடன் பேசும்படி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்நாட்டு எம்.பி. பிரமிளா ஜெயபால் உட்பட ஏழு எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.\nஅந்தத்க் கடிதத்தில், “வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகள் போராட்டம் என்பதை பஞ்சாப் மாநிலத்தோடு தொடர்புடைய சீக்கிய அமெரிக்கர்கள் தொடர்பானது மட்டுமல்ல, அமெரிக்காவில் வசிக���கும் ஒட்டுமொத்த இந்தியர்களோடும் தொடர்புடையது.\nஅமெரிக்காவில் வாழும் பல இந்தியர்கள், இந்தியாவில் வாழும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், இந்தச் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களின் பூர்வீக நிலம் பாதிக்கப்படும் என்று கவலைப்படுகிறார்கள்.\nஇது மிகவும் தீவிரமான சூழல். ஆதலால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தொடர்பு கொண்டு விவசாயிகள் போராட்டம் குறித்த கவலைகளையும், வெளிநாடுகளில் அரசியல் பேச்சு சுதந்திரத்தைக் காக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.\nஇந்தியா தன்னுடைய கொள்கைகளை வடிவமைக்க உரிமை இருக்கிறது. அதேசமயம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களின் உரிமையை மதிக்க வேண்டும். அவர்களின் பொருளாதார பாதுகாப்பு மீது நடத்தப்படும் தாக்குதலையும் கவனிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.\n“எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அய்யா நல்லகண்ணு ஒரு வழிகாட்டி”- நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/02/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2021-04-10T14:35:41Z", "digest": "sha1:P5NKC3GGNUSLJDHJCNFS7VUI66Y5KPN2", "length": 6764, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "வெல்லேவெல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய நீரூற்று! | Netrigun", "raw_content": "\nவெல்லேவெல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய நீரூற்று\nஎவ்வளவு வரட்சி ஏற்பட்டாலும் நீர் வற்றிப்போகாத நீரூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே நீர் வரும் நீருற்று என தெரிவிக்கப்படுகிறது.\nகடுமையான வரட்சியின் போதிலும், அடை மழையின் போதிலும், அந்த நீரூற்றின் நீர் மட்டம் ஒரே அளவில் காணப்படும்.\nஎனினும் அந்த நீர் பயன்படுத்தாமல் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் குடிநீரின்றி கடுமையான சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅந்த பகுதியில் பலர் நீர் இல்லாமையினால் மக்கள் அசுத்தமான நீரை பருகி வருகின்றனர். சுத்தமான குடிநீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.\nஎனினும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கு துறைசார் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என அந்தப் பகுதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.\n நடுக்கத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள்.. வீரபாண்டி ராஜா பதவி பறிப்பின் பின்னணி..\nNext articleஏழாலை கிழக்கில் அரங்கேறிய பாரிய திருட்டு சம்பவங்கள்…கவலையில் விவசாயிகள்\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:01:29Z", "digest": "sha1:VJFO6CT2ENSNQYCBFRJCVTR7YCIQEBGD", "length": 7284, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மிலேனியம் சவால் ஒப்பந்தம் | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்��த்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மிலேனியம் சவால் ஒப்பந்தம்\nதேர்தல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசாங்கம் - திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவ...\nமுஸ்லிம் எதிர்ப்பு, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை தேர்தல் வெற்றிக்காக மீளப் புதுப்பிக்கும் பொதுஜன பெரமுன - மங்கள\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன், ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மை...\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் : இறுதி அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு ஜே.வி.பி ஜனாதிபதிக்கு கடிதம்\nமில்லேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளின் உண்மை தன...\nமிலேனியம் சவால் ஒப்பந்தத்தை கைவிடுங்கள்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோ...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-600-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-04-10T15:09:07Z", "digest": "sha1:EDWV76XX7IMRUIF7PZUGQWQVQOAHZH52", "length": 4855, "nlines": 43, "source_domain": "www.navakudil.com", "title": "சென்னையில் 600 இலங்கை அகதிகள் போராட்டம் – Truth is knowledge", "raw_content": "\nசென்னையில் 600 இலங்கை அகதிகள் போராட்டம்\nசென்னையில் இன்று வெள்ளி சுமார் 600 இலங்கை தமிழ் அகதிகள் போராடத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலைவாப்புக்களில் தமக்கு உரிய சலுகைகள் வேண்டும் என்றும், தாம் இலகுவில் நடமாட அனுமதிக்கப்படல் வேண்டும் என்றும் இவர்கள் கேட்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் அங்கு அரச தொழில்களை பெறுவது பொதுவாக அனுமதிக்கப்படுவது இல்லை.\n1990 இல் சென்ற தர்மலிங்கம் ராஜா என்பவர் தனது 3ம் சந்ததியுடன் தமிழ்நாட்டு அகதிகள் முகாம்மில் வாழ்வதாகவும், அங்கு தம் மீதான கட்டுப்பாடுகள் மிக அதிகம் என்றும் கூறியுள்ளார். இவர் இலங்கைக்கு திரும்பி செல்ல தன்னிடம் போதிய பண வசதியும் இல்லை என்றும் கூறியள்ளார். தமிழ்நாட்டிலும் தமக்கு இயற்கையான வாழ்க்கை இல்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.\nமுகாம்களுக்கு வெளியே வாழும் ஒவ்வொரு அகதியும் பொதுவாக வருடம் ஒன்றுக்கு Rs3600 தண்டம் செலுத்தல் (overstaying) அவசியம் என்றும், அத்துடன் புதிய விசாவுக்கு மேலும் Rs13,500 செலுத்த வேண்டும் என்றும் ராஜா கூறியுள்ளார். தம்மிடம் அத்தொகை பணம் இல்லாததாலேயே முகாமில் வசிப்பதாக கூறியுள்ளார்.\nகுணராஜா என்பவர் தானும் தனது குடும்பமும் இலங்கை திரும்புவதானால் 15 இலச்சம் இந்திய நாணயங்களை தண்டமாக செலுத்தல் வேண்டும் என்றுள்ளார். அதனாலேயே தாம் முகாம்களில் உள்ளதாக கூறியுள்ளார்.\nதற்போது சுமார் 1 லச்சம் இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் அதில் சுமார் 60,000 அகதி முகாம்களில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசென்னையில் 600 இலங்கை அகதிகள் போராட்டம் added by admin on August 2, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/z4/price-in-nagpur", "date_download": "2021-04-10T14:23:58Z", "digest": "sha1:S57QGPTB24PZABXBZNJKUTSROZK23AQO", "length": 15124, "nlines": 310, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ பிஎன்டபில்யூ இசட்4 2021 நாக்பூர் விலை: இசட்4 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ இசட்4\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஇசட்4road price நாக்பூர் ஒன\nநாக்பூர் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ இசட்4\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ���. டிரைவ் 20இ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நாக்பூர் : Rs.79,00,463*அறிக்கை தவறானது விலை\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ(பெட்ரோல்) (top model)\non-road விலை in நாக்பூர் : Rs.96,51,176*அறிக்கை தவறானது விலை\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ(பெட்ரோல்)(top model)Rs.96.51 லட்சம்*\nபிஎன்டபில்யூ இசட்4 விலை நாக்பூர் ஆரம்பிப்பது Rs. 67.00 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ உடன் விலை Rs. 81.90 லட்சம். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ இசட்4 ஷோரூம் நாக்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்ஸ்சி 718 விலை நாக்பூர் Rs. 85.46 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்4 விலை நாக்பூர் தொடங்கி Rs. 62.40 லட்சம்.தொடங்கி\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ Rs. 96.51 லட்சம்*\nஇசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ Rs. 79.00 லட்சம்*\nஇசட்4 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநாக்பூர் இல் 718 இன் விலை\nநாக்பூர் இல் எக்ஸ்4 இன் விலை\nநாக்பூர் இல் வாங்குலர் இன் விலை\nநாக்பூர் இல் 5 சீரிஸ் இன் விலை\n5 சீரிஸ் போட்டியாக இசட்4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nநாக்பூர் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக இசட்4\nநாக்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இசட்4 mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இசட்4 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ இசட்4 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இசட்4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இசட்4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநாக்பூர் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\n இல் Will பிஎன்டபில்யூ இசட்4 be அறிமுகம் செய்யப்பட்டது\nஐஎஸ் பிஎன்டபில்யூ இசட்4 soft top convertible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இசட்4 இன் விலை\nராய்ப்பூர் Rs. 76.32 - 93.23 லட்சம்\nஇந்தூர் Rs. 79.67 - 97.33 லட்சம்\nஐதராபாத் Rs. 79.74 - 97.41 லட்சம்\nவடோதரா Rs. 74.31 - 90.77 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 77.86 - 95.12 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/11/benefits-of-annabishekam-in-tamil/", "date_download": "2021-04-10T14:24:07Z", "digest": "sha1:7357AQQ6IDHNDLGBIL6OEAZKDGTHN7A4", "length": 9789, "nlines": 50, "source_domain": "tamil.popxo.com", "title": "உலகெங்கிலும் உள்ள சிவாலயங்களில் ஒரு சேர அன்னாபிஷேகம் நடக்கிறது..!", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nஉலகெங்கிலும் உள்ள சிவாலயங்களில் ஒரு சேர அன்னாபிஷேகம் நடக்கிறது.. வழிபட்டு ஐஸ்வர்யம் பெறுக\nஇன்று ஐப்பசி பௌர்ணமி. ஆன்மிகத்தில் மிக முக்கியமான நாள். உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவு தந்தவர் இறைவன். ஜீவராசிகளில் தன்னுடைய உணவை அதனை தனக்காக படைத்த இறைவனுக்கு நைவேத்தியம் செய்து விட்டு பின்னர் தானும் உண்ணும் வழக்கம் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கிறது.\nஐப்பசி மாத பௌர்ணமி அன்று நிலவு தன்னுடைய சாபத்தில் இருந்து முழுமையாக விடைபெற்று முழு பொலிவுடன் 16 கலைகளுடன் தோன்றுவார். அந்த திங்களை தன்னுடைய சடையில் சூடி நிலவின் வேதனையை நீக்கிய இறைவனுக்கு இன்று மிக சிறப்பான நாள்.\nஇன்று ஒரு நாள் உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்ன அபிஷேகம் (annabishekam) நடைபெறுகிறது. எந்த சிவன் கோயில் சென்றாலும் நீங்கள் அன்னத்தால் ஆன சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். தான் படைத்த உயிர்களுக்கு உணவும் தந்து இருப்பிடமும் தந்து வாழ்வதற்கொரு வாழ்வும் தந்த இறைவனை நாம் எப்போதுதான் நினைப்பது\nநாம் அன்றாடம் உண்ணும் உணவான அரிசியின் வடிவம் அண்டத்தின் வடிவம். சிவலிங்கத்தின் மேல் பாகம் இதே வடிவம்தான். அதனால்தான் அன்னாபிஷேகம் அன்று நாம் இற���வனை தரிசித்தோம் என்றால் ஆயிரம் கோடி லிங்கங்களை தரிசித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.\nபிரம்மனின் அகங்காரத்தை சரி செய்ய அவரது தலையை கிள்ளினார் சிவபெருமான். தோஷம் காரணமாக அந்த கபாலம் அவரது கைகளிலேயே ஒட்டி கொண்டது. எவர் கைகள் மூலம் அன்னம் போட்டால் அவரது சாபம் தீருமோ அவரது கைகள் காசியில் சிவன் சென்றிருந்தபோது அவருக்கு அன்னமிட்டது. அன்னபூரணி அம்மா தன்னுடைய அன்பினால் சிவனின் சாபத்தை நீக்கினார். அன்றைய நாள்தான் ஐப்பசி பௌர்ணமி.\nசிவனின் சாபம் தீர்த்த நாளான இன்று நாம் சிவாலயங்கள் சென்று வழிபட்டால் நம்முடைய தோஷங்களும் நீங்கும். நமது சாபங்கள் நிவர்த்தியாகும். நமது தரித்திரம் விலகும். ஊருக்கே அன்னமிடும் யோக்கியதை நமக்கு அருளப்படும்.\nஅவசியம் இந்த நல்ல நாளில் உங்களுக்கு அருகே இருக்கும் சிவாலயம் செல்லுங்கள். கூட்டத்தை பற்றி கோபிக்காமல் நாம் ஒரு திரைப்படத்திற்கோ அல்லது தீம் பார்க்கிற்கோ செல்லும்போது எவ்வளவு உற்சாகமாக செல்வோமோ அப்படி செல்லுங்கள்.\nநம்மை படைத்த இறைவன் நம்மிடம் பதிலுக்கு என்ன எதிர்பார்க்கிறார்.. நம்முடைய அன்பு மட்டுமே அவருக்கு பிரியமான விஷயம். வருடத்தில் வரும் சில முக்கிய நாட்களிலாவது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மை நேசித்துக் கொண்டிருக்கும் இறைவனை சென்று தரிசித்து நம் அன்பை நம் காதலை நம் பிரியத்தை அவருக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டு வருவோம்.\nநம் அன்பால் மனம் நிறைந்த இறை அருள் இந்த ப்ரபஞ்சமெங்கும் அதன் அன்பை பாகுபாடின்றி பரவ செய்யட்டும். சிவாயநம.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/29995-chief-secretary-rajiv-ranjan-advises-on-corona-prevention.html", "date_download": "2021-04-10T14:47:46Z", "digest": "sha1:ET4MFVMKYCO4QYV3VARESYESLPOQ2R7D", "length": 13048, "nlines": 113, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? – தலைமைச்செயலகத��தில் அவசர ஆலோசனை - The Subeditor Tamil", "raw_content": "\n – தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை\n – தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை\n – தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,986 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 332 பேரும், செங்கல்பட்டில் 390 பேரும், திருவள்ளூரில் 208 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 9,11,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தமிழகத்தில் தீவிரமாக பரவிவரும் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் நாளை அறிவிக்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர்.\nதமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், கொரோனாவைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பழையபடி சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் அதிகமான நபர்கள் கூடக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் தீவிரமாக்கப்படும் என கூறப்படுகிறது.\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டதுதான் காரணம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nYou'r reading தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல்.. ஆனால்.. அ���ித்துச் சொல்லும் வீரப்பன் மகள்\n10 ரூபாய் டாக்டர் கோபாலன் மரணம் – சோகத்தில் வடசென்னை மக்கள்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் நடவடிக்கை – அதிரடி உத்தரவு\nகலவரம் ஏற்படும் சூழல் – டிஐஜி தலைமையில் போலீஸ் குவிப்பு\nவிவிபேடை கடத்தி கள்ள ஓட்டுகள் – தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு\n14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – மக்களே ஜாக்கிரதை…\nபொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி வழக்கு – என்ன பதில் சொல்ல போகிறார் சசிகலா\nகட்டுபாடுகள் பலனளிக்கவில்லை என்றால் ஊரடங்கு தான் – தமிழக அரசு எச்சரிக்கை\nதீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் கார்த்திக்\nஅரக்கோணம் இரட்டைக் கொலை – தொடரும் போராட்டம்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\nNo mask, No service.. தமிழகத்தில் அமலுக்கு வந்தது\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/the-bjps-candidate-who-has-been-accused-of-killing-up-to-240-in-4-cases", "date_download": "2021-04-10T15:21:47Z", "digest": "sha1:RHSNDTAK2IXE3GXGMBOVX6TSCP3U2NZ4", "length": 8841, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nதிருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள் 4 பக்க விளம்பரம் செய்த பாஜக வேட்பாளர்\nபத்தனம்பதிட்டா, ஏப்.19-கேரள மாநிலம் பத்தனம்திட்டா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நாளிதழில் குற்றிப்பின்னணி குறித்து 4 பக்க விளம்பரம் செய்துள்ளார். இதில் திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்துவாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் சம்பந்தப்பட்ட வழக்கு விவரங்கள் 4 பக்க விளம்பரமாக வெளியிடப் பட்டுள்ளது. அதில் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பொதுச்சொத்துகளை நாசமாக்கியது, கலவரங்கள் ஏற்படுத்தியது, வீடு தகர்ப்பு, தடை உத்தரவை மீறியது, தீவைப்பு, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தல், வழிபாட்டுத் தலங்களை தகர்த்தது, பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தது உள்ளிட்ட குற்றங்கள் கே.சுரேந்திதரன் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் கே.சுரேந்திரன் நேரடியாக சம்பந்தப்பட்டவர். இந்த ஆண்டு ஜனவரி 2இல் பிந்துவும், கனகதுர்க்காவும் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததற்கு எதிராக நடந்த வன்முறைகளில் நீதிமன்ற உத்தரவின்படி அதிக வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி மிக அதிகமாக கொல்லம் மாவட்டத்தில் 68 வழக்குகளும், ஆலப்புழாவில் 55, காசர்கோட்டில் 33, இடுக்கியில் 16, பத்தனம்திட்டாவில் 31 வழக்குகளும் உள்ளன.\nTags திருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள் 4 பக்க விளம்பரம் செய்த பாஜக வேட்பாளர்\nஅசாமில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கடத்திய பாஜக வேட்பாளர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால், அம்பலத்திற்கு வந்த பாஜக - தேர்தல் ஆணைய கூட்டு\nதிருட்டு முதல் கொலை வரை 240 வழக்குகள் 4 பக்க விளம்பரம் செய்த பாஜக வேட்பாளர்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/admk-bjp-b-team-is-the-3rd-team--cpm-state-secretary-k-balakrishnan-review", "date_download": "2021-04-10T14:23:09Z", "digest": "sha1:PEFA3FI4HB6G42J5P7VHDU7BHTG3NWKL", "length": 11728, "nlines": 80, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nஅதிமுக-பாஜகவின் ‘பி’ டீம்தான் 3வது அணி.... சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்....\nஅதிமுக-பாஜகவின் பி டீம்தான் 3வது அணி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் வியாழனன்று (டிச.17) சென்னையில் நடைபெற்றது. இதனையொட்டி கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் பணி தொடர்பாக திட்டமிடல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.\nதில்லி விவசாயிகள் போராட்டத்திற்குதீர்வு காண்பதற்கு பதிலாக, சிதைக்கவும், மோதலை உருவாக்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் சதி திட்டம் வகுத்துள்ளனர். 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறாமல் பேச்சுவார்த்தை என்ற பெயரால் அரசு இழுத்தடித்து வருவதுசரியல்ல.விவசாயிகள் கொந்தளித்து போராடி வரும் நிலையில் அந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக முதலமைச்சர் கூறுவது, விவசாயிகளை கேவலப்படுத்துவது போன்று உள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nவெள்ளச் சேதம் பெருமளவு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அடுத்தகட்ட நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை. மாநிலஅரசு 100 ரூபாய் நிவாரணம் கேட்டால்மத்திய அரசு 10 ரூபாய் கூட தருவதில்லை. எந்தகாலத்திலும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு கேட்கும் தொகை மத்திய அரசு ஈடுசெய்வதில்லை.\nஐஏஎஸ் அதிகாரிகள் பதவி விலகல்\nஅதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியின் ஊழலோடு ஒத்துபோக முடியாமல் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். உள்ளாட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் அதிகாரங்களை வழங்காமல் உள்ளனர். ஆளும் கட்சி, அதிகாரிகளை வைத்து இப்போதும் நிர்வாகம் நடத்திக் கொண்டு இருக்கிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கூட உள்ளாட்சிகளுக்கு நிதியை கொடுக்காமல், மக்கள் பிரதிநிதிகளை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.\nசெம்மொழி ஆய்வு பல்கலைக் கழகம்\nஇந்தியை மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க செம்மொழி ஆய்வு நிறுவனத்தை மூடிவிட்டு, மைசூர் பல்கலைக் கழகத் தோடு இணைப்பது மோசமான நடவடிக்கை. சமஸ்கிருதத்தை சில ஆயிரம் பேர்தான் பேசுகின்றனர். அந்த மொழிக்கு 10க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன. பல ஆய்வு நிறுவனங்கள் உள்ளன. எனவே, வளமையான தமிழுக்கு உள்ள ஒரேஒரு ஆய்வு நிறுவனமான செம்மொழி ஆய்வு நிறுவனத்தை பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டும். மாறாக, மைசூர் பல்கலைக் கழகத்தோடு இணைத்து ஒரு துறையாக மாற்றுவது, தமிழ் மொழி மீது பாஜக���ினருக்கு உள்ள காழ்ப்புணர்வையே காட்டுகிறது.\nமத்திய தொகுப்பிற்கு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவ மாணவர்சேர்க்கை இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தொடர்பான வழக்குநீதிமன்றத்தில் உள்ளது. மத்திய தொகுப்பிற்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது. காவல்நிலையச் சாவுகள் தொடர்கின்றன. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தலித்மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவைகுறித்தெல்லாம் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nவாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது கொடூரமான செயல் - சீத்தாராம் யெச்சூரி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/worker-peasant-unity-is-the-path-to-socialism", "date_download": "2021-04-10T14:52:29Z", "digest": "sha1:XOS2G2CKPH6WWJRLA4V3JM2RD3HZVEUV", "length": 19441, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nதொழிலாளி-விவசாயி ஒற்றுமையே சோசலிச பாதைக்கு வழி சென்னை கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேச்சு\nசென்னை, டிச. 29- சிஐடியு 16ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் ஜனவரி 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. அதையொட்டி சென்னையில் ச���றப்பு கருத்தரங்கம் ஞயிறன்று (டிச. 29) நடைபெற்றது. வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமை தாங்கினார். கருத்தரங்கில், “சோசலிசமே மாற்று” என்ற தலைப்பில் டி.கே.ரங்க ராஜன் எம்.பி. பேசுகையில், ஏஐடியுசி உருவாகி 100 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திர போராட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஏஐடியுசி ஆற்றிய பங்கு ஏராளம்” என்றார். “சிஐடியு உருவாகி 50 ஆண்டுகள் ஆகின்றன இந்நிலையில் சிஐடியுவின் 16ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை பாது காப்பதில், சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் சிஐடியு முன்னேறி யிருக்கிறது. ஆனாலும் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது” என்றும் அவர் கூறினார்.\n“ஏராளமான தொழில்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 4ஆவது கட்ட தொழில் புரட்சியும் ஏற்பட்டு விட்டது. ஆனால் தொழிலாளி வர்க்கம், குறிப்பாக, ஐடி தொழிலாளர்கள் கூடுதலாக சுரண்டப் படுகிறார்கள். பஞ்சாலைத் தொழி லாளர்களை விட 25 விழுக்காடு கூடுத லாக மொபைல் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சுரண்டப்படுகிறார்கள். தற்போது தொழிலாளி எப்படி சுரண்டப்படுகிறான் என்ற ஆய்வு மேற்கொண்டு, சுரண்டப்படுகிறோம் என்ற உண்மையை, உணர்வை தொழி லாளர்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என்றும் அவர் கூறினார். சுரண்டலுக்கு ஆதரவாக அரசும், நீதிமன்றங்களும் எப்படி செயல்படு கின்றன என்பதை தொழிலாளர் களுக்கு புரியவைக்க வேண்டும். முத லாளிகளை எதிர்த்து போராடினால் போதாது, முதலாளித்துவ அரசியலுக்கு எதிராகவும் போராட வேண்டும். பொதுக் கூட்டம் நடத்த, பேரணி நடத்த அனு மதி மறுக்கப்படுகிறது. இதுவே சுரண்ட லுக்கு ஆதரவான ஒரு பகுதியாக பார்க்க வேண்டும். உலக தொழிலாளர் அமைப்பு ஐடி தொழிலாளர்கள் குறித்து நடத்திய ஆய்வில், அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதும், மன அழுத்தத்திற்கு ஆளாவதும் தெரிய வந்துள்ளது என்றும் டி.கே.ரங்கராஜன் கூறினார். பிற மாநிலங்களிலிருந்து தமிழ கத்திற்கு வந்து பணிபுரிபவர்களின் உழைப்பு 14 மணி நேரம், 16 மணி நேரம் என சுரண்டப்படுகிறது. பிற மொழி களை, கலாச்சாரத்தை கற்றுக் கொண்டு அவர்களையும் திரட்ட வேண்டும். நவீன சுரண்டலை புரிந்து கொண்டு தொழி லாளர்களை திரட்ட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.\nஇந்தியாவில் மதவாத அரசியல் தலை தூக்கியுள்ளது. பசு, ராமரைப் பற்றி கவலைப்படும் பாஜக அரசு மக்களைப் பற்றி கவலைப்படுவ தில்லை. பாஜக அரசு சட்டவிரோதமாக அனைத்து சட்டங்களையும் திருத்திக் கொண்டிருக்கிறது. மேலும் மதரீதி யாக மக்களை பிரித்துக்கொண்டிருக் கிறது. 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாடு இன்று துண்டாடப்படு கிறது, மத மோதல்கள் உருவாகி யுள்ளன. தீண்டாமை பல வடிவங் களில் வருகின்றன. புதிய நவீன மனிதனை உருவாக்கு வதுதான் சோசலிசம் விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், ஆலைத் தொழி லாளர்கள், முறைசாரா, அமைப்பு சாரா, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என அனைத்துதரப்பு தொழிலாளர் களையும் சாதி, மதம் கடந்து தொழி லாளி என்ற அடிப்படையில் ஒரே நேர் கோட்டில் திரட்ட வேண்டும். அந்த வகை யில் வரும் 8ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அனைத்து பகுதி தொழிலாளர்களையும் திரட்ட வேண்டும். தொழிலாளி விவசாயி ஒற்றுமை உருவானால்தான் சோசலிசப் பாதையை அடைய முடியும் என்றும் டி.கே. ரங்கராஜன் அழைப்பு விடுத்தார்.\n“நவீன தாராளமயத்தில் தொழிற் சங்கங்களும் - தொழிலாளர்களும்” என்ற தலைப்பில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் பேசுகையில், “வர்கப் போராட்ட வரலாற்றில் பல சவால் களை சந்தித்து முன்னேறி வந்திருக் கிறது தொழிற்சங்கம். நவீன தாராள மயக் கொள்கை வந்த பிறகு புதிய சவால்கள் முன்னுக்கு வந்துள்ளன. தொழிலாளர்களை சுரண்டி முத லாளிகள் லாபமீட்டுவது அதிகரித்துள் ளது. முதலாளிகளுக்கு ஆதரவாக ஆட்சியாளர்களும், அரசும் உள்ளனர்” என்று குற்றம் சாட்டினார். “அனைத்து பொது சொத்துக்களை யும் தனியாருக்கு தாரை வார்ப்பது, அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தி முதலாளிகளுக்கு ஆதரவாக செய்லபடுவது, முதலாளிகள் அதிக லாபம் ஈட்டும் வகையில் வரியை குறைப்பது, நிரந்தர தொழிலாளர்களை உதிரி தொழிலாளர்களாக மாற்றுவது ஆகியவை அரசின் கொள்கை களாக உள்ளன. 48 கோடி பேர் தொழிலாளர்களாக உள்ள நிலையில் 41 கோடி பேர் முறைசாரா, அமைப்பு சாரா, ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். பாஜக அரசு சமூக பாது காப்பு திட்டங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டிருக்கிறது. வேலை பாதுகாப்பு இல்லாத சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆலைத் தொழிலாளர்களை பிரித்து வைக்கும் ஏற்பாடு என்பதை மறந்து விடக் கூடாது. உலக தொழி லாளர் அமைப்பு அறிவுறுத்தியுள்ள சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை இந்தியாவில் மறுக்கப்படுகிறது. பாஜக அரசும் மத ரீதியாக, சாதிய ரீதியாக தொழிலாளர்களை பிரிக்கப் பார்க்கிறது. எனவே சாதி, மத பேதங்களை கடந்து தொழி லாளர் என்ற அடிப்படையில் ஒன்று திரண்டால்தான் எதிர்வரும் சவால் களை முறியடிக்க முடியும்” என்றார்.\nபணியிடத்தில் - குடும்பத்தில் “பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்” என்ற தலைப்பில் பேரா சியர் கல்பனா கருணாகரன் பேசுகை யில், “இந்தியாவில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்றால் பெண்களின் பங்களிப்பு முக்கியம். வேலைவாய்ப்புகளில் பெண் தொழி லாளர்களின் விழுக்காடு குறைந்து வருகிறது. நாட்டில் உள்ள மொத்த பெண்களில் 15 வயதிற்கு மேற்பட்டு ஊதிய வேலையில் 2005ஆம் ஆண்டு 36 விழுக்காடு பேர் இருந்தனர். இதுவே பிற நாடுகளை விட குறைவு. 2018ஆம் ஆண்டில் அது 26 விழுக்காடாக குறைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் இந்தியா கீழிருந்து 10ஆவது இடத்தில் உள்ளது” என்றார். நகர்ப்புறங்களில் இருந்து வீடு களை அப்புறப்படுத்தி, புதிய இடத்தில் அமர்த்தும் போது, அங்கு பெண் களுக்கான வேலை வாய்ப்பு இல்லாத தால் அவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. அப்படி குடியமர்த்தும் இடங்களில் அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இன்று முன்வைத்து போராட வேண்டியுள்ளது என்றும் கூறினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப.பாலகிருஷ்ணன் வரவேற் றார். மாநில உதவிப் பொதுச் செயலா ளர் வி.குமார் நன்றி கூறினார். காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் இ.முத்து குமார், மாநிலச் செயலாளர்கள் எஸ்.கே.மகேந்திரன், கே.சி.கோபிக்குமார் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nTags தொழிலாளி-விவசாயி ஒற்றுமையே சோசலிச பாதைக்கு வழி சென்னை கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேச்சு\nநாடு சிறந்து விளங்க குழந்தைகளின் கல்வி முக்கியமானது பள்ளி கட்டிட திறப்பு விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேச்சு\nதொழிலாளி-விவசாயி ஒற்றுமையே சோசலிச பாதைக்கு வழி சென்னை கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேச்சு\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்பட��த்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24437&ncat=3&Print=1", "date_download": "2021-04-10T14:20:24Z", "digest": "sha1:IPQCKX6PIOHWR2VLC7CGX3HV4VDCPT3N", "length": 22723, "nlines": 146, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n\"தடுப்பூசி இப்போதுதான் வந்துள்ளது. அதற்குள் 130 கோடி பேருக்கும் கேட்டால் எப்படி... \" ஏப்ரல் 10,2021\nகோவிலுக்கு கட்டுப்பாடு... மதுக்கடைக்கு இல்லையா இங்குதான் கொரோனா வேகமாக பரவுகிறது ஏப்ரல் 10,2021\nமோகன் பகவத்திற்கு கொரோனா ஏப்ரல் 10,2021\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் ஏப்ரல் 10,2021\nஇது உங்கள் இடம்: சென்னையின் மதிப்பு குறைகிறது\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமாதம் மும்மாரி மழை பொழியும் என்பர் அல்லவா விஜயநகரத்தில் மழைக்குப் பஞ்சமே இல்லை. நல்ல மழைவளம் மிக்க நாடாகத் திகழ்ந்தது. சாதாரணமாக அரசரும், அப்பாஜியும் நாட்டின் வளம் காணச் செல்வர். இரண்டு நாட்களாகப் பெய்த கன மழைக்குப் பின்னர், அன்று இருவரும் மாறுவேடம் அணிந்து சென்று கொண்டிருந்தனர்.\nமழை பெய்த காரணத்தால், புற்கள் நன்றாக தழைத்து வளர்ந்து, கன்று காலிகள் நன்றாக மேய்ந்து கொண்டிருந்தன. விவசாயிகள் உழவுக்குத் தயாராயினர்.\n\"சித்திரைப் பட்டம்' என்பார்களே, சித்திரை மாதம் பத்தாம் நாள் வயல்களில் விதை விதைக்க வேண்டும். பங்குனி மாதம் பெய்த மழையில் வயல்கள் அனைத்தையும் நன்றாக உழுது வைத்து விடுவர். ஆக, உழவுக்குத் தயாராயினர்.\nமழை பெய்து புற்கள் தழைத்து நின்றதால், அந்தப் புல்தரையில் இளைஞன் ஒருவன் ஆனந்தமாகப்படுத்துத் தூங்கிக் கொ���்டிருந்தான்.\n\"குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. இரவெல்லாம் கண்விழித்து வேலை செய்திருப்பான் போலும்' என்று மன்னர் எண்ணிக் கொண்டார்.\nஇருவரும் அந்த இளைஞன் பக்கம் சென்றனர். அவன் கண்விழிக்கவில்லை. களைப்பு மிகுதியால்தான் இவ்விதம் நன்றாகத் தூங்குகிறான் என்று எண்ணிக் கொண்டனர்.\n\"\"ஓரளவு குளிர்ந்த காற்று அடித்தாலும் நம்மால் அதைத் தாங்க முடியவில்லையே... இவன் இவ்விதம் கவலையில்லாமல் படுத்து உறங்குகிறானே, இவனால் இவ்விதம் படுத்து உறங்க எவ்விதம் முடிகிறது,''என்று தன் சந்தேகத்தை அப்பாஜியிடம் கேட்டார் மன்னர்.\nஅப்பாஜி புன்னகை புரிந்த வண்ணம், மன்னருக்குப் பதிலளித்தார்.\n\"\"மன்னர் அவர்களே, இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி வாழ்பவர்களை எந்தக் குளிரும் ஒன்றும் செய்து விடாது. நாமெல்லாம் இயற்கைக்குப் பயந்து சுகம் தேடி அலைகிறோம். அவர்கள் நம்மைப் போன்று அல்லர். எதையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்வதில் இன்பம் காண்பவர்கள்; அவர்களை எந்தக் குளிரோ, வெயிலோ எதுவும் செய்துவிடாது. வெற்று உடம்பினராய் வாழ்வர், போர்த்திக் கொள்ள மாட்டனர், இயற்கை தரும் காய்கனி வகைகளை உண்டு நிம்மதியுடன் வாழ்வர். ஆற்று நீரும், ஊற்று நீரும், அருவி நீரும், அவர்களுக்கு ஆனந்த வாழ்வு தருபவையாகும். அவர்களுக்கு எந்தவித உடல் உபாதையும் ஏற்படுவது இல்லை. இயற்கையோடு இயற்கையாக வாழ்வதால் அவர்கள் என்றுமே நலமுடன் வாழ்கின்றனர்.\n\"\"அவர்களுடையே எளிய உணவுப் பழக்கமும் ஒரு முக்கியமான காரணமாகும். இவ்விதம் அவர்கள் வாழ்வதால் தான், நோய் நொடியின்றி இனிதாக வாழ்கின்றனர். இந்த இளைஞனும் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழ்வதால்தான், அதாவது காற்றிலும், மழையிலும் அவன் காணும் சுகம்தான் இவனை நலமுடன் வாழ வைக்கிறது. இவனுக்கு ஈரமான புல்தரையும், இளம் வெயிலும் இன்பத்தையே தருபவையாகும். இவனை நாம் அழைத்துச் சென்று கொஞ்சம் சுகபோக வாழ்வைக் கொடுத்தோமென்றால் இயற்கை வாழ்விலிருந்தும் இவனைப் பிரித்து விடுவதால் நோய் வந்து உடனே இவனைத் தாக்க ஆரம்பித்து விடும்,'' என்று நீண்ட உரை யாற்றினார் அப்பாஜி.\nஇவ்விதம் கூறியவைகளையெல்லாம் மன்னர் எண்ணிப் பார்த்தார். இந்த இளைஞனை அழைத்து வந்து அவனுக்கு ஒரு வேலையைக் கொடுத்து, அவனை இயற்கை வாழ்விலிருந்து பிரித்துப் ப���ர்க்கலாமே என்று எண்ணிய மன்னர், அப்பாஜியிடம் அந்த இளைஞனை அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொன்னார்.\nஅந்த இளைஞன் அழைத்து வரப்பட்டான். அவன் பயந்தவாறு வந்து நின்றான். திடீரென்று மன்னர் அழைப்பதால் என்னவோ, ஏதோ என்று பயந்து போனான்.\nஅவனை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னர், அவனுக்கு அரண்மனையில் ஒரு வேலை தரப் போவதாகக் கூறினார், அதை கேட்டு அவன் உண்மையில் திகைத்துத்தான் போனான்.\nஅவனுக்கு அரசருடைய படைப் பிரிவில் வேலை கிடைத்தது. ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்ததால், அவன் உண்மையிலே மகிழ்ச்சியடைந்தான்.\n\"\"மன்னர் பெருமானே, இந்த ஏழை மீது இரக்கம் கொண்டு இத்தகைய ஒரு நல்ல வாய்ப்பைத் தந்தமைக்கு நான் உண்மையில் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலும், என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடையவனாகவும் இருப்பேன்\nமாமன்னர் கிருஷ்ண தேவராயரும், அப்பாஜியும் சேர்ந்து திட்டமிட்டு முதலில் அவனுக்குச் சுகபோக வாழ்வைக் கொடுத்து அவனுக்குத் துன்பம்தான் அளித்தனர்.\nஅவன் சுகபோக வாழ்க்கையில் ஈடு பட்டான். நல்ல வசதியான வீட்டில் தங்கிச் சுகம் கண்டான்.\nநல்ல வசதியான முறையில் வாழ்வதற்கு ஒரு வீடு அளிக்கப்பட்டது. எல்லா வசதிகளையும் கொண்ட வீட்டில் தன்னுடைய தாயாருடன் குடி வந்தான். அவன் கனவிலும் எதிர்பாரத அளவில் நல்ல வேலையும், கை நிறையச் சம்பளமும் கிடைத்ததால், அவனுடைய வாழ்க்கைச் சூழல் முற்றிலும் மாறி விட்டது.\nஇவ்விதமாகச் சுகபோக வாழ்வு வாழ ஆரம்பித்து ஒரு வருடம் சென்றுவிட்டது. அவனுடைய அப்போதைய உடல் நலம் பற்றியும், இயற்கையின் இதமான சூழ்நிலையால் தாக்கம் ஏதாவது ஏற்படுமா என்பது பற்றியும் மன்னரும், அப்பாஜியும் எண்ணலானார்கள்.\nஅப்போது நல்ல மழைக்காலம் என்பதால் குளிர் கொஞ்சம் கடுமையாக இருந்தது. வாடைக் காற்றும், பலமாக வீசிய வண்ணம் இருந்தது.\nஅந்த நிலையில் பணியாளன் ஒருவனை அனுப்பி அந்த இளைஞனை வரவழைத்தனர்.\nஅவன் வந்ததும், \"\"இளைஞனே, நீ ஒரு முக்கிய பணியைச் செய்து முடிக்க வேண்டும். இதை மிகவும் ரகசியமாகவே செய்ய வேண்டும். இந்தப் பணியைச் செய்யும் முழு ஆற்றலையும் பெற்றவன் நீ என்பதை உணர்ந்து தான் இந்தப் பணியை உன்னிடம் ஒப்படைக்கிறோம். இந்தக் கடிதத்துடன் இன்றிரவே நீ புறப்பட்டுச் செல்ல வேண்டும்'' என்று கூறி அவன் செல்��� வேண்டிய இடம் பற்றியும், சந்திக்க வேண்டிய நபர் பற்றியும் அவனிடம் கூறப்பட்டது.\nஅந்த இளைஞன் கடிதத்தையும், முகவரியையும் பெற்றுக் கொண்டான்; மகிழ்ச்சியுடன் தன் வீடு சென்று தன் தாயாரிடம் விஷயத்தைக் கூறிக் காலையில் புறப்படப் போவதாகக் கூறினான்.\nஅவன் வெற்றியுடன் முடித்து விட்டுத் திரும்புவான் என்று தான் எண்ணினார்கள் மன்னரும், அப்பாஜியும். ஆனால், அவன் வேலையை முடித்த மறுநாளே வர வேண்டியவன் வரவில்லை.\nசந்தேகப்பட்ட அப்பாஜி அவனுடைய வீட்டிற்கு ஒரு பணியாளை அனுப்பிப் பார்த்தார். அவன் உடல் நலமின்றி அவதிப் பட்டுக் கொண்டிருப்பதாக அந்தப் பணியாள் வந்து கூறினான்.\nமன்னர் பெரிதும் ஆச்சரியப்பட்டார். ஆனால், அப்பாஜி ஆச்சரியப்படவில்லை. அவர் இதை எதிர்பார்த்ததுதான்.\n\"\"இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவனை அங்கிருந்து பிரித்து வந்து அவனுக்குச் சுகபோக வாழ்வு அளித்ததால், அவனால் குளிரையும், மழையையும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவன் ஈரத் தரையில் படுத்து உறங்கியவன்தான்; மழைச்சாரலில் நனைந்தவன்தான். அது ஒரு காலம்.\n\"\"ஆனால், இப்போதோ... அவன் கட்டிலில் படுத்துச் சுகம் அனுபவிக்கத் தொடங்கினான்; கம்பளிப் போர்வை போர்த்தி படுக்க ஆரம்பித்தான். கையையே தலையணையாக வைத்துப் படுத்தவன், நல்ல இலவம் பஞ்சுத் தலையணை வைத்துப் படுக்க ஆரம்பித்தான். பழைய சோற்றை உண்டு வந்த அவன், இப்போது சூடுபறக்க இட்டிலியும், வடையும் சாப்பிட ஆரம்பித்தான்; அதுமட்டுமின்றி, நன்றாகப் பசியெடுத்த பின்னரே உண்டு வந்த அவன், இப்போது நேரம் பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தான்.\n\"\"கடைசியில் எல்லாமுமாகச் சேர்ந்து என்னவாயிற்று. அவனுடைய நோய் எதிர்ப்புச் சக்தி முற்றிலும் அழிந்து விட்டது. ஆம், அவனை விட்டு அந்த மகத்தான சக்தி சிறுகச் சிறுகச் சென்றுவிட்டது. எனவே, துன்பம் அடைய ஆரம்பித்தான்\nஇவைகளை எல்லாம் உணர்ந்து கூறிய அப்பாஜியை, மன்னர் கிருஷ்ண தேவராயர் பெரிதும் பாராட்டினார்.\nபின்னர், அரண்மனை மருத்துவரை அழைத்து அந்த இளைஞனுக்கு சிகிச்சையளிக்கக் கூறினர்.\nஅவனோ, தனக்கு எந்த மருந்துமே தேவையில்லையென்றும் பழையபடியே இயற்கை வழி முறைகளைப் பின்பற்றப் போவதாகக் கூறினான்; அவன் கூறியது போன்றே தன்னைக் குணப்படுத்திக் கொண்டான்; மேலும், இயற்கையுடன் ஒன்றி வாழப் போவதாகவும் உறுதியு���ன் கூறி விட்டு தன் ஊருக்கேச் சென்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/mar/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3583429.html", "date_download": "2021-04-10T15:34:42Z", "digest": "sha1:TBA2CR6OQK7VB2O5F7XMU46DWFDVR22Y", "length": 7998, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விஷம் குடித்த இளைஞா் மரணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவிஷம் குடித்த இளைஞா் மரணம்\nதேவா்குளம் அருகே விஷம் குடித்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.\nதிருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த சின்னமாரி மகன் நாகராஜ் (26). இவா் கேரள மாநிலத்தில் வியாபாரம் செய்து வந்தாா்.\nஇந்நிலையில், இவா் கடந்த 7ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.\nஇதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\nகாந்த கண்ணழகி பிரியா பவானி சங்கர் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியா��து கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kannottam.com/2020/09/blog-post_16.html", "date_download": "2021-04-10T14:46:28Z", "digest": "sha1:WZ3VGSVAZTLXH7NYNPYIXB726BP76VY2", "length": 13918, "nlines": 80, "source_domain": "www.kannottam.com", "title": "சூரியா அறிக்கை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு “இந்து” நாளேடு தக்க பதிலடி! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கைகள் / ஆரியத்துவா எதிர்ப்பு / புதியகல்விக்கொள்கை / பெ. மணியரசன் / சூரியா அறிக்கை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு “இந்து” நாளேடு தக்க பதிலடி / புதியகல்விக்கொள்கை / பெ. மணியரசன் / சூரியா அறிக்கை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு “இந்து” நாளேடு தக்க பதிலடி - ஐயா பெ. மணியரசன் அறிக்கை\nசூரியா அறிக்கை: நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்திற்கு “இந்து” நாளேடு தக்க பதிலடி - ஐயா பெ. மணியரசன் அறிக்கை\n“இந்து” நாளேடு தக்க பதிலடி\nஅகரம் அறக்கட்டளைத் தலைவர் நடிகர் சூரியா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சீறிப் பாய்ந்ததை மறுத்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிட்டது இன்று(16.09.2020) இந்து ஆங்கில நாளேடு\nஅவ்வேட்டின் முதன்மை ஆசிரியவுரை செய்துள்ள சாட்டையடித் திறனாய்வுகளில் சில:\n“கொரோனோ அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் தேர்வெழுத ஆணை இட்டது” சரியல்ல என்ற சூரியாவின் விமர்சனம் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பான சில மணி நேரங்களில் முந்திக் கொண்டு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, சூரியா மீது அவதூறு வழக்குத் தொடுக்கக் கடிதக் கணை பாய்ச்சினார். இதற்கான அவசரக் காரணத்தை நீதிபதி கூற வேண்டும்\nவிமர்சனங்களை சகித்துக் கொள்ளாத நீதிபதியின் (எஸ்.எம்.சுப்பிரமணியம்) வேகம் மன்னராட்சியின் எதேச்சாதிகாரம் போல் உள்ளது.\nசமூகத்தில் சிறப்பு வாய்ப்பற்றவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவிடத் தனி அறக்கட்டளை வைத்துப் பாராட்டத் தக்க பணிகள் செய்து வருகிறார் அந்த நடிகர். எனவே அவர், மாணவர்களின் நலன் கருதி செய்த விமர்சனம் நீதி மன்ற அவமதிப்பு அல்ல மேலும் அவருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை - பொது நலன் சார்ந்த கருத்துரிமையைப் பறிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அத்துடன், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சூரியா மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய விடுத்த வேண்டுகோளை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அனுமதிக்கக் கூடாது.\nமேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி செய்த விமர்சனத்தின் மீது, அவமதிப்பு வழக்குத் தொடுக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பில்லை உச்சநீதிமன்றம், விதுசா ஓபிராய் வழக்கில் 2017-இல் அளித்த தீர்ப்பே இதற்குச் சான்று\nஎனவே சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாகி அவர்கள், சூரியாவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுக்க அனுமதிக்கக் கூடாது.\nசூரியா மீது அவதூறு வழக்குத் தொடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் ஆறு பேர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் வாதத்தில் சட்டதின் சாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் இந்து ஆசிரியவுரை கூறியுள்ளது.\nஇந்து நாளேடு கொடுத்துள்ள பதிலடி போதுமா\nகடைசியாக ஒரே ஒரு வினா: இந்த ஆசிரியவுரைக்கு இந்து ஏடு “மதியற்ற முன்னெடுப்பு”(Ill-advised move) என்று தலைப்புக் கொடுத்துள்ளது. நீதிபதியின் மதியை மறைத்தது எது\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nஇயக்குநர் வெற்றிமாறனின் சாதிகடந்த இன ஓர்மைப் படைப்பு\nவெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வினையும் - தோழர் பெ. மணியரசன்.\n காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-budget-cover-features-gandhi-assassination-cartoon", "date_download": "2021-04-10T14:20:53Z", "digest": "sha1:BL5YYDQE5F3QHQJ56M5RITFRGKT2CVYJ", "length": 9214, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`காந்தியைக் கொன்றவர்களை மறக்க மாட்டோம்!' - கேரள பட்ஜெட்டில் இடம்பெற்ற காந்தி கொலை கார்ட்டூன் | kerala budget cover features gandhi assassination cartoon - Vikatan", "raw_content": "\n`காந்தியைக் கொன்றவர்களை மறக்க மாட்ட���ம்' - கேரள பட்ஜெட்டில் இடம்பெற்ற காந்தி கொலை கார்ட்டூன்\nகேரள அரசின் பட்ஜெட் முகப்பு படத்தில் காந்தி படுகொலை தொடர்பாக மலையாள கலைஞர் வரைந்த கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது.\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் தேதியன்று நாடு முழுவதும் பல சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.\nகர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி ஆனந்த குமார் ஹெக்டே, ``காந்தியின் சுதந்திரப் போராட்டம் வெறும் நாடகமே. சத்தியாக்கிரகத்தால் நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கவில்லை. வரலாற்றைப் படிக்கிறபோதெல்லாம் என் ரத்தம் பற்றி எரிகிறது. இத்தகைய தலைவர்கள் நம் நாட்டில் மகாத்மா ஆகிவிட்டார்கள்” என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.\nரஜினிக்கு ரத்து... விஜய்க்கு விசாரணை - ஐ.டி விவகாரங்களுக்குப் பின் உள்ள அரசியல் என்ன\nபா.ஜ.க-வைச் சேர்ந்த பலருமே ஹெக்டேவின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனாலும், தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஹெக்டே அறிவித்துவிட்டார். காந்தி தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது இது முதல் முறையல்ல.\nஇந்த நிலையில் சி.ஏ.ஏ விவகாரத்தில் மத்திய அரசுடன் கேரள அரசு நேரடி மோதலில் இருந்து வருகிறது. சி.ஏ.ஏ-வை எதிர்ப்பதில் மற்ற மாநிலங்களுக்கும் கேரளா முன்னோடியாக இருந்து வருகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட கேரள நிதிநிலை அறிக்கையில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி முகப்பு படமாக இடம்பெற்றிருந்தது. இதுபற்றிப் பேசிய நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ``நிச்சயம் இது அரசியல் கருத்தே. மகாத்மா காந்தியின் படுகொலையை வைத்து ஒரு மலையாள கலைஞர் வரைந்த ஓவியமே அது. காந்தியைக் கொன்றவர்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்பதை இதன்மூலம் தெரிவிக்கிறோம்” என்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=450&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T15:02:51Z", "digest": "sha1:LQUTLA7E25E5SLQA6MEUCUVHTT3HHRB5", "length": 2186, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: நாகலிங்கம் கோபாலசிங்கம் Posted on 05 Mar 2014\nமரண அறிவித்தல்: திருமதி பிரபாவதி கதிர்காமநாதன் Posted on 18 Feb 2014\nமரண அறிவித்தல்: திருமதி பொன்னம்மா செல்லத்துரை Posted on 16 Feb 2014\nமரண அறிவித்தல்: திரு இரத்தினம் தர்மானந்தராஜா Posted on 15 Feb 2014\nமரண அறிவித்தல்:திரு நாகலிங்கம் சிவபாதசுந்தரம் Posted on 15 Feb 2014\nமரண அறிவித்தல்: சின்னையா விஜயரத்தினம் Posted on 11 Feb 2014\nமரண அறிவித்தல்:சின்னப்பு அப்புத்துரை Posted on 07 Feb 2014\nமரண அறிவித்தல்: செல்லத்துரை தனபாலசிங்கம் (சின்ராஜ்) Posted on 25 Jan 2014\nமரண அறிவித்தல்: திருமதி மகேஸ்வரி பரராஜசிங்கம் Posted on 25 Jan 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/08/singer-ramya-nambisan-cinema-movie-mp3.html", "date_download": "2021-04-10T13:59:30Z", "digest": "sha1:O73LHE5E2FEHWNCSHOKHIIVF5GUSNIS6", "length": 9738, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ரம்யா நம்பீஸன் பாடகியான மெகாரூபன். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ரம்யா நம்பீஸன் பாடகியான மெகாரூபன்.\n> ரம்யா நம்பீஸன் பாடகியான மெகாரூபன்.\nஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம் என்று எப்போதாவதுதான் ரம்யா நம்பீஸனை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்கிறது. மலையாளத்தில் நிலைமை ஓரளவு பரவாயில்லை.\nஅழகுடன் குரலும் இனிமையாக இருக்கும் மம்தா மோகன்தாஸ், ஆண்ட்ரியா வரிசையில் ரம்யா நம்பீஸனும் வருகிறார். இவரது குரலில் பக்திப் பாடல் கேசட்டுகள் வெளிவந்திருக்கின்றன. முதல் முறையாக சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மலையாளத்தில் இவன் மெகாரூபன் என்ற படம் தயாராகிறது. இதில் நடிப்பதுடன் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.\nவாய்ப்பு கிடைத்தால் தமிழிலும் தனது குரலை பதிய வைக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ரம்யா நம்பீஸன்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-10T14:17:42Z", "digest": "sha1:QLBCS4R5JVPER4DG6RUGZOHVYKQXNU2P", "length": 24904, "nlines": 316, "source_domain": "hrtamil.com", "title": "சிறுநீரகங்களை கவனியுங்கள் - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\n’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\n’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் ம���ி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome வாழ்க்கை முறை சிறுநீரகங்களை கவனியுங்கள்\nஇந்தியாவில் 8 பேரில் ஒருவருக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்\nரத்த அழுத்தம் அதிகரிப்பது சிறுநீரகங்களுக்கு கேடு விளைவிக்கும். ரத்த அழுத்த அளவானது 140-க்கு அதிகமாகவும், 90-க்கு குறைவாகவும் இருப்பது சிறுநீரக செயலிழப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது.\nமதுப்பழக்கமும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மதுப்பழக்கம் அதிகரிக்கும்போது சிறுநீரக செல்கள் சேதமடைய தொடங்கி பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.\nஉடல் பருமன் பிரச்சினையும் சிறுநீரக செயலிழப்புக்கு காரணம். ரத்தத்தில் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருப்பதும் இன்றியமையாதது. அதன் காரணமாக ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சீறுநீரகங்களுக்கு ரத்தம் சீராக செல்வதற்கும் வழிவகை ஏற்படும்.\nரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். அதன் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரக செல்கள் பாதிப்புக்குள்ளாகி சிறுநீரகம் சார்ந்த நோய்கள் ஏற்பட வழிவகுத்துவிடும்.\nஉடலின் 70 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது என்பதால் அதனை சமநிலையில் பராமரிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். அது சிறுநீரகங்கள் சீராக செயல்படுவதை உறுதி செய்யும்.\nஉணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பதும் சிறுநீரகங்க���ை பாதிப்புக்குள்ளாக்கிவிடும். உப்பின் அளவு அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும். அது சிறுநீரகங்களை பாதிக்கும்.\nதினமும் உடற்பயிற்சி செய்து வருவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். அது சிறுநீரகங்கள் சீராக செயல் படுவதற்கும் துணை புரியும்.\nPrevious articleமீண்டும் பொலிஸ் வேடத்தில் விஜய் சேதுபதி\nNext articleஇந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் உறுதி\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nஇலங்கையில் டிஸ்னிலான்ட் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியா மற்றும் கொரியா இணைந்து கொரிய நிறுவனமான Korea Cavitation Co இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathirir.blogspot.com/2016/12/", "date_download": "2021-04-10T14:03:19Z", "digest": "sha1:2C535SGLSHQ7GJQEHZHEWKIGSPQDS6QN", "length": 134568, "nlines": 233, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2016", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅவலங்கள் சிறுகதை தொகுப்பு ..முன்னுரை கருணாகரன் .\n“ஆயுத எழுத்து“ என்ற புனைவின் ஊடாக தமிழ்வாசிப்புப் பரப்பில் அதிகமாக அறியப்பட்டவர் சாத்திரி. குறிப்பாக “ஆயுத எழுத்து“ முன்வைத்த அரசியலுக்��ாகவும் அது வெளிப்படுத்திய உள்விபரங்களுக்காகவும் உண்டாகிய சர்ச்சைகள், விவாதங்கள் மூலமாக சாத்திரி பரவலான அறிமுகத்தையடைந்தார். அதற்கு முன்பாக அவர் “ஒரு பேப்பர்“ என்ற பத்திரிகையிலும் “அவலங்கள்” என்ற தன்னுடைய இணையத்தளத்திலும் பத்திகளையும் கதைகளையும் எழுதியிருந்தார். அவையும் சர்ச்சைகளைக் கிளப்பியதுண்டு. சாத்திரியின் அரசியற் பார்வை, பெண்ணிய நோக்கு, வரலாற்றுக் கண்ணோட்டம், யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும்முறை போன்றவற்றில் பலருக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகளும் மறுப்புகளும் உண்டு. தனக்கெதிராகக் கடுமையான மறுப்புகளும் விமர்சனங்களும் உண்டென்று சாத்திரிக்கும் நன்றாகத் தெரியும். அவற்றின் தாற்பரியங்களையும் அவர் அறிவார். ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டை அவர் எதன்பொருட்டும் விட்டுக் கொடுப்பதில்லை. தான் தேர்ந்து கொண்ட முறையில் தன்னை முன்கொண்டு செல்வதிலேயே குறியாக இருப்பார். தன்னுடைய இலக்கை எட்டுவதே இதனுடைய அடிப்படை. இதற்கு ஒரு அடிப்படைக்காரணமும் பின்னணியும் உண்டு.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் சாத்திரி. தாம் கருதும் இலக்கை அடைவதையே குறியாகக் கொள்வது புலிகளுடைய இயல்பும் குணாம்சமுமாகும். அதற்கிடையில் உள்ள பிரச்சினைகளில் அவர்கள் கவனமோ கரிசனையோ கொள்வது குறைவு. மைய இலக்கே கவனப்புலத்தில் துலங்கும் குறி. அதை நோக்கியே முன்னகர்வர். இதுவே புலிகளைப் பெருந்தளத்தில் அடையாளப்படுத்தியது. இந்தக் குணாம்சம் சாத்திரியிடத்திலும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். இந்தக் குணாம்சத்தை எதிர்ப்போரும் தவிர்க்கமுடியாமல் இதையும் இந்தக் குணாம்சம் உண்டாக்கும் விளைவுகளையும் கவனிக்கத் தவறுவதில்லை. சாத்திரி மீதான கவனமும் இப்படித்தான். சாத்திரியை ஆதரிப்போர் மட்டுமல்ல, அவரை எதிர்ப்போரும் அவரைத் தவறாமல் கவனிக்கிறார்கள். இதனால்தான் சாத்திரி அதிகமானவர்களால் வாசிக்கப்படுகிறார். புலிகளுடைய வீழ்ச்சிக்குப் பிறகு சாத்திரியின் எழுத்துகளைப் பற்றி, புலிகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் எதிர்நிலையில் இருப்போரிடத்திலும் ஆதரிப்பும் எதிர்ப்பும் விமர்சனங்களும் உண்டு. புலிகளின் கடந்த காலத்தைத் தன்னுடைய எழுத்துகளின் வழியாக சாத்திரி, திறந்து வருகிறார். இதனால் பொதுவெளி அறியாதிருந்�� புலிகளுடைய பல விசயங்கள் வெளியே தெரியவந்தன. இன்னும் அப்படி திறக்கப்பட்டு வருகின்றன. இதுவே சாத்திரி மீதான கவனிப்புக்கும் விமர்சனங்களுக்கும் காரணமாகின்றன.\nஇருந்தாலும் சாத்திரி அதற்கெல்லாம் அப்பால், இன்னும் புலிகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறார். அதேவேளை அதிலிருந்து இன்னொரு வழியில் மீறிக்கொண்டுமிருக்கிறார். இந்த மீறலின் விளைவாக, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் உண்டாகியிருக்கும் தமிழ் மக்களுடைய அரசியற் பிரச்சினையை அணுகுவதிலும் அதற்கான தீர்வு முறையிலும் சாத்திரி சற்று வேறான புரிதலையும் பார்வையையும் கொண்டிருக்கிறார். அதை அவர் பகிரங்கமாகவே எழுதி வெளிப்படுத்தியும் வருகிறார். இவையும் சாத்திரியைச் சர்ச்சைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இதில் சாத்திரியின் சிறப்பான அம்சம் என்னவென்றால், அவர் தன்னை ஒளித்து, மறைத்து விளையாடுவதில்லை. ஆட்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றமாதிரி வளைந்து நெளியும் இயல்பு சாத்திரியிடம் கிடையாது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த அமைப்பிலிருந்த பலர் சத்தமின்றி ஒதுங்கி விட்டனர். வாழ்க்கைச் சிரமங்களில் அவர்களுடைய நாட்களும் மனமும் கரைந்து போய்விடுகிறது. ஒருசாரர் இன்னும் தீவிரமாகப் பேசி வருகின்றனர். அவர்களுடைய கற்பனைச் சித்திரங்கள் அதற்கேற்ற வகையில் விரிந்து கொண்டே போகின்றன. சிலர் அமுங்கிக்கொண்டு, தங்களுடைய கைகளில் நியாயத் தராசை எடுத்து வைத்து, எல்லாவற்றையும் நிறுத்துத் தீர்ப்பெழுதிக் கொண்டிருக்கின்றனர். சாத்திரி, இவற்றிலிருந்து சற்று வேறுபட்டு, தனக்குப்பட்டதை பகிரங்க வெளியில் வைத்து விவாதிக்கிறார். விவாதிக்கக் கோருகிறார். இப்படியான ஒரு நிலையிலேயே, அவர் பிரபாரகனுடைய மரணம் பற்றிய குழப்பமான கதைகளின் போது, அவருக்கான அஞ்சலியைச் செலுத்தி, தான் அஞ்சலி செலுத்தும் படத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதுவும் சாத்திரி மீது சர்ச்சைகளை உண்டாக்கியது. தொடர்ந்து தமிழ் நாட்டின் “புதிய தலைமுறை“ என்ற வார இதழில் “அன்று சிந்திய இரத்தம்“ என்ற தொடரையும் எழுதினார். அதுவும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இப்படியே சாத்திரி சர்ச்சைகளின் நாயகனாக கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது சாத்திரி எழுதிய கதைக��் தொகுக்கப்பட்டு, ஒன்றாக வருகின்றன. இவையும் சர்ச்சைகளை உண்டாக்கக்கூடிய குணாம்சங்களைக் கொண்டேயிருக்கின்றன.\nசாத்திரி யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து வளர்ந்தவர். அங்கிருந்தே தமிழீழத்தைக் கனவு கண்டவர். அந்தக் கனவுக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பல ஆண்டுகள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த செயற்பட்ட சாத்திரி, இப்பொழுது ஒரு பிரான்ஸ்வாசி. இலங்கையில் தனிநாட்டுக்காக, தமிழீழத்துக்காகப் போராடிய சாத்திரிக்குக் கிடைத்தது இரவல்தாய்நாட்டில் விதிக்கப்பட்ட வாழ்க்கையே. இதுதான் இன்று பல்லாயிரக்கணக்கான தனிநாடு காண்பிகளின் நிலவரமும் யதார்த்தமும் உண்மையும். சாத்திரியிடம் இப்பொழுதிருப்பது பிரான்ஸ் நாட்டுப் பாஸ்போட். பிரான்ஸ் குடியுரிமை. தமிழீழம் கனவாகி விட்டது. நினைவுகளில் கொதித்துத் ததும்பும் கனலாகியுள்ளது சொந்த ஊரும் போராட்டமும். சாத்திரியின் இந்தக் கதைகளும் ஏறக்குறைய அப்படியானவையே. நினைவும் கனவும் கொதிப்பும் கொந்தளிப்புகளும் நிறைந்தவை. இந்த நினைவுகளையும் கொதிப்பையும் கனவையும் அவர் காண்பிக்கின்ற மனிதர்களும் கொண்டிருக்கிறார்கள். சாத்திரியும் சாத்திரியின் மனிதர்களும் வெவ்வேறானவர்களல்ல. ஒருவருடன் ஒருவர் ஒன்றித்து வாழ்ந்தவர்கள். அது ஊரிலென்றாலும் சரி, ஊர்விட்டுப்பெயர்ந்து இந்தியாவிலோ, பிற புலம்பெயர் நாடுகளிலோ என்றாலும் சரி, பிற நாடுகளில் சந்திப்பவர்களாக இருந்தாலும் சரி, எந்தத் திசைக்குப் பெயர்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் ஒன்றாகவே இருப்பவர்கள். எனவேதான் சாத்திரியின் கதைகள் அவரையும் அவரோடிணைந்த மனிதர்களையும் இவர்களெல்லாம் இயங்கும் காலத்தையும் சூழலையும் ஒரு தொடர்கோட்டில் மையப்படுத்தியிருக்கின்றன. இந்த மையப்படுத்தல் பல கதைகளை புனைவுக்குப் பதிலாக அ புனைவு போல உணரச் செய்கிறது. மறுவளமாக அ புனைவுகள் புனைவுருக்கமாகின்றன. இது சாத்திரியிடமுள்ள பண்பு மட்டுமல்ல, தம்முடைய அனுபவங்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் மையப்படுத்தி எழுவோருடைய பண்பாகும்.\nஅனுபவங்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் மையப்படுத்திப் புனைவை உண்டாக்கும்போது அடிப்படையில் ஒரு பிரச்சினை உண்டாகிறது. புனைவின் சாத்தியங்களும் நுட்பங்களும் போதா���ையாக இருந்தால், அது தனியே சம்பவங்களின் விவரிப்பாகவும் ஒருவருடைய டயறிக் குறிப்பாகவும் சுருங்கித் தட்டையாகி விடும். அதற்கப்பால், அனுபவங்களையும் புதிய உணர்கையையும் வரலாற்றின் வேர்களில், காலத்தின் சுவடுகளில் வைத்து புனைவாக்கம் செய்யும்போது அது ஒரு வகையான மாயத்தன்மையைப் பெற்றுக்கொள்கிறது. இது புனைவை மேம்படுத்தி, வரலாற்றுக்கும் அனுபவத்துக்கும் புனைவுக்குமிடையில் அந்தரத்தில் மிதக்க வைக்கிறது. இந்த அந்தர மிதப்பில் மிதக்கும் வாசகர்கள், வரலாற்றிலும் அனுபவத்திலும் புதிய உணர்கை என்ற கற்பனையிலும் அவ்வப்போது தொட்டும் பட்டும் கொள்ளும்போது, ஒருவிதமான ரசாயனத்தன்மையை உணர்ந்து கொள்கின்றனர். இதுவே புனைவை அவர்களோடு ஒன்றச் செய்கிறது. அல்லது புனைவோடு அவர்கள் ஒன்றிவிடும்படியாகிறது. இப்படி வரும்போது, அவர்கள் வரலாற்றைத் தொட்டுச் செல்லும் அல்லது வரலாற்றின் மீது தனது படைப்பைக் கட்டியெழுப்பும் படைப்பாளியைச் சந்தேகிப்பதற்கோ கேள்விக்குட்படுத்துவற்கோ சந்தர்ப்பங்கள் குறைவு. கலையின் வெற்றி இங்கேதான் வலுவாகிறது.\nப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி”, பாவண்ணனின் “சிதைவுகள்”, சு. வெங்கடேசனின் “காவல் கோட்டம்”, ஜெயமோகனின் “வெள்ளையானை”, ரங்கசாமியின் “சாயாம் மரண ரயில்”, பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” சி.சு.செல்லப்பாவின் “சுதந்திரதாகம்” கி.ராவின் “கோபல்ல கிராமம்” தோப்பில் முகமதுமீரானின் நாவல்கள், அர்ஷ்யாவின் நாவல்கள், கே. டானியலின் ”கோவிந்தன்”, “அடிமைகள்”, “தண்ணீர்” சோபாசக்தி, யோ.கர்ணன் எனப் பலருடைய புனைவுகள், சயந்தனின் “ஆதிரை“, விமல் குழந்தைவேலின் ”கசகறணம்“ வரலாற்று நிகழ்ச்சிகளையும் அதனோடிணைந்த பாத்திரங்களையும் புனைவுப் பாத்திரங்களோடும் புனைவு நிகழ்ச்சிகளோடும் கலந்து நமக்கு முன்னே இன்னொரு வரலாறாகவும் புனைவாகவும் விரிந்திருக்கின்றன. சாத்திரி, ஆயுத எழுத்தில் மெய்யான மனிதர்களையும் மெய் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு, புனைவை உருவாக்கியதைப்போல, இங்கேயுள்ள கதைகளும் மெய்வரலாற்றின் அடித்தளத்தில், மெய்யான மனிதர்களுடன் மங்கியதொரு புனைகளமும் புனையப்பட்ட மனிதர்களுமாகக் கலந்து ஒரு கதைவெளியை உண்டாக்குகின்றன. இந்தக் கதை வெளியை சாத்திரி தன்னுடைய அனுபவத்தில் விரிந்த எல்லைகளின் வழியாக விரிக்கிக் காட்டுகிறார்.\n2006 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதிக்குள் எழுப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் 1970 களில் இருந்து 2016 வரையான காலப்பகுதியைக் கொண்டியங்குகின்றன. இந்தக் காலவெளியில் ஈழத்திலும் ஈழத்தமிழர்கள் ஊடாடும் பிற புலங்களிலும் அவர்கள் வாழ்கின்ற நிலைமைகளில் சந்தித்த சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கை நெருக்கடிகளே இந்தக் கதைகளின் பொருள்மையம். அதிலும் கூடுதலான கதைகளில் பெண்களுடைய பிரச்சினைகளே பேசப்படுகின்றன. சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்கள் எப்படியெல்லாம் ஆண் நிலைச் சமூகத்தினால் பாதிப்படைகிறார்கள், சுரண்டவும் அடக்கவும் படுகிறார்கள் என்பதைக் கவனப்படுத்தியிருக்கிறார் சாத்திரி. அநேகமான கதைகளின் தலைப்பே ”ராணியக்கா“, ”மலரக்கா”, “மல்லிகா”, ”கைரி”, ”அலைமகள்”, என்றே உள்ளன. கதைகளின் மையப்பாத்திரமே பெண்கள்தான். இதில் “கைரி“ என்ற கதை இந்தத் தொகுதியின் ஆன்மா எனலாம். மிக எளிய அடிநிலைப் பெண் ஒருத்தி, சமூக (சாதி) ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலிகொள்ளப்படுவதைச் சாத்திரி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தக் குற்றமும் செய்யாத, குற்றங்களையே விரும்பாத ஒரு முதிய கூலிப்பெண் எப்படி அரசியல் படுகொலையொன்றில், அநியாயமாகப் பலியிடப்படுகிறார் என்பதையும் ஆயுதம் தூக்கியவர்கள் எப்படியெல்லாம் தீர்ப்புகளை வழங்கினர் என்பதையும் சாத்திரி எதார்த்தமாக விளக்கி விடுகிறார். கைரியைப்போல இந்த மண்ணில் பலியிடப்பட்டவர்கள் ஒன்று இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். தன்னை எல்லாவகையிலும் சுரண்டவும் பலியிடவும் முனைகின்ற அனைவரையும் நல்லவர்கள் என்று எண்ணுகின்ற கைரியின் மனம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆயிரமாயிரம் விழிகளைத் திறக்க முனைகிறது. கைரியின் மனமே மனித வாழ்க்கையின் சாரம்சமாக கால நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம். கோடிக்கணக்கான சாமானிய மக்களின் அறம் வாழ்க்கையோடிணைந்து, இப்படித்தான் உலகெங்கும் உள்ளது. ஆனால், அவர்களே பலியிடப்படுகிறார்கள். அப்படியென்றால், இத்தகைய பேரன்புடைய மனதை எப்பொழுதும் இந்த உலகத்தின் அதிகார அடுக்குகள் தினமும் பலியெடுத்துக்கொள்கின்றன என்று சொல்லலாமா என்றால���, நிச்சயமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், இலங்கையில் ஆயுதம் தாங்கியவர்கள் எப்படியெல்லாம் பொது மக்களை இலக்காக்கினார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு இரத்த சாட்சியம்.\nகைரிக்கு நிகரான இன்னொரு கதை “மலரக்கா“. பதின்ம வயது ஆணின் மனவுலகையும் வயது கூடிய ஆணைக் கணவனாகத் திருமணம் முடித்து வைப்பதால் ஏற்படும் பெண்ணின் வாழ்க்கை நெருக்கடிகளையும் பாலியல் பிரச்சினைகளையும் சொல்லும் இந்தக் கதையும் நம்மை நோக்கிக் கேள்விகளை எழுப்புவதே. மலரக்காவை முழுமையாகப் புரிந்த கொண்ட ஆணாக இருப்பவனே, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக, ஒரு கட்டத்தில் கூட இருக்கத்தயாரில்லாத யதார்த்தத்தையும் உண்மையையும் கோழைத்தனத்தையும் சாத்திரி தெளிவாக்குகிறார். இப்படி மறைவிடங்களில் பதுங்கும் கள்ள இதயங்களை நோக்கி ஒளியைப்பாய்ச்சும் வேலைகளே சாத்திரியின் முயற்சிகள்.\n“கைரி“ முன்வைக்கின்ற நிலைக்கு மாறான இன்னொரு முன்வைப்பைக் கொண்ட கதை “பீனாகொலடா“. தமிழ்நாட்டில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்சிசுவை வெறுக்கும் சமூகக் கொடுமையை வைத்து எழுதப்பட்டது. பெண் குழந்தைகளையே பெற்றதற்காக வெறுத்து ஒதுக்கப்படும் மல்லிகா, பின்னாளில் அதே சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதற்கிடையிலான வாழ்க்கையைக் குறித்த முன்வைப்பைச் செய்யும் கதை. மல்லிகாவின் இடைப்பட்ட வாழ்க்கை மீதான பண்பாட்டுக் கேள்விகளைவிட பொருளாதார மினுக்கமே எல்லாவற்றையும் மதிப்பீடு செய்கிறது என்பதைக் கதை உணர்த்துகிறது.\nஈழத்திலும் ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் ஊடாடும் புலம்பெயர் சூழலிலும் இந்தியா மற்றும் சிங்கப்புரிலுமாக இந்தக்கதைகளின் களங்கள் விரிக்கப்பட்டுள்ளன.. ஆனால். கதைகளில் இடங்கள் குறிப்பிடப்படுகின்றனவே தவிர, அவற்றைப்பற்றிய கால, இடச் சித்திரிப்புகளோ, காட்சிப்படுத்தலோ குறைவு. சாத்திரியின் முயற்சியே கதைகளைச் சொல்லி விடுவதில்தான் கவனமாக உள்ளது. அவற்றைச் சித்திரிப்பதில் அல்ல. அவருக்கு கதையே முக்கியம். அதைச் சொல்லி விடவேணும். அவ்வளவுதான். அந்தக் கதைக்குள்ளால் அவர் பேச முற்படும் உண்மைகளை உணர்த்தி விடுவது. இதற்காக அவர் கதையை சுவாரசியப்படுத்துவதற்கான விசைகூடிய மொழிதலைக் கொள்கிறார். சுவாரசியமான மனநிலைகளையும் சம்பவங்களையும் ச��ர்த்துக்கொள்கிறார். இதில் கூடுதலான ஈர்ப்பை அளிப்பன, விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்பான கதைகள். ”முகவரி தொலைத்த முகங்கள்“ சாத்திரியின் ஆயுத எழுத்தை ஞாபகப்படுத்துகிறது. புலிகளின் ஆயுதக்கப்பல்களைப்பற்றிப் பலரும் கேள்விப்பட்டதுண்டு. அந்த ஆயுதக்கப்பல்களை ஓட்டிக்கொண்டிருப்போரைப்பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றியும் அநேகருக்குத் தெரியாது. சாத்திரி அந்த வாழ்க்கையை இந்தக் கதையில் திறக்கிறார். இதைப்போல, இன்னொரு தளத்தில், இறுதிப்போர்க்காலத்தில், புலிகளை ஆயுத ரீதியாகப் பலப்படுத்துவதற்காக என்று கூறி, புலம்பெயர் நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டார்களும் பெரும் நிதிச் சேகரிப்புகளில் ஈடுபட்டனர். இதற்காகப் பெரும்பாலான ஈழத்தமிழர்கள், தங்களுடைய சக்தியையும் மீறி, வங்கிகளில் பெருந்தொகைப்பணத்தைக் கடன்பட்டுக் கொடுத்திருந்தனர். புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் அந்த நிதி உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. அந்த நிதிக்கான கணக்குகளும் காட்டப்படவில்லை. இதனால் புலம்பெயர் தமிழர்களில் பலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடக்கம், அகதி அந்தஸ்துக்கோருவதற்காக முயற்சிக்கும் வழிமுறைத்தவறுகளின் விளைவுகள், இறுதி விளைவுகளை எப்படி உண்டாக்குகின்றன என்பது வரையில் புலம்பெயர் சமூகத்தின் கதைகளையும் அவலங்களையும் சாத்திரி பேசுகிறார். போர் முடிந்த பிறகும் பயங்கரவாத முத்திரையை எப்படிச் சாதாரணமானவர்களின் மீது சட்டம், நீதி, மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் சென்று இலங்கை அரசாங்கம் குத்துகின்றது என்பதை “அகதிக் கொடி“ என்ற கதையில் வெளிப்படுத்துகிறார். இப்படி சாத்திரியின் கத்திகள் பல தரப்பிலும் விழுகின்றன. அப்படியே அது இந்தியப்படைகள், இலங்கை அரசு, அதன் படைகள் மீதும் விழுகிறது. சமூகத்தின் மீதும், பண்பாட்டின்மீதும் இயக்கத்தின் மீதும் விழுகிறது. தான் வாழும் காலத்தையும் வரலாற்றையும் அதிகார அமைப்புகளையும் விசாரணை செய்யாமல் ஒரு எழுத்தாளன் இருக்க முடியாது என்பது சாத்திரியின் நம்பிக்கை. இதற்காக அவர் தன்னையும் ஒரு வகையில் பலிபீடத்தில் வைக்கிறார். அதேவேளை இன்னும் இந்தச் “சக்கைச் சிறி” வெடிகு��்டுகளோடுதான் திரிகிறார். கந்தகம் நிரப்பப்பட்ட கதைகளின் வெடி குண்டுகளோடு.\nஇந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒரு காலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச் சொன்னால் உண்மை மனிதர்களின் கதைகள் இவை. என்பதால் வலியும் துயரும் மகிழ்வும் வாசனையும் அழுக்கும் தூய்மையும் விருப்பும் வெறுப்பும் இனிப்பும் கசப்பும் இவற்றில் உண்டு.\nகிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம் தொகுப்பிலிருந்து\nகிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம் தொகுப்பிலிருந்து ..\nகேள்வி ..புலிகள் அமைப்பில் சிறந்தவியூகங்களை அமைத்து சிறப்பாகப் படை நடத்துபவர்கள் என்றால் முதன்மையானவர்களாக யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்.\nபதில் ..புலிகள் அமைப்பில் எல்லாத் தளபதிகளிற்குமே தனித்தமையான சிறப்புக்கள் திறைமைகள் இருந்தது.படை நடத்தலை இரண்டு விதமாகப் பிரிக்லாம் ஒன்று சரியான தகவல்களோடு திட்டமிட்டு அந்தத் திட்டத்தின்படி படைநடத்துவது அதில் இழப்பு அல்லது மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கை அடைய முடியாத நிலை வந்ததும் நடவடிக்கையை நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு திட்டத்தை தயாரித்து தாக்குதலை தொடருதல் இப்படி படை நடத்தும் பல திறைமையான தளபதிகள் இருந்தார்கள். ஆனால் அடுத்த வகையான படை நடத்தல் என்னவெனில் யுத்தகளத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஏற்படும் மாற்றங்களை அவதானித்தபடியே மறுதரப்பின் வியூகங்களை தகர்ப்தற்காக சண்டைக்களத்தில் நின்றவாறே யுத்தத்தை நிறுத்தாமல் யுக்திகளை உடனுக்குடன் மாற்றியமைத்து இலக்கை அடையும்வரை படை நடத்தும் இராணுவ வல்லுணர்களாக நான் பார்த்தவர்கள் கிட்டு.பால்ராச்.கருணாவை சொல்வேன்.இவர்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்வதனால் முதலில் கிட்டு ..\nஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை புலிகள் ஆதரவு எதிர்ப்பு அல்லது அரச தரப்பு என்று யார் எழுதினாலும் கிட்டு என்கிற பெயர் தவிர்க்க முடியாதாகும். ஆளுமை உள்ள ஒருவர் .நல்லதொரு சமையற்காரன்.முற் கோபக்கரன். ரத்த கொதிப்புக்காரன். . திறைமையான தளபதி. மற்றைய இயக்கங்களை மோசமா�� அழித்த கொலைகாரன்.படை நடத்துவதில் சிறந்த ராணுவ வல்லுனன்.ஆணாதிக்கவாதி.சிறந்த கலைஞன் ஓவியன். இப்படி எல்லா கோணங்களாலும் எல்லாராலும் பார்க்கப் பட்டதொரு மனிதன்தான் கிட்டு.1985 ம் ஆண்டு தை மாதம் அச்சுவேலி பகுதியில் இருந்த புலிகள் முகாம் மீது இலங்கை இராணுவத்தால் நடத்தப் பட்ட சுற்றி வழைப்பு தாக்குதலில் அன்றைய யாழ் மாவட்ட தளபதி பண்டிதர் கொல்லப் பட்டதும் அதற்கு அடுத்ததாக யாழ் மாவட்ட பொறுப்பை யாரிடம் கொடுக்கலாமென பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு நடாவை பொறுப்பாக போடலாமென தலைமை முடிவெடுத்தபோது நடா அதனை மறுத்து கிட்டு அல்லது அருணாவிடம் பொறுப்பை கொடுக்குமாறு சொன்னதால் இறுதியாக கிட்டுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.கிட்டு யாழ் மாவட்டத்தை பொறுப்பு எடுத்த காலகட்டமானது முக்கியமானதாதொரு கலகட்டமாக அமைந்தது.\nஇலங்கையரசிற்கெதிரான ஆயுத போராட்டம் என்று சுமார் முப்பத்து மூன்று இயக்கங்கள் தோற்றம் பெற்று அதில் பல மறையத் தொடங்கியும் ஒரு இயக்கத்தால் மற்றைய இயக்கங்கள் தடை அல்லது அழிக்கப் படவும் தொடங்கியிருந்த கால மாகும். இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் 85 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வடக்கில் இலங்கை இராணுவத்தின் தொகையை விட ஈழ விடுதலை வேண்டி தொடங்கப் பட்ட இயக்கங்களின் உறுப்பினர்களின் தொகை அதிகமாக இருந்தது ஆனால் அவர்களிடமான ஒற்றுமை யின்மை என்பது கசக்கும் உண்மை.\nஆரம்பிக்கப் பட்ட இயக்கங்களில் இந்தியாவின் ஆசீர் வாதம் பெற்ற ரெலோ.ஈ.பி.ஆர்.எல்.எவ்.புலிகள்.ஈரோஸ் என்பன.இந்தியாவின் நிதி உதவியோடும் அவர்களது பயிற்சிகளோடும். பெரும் இயக்கங்களாக வளரத் தொடங்கியிருந்தன.புளொட் அமைப்பானது அப்போ இந்தியஅரசின் நேரடி உதவிகள் பெறாமல் ஒதுங்கியிருந்தது ஆனால் இந்தியாவில் பல அமைப்புகளின் உதவி அதற்கு இருந்தது.இந்தியாவின் உதவியின்றி தம்பாபிள்ளை மகேஸ்வரனின் T.E.A ஜெகனின் T.E.L.E என்பன ஓரளவு பலத்தோடு இயங்கிய இயக்கங்களாக இருந்தது. இவை அனைத்தும் இணைந்த கூட்டு முயற்சியில் யாழ் குடாவில் முதலாவதாக யாழ் கோட்டை இராணுவ முகாம் இலங்கையிலேயே முதன் முதலாக கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டதொரு இராணுவ முகாமாக மாறியிருந்தது.இதன் ஒவ்வொரு பகுதியை��ும் ஒவ்வொரு இயக்கங்கள் பாதுகாப்பரண் அமைத்து பாது காக்கத் தொடங்கியிருந்தனர்.\nகோட்டை இராணுவ முகாமானது நகரின் மத்தியில் அமைந்திருந்ததால் அதன் வீதி அமைப்பு மற்றும் நெருக்கமான கட்டிடங்கள் இயக்கங்களிற்கு பாதுகாப்பானதாவும் இலகுவில் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவது சுலபமாகவும் இருந்தது.அதே நேரம் பலாலி. நாவற்குழி.காரைநகர். பருத்தித் துறை இராணுவ முகாம்களை புளொட்டும். ரெலோவும் .புலிகள் அமைப்பும் காவலரண்கள் அமைக்கத் தொடங்கியிருந்தாலும் அது அமைந்திருந்த இடம் தோட்டங்களையும் பற்றை காடுகளாவும். வெளிகளாகவும். இருந்ததால் சிரமப் பட்டு பல இழப்புக்களை சந்தித்து அவ்வப்போது இராணுவம் வெளியேறுவதும் சண்டைகளும் நடந்து கொண்டேயிருந்தது.கிட்டு பொறுப்பு எடுத்ததுமே யாழ் குடா எங்கும் இராணுவம் மீதான தாக்குதல்களை தீவிரப் படுத்தியிருந்தார்.அதே நேரம் ரெலோ மீதான தாக்குதலை தொடுத்து அது அழிக்கப் பட்டதையடுத்து மற்றைய இயக்கங்களுடனும் அவ்வப்பொழுது ஏற்பட்ட மோதல்களினால் அவர்களும் இராணுவ முகாம்களை சுற்றியிருந்த தங்கள் காவல் நிலைகளை விலக்கிக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் மற்றைய இயக்கங்களின் மீதும் தாக்குதல்களை தொடுத்தும் தடையும் செய்ததன் பின்னர் புலிகள் மட்டுமே தனிப் பெரும் சக்தியாக உருவெடுக்கத் தொடங்கினர்.\nஇங்கு மற்று இயக்கக் காரர்களிற்கும் அதன் ஆதரவாளர்களிற்கும் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட கிட்டு மீதே அதிக கோபம் இருந்தது. அதே நேரம் இலங்கை இராணுவத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள். மன்னாரில் நடந்த தாக்குதலில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களை இலங்கையரசிடம் ஒப்படைப்பு செய்து புலிகள் அமைப்பின் அருணா மற்றும் காமினி ஆகியோரை மீட்ட முதலவது கைதிப் பரிமாற்றத்தையும் கிட்டு செய்திருந்தார்.அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் பத்திரிகைகள் முதல் பொதுமக்கள் அனைவர் வாயிலும் எங்கும் கிட்டு எதிலும் கிட்டு என்கிற பெயரே உச்சரிக்கப் பட்ட காலங்களாயிருந்தன.எந்த இராணுவ முகாமில் இருந்து இராணுவம் வெளியேறியிருந்தாலும் சிறிது நேரத்தில் கிட்டுவின் பச்சை நிற ரொயோட்டா லான்சர் கார் அங்கு வேகமாக வந்து பிறேக் அடிக்கும் தனது மக்னம் ரக கைத் துப்பாக்கியை சுழற்றியபடி கிட்டு கீழே இறங்குவார். சில நேரங்களின் கிட்டு சாப்பிட்ட கையை கூட கழுவாது விரலை சூப்பியபடி காரை ஓடிக்கொண்டு வருவார்.. \"கையை கழுவிற நேரத்திற்குள்ளை ஆமி யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவாங்கள் அதுதான் கையை கூட கழுவ நேரமில்லாமல் கிட்டு வாறான்டா\".. என்று சக போராளிகளே கிண்டலடிப்பார்கள்.கிட்டுவின் லான்சர் கார் என்கிறபோது நினைவிற்கு வரும் விடயம் இயக்கங்கள் அனைத்துமே அன்றைய காலத்தில் பொது மக்களிடமிருந்து வாகனங்களை கடத்துவதில் நீ நான் போட்டி போட்டு செய்து கொண்டிருந்தனர். புளொட்டும் ரொலோவும் யாழில் வாகனக் கடத்தலில் பெயர் பேனவர்களாக இருந்தனர். யாழ்ப்பாண நகரிற்கு போயிருந்த சண்லிப்பாயை சேர்ந்த மதன் என்கிற ரெலோ உறுப்பினர் வீடு வருவதற்காக ஒரு இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றை கடத்திக் கொண்டு வந்து வீட்டிற்கு அருகில் வைத்து அதை கொழுத்தி விட்டு வீட்டிற்கு போன சம்பவமும் நடந்திருந்தது.\nஇது போன்ற சம்பவங்களால் பொது மக்கள் இவர்கள் மீது வெறுப்படைந்திருந்தாலும் அவர்கள் கைகளில் ஆயுதம் ஒன்று இருந்ததால் மனதிற்குள் திட்டியபடி மெளமாக இருந்தார்கள். அன்றைய காலங்களில் புலிகள் அமைப்பு தமிழ் மக்களிடம் இருந்து வாகனங்களை கடத்தி கெட்ட பெயர் எடுக்காமல் அவர்கள் சிங்கள பகுதிகளில் போய் வாகனங்களை கடத்திக்கொண்டு வருவார்கள். முக்கியமாக மடு மாதா திருவிழா தொடங்கி விட்டிருந்தால் ஒரே கொண்டாட்டம்தான் தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள் பணக்காரர்களின் வாகனங்களை காட்டுப் பகுதிகளில் வைத்து கடத்திகொண்டு போய் விடுவார்கள்.யாழில் உருந்துளியில் பயணம் செய்துகொண்டிருந்த கிட்டுவிற்கும் சொகுசு வாகனத்தில் பயணம் செய்ய ஆசை வந்திருந்தது தனக்கொரு வாகனத்தை கடத்திக் கொண்டுவருமாறு கட்டளையிட்டிருந்தார்.மன்னார் கண்டி வீதியை இணைக்கும் கெப்பிற்றி கொலாவ பகுதியில் மதியமளவில் தென்னிலங்கை வாகனங்களிற்காக புலிகள் காத்திருந்தார்கள் பச்சை நிற ரொயோட்டா லான்சர் காரொன்று வந்து கொண்டிருந்தது மரக் குற்றியை வீதியின் குறுக்கே உருட்டி காரை மறிந்தவர்கள் துப்பாக்கியை நீட்டினார்கள் காரில் இரண்டு பிள்ளைகளோடு வந்தவர் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு தங்களை ஒன்றும் செய்து விட வேண்டாமென சிங்களத்தில் கெஞ்சினார். அவர்களை இறக்கிவிட்டு புலிகள் காரை கொண்டு போகும் வழியில் காரின் ஆவணங்களை எடுத்து பார்த்தபோதுதான் அது ஒரு தமிழரின் கார் என்று தெரிய வந்திருந்தது.அந்த காரில் வந்திருந்தவர் நீர்கொழும்பை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் அவர் தனது கார் யாழில் கிட்டு பாவிப்பதை உறவினர்கள் மூலம் அறிந்துகொண்டு சில காலங்களின் பின்னர் யாழ் வந்தபோது கிட்டுவிடம் சென்று பணம் தரலாம் தான் ஆசையாக வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்த கார் தனக்கு ராசியானதும் கூட எனவே அதனை தந்து விடுமாறு கேட்டிருந்தார்.அதற்கு கிட்டு நானும் இப்பொழுது ஆசையாக ஓடித் திரிகிறேன் ராசியாகவும் இருக்கின்றது என்றபடி தனது கைத் துப்பாக்கியை எடுத்து துணியால் துடைத்தபடி கூறவே வைத்தியர் தலையை குனிந்தபடி வந்தவழியே போய் விட்டார். இது இப்படியிருக்க...\nயாழ் குடாவின் சிறுவர்கள் கூட ஒழித்து பிடித்து விழையாட்டு கள்ளன் பொலிஸ் விழையாட்டுக்களை கை விட்டு இடுப்பில் ஒரு கயிற்றையே பனம் நாரையோ கட்டிக்கொண்டு அதில் ஒரு தடியை அல்லது திருவிழா துப்பாக்கியை செருகிக் கொண்டு கிட்டு மாதிரி நடந்து ஆமி இயக்கம் என விழையாடத் தொடங்கியிருந்தார்கள் இளைஞர் யுவதிகள் மனதில் சினிமா கதாநாயகர்களின் இடங்கள் அழிக்கப்பட்டு கிட்டு சாகசங்கள் நிறைந்த கதாநாயகன் ஆகியிருந்தார்.. இந்த காலகட்டமே மாத்தையா கிட்டு விரிசல்களிற்கு காரணமாக இருந்தது என்பதோடு பிரபாகரனிற்கும் கிட்டு மீதான ஒரு எச்சரிக்கை பார்வை இருந்து கொண்டேதான் இருந்தது. அன்றைய காலத்தில் பிரபாகரன் மாத்தையாவையே ஆதரிப்பவராக இருந்தார் என்பதே உண்மை. ஆனால் இன்றும் மற்றைய இயக்கங்களை அழித்ததால்தான் தம்மால் போராட முடியவில்லை அவர்களிடம் ஜன நாயகம் இல்லை ஆயுதங்களால் அடக்கி ஒடுக்கினார்கள் அதனால் தமிழீழம் எடுக்க முடியவில்லையென வெளிநாடுகளில் வசிக்கும் மாற்று இயக்கஉறுப்பினர்கள் தொடர்ந்தும் சொல்லி வருகின்றார்கள். .மற்றைய இயக்கங்களிடம் உட் படுகொலைகளோ மாற்று இயக்கங்கள் மீதான தாக்குதல்களோ வன்முறையோ மக்கள் மீதான தாக்குதல்கள் கடத்தல் கொலைகளோ துரோகிகள் என்று மண்டையில் போட்டுத் தள்ளிய இரத்தக் கறை படித்த கைகள் எங்களிடம் இல்லை நாங்கள் சுத்தமான ஜனநாயகவாதிகள் என்று யாரும் தங்கள் கைகளை உயர்த்த முடியாதவர்களே.ஆனால் உண்மை என்னவெனில் மாற்று இயக்கங்களும் அவ்வப்பொழுது புலிகள் மீதான தாக்குதல்களை சிறு அளவில் நடத்தியிருந்தாலும் அன்று அவர்களால் புலிகளை அழிக்க முடியவில்லை .கை முந்தியவன் சண்டியன் என்றொரு பழமொழி ஊரில் உண்டு புலிகளை அன்று அவர்கள் அழிப்பதற்கான ஆயுதவசதி மனவுறுதி மற்றும் திட்டமிடல் இருக்கவில்லை இவை அனைத்தும் புலிகளிடம் அல்லது கிட்டுவிடம் இருந்ததால் அவர்கள் கை முந்தி சண்டியர்களாகி அனைத்தையும் செய்து முடித்திருந்தார்கள் .\nகிட்டு கதா நாயகன்ஆனார்.இறுதியாக புளொட்டில் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினர் புளொட்டிற்கு பயந்து என்.எல்.எவ்.ரி . அமைப்பினரின் பாதுகாப்பில் இருந்தபடியே அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். வினரின் தயாரிப்பு கைக்குண்டினை கிட்டு இரவு வேளை தனது காதலியான சிந்தியாவை சந்திக்க சென்றிருந்தபோது கிட்டுவை நோக்கி மீது எறிந்திருந்தனர். ஆனால் குண்டு வெடித்த நேரம் கிட்டு கார் கதவை திறந்து வெளியே இறங்கிய நேரம் அவரிற்கு பின்னால் இருந்த அவரது மெய் பாதுகாவலர் சாந்தா மணியும் பின் கதவை திற்ததால் வெடித்த குண்டின் சிதறல்கள் திறக்கப்பட்ட கார் கதவுகளால் தடுக்கப்பட்டு கிட்டுவின் காலையும் சாந்தாமணியிலன் கைகளையும் பதம் பார்த்திருந்தது கிட்டுவின் காலும் சாந்தாமணியின் கையும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டிருந்தது.இததோடு கிட்டுவின் சகாப்தம் யாழில் முடிவிற்கு வந்திருந்தது. இந்த குண்டு வெடிப்பின் தொடர்ச்சியாக இதனை மாற்று இயக்கங்கள் செய்திருக்கலாமென நினைத்து கைது செய்யப் பட்ட பலரோடு சிறு குற்றங்கள் மற்றும் நிதி கொடுக்க மறுத்தனால் கைது செய்யப்பட்டு வைத்திருந்த யாழின் பிரபல நகைக்கடை வியாபாரி ஒரு வரும் தடுத்து வைக்கப் பட்டிருந்த யாழ் ஸ்ரான்லி வீதியில் இருந்த அரசரட்ணம் என்பவரின் வீட்டில்வைத்து அருணாவினால் 64 பேர் சுட்டுக் கொல்பட்டிருந்தார்கள். இதனையே கந்தன் கருணை படுகொலை என இன்றுவரை அடையாளப் படுத்தப் படுகின்றது. ஆனால் இது யாழ் நல்லூர் வீதியில் இருந்த புலிகளின் விசாரணை முகாம். கந்தன் கருணை என்கிற வீட்டில் நடந்ததாகவே பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.\nமாத்தையாவே இதனை செய்த��ருக்கலாமென வதந்திகளும் பரவியிருந்தது. ஆனால் பலம் வாய்ந்த புலிகளின் புலனாய்வு பிரிவினரால் குண்டெறிந்த தீப் பொறி குழுவினரை உடனடியாக கண்டு பிடிக்க முடிந்திருக்கவில்லை காலப்போக்கில் குண்டெறிந்தவர்களின் விபரங்கள் தெரிந்தபோது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள்.\nஇது கிட்டுவின் ஒரு பக்கம் என்றால் மறு பக்கமானது அவர் ஜரோப்பா வரும்வரை ஒரு ஆணாதிக்க வாதியாகவே இருந்தார்.புலிகள் அமைப்பிற்காக பெண்களை இணைத்துக்கொள்ளும்படி தொடர்ச்சியாக பிரபாகரன் கோரிக்கை வைத்ததுக்கொண்டிருந்தபோதும் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது ஒரு ஆண் துணையோடு போகின்ற பயம் கொண்ட எமது பெண்களால் ஆயுதங்களை தாங்கி காடு மேடுகளில் கடினமாக திரித்தும் எதிரியோடு போரிடும் மன நிலை அவர்களிடம் இல்லை எனவே அவர்களை இயக்கத்தில் இணைக்க முடியாது என நேரடியாகவே பிரபாகரனிடம் தெரிவித்திருந்ததோடு இயக்கத்தில் பெண்களை சேர்ப்பதை எதிர்க்கவும் செய்தார்.ரெலோ இயக்கத்தில் இணைந்து தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சென்று கைவிடப் பட்ட மற்றும் பெரும்பாலும் யாழ் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களில் இருந்து புலிகளில் இணைந்த 53 பெண்களிற்கு தமிழ் நாட்டில் சிறுமலை பகுதியில் பயிற்சி முடித்து அவர்களை யாழிற்கு அனுப்ப பிரபாகரன் முடிவெடுத்திருந்ததும் அதனை கிட்டு எதிர்த்ததால் அவர்களை கரன்(சங்கரின் சகோதரர் இவர் ஒரு திறைமையான மாலுமி குமரப்பா புலேந்திரன் அகியோரின் பயண வள்ளத்தை செலுத்தியவரும் அவர்களோடு கைதாகி குப்பியடித்து இறந்து போனார்) முலம் மன்னாரில் கொண்டுவந்து மன்னார் மாவட்ட தளபதி விக்ரரிடம் பொறுப்பு கொடுக்கப் பட்டிருந்தது. மன்னாரில் விக்கரரின் மரணத்தோடு மன்னாரின் பெரும்பகுதி இராணுவத்தின் கைகளிற்கு போய்விட பெண்கள் அணி வன்னிக்கு மாத்தையாவின் பொறுப்பில் கொடுக்கப் பட்டிருந்தனர். பின்னர் தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன் யாழ் வந்த பின்னரே பெண்கள் அணியினர் யாழிற்கு வர வழைக்கப் பட்டு யாழ் கோப்பாய் பகுதியில் முகம் அமைத்திருந்தனர்.\nஅதோடு பிரபாகரன் தொடர்ந்தும் பெண்களை இயக்கத்தில் இணைப்பதற்கான முயற்சியை கிட்டுவிடம் சொன்னபோது அதை கிட்டு நடை முறைப் படுத்தாதனால் அதன் பொறு��்பு அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபனிடம் ஒப்படைக்கபட்டிருந்தது.\nஆனால் எடுத்த எடுப்பிலேயே பயிற்சி ஆயுதம் போராட்டம் என்று நேரடியாக இயக்கத்திற்கு எமது பெண்களை உள் வாங்குவது கடினம் என்று புரிந்திருந்ததால் சுதந்திர பறவைகள் என்கிற ஒரு அமைப்பை உருவாக்கி முதலுதவி பயிற்சி அரசியல் பரப்புரை என்று தொடங்கி பின்னர் ஆயுதப் பயிற்சிகள் கொடுக்கலாமென முடிவெடுத்து சுதந்திர பறைவகள் என்கிற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் யாழ் குடாவில் சுமார் நூற்று கணக்கான பெண்களை உள்வாங்க முடிந்திருந்தது அப்படி வடமராச்சி பகுதியில் சுதந்திர பறைகைள் அமைப்பில் இணைந்த ஒருவர்தர்தான் Niromi de Soyza என்பவர். அவர் தமிழ்புலிகள் என்கிறதொரு புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதில் தான் ஆயுதப் பயிற்சி பெற்றதொரு பெண்புலி போராளி என்று எழுதியியுமிருந்தார். உண்மையில் இவர் புலிகளின் சுதந்திர பறைவைகள் அமைப்பில் இணைந்திருந்தவர். பெண்களிற்கான முதலாவது பயிற்சி முகாம் வடமராச்சி திக்கம் பகுதியில் தொடங்கப் பட்டு சுதந்திர பறைவைகள் அமைப்பை சேர்ந்த பெண்களிற்கு ஆயதப் பயிற்சி கொடுக்கத்தொடங்கியிருந்தனர்.அந்த பயிற்சி முகாமும் ஒப்பிறேசன் லிபரேசன் நடவடிக்கையால் பாதியில் நின்று போக அதில் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் வீடுகளிற்கு போய் சேர்ந்துவிட பலர் இயக்கத்தில் தொடர்ந்தும் இருந்தார்கள்.அப்படி பாதி பயிற்சியின்போது வீடுகளுக்கு சென்றவர்களில் ஒருவர்தான் Niromi de Soyza .\nகிட்டு களத்தில் இருந்து அகற்றப் பட்ட பின்னரே பெண்கள் கட்டமைப்பு பலம் பெற்றிருந்தது. அடுத்ததாக கிட்டு லண்டன் வந்து சேர்ந்ததும் அவரே அவரது வாழ்வின் இன்னொரு பாகத்தினை பார்க்கத் தொடங்கியிருந்தார்.லண்டன் வந்த புதிதில் கிட்டுவை லண்டன் வாழ் தமிழர்கள் தினமும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வீடுகளிற்கு விருந்திற்கு அழைக்கத் தொடங்கியிருந்தனர். கிட்டு ஒரு போர்குற்றவாளி பல கொலைகளிற்கு காரமானவர் எனவே அவரிற்கு லண்டனில் புகலிடம் கொடுக்கக் கூடாது என மனிதவுரை அமைப்புக்களும் அவரால் பாதிக்கப் பட்ட மாற்று இயக்ககக் காரர்களும் சட்டரீதியான போராட்டங்களை நடாத்தத் தொடங்கியிருந்தனர். அது மட்டுமல்லாமல் புலிகளின் அனைத்துலகப் பிரிவில் வெளிநாடுகளில் நிதி மேசடிகளில் ஈடுபட்டவர்கள் என கிட்டுவால் விரட்டப் பட்டவர்களும் கோபத்தில் கிட்டு நடவடிக்கைககள் நடமாமாட்டங்களை இங்கிலாந்து புலனாய்வு பிரிவிற்கு தகவல்களாக வழங்கிக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் இந்தியாவும் கிட்டுவிற்கு இங்கிலாந்து விசா கொடுக்காமல் இருப்பதற்கான அழுத்தங்களை கொடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது அதன் பின்னர் கிட்டு சட்ட ரீதியாக அகதி தஞ்சக் கோரிக்கை வைத்திருந்தார்.அதுவும் நிராகரிக்கப் பட்டிருந்தது. கிட்டுவிற்கு சட்டப் பிரச்சனை என்றதுமே வீட்டிற்கு வில்லங்கத்திற்கு அழைத்து விருந்து கொடுத்தவர்கள் எல்லாரும் கிட்டுவை கண்டாலே ஒழிந்து ஓடத் தொடங்கியிருந்தார்கள். அதன் பின்னர் கிட்டு சுவிசிற்கு வந்தவர் பிரான்ஸ் யெர்மனி என்று மற்றைய நாடுகளிலும் தஞ்சக் கோரிக்கையை வைத்தார் இந்த நாடுகளும் அவரது தஞ்சக் கொரிக்கையை நிராகரித்து விட்டிருந்தது.யாழ் வீதிகளில் கதாநாயகனாக வலம் வந்த கிட்டு ஜரோப்பாவில் ஒழிந்து மறைந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.அதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா புலிகளுடன் அதிகார பூர்வமற்று சில இரகசிய பேரங்களையும். அதே நேரம் இலங்கை பிரச்சனைக்கு தமிழீழம் அல்லாத ஒரு தீர்வையும் பற்றி பேசுவதற்கு முடிவெடுத்திருந்த நிலையில் தம்முடன் பேசுவதற்கு யாராவது ஒரு புலிகளின் முக்கியமானவரை தெரிவு செய்து அனுப்பும்படி புலிகளின் தலைமைக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.வழைமையாக இது போன்ற வெளிநாட்டவர்களுடனான ராஜதந்திர பேச்சுக்களை அன்ரன் பால சிங்கம் அவர்களே செய்வது வழைமை ஆனால் அன்றைய காலத்தில் கிட்டு ஜரோப்பாவில் விசா பிரச்சனையில் இருந்ததால் அவரை அமெரிக்க அதிகாரிகளுடன் பேசுவதற்காக அமெரிக்கா அல்லது கனடாவிற்கு அனுப்பிவிடுவது பின்னர் கிட்டு அங்கேயே தங்கியிருந்தபடி இயங்கலாம் என நினைத்த புலிகள் அமைப்பு தமது பக்கம் இரகசிய பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்புவதாக தெரிவித்து விட்டிருந்தார்கள். கிட்டுவிற்கு ஐரோப்பில் விசா பிரச்சனை என்பதால் அவர் பெருமளவான தமிழர்களும் தமிழ் சட்டவாளர்களும் வாழும் அமெரிக்காவிற்கோ கனடாவிற்கோ வந்தால் அங்கு அகதி தஞ்ச��் கோரிக்கைகையை வைத்து விட்டு சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்தலாமென அமெரிக்கா நினைத்தது. அதே நேரம் தாம் நடத்தும் இரகசிய பேச்சு வார்த்தை விடயங்களும் கசியலாம் எனவே புலிகள் ஒன்று நினைக்க அமெரிக்கா ஒன்றை நினைத்திருந்தது. அவர்கள் சந்திப்பிற்காக தெரிவு செய்த நாடு மெக்சிக்கோ. வேறு வழியின்றி சுவிசில் இருந்து மெக்சிக்கோ சென்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.\nபேச்சு வார்த்தைகள முடிந்ததும் கிட்டு மீண்டும் ஜரோப்பிற்கு திரும்பவதற்கு எந்த நாடும் விசா வழங்கவில்லை கிட்டு மீண்டும் பிரபாகரனை சந்திக்கப் போவதற்கான எந்த உதவிகளையும் அமெரிக்கவும் செய்யவில்லை காரணம் அன்றைய காலத்தில் புலிகளின் தந்திரமான சர்வதேச வலையமைப்பு எப்படிப்பட்டது என்று அவர்களிற்கும் தெரியும்.கிட்டு எப்படியும் பிரபாகரனிடம் போய் சேர்ந்து விடுவார் என்பதும் தெரியும். அதே நேரம் கிட்டுவை பின் தொடர்ந்து கண்காணித்து இந்த வலையமைப்புக்களை பற்றி அறிந்து கொள்ளவும் அமெரிக்கா உளவுவுப் பிரிவு தீவிரமாக இருந்தது. ஆனால் கிட்டு தந்திரமாக உக்கிரெனிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் போலந்தில் சில காலங்கள் தங்கியிருந்தார்.அடுத்ததாக அவர் பிரபாகரனை சந்திக்கப் போக வேண்டும். ஆனால் மீண்டும் வெறுங்கையுடன் ஊரிற்கு போக விரும்பாத கிட்டு சில ஏவுகணைகளையாவது பெற்றுக்கொண்டு போகும் முயற்சிகளில் ஈடு பட்டிருந்தார். கே.பி கொம்பனியால் கொள்வனவு செய்யப் பட்ட ஆயுதங்களோடு போய் சேருவதென முடிவானது. உக்கிரெனியில் வாங்கிய ஆயுதங்கள் தாய்லாந்திற்கு கொண்டு சேர்க்கப் பட்டதும் கிட்டுவும் தாய்லாந்து போய் சேர்ந்திருந்தார். தாய்லாந்தின் புக்கெற் பகுதியில் இருந்த சிறிய தறை முகம் ஒன்றில் இருந்து M.V. YAHATA. என்கிற கப்பலில் அமெரிக்காவின் சமாதான பேச்சு வார்த்தைகளிற்கான குவோக்கர் என்கிற தீர்வு திட்ட வரைபுகளோடும் ஆயுதங்களோடும் கிட்டு கப்பலில் ஏறியிருந்தார். கிட்டுவோடு எப்பொழுதும் கூடவே ஒட்டியிருக்கும் மானிப்பாயை சேர்ந்த குட்டி சிறி உட்பட புலிகள் உறுப்பினர்கள் ஒன்பது பேருடனும் கப்பல் மாலுமி சிப்பந்திகள் ஒன்பது பேருடனும் கப்பல் புறப்பட்டிருந்தது.\nகப்பல் புறப்பட்டதுமே அதன் செய்தி பிரபாகரனிற்து தாய்லாந்தி���் இருந்து குமாரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அந்த செய்தியை வெளிநாட்டு தொலைத் தொர்பிற்கு பொறுப்பாகவும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்த கிருபன் பெற்றுக் கொள்கிறார்.கப்பல் சர்வதேச கடலிற்குள் இறங்கியதும் வழைமைபோல M.V. YAHATA.என்றிருந்த பெயரில் சில எழுத்துக்களை அழித்து AHATA என்கிற பெயரிற்கு மாறி ஆவணங்களும் மாற்றப் பட்ட நிலையில் பயணத்தை தொடந்து கொண்டிருந்தது. அதே நேரம் பிரபாகரனிற்கு தெரிவிக்கும்படி குமாரால் கிருபனிற்கு கொடுக்கப் பட்ட செய்தி முதலில் இந்திய உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவரிற்கு போய் சேருகின்றது பின்னரே பிரபாகரனிற்குதெரிவிக்கப் படுகின்றது அதனை கொடுத்தவர் கிருபனே.கிட்டுவை போட்டுக் கொடுத்தவர் மாத்தையா என்றே பொதுவாக பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதனை செய்தது கிருபன் என்பது பலரிற்கு தெரியாத விடயம். கிருபனிற்கும் இந்திய உளவு அதிகாரிகளிற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் கொஞ்சம் பார்த்து விடலாம்.\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி பின்னர் புலிகளிற்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை தொடங்கிய பின்னர் தமிழ் நாட்டில் தங்கியிருந்த புலிகளின் முக்கிய மூன்று நபர்களை இந்திய உளவுப் பிரிவான றோ அமைப்புஅவர்களிற்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து தம்வசமாக்கி புலிகள் அமைப்பை அழிப்பதோடு அதன் தலைமைக்கு குறி வைத்தனர். அந்த முக்கிய மூன்று நபர்கள் இஞ்சினியர் எனப்படும் மகேந்திரன். இவர் புன்னாலைக் கட்டுவனை சேர்ந்தவர் இவரின் சகோதரர் வாசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் யாழ் குருநகர் பகுதியில் இராணுவ சுற்றிவழைப்பில் மரணம் அடைந்தவர். இஞ்சினியர் மாத்தையாவின் நெருங்கிய நண்பர் இவரைப் பற்றி இன்னொரு பக்கத்தில் விபரமாக பார்க்கலாம்.அடுத்தவர் இந்திய படை மோதல் காலத்தில் தமிழ்நாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கிட்டு . என்னது கிட்டு றோவிற்காக இயங்கினாரா என பலரிற்கு ஆச்சரியமாக இருக்கும்.கிட்டு றோ அதிகாரிகளிற்கு ஒத்துளைப்பது போல் போக்கு காட்டியிருந்தார் ஆனால் கிட்டு தங்களிற்கு உண்மையிலேயே ஒத்துளைப்பதாக நம்பிய றோ அதிகாரிகள் கிட்டுவின் வீட்டுக் காவலை விலக்கியிருந்ததோடு அவரிற்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களே கிட்டுவை கொண்டு போய் வன்னியில் இறக்கி பிரபாகரனை சந்திப்பதற்காக அனுப்பியும் வைத்திருந்தனர். ஆனால் கிட்டு தங்களிற்கு தண்ணி காட்டியதை பல காலங்களிற்கு பின்னரே அதவது ராஜுவ் காந்தி கொலை செய்யப் பட்ட பின்னரே அவர்களிற்கு தெரிய வந்திருந்தது.அதனாலேயே இந்தியாவும் கிட்டு மீது கடும் கோபத்தில் இருந்தது இதனாலேயே கிட்டுவிற்கு எந்த நாடும் தங்குமிட அனுமதி வழங்காமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த மூன்றாவது நபர்தான் கிருபன் வடமராச்சியை சேர்ந்தவர் இவர் பிரபாகரனிற்கு நெருக்கமானவர்.\nகிட்டு தமிழ் நாட்டில் தங்கியிருந்தாலும் பிரபாகரன் கிட்டுவை பெரியளவு நம்பாமல் கிருபனையே தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக நியமித்திருந்தார்.கிருபன் மதுரையில் இருந்தபடி வேதாரணிய கடற்கரையை மையமாக வைத்து புலிகளிற்கு வேண்டிய பொருட்களை அனுப்பிக் கொண்டிருந்தார். கிருபன் மதுரையில் தங்கிருந்ததை அறிந்த கிட்டு அவரை தொடர்பு கொண்டு தன்னுடைய அதிகார தோரணையில் சில வேலைகளை செய்யச் சொல்லி சொன்னபோது கிருபன் மறுத்ததோடு இது யாழ்ப்பாணமும் இல்லை நீ பொறுப்பாளரும் இல்லை இங்கு நான்தான் பொறுப்பாளர் எனக்கு நீ கட்டளையிட முடியாது என்றதும் கிட்டுவும் வழைமைபோல் தூசணத்தால் திட்டிவிட கிட்டுவிற்கும் கிருபனிற்கும் முறுகல் உருவாகியிருந்தது. கிட்டு வன்னிக்கு சென்ற பின்னர் கிருபன் மதுரையில் கைது செய்யப் பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கபட்டிருந்தார். ஒருநாள் அவரை நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டபோது தப்பியோடி விட்டதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. றோ அமைப்பினரே கிருபனை தங்கள் பக்கம் இழுத்திருந்ததோடு தப்பியோடிய நாடகத்தை நடத்தி அவரை வேதாரணியம் வழியாக வன்னிக்கு அனுப்பியும் வைத்திருந்தனர். கிருபன் உண்மையிலேயே தப்பி வந்துவிட்டதாக நினைத்த பிரபாகரனும் மீண்டும் அவரை தனது பக்கம் வைத்திருந்ததோடு அவரிடம் சர்வதேச தொலைத் தொடர்பு பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். ஆனால் கிருபன் றோ அதிகாரிகளிற்கு முழுக்க முழுக்க விசுவாசமாக நடந்து கொண்டிருக்காவிட���டாலும் கிட்டு மீது இருந்த தனிப்பட்ட கோபத்தை பழி தீர்த்துக் கொள்வதற்காக கிட்டு கப்பலில் வரும் செய்தியை அவர்களிற்கு கொடுத்து விட்டிருந்தார்.\nகிட்டுவின் கப்பலை கண்காணிக்கத் தொடங்கிய இந்தியக் கடற்படை சர்வதேசக் கடலில் வைத்து கிட்டுவின் கப்பலை இடை மறித்தார்கள். இந்த செய்தி கப்பலில் இருந்து தாய்லாந்திற்கும் வன்னிக்கும் அறிவிக்கப் பட்டது. புலிகளின் தலைமை உடனடியாக தமிழ் நாட்டில் இருந்த தங்கள் ஆதரவாளர்களான நெடுமாறன்.வை.கோ. கொளத்தூர் மணி .சுப.வீர பாண்டியன் ஆகியோரோடு தொடர்பு கொண்டதையடுத்து அவர்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கப்பல் சர்வதேச கடலில் போய்க்கொண்டிருப்பதால் அதனை நிறுத்த சட்டப்படி முடியாது எனவே அதனை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டனர். கப்பல் சர்வதேசக் கடலில் சென்றாலும் அதில் ஆயுதங்கள் கடத்தப் படுவதாக தகவல் கிடைத்துள்ளது எனவே இந்து சமூத்திர பிராந்தியத்தில் சட்ட விரோத ஆயுதக் கடத்தலை தடுக்கும் உரிமை இந்தியாவிற்கு உள்ளது. எனவே கப்பலை சோதனையிட்டு அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லாவிட்டால் நாங்கள் அவர்களை தொடர்ந்து பயணிக்க அனுமதிப்போம் என்று பதிலை கொடுத்திருந்தனர். புலிகள் கப்பலில் கிட்டு சமாதான செய்தியோடு வருகிறார் என்று மட்டுமே இந்திய அதிகாரிகளோடு பேச்சு வார்த்தையில் ஈடு பட்ட தங்கள் ஆதரவாளர்களிற்கு தெரிவித்திருந்ததால் அவர்களும் கப்பலில் ஆயுதங்கள் இல்லை எனவே நீங்கள் தாராளமாக சோதனையிடலாம் ஆனால் யாரையும் கைது செய்யக்கூடாது என உறுதியளிக்கவேண்டும் என கேட்டிருந்திருனர். இந்திய அதிகாரிகளும் உறுதியளித்திருந்தார்கள். இதற்கிடையில் கிட்டுவின் கப்பலை மறித்திய இந்தியக் கடற்படை கிட்டு வந்த கப்பலை சோதனையிட வேண்டும் எனவே இந்திய கரை நோக்கி செல்லுமாறு கட்ளையிட்டதும் அதை மறுத்தததோடு தங்கள் கப்பலிற்கு அருகில் இந்திய கப்பல் வந்தால் தங்கள் கப்பலை தகர்த்து விடுவோம் என்றும் மிரட்டியிருந்தார்கள். அதனை இந்திய கடற்படை கப்பலில் இருந்தவர்கள் டெல்லிக்கு தங்கள் மேலதிகாரிகளிற்கு தெரியப் படுத்திவிட்டு அடுத்த நடவடிக்கைகாக காத்திருந்தனர். கிட்டு தங்கள் கப்பலை இந்தியக் கரைக்கு செலுத்த மறுத்தததை அறிந்த இந்திய அதிகாரிகள் கிட்டுவின் கப்பலில் உலங்கு வானூர்தி(கெலிகொப்ரர்) மூலம் அதிரடிப்படையினரை இறக்கி சோதனையிட நடவடிக்கை எடுத்தனர். அந்தமான் தீவுப் பகுதியில் இருந்த இந்திய கடற்படையின் கப்பலொன்று அதிரடிப்படையினர் மற்றும் உலங்கு வானூர்தியை தாங்கியபடி கிட்டு இருந்த கப்பலை அண்மித்திருந்தது.\nஅடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்த கிட்டு கப்பல் பணியாளர்கள் ஒன்பது பேரையும் தற்பாது காப்பு படகில் ஏற்றி அவர்களை போகச் சொல்லி விட்டு கப்பலில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார் சிறிய படகில் பணியாளர்கள் சிறிது தூரம் சென்றதுமே கிட்டுவின் கப்பல் பாரிய வெடிச் சத்தங்களுடன் வெடித்து சிதறத் தொடங்கியிருந்தது. கிட்டு எனும் அலையும் அவரோடு மற்றைய ஒன்பது பேரும் இந்திய பெருங்கடலில் அடங்கிப்போனார்கள். கப்பல் பணியாளர்களை இந்திய கடற்படை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.சில வருடங்களிற்கு பின்னர் கப்பல் பணியாளர்கள் குற்றமற்றவர்கள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இன்று அவர்கள் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள்.\nகக்கூஸ் ...(கதையல்ல கலாய் ...)\nவாஷிங்டன் சிட்டிசியில் வானுயர்ந்து நிற்கும் உலக வங்கி தலமையக கட்டிடத்தின் அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்.. பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள் இழுத்துக்கொண்டு வந்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.\nகையில் ஒரு பைலோடு செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம் அறைக்குள் நுழைத்ததும்.கதிரையை காலால் தள்ளியபடி எழுந்த தலைவர் கோபமாக \"யோவ் என்னதான்யா நடக்குது .வழிக்கு வருவாங்களா இல்லையா\"..\n\"இல்லை சார் ..அவங்கள் வழிக்கு வர மாட்டாங்களாம்.மன்னிக்கோணும் \" என்றார் பவ்வியமாக .\nஇதை சொல்லவா உனக்கு கோட்டு சூட்டு வாங்கி தந்து.டிக்கெட்டும் போட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி வைச்சனான்.இது ஒண்டும் கந்து வட்டிக்கு காசு குடுக்கிற ஏரியா ரவுடியோ.. பணத்தை வாங்கிட்டு ஏமாத்திர பைனான்ஸ் கம்பனியோ அல்ல.. உலக த்தில உள்ள வங்கிகளுக்கே கடன் குடுக்கிற உலக வங்கி .188 நாடுளிலை கிளையும் ..88 நாடுகளில்லை வேரும் வைச்சிருக்கிறோம் தெரியுமா\".. என்று கத்தியபடி . மௌனமாக தலை குனித்து நின்ற செயலாளரின் \"டை\". யில் பிடித்து யன்னலோரம் இழுத்துப் போனவர்.\"பார் நல்லாப் பார் ..ஒட்டு மொத்த மீடியாவும் இங்கைதான் நிக்கிறாங்கள்.\"உலக வங்கியால் போடப்பட்ட திட்டம் படு தோல்வி\" என்று கொட்டை எழுத்திலையும், பிரேக்கின் நியூசிலையும் போட்டு கிழி ,கிழி ,கிழி எண்டு கலா மாஸ்டரை விட மோசமா கிழிக்கப் போறாங்கள்.வெளியிலை தலை காட்ட முடியாது.பதவியை விட்டு விலகி பன்னி மேக்கப் போகவேண்டியதுதான்.\n\"சார் நீங்களே ஒரு தடவை நேரிலை போய் பார்த்தால் தான் உங்களுக்கு நிலைமை புரியும்.வரும்போதே என்னோடை பதவி விலகல் கடிதத்தை கொண்டு வந்திட்டேன்.நான் தோத்துப் போயிட்டேன் சார்.கடைசியா எனக்கு கொஞ்சம் கடன் கொடுத்தால் நானே சொந்தமா நாலு பன்னியை வாங்கி பிளைச்சுக்குவேன்\"..என்றபடி கடிதத்தை நீட்டவே..அதை வாங்கி கிழித்து குப்பைக் கூடையில் போட்டவர் ..\"நானே ஸ்ரீலங்கா போறேன்.நான் வாறேன் எண்டு போன் பண்ணி சொல்லு\".. வேகமாக அங்கிருந்து வெளியேறினார் ஜிம் யோங் கிம் ......\nஅன்றைய தினக்கறள் பத்திரிகையோடு கழிப்பறைக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு குந்தியிருந்தபடி பேப்பரை விரித்த அருணனுக்கு பேரதிர்ச்சி..\"உலக வங்கி திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட நவீன கழிப்பறைத் திட்டம் கை விடப் படுமா..உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ஸ்ரீலங்கா விரைகிறார் ..வடமாகாண சபை முதலமைச்சர் முக்கினேஸ்வரன் அவர்கள் கழிப்பறை சம்பந்தமான முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளையும் அழைத்துள்ளார்\"..செய்தியை படித்த அருணனுக்கு லேசாய் தலை சுற்றியது. அருகிலிருந்த தண்ணி வாளியைப் பிடித்தபடியே அவசராம இருந்து முடித்து கழுவியவன். \"ச்சே போச்சு..என்னுடைய கனவு; கற்பனை;ஆசை எல்லாமே போச்சு\"..என்றபடி அங்கிருந்து வெளியேறி வேகமாக வந்து சத்தி டி.வி யைப் போட்டான். \"நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி\" என்று பிரேக்க��ன் நியூஸ் போய்க்கொண்டிருந்தது..\nஅருணனின் பள்ளித்தோழன் பாலன் இலங்கையில் பிரச்சனைகள் தொடங்கியதுமே ஆஸ்திரேலியா போனவன்தான். இப்போ பிரச்சனைகள் முடிந்ததும் ஊருக்கு வந்து சண்டையிலை இடிந்து போயிருந்த வீட்டை முழுதுமாக இடித்து மாடி வீடாக கட்டி முடித்து குடி பூருதலுக்காக அருணனையும் அழைத்திருந்தான்.அதிசயத்தோடு ஒவ்வொரு அறையாக சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்தவனுக்கு \"இது தான் கக்கூசு\".. என்று பாலன் கதவை திறந்து காட்டியதுமே ஆச்சரியம்.வெள்ளை வெளேரென்ற பளிங்கு கற்கள் பெரிய காண்டிகள் பதித்து வண்ண விளக்குகளோடு இருந்த கழிப்பறையில் கொமேட்டுக்கு உறை வேறு போட்டிருந்தது.தொட்டுப் பார்ப்பதற்காக கையை பக்கத்தில் கொண்டு போனதுமே சர் ...என்று தண்ணீர் பாய திடுக்கிட்டு நின்றவனை ... \"பாத்தது போதும் வாடா\".. என்று கையில் பிடித்து இழுத்து வெளியே கொண்டு போய் விட்டான் பாலன் .\nஒரு தடவையாவது அதிலை ஒண்ணுக்கு அடிக்க வேணும் என்று அருணனின் மனது தவியாய் தவித்தாலும் அடக்கிக்கொண்டு அவனுக்குப் பின்னால் போய் விட்டான்.விருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது வயிற்றை தடவியபடி \"டேய் லேசா கலக்குது ஒருக்கா\".. என்று கெஞ்சியவனிடம். \"எல்லாமே புதிசாய் இருக்கு உனக்கு இந்த வெஸ்டர்ன் கக்கூஸ் எல்லாம் பழக்கமிருக்காது நாறடிச்சிடுவாய் பின்னலை பெரிய பனங்காணி இருக்கு\".. என்று அனுப்பி விட்டான்.அருணனுக்கு பெருத்த அவமானமாகிப் போய் விட்டது. ஒரு நாள் ..என்றைக்கவது ஒரு நாள் இதுக்காகவே கொழும்புக்கு போய் ஹோட்டேல் போட்டு ஆசையை தீர்த்துவிடுவது என்று சபதமெடுத்திருந்தவனுக்கு.\" உலக வங்கியின் நிதியுதவியோடு முகமாலையில் நவீன கழிப்பறை திட்டம்\".. என்கிற செய்தியைப் படித்த போது முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த முழு சுதந்திரத்தை அனுபவிப்பது போன்றதொரு உணர்வு. \"அடே நண்பா உன்னை வெல்வேன்\".. என்று சத்தமாக கத்தியபடியே பத்திரிகையை கிழித்தெறிந்து ஆனந்ததில் துள்ளிக் குதித்தவன்\nஇரண்டு தடவை முகமாலைக்குப் போய் கழிப்பறை கட்டுவதற்காக ஒதுக்கப் பட்ட இடத்தைக் கூட சுற்றிப் பார்த்து கைத் தொலைபேசியில் படமெடுத்து பேஸ் புக்கிலும் போட்டு விட்டிருந்தான் .அத்திவாரம் வெட்டப்பட்டு அபிவிருத்தி அமைச்சரால் அடிக்கல்லும் நாட்டப் பட்ட நிலையில் .. \"கழிப்ப��ையை முகமாலையில் கட்டக் கூடாது இயக்கச்சியில் தான் கட்ட வேண்டும்\"..என்று தமிழ் தோசைக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் பிரச்சனையை கிளப்பியுள்ளதால் நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி.என்பதுதான் இப்போதுள்ள பிறேக்கிங் நியூஸ் .\nயாழ் நாவலர் கலாச்சார மண்டபம் அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாலர்களாலும் நிரம்பியிருந்தது.மத்தியில் மேசைமீது நவீன கழிப்பறைக் கட்டிடத்தின் வரைபடமும் அதன் மினியேச்சர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.கழுத்தில் மாலையோடு கையில் இருந்த செவ்விளநீரை ஸ்ட்ரா போட்டு உறுஞ்சியபடி நின்றிருந்த தலைவர் ஜிம் யோங் கிம் மிற்கு .உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி விளக்கத் தொடங்குகிறார். \"சார் இதுதான் நாங்கள் கட்டப் போகும் கழிப்பறைகள் .இதற்கான நீர் வழங்கலை இரணைமடுக் குளத்திலிருந்து கொண்டு வரப் போகிறோம் .இதன் கழிவுகளை குழாய் வழியாக பரந்தன் வரை கொண்டு சென்று அங்குள்ள இரசாயனத் தொழிற்சாலையில் சேமித்து எரி வாயுவாக மாற்றும் திட்டம் உள்ளது அதனை யேர்மனிய பயர் நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது.எரிவாயு எடுத்து முடிந்த மீதிக் கழிவுகள் கிளிநொச்சிவரை கொண்டு சென்று அங்கு வயல்களுக்கு பசளையாக பயன்படுத்தப்படும்\" ..என்று சொல்லி விட்டு நிமிர்ந்தார் .\nஜிம் யோங் கிம் குடித்து முடித்த இளனிக் கோம்பையை ஓடோடிப் போய் வாங்கிய கிரிதரன். \"..ஐயா திட்டமெல்லாம் நல்லது ஆனால் முகமாலையில் வேண்டாம்.யாழ்ப்பாணத்தாரின் கழிவுகளை வன்னியிலை கொட்ட அனுமதிக்க முடியாது.அதே நேரம் அவங்கள் கழுவுறதுக்கு இரணைமடுவிலையிருந்து தண்ணியும் குடுக்க முடியாது இயக்கச்சியிலை தான் கட்ட வேணும் என்று முடிக்க முன்னரே .\" இது கழுவிற மேட்டர் இல்லை.துடைக்கிற மேட்டர் இது கூடத் தெரியாமல் எம்.பி யாம்.தமிழனுக்கு குடிக்கிற தண்ணியால தான் பிரச்னை என்றால் கழுவுற தண்ணியாலும் பிரச்சனை \"..என்று தாடியை தடவியபடி சிரித்தார் தயானந்தா.\nஅதுவரை மினியேச்சரை உத்துபார்த்துக்கொண்டிருந்த சிவாஜிசிங்கம் உரத்த குரலில்.. \"இது தமிழரின் கட்டிடக்கலை இல்லை,ஆரியக் கட்டிடக்கலை.கழிப்பறைக் கட்டிடம் என்கிற பெயரில் இது திட்டமிட்ட கலாசார அழிப்பு இதற்கு அனுமதிக்க முடியாது .கக்கூஸ் என்பதே அடிமைச் சின்னம்.அதனால் தான் 1985 ம் ஆண்டே நாங்கள் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தை தாக்கும்போதே முதலாவதாக அங்கிருந்தத .கக்கூசை குண்டுவைத்து தகர்த்தோம்.எங்கேயும் எபோதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எமது கொள்கை.கடந்த தேர்தலில் மகிந்த்தாவையே எதிர்த்துப் போட்டியிட்டவன் .இந்த அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமா பெண்டாட்டி கிலாரி வெற்றிபெற நல்லூரில் ஆயிரம் தேங்காயை அசராமல் அடித்துடைத்தவன்\".. என்றார்.\nசிவாஜி சிங்கம் சொன்னதை அப்படியே ஜிம் யோங் கிம் மிற்கு உதவியாளர் மொழிபெயர்த்து கூறி முடித்ததும் அவருக்கு வியர்த்து வழியத் தொடங்க கோட்டை கழற்றி கதிரையில் போட்டுவிட்டு\"உண்மையிலேயே இந்தாள் லூசா..இல்லை லூசு மாதிரி நடிக்கிறாரா. கக்கூஸ் கட்டிடத்திலை என்ன கலை வேண்டிக் கிடக்கு இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ \".என்று நினைத்தபடி முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டார்.\nஅதற்கிடையில் கிம் மிற்கு முன்னால் நின்றவர்கள் இரண்டாகப் பிரிந்து நின்று \"முகமாலையில் தான் கட்டவேணும் ..இலையில்லை இயக்கச்சியில் கட்ட வேணும்\" என்று வாய் தர்க்கத்தில் இறங்கத் தொடங்கவே.அப்போதுதான் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த கனகேந்திரன் \"வருகிற வழியிலை சைக்கிளுக்கு காத்து போயிட்டுது அதான் பிந்திட்டுது\"..என்றவர் சைக்கிளை நிறுத்திவிட்டு. \"வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு\" ..என்று கத்திக்கொண்டிருக்க.அங்கு வந்த சமந்திரன் .\"டேய் வெள்ளைக்காரன் நாடைவிட்டுப் போய் 67 வருசமாச்சு\"..\nநான் சொன்னது இந்த வெள்ளைக்காரனை ..\nஇவர் வெள்ளைக்காரன் இல்லை.ஜப்பான்காரன் ..\nபார்க்க வெள்ளையாய் தானே இருக்கிறார் ..\"வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு\"..தொடர்ந்து கத்தினார் ..\n\"சைக்கிள் காத்துப் போனாலும் இவங்கள் திருந்த மாடான்கள்\".. என்றபடியே சமந்திரன் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.இத்தனை களோபரங்களுக்கு மத்தியிலும் ஒருவர் மட்டும் ஒரு கதிரையில் சாய்ந்து அமைதியாக கொர் ...கொர் ..விட்டுக்கொண்டிருக்க அத்தனையையும் பார்த்த ஜிம் யோங் கிம் கடுப்பாகி உதவியாளரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறவே \"சார் உங்கடை கோட்டை மறந்துவிட்டு போறிங்கள் \"..என்று சத்தம் கேட்டது.திரும்பி பார்க்காமலேயே \"அதை நீங்களே போட்டு கிழியுங்கடா\".. என்று விட்டு கிழம்பிவிட்டார் .\nமீண்டும் வாஷிங்டன் ச��ட்டியில் வானுயர்ந்து நிற்கும் உலக வங்கி தலமையக கட்டிடத்தின் அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்.. பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள்.கையில் எந்த பைலும் இல்லாமல் செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம் அறைக்குள் நுழைத்ததும்.\"சார் ஸ்ரீலங்கா போனிங்களே என்னாச்சுவெளியே மீடியா எல்லாம் காவல் நிக்கிறார்கள் என்ன சொல்ல\"...\nசொல்லு ..போய் சொல்லு ..திட்டத்தை அமேசன் காட்டுக்கு மாத்தியாச்சு எண்டு போய் சொல்லு ...\n...அங்கைதான் மனிசரே இல்லையே ....\nபரவாயில்லை அனகொண்டா இருந்திட்டுப் போகட்டும் ...\nசெயலாளர் அங்கிருந்து வெளியேறினார் ...\nகுமணன் வீட்டிலிருந்த பழைய கதிரை ஒன்றை எடுத்து அதன் நடுவில் ஓட்டை போட்டுக்கொண்டிருந்தான் ...\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nஅவலங்கள் சிறுகதை தொகுப்பு ..முன்னுரை கருணாகரன் .\nகிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம் தொகுப்பிலிருந்து\nகக்கூஸ் ...(கதையல்ல கலாய் ...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2018/12/food-to-control-diabetes-in-tamil/", "date_download": "2021-04-10T15:19:47Z", "digest": "sha1:KBRFNA4QOQWJORQ4BMSSTAVQV5RL3XGG", "length": 12179, "nlines": 59, "source_domain": "tamil.popxo.com", "title": "சர்க்கரை நோயின் வகைகளும் அதற்கான உணவு முறைகளும்- ஒரு தொகுப்பு |POPxo-Tamil", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\n நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவுகள்\nநீரிழிவு நோய் : சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை சர்க்கரை நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது.\nவகைகள் : சர்க்கரை நோயின் தன்மையை பொறுத்து அதனை மூன்று வகையாக பிரித்துள்ளனர். அவை டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு.\nடைப் 1 நோயானது உடலில் இன்சுலின் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக செயற்கை இன்சுலினை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nடைப் 2 ஆனது பொதுவான ஒருவகை நீரிழிவு நோயாகும். இது டைப் 1 போல அல்லாமல், உடலில் சுரக்கும் இன்சுலினை செல்கள் சரிவர உபயோகப்படுத்தாத நிலையில் இது தோன்றுகிறது. இது உடல் பருமன் உள்ளவர்களுக்கு எளிதில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nகர்ப்பகால நீரிழிவு நோயானது சில பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் தோன்றுவதாகும். இது இன்சுலின் குறைபாடு உள்ள பெண்களுக்கு தோன்றுவதாகும் மேலும் பேறு காலத்திற்கு பின் மறைந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவு வகைகள் :\nநீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். பின்வரும் உணவு வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் உணவு வகைகள் ஆகும்.\n1. கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள்\nசாலமோன், மத்தி , ஹெரிங் மற்றும் நெத்திலி வகை மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவுகள் ஆகும். மேற்கண்ட மீன் வகைகள் அனைத்தும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் ஆகும். சீரான இடைவெளியில் இந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயினால் வரும் ஹார்ட் அட்டாக் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மீன்கள் அதிக புரதச்சத்து நிறைந்த உணவு வகையாகும். இது வளர்ச்சிதை மற்ற குறைபாட்டை குறைக்க உதவும்.\n2. பச்சை கீரை வகைகள்\nபச்சை கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நல்லது மற்றும் அவை குறைந்த கலோரிகளை மட்டுமே அளிக்கக்கூடியது. அதிகப்படியான பச்சை கீரை வகைகளை உண்பது கண்களுக்கு நல்லது மற்றும் சர்க்கரை நோயினால் வரும் கேட்டர���க்ட் போன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.\nதயிர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது. தினமும் தயிர் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதன் மூலம் டைப் 2 வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.\nஅனைத்து வகையான பருப்பு மற்றும் கோட்டை வகைகள் உடலுக்கு சத்தானவை. இதில் பைபர் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதங்கள் உள்ளது. பாதாம், முந்திரி மற்றும் வால்நட் போன்ற பருப்பு வகைகள் சர்க்கரை நோயாளிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உணவாகும்.\nப்ரோக்கோலி ஒரு சிறந்த காய்கறி உணவாகும். அரை கப் வேக வைத்த ப்ரோக்கோலி 27 கலோரிகளையும் 3 கிராம் அளவிலான ஜீரணிக்க கூடிய புரதத்தையும் கொண்டது. மேலும் வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் கொண்டது.\n6. ஆப்பிள் சீடர் வினிகர்\nஆப்பிள் சீடர் வினிகர் பல உடல் நலன்களை உள்ளடக்கியது. இது ஆப்பிளில் இருந்து செய்யப்படும்போது அதில் உள்ள சர்க்கரை அசிட்டிக் ஆசிட் ஆகா மாற்றப்படுகிறது. இது குறைந்த ரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது படி உணர்வை கட்டுப்படுத்தி தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை தடுக்கும் குணம் கொண்டது. இதனை தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு சாப்பிடுவது நல்லது. மேலும் உணவுடன் இதனை சேர்த்து உண்டால், 20% சர்க்கரை அளவானது ரத்தத்தில் குறைக்கப்படுகிறது.\nபூண்டு ஒரு சத்தான மூலிகை மற்றும் பல நல்ல பலன்களை உள்ளடக்கியது. இது ரத்த கொதிப்பை கட்டு படுத்த உதவுகிறது. பூண்டு ரசம் மற்றும் உணவு வகைகளில் பூண்டினை அடிக்கடி சேர்த்து உண்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். இது வீக்கம், கொழுப்பு ஆகியவற்றை கரைக்க உதவுகிறது.\nநீங்கள் இதை தொடர்ந்து உண்ணும் போது உங்களது நீரிழிவை நிரந்தரமாக சேரி செய்யாவிட்டாலும் வேறு கோளாறுகளை தவிர்க்கலாம்.\nபடங்களின் ஆதாரங்கள் - ஷட்டர் ஸ்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29712-four-members-of-family-burned-death-in-kozhikode.html", "date_download": "2021-04-10T13:51:53Z", "digest": "sha1:SDUR7DBNGYLJVP2TXSKP4QPXXYGRHPGH", "length": 13044, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்க���லை - The Subeditor Tamil", "raw_content": "\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nதூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகன்களை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள நாதாபுரம் செக்கியாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ரீனா (42). இவர்களுக்கு ஸ்டாலிஷ் (17) மற்றும் ஸ்டெபின் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர் இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்தது வந்தனர். ராஜு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஓமான் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த வருடம் அங்குள்ள வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த பின்னர் நாதா புரம் அருகே ஒரு வீட்டைக் கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு இவர்கள் 4 பேரும் வழக்கம்போல தூங்கச் சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பக்கத்து வீட்டினர் விரைந்து சென்று பார்த்தனர்.அப்போது ராஜு உள்பட 4 பேரும் தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.\nஇது குறித்து நாதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று நான்கு பேரையும் மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து நாதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மனைவி மற்றும் 2 மகன்களின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று பின்னர் ராஜு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஒரே குடும்பத்தில் 4 பேரும் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nYou'r reading மனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை Originally posted on The Subeditor Tamil\nநயன்தாராவுக்கு வரும் மார்��் மாதம் திருமணம்\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஅரசின் கட்டுப்பாட்டால் வெறிச்சோடிய சாலைகள்\nவாக்குச்சாவடி முன் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி\nரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு\nஇந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8.62 கோடி லஞ்சம் – தலைதூக்கும் ரஃபேல் விவகாரம்\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துங்கள் – என்ன சொல்கிறார் ராகுல்காந்தி\nடிவி ரிமோட்டால் வந்த பிரச்னை – 3வயது மகளை கொன்ற கொடூர தாய்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nIIT மாணவர்கள் 90 பேருக்கு கொரோனா\nஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\n`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி\nஒன்றாக இணைந்த எதிரெதிர் துருவங்கள்.. ரூ.1037.6 கோடி டீல் போட்ட ஏர்டெல் - ஜியோ\n`மருத்துவ பிரச்னை இல்லை... ஆனால் வயது.. பினராயிக்கு கொரோனா தொற்று உறுதி\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nமிஸ்டர் கூல் ராகுல் டிராவிட்டின் புது அவதாரம்.. வியப்பில் கோலி, நடராஜன்\nசிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்\nநடிகர் யோகிபாபு மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் - என்ன காரணம்\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல்.. ஆனால்.. அடித்துச் சொல்லும் வீரப்பன் மகள்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2017/01/02/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2021-04-10T15:03:37Z", "digest": "sha1:NF6PY6ZM6BZDYMQX3MOPMDTVNTF65VFZ", "length": 13072, "nlines": 178, "source_domain": "www.jaffnajoy.com", "title": "அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் – JaffnaJoy.com", "raw_content": "\nஅனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும்\nஅரண்மனையில் பணிபுரியும் ஒரு சாதாரண சேவகர் எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து போறாமைப்பட்டான் அரசன் “பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள். மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி…மகிழ்ச்சி… இவனுக்கு இருப்பது எப்படி என அவனையே நேரில் விசாரித்தார் அரசர்.\n“மேன்மை தங்கிய மன்னரே… நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின்தே வைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை… வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு… மானம் காக்க ஒரு துணி… இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை… அதனால், நிம்மதியாக இருக்கிறேன்..’ என்று பணிவுடன் கூறினான் சேவகன்; இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர், “வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்…’ என்று பணிவுடன் சிரித்தார் அமைச்சர்.\n’ என்று வியப்புடன் கேட்டார் மன்னர். “அரசே… ஒரு பையை எடுக்க வேண்டும். அதில் 99 தங்கக் காசுகளைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..’ என்று சிரித்தார் அமைச்சர். “அப்படியே செய்யுங்கள்…’ என்று உத்தரவிட்டார் அரசர். தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி, எண்ணி மாய��ந்தான் சேவகன். “ஒன்று குறைகிறதே… ஒன்று குறைகிறதே..’ என்று புலம்பினான். எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும்\nதேடினான். அமைதி போய் விட்டது. எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக்\nகாசாக மாற்றி நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் ஏற் பட்டு விட்டது. அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது. அதிகம்உழைத்தான்; பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை “பொறுப்பற்றவர்கள்… ஊதாரிகள்’ என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்… “அரசே… அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..’ என்று. அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது.\nNext story ஓட்டுனர் உரிமம்(Driving Licence) தொலைந்துவிட்டதா – பெற இலகுவான வழி..\nPrevious story நம்பிக்கை தாங்க வாழ்க்கை\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2020/11/14/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-10T14:46:53Z", "digest": "sha1:WWKZT5ZUWQ2522IFYOK6PXRAYX5OZVQU", "length": 7813, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "பட்டாசை பற்றவைத்து இளம்பெண் மீது போட்டு தகராறு செய்த இளசுகள்.. அரங்கேறிய கொடூர கொலை.. | Netrigun", "raw_content": "\nபட்டாசை பற்றவைத்து இளம்பெண் மீது போட்டு தகராறு செய்த இளசுகள்.. அரங்கேறிய கொடூர கொலை..\nஈரோடு மாவட்டத்தில் உள்ள சிட்டபுல்லாம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அருக்காணி. இந்த தம்பதியின் மகள் மேகனா. இவர் நேற்று இரவு தனது கணவர���டன், கொடுமுடியில் இருந்து தந்தை வீட்டிற்கு வந்த சமயத்தில், ஊரின் எல்லைப்பகுதியில் இளைஞர்கள் 7 பேர் மது அருந்திவிட்டு பட்டாசு வெடித்து கொண்டிருந்ததுள்ளனர்.\nஇதன்போது அவ்வழியாக வந்த தம்பதியின் மீது பட்டாசுகளை போட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த மேனகாவின் தந்தை ராமசாமி மற்றும் தாயார் அருக்காணி இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nராமசாமிக்கு ஆதரவாக அங்குள்ள காலனி பகுதியை சேர்ந்த சிலரும் இதில் தலையிட்டு மது அருந்தியிருந்த நபர்களை விரட்டி அடித்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலையில் வெட்டு காயத்துடன் ராமசாமியும், அவரது மனைவியும் பிணமாக இருந்துள்ளனர்.\nஇந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, நேற்று இரவு தகராறில் ஈடுபட்ட 7 இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஆடையில்லாமல் கடற்கரையில் ஜுலி எடுத்த முகம்சுழிக்கும் போட்டோஷுட்…\nNext articleபேரன் மருமகனுடன் தீபாவளியை கொண்டாடிய ரஜினிகாந்த்..\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnmurali.com/2012/04/blog-post.html", "date_download": "2021-04-10T13:52:43Z", "digest": "sha1:SPT7JM33GS2EFLTZZX6D4ID6KOOFOZNG", "length": 12965, "nlines": 237, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சந்தேகப் பிராணி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எ���ுதியவர்\nபுதன், 4 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இதழ், உரிமை, கவிதை, காதல், சந்தேகம், பிராணி, முட்கள்\nVANJOOR 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:49\nஅவசியம் சொடுக்கி >>>>>> பதிவர்களே, வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ். <<<<< படியுங்கள்\nUnknown 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nசரியான புரிதல் அல்லது உணர வைத்தல் இதுதான் தீர்வு. இரண்டில் ஒரு இடத்தில் குறை இருந்தாலும், மற்றொரு இடத்தில் நிவர்த்திக்க வழி இருந்தால்.. எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல பகிர்வு நண்பா\nUnknown 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:19\nநல்ல எதிர் காலம் உள்ளது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:48\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:49\nThalir 5 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:15\nசசிகலா 6 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:29\nவார்த்தைகளின் கோர்வை அழகு வாழ்த்துக்கள் .\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஒரு கல் ஒரு கண்ணாடி -கவிதையில் விமர்சனம்\nதொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்தவை\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் ��ந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=231&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:47:08Z", "digest": "sha1:KRNOHO4WZ62B3PIAZCBXIOVAX45ISF25", "length": 2381, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: பரமலிங்கம் புஸ்பமலர் Posted on 19 Mar 2017\nமரண அறிவித்தல்: திரு பெரியதம்பி செல்லையா Posted on 10 Mar 2017\nமரண அறிவித்தல்: திருமதி விசாலாட்சி (குஞ்சு) இராசதுரை Posted on 02 Mar 2017\nமரண அறிவித்தல்: திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா Posted on 27 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி சொரூபினி பாஸ்கரன் (பபா) Posted on 21 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி கௌரியாம்பிகை சாம்பசதாசிவக்குருக்கள் Posted on 10 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி கந்தையா ஆச்சிமுத்து Posted on 02 Feb 2017\nமரண அறிவித்தல்: திரு வேலுப்பிள்ளை விநாயகமூர்த்தி Posted on 30 Jan 2017\nமரண அறிவித்தல்: திருமதி குமாரசாமி பார்வதி Posted on 29 Jan 2017\nவாழையடி வாழை 2016 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது Posted on 29 Jan 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=396&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T13:58:40Z", "digest": "sha1:LQCLRSSSJ4GHONSZ5ZM4HGVYGDM5TIWJ", "length": 2172, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு தர்மலிங்கம் சந்திரசீலன் Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு சின்னத்தம்பி மார்க்கண்டு Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திருமதி இரத்தினம் கிருஷ்ணபிள்ளை Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திருமதி சுந்தரலிங்கம் ராஜேஸ்வரி (ராசாத்தி) Posted on 19 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு பொன்னையா துரைராசா Posted on 11 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் தில்லைநாதர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) Posted on 05 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு செல்லையா இராமலிங்கம் Posted on 05 Dec 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/389027", "date_download": "2021-04-10T13:58:05Z", "digest": "sha1:EE7PR6MA4F3OLP2PW4XS2U5WPAAPVCPT", "length": 7442, "nlines": 150, "source_domain": "arusuvai.com", "title": "வயிறு தொப்பை குறைய after labour ciserian | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவயிறு தொப்பை குறைய after labour ciserian\nதொப்பையைக் குறைக்க வாக்கிங் போதாது. எடை குறையலாம். தொப்பை, எடையோடு சிறிது குறைந்ததாகத் தெரியும்.\n இடைக்கிடை செய்வது பலனளிக்காது. ஒரு சில நாட்களில் விட்டிருந்தாலும் பலன் தெரிந்திராது. ஆரம்பத்தில் தொடர்ந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். சில குடும்பங்களில் இது கடத்தப்படும் விஷயம். அவர்களுக்கு உடற்பயிற்சிதான் நல்லது. சகோதரி சொன்னது போல அதற்கான விசேட உடற்பயிற்சிகளுக்கான வீடியோ தேடிப் பார்த்து முயற்சி செய்யுங்கள்.\nஉடல் எடை குறைய வழி சொல்லுங்கள்.\nஎடை குறைய வழி தேவை\nமூச்சுபயிற்சி @ பிராணயாமா யோகா\nகண்டிப்பாக் எடை குறைக்க வேண்டும்\nகுண்டு கைகளுக்கான எளிய உடற்பயிற்சி\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2010/07/blog-post_14.html", "date_download": "2021-04-10T15:08:06Z", "digest": "sha1:PGRHFJGIVFW46QAVIB54SJ45EBW5V327", "length": 59590, "nlines": 356, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: தனுமை - வண்ணதாசன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 10:19 AM | வகை: கதைகள், வண்ணதாசன்\nபஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயே வீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள்.\nஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வர வேண்டும். முன்புபோல் இவனுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸிற்காக, அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லோருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாது.\nஇந்த ஆர்பனேஜ் மர நிழல்க���ுக்குக் கையில் புஸ்தகத்துடன் ஞானப்பன் இனி வர வேண்டிய அவசியமில்லை. பழையபடி தெற்கே தள்ளி, உடைமரக் காடுகளுக்குள்ளே போய் விடலாம். எங்கே பார்த்தாலும் மணல், எங்கே பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்று ‘சில்லாட்டான்’ ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமவானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சக்கணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கைவைத்த இடமெல்லாம் எலும்பு முள்ளும் முண்டுமாக அகப்படும். கருக்கு மட்டையை வேலியாக நட்டு, உள்ளே போட்டிருக்கிற குடிசையிலிருந்து கருப்பட்டி காய்ச்சுகிற வாடை வரும். கோழி மேயும். நத்தைக்கூடுகள் நெல்லிகாய் நெல்லிக்காயாக அப்பி இருக்கிற முள்ளை வெட்டி இழுத்துக்கொண்டு போகிறவளின் உடம்பு, பாடத்தை விட்டு விலக்கும். பலதடவை பேச்சுக் கொடுத்தபிறகு சிரிக்கிறதற்கு மட்டும் தழைந்திருந்த ஒருத்தியின் கருத்த கொலுசுக் கால்கள் மண்ணை அரக்கி அரக்கி நடக்கும்.\nநடக்க முடியாமல் நடக்கிற தனுவுக்கு ஆர்பனேஜின் வழியாகக் குறுக்காகச் சென்றால் பஸ் நிற்கிற காலேஜ் வாசலுக்குப் போய்விடலாம் என்பது தாமதமாகத்தான் தெரிந்திருக்கும். அவள் பெயர் தெரிந்தது அன்றுதான். ’தனு இந்த வழியாப் போயிரலாமாடி’ என்று எப்போதும் கூடச்செல்கிற பையன் காட்டினான். அவள் தம்பி, யூனிபாரம் அணிந்த அவளின் சின்ன வழித்துணை.\nஞானப்பன் யதேச்சையாக அன்று ஆர்பனேஜிற்குப் படிக்க வந்திருந்தான். படித்து முடித்துவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிற வேளையில் பீடி தேவையாக இருந்தது. கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான். சின்ன வேப்பங்கன்றுக்குக் கீழே டயர் போட்ட மொட்டைவண்டியின் நோக்காலில் ’உட்கார்ந்து, பள்ளிக்கூடக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ள கொடிக்கம்பத்தைப் பார்ப்பது போல் பார்வை.\nவட்டமாகக் குறுக்குச் செங்கல் பதித்து உள்ள பீநாறிப்பூச்செடி நட்டிருந்தார்கள். அந்த பூவும் செடியும் அவனுடைய ஊருக்கு இறங்க வேண்டிய ரயில்வே ஸ்டேஷனிலும் சிறு வயதிலிருந்து உண்டு. கல் வாழைகள் அப்போது வந்திருக்கவில்லை. ஊர் ஞாபகம், இரவில் இறங்குகையில் நிலா வெளிச்சத்தில் கோடாக மினுங்குகிற குளிர்ந்த தண்டவாளம், லாந்தல் சத்திரம், மினுக்கட்டாம் பூச்சிகள் எல்லாம் ஒவ்வொரு பூவிலும் தெரிந்துகொண்டிருந்த போதுதான் - ‘தனு இந���த வழியாப் போயிரலாமாடி\nகைலியை இறக்கிவிட்டுக்கொண்டு, நோக்காலில் இருந்து இறங்கினான். இறுகிக் கட்டின போச்சக்கயிறு கீச்சென்று முனகியது. தொழுவங்களில் மூங்கில் தடியினால் தண்டயம் போட்டிருப்பது போல வண்டி போகவர மட்டுமே புழங்குகிற அந்தத் தடுப்புக்கு அப்புறம் தனுவும் அவள் தம்பியும் நின்று கொண்டிருக்கிறார்கள். தம்பி சடக்கென்று காலைத் தவ்வலாகப் போட்டுக் குனிந்து உட்பக்கம் வந்துவிட, ஒரே ஒரு வினாடி அவள் விசாலமான தனிமையில் நின்றாள். பின்னால் பொருத்தமற்ற பின்னணியாய்ப் பாலையான மணல்விரிப்பும், உடைமரங்களும், உடைமரம் பூத்ததுபோல மெல்லிசான மணமாக இவள், தனு.\nஞானப்பன் ஒரு ராஜவாயிலைத் திறப்பதுபோல மென்மையாக மூங்கிலை உருவி, அவளை வரவிட்டு ஒதுங்கினான். உள் ஒடுங்கின, பரபரப்பில் மூங்கில் தவறி மண்ணில் இறங்கி கரையான்கள் உதிர்ந்தன. தனுவின் தம்பி ‘தாங்ஸ்’ - சொன்னான். தனு ‘உஸ்’ என்று அவனை அடக்கி இழுத்துப்போனாள். ஒரு சிறுமியைப்போல மெலிந்திருந்த தனு தூரம் போகப்போக நேர்கோடாக ஆரம்பிக்கும் ஆர்பனேஜின் முன்பக்கத்து இரண்டு ஓரச்செடிகளின் சினியா மலர்களின் சோகைச் சிவப்புக்கும் கேந்தியின் மஞ்சளுக்கும் முதல் முதலாக உயிர் வந்தன. அழகாகப் பட்டன.\nஎதிரே டெய்ஸி வாத்திச்சி வந்துகொண்டிருந்தாள். கன்னங்களில் பருவில்லாமல் இருந்ததால் அவளுக்கு இந்த மதமதப்பு இருக்காது. கல்யாணம் ஆகாததால் மீறி நிற்கிற உடம்பு. ஒரு கறுப்புக்குதிரை மாதிரி, நுணுக்கமான வீச்சுடன் அவள் பார்த்துவிட்டுச் செல்லும்போது ஞானப்பனுக்கு உடம்பு அதிரும். இன்று குறைவாக, இவனைப்போல இங்கே படிக்க வருகிற வேறு சிலருக்கும் அவளுடைய திரேகத்தின் முறுக்கம் ரசித்தது.\nஞானப்பனுக்கு தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப் போல அலம்பி அலம்பி அவள் முகம் நிற்க மற்றவையெல்லாம் நீரோட்டத்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்ஸி வாத்திச்சி நதியில் மிதந்த செம்பருத்திப் பூவாய், அள்ளுகிற குடத்தில் புகுந்துவிட, விரலை முட்டி முட்டி விலகிக் கொண்டிருக்கிறாள். அவளைப் போன வருஷத்தில் இருந்தே அவனுக்குத் தெரியும்.\nஒரு டிசம்பர் மாதம். ஹார்மோனியம் நடைவண்டி நடையாகக் கேட்டது. பத்துப் பதினைந்து பையன்களின் கூச்சலுக்கு மத்தியில் ஒரு பையன் கொஞ்சம் துணிச்சலாக ஒவ்வொரு பல்லாக அழுத்திக் க��ண்டிருந்தான். இடம் ஆரம்பித்து வலம். கண்டமத்தியில் ஆரம்பித்த இடம். இதற்குள் துருத்தியை அமுக்குகிற விரல் மறந்திருக்கும்.ங்ர்ர் என்று பெட்டி கம்மும்போது ஒரு சிரிப்பு. ஞானப்பன் போய் நின்றான். பையன்கள் விலகினார்கள்.\nஞானப்பன் சிரித்தான். அவன் கைப்பழக்கமாக வாசிப்பான். சினிமா பாட்டுவரை. ‘படிங்க சார், படிங்க சார்’ என்று குரல்கள். “என்ன பாட்டுடே படிக்க” என்று கேட்டுக்கொண்டே அவன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொய்வாக வாசித்து நிறுத்திவிட்டுக் கேட்டான், “என்ன பாட்டு சொல்லுங்க பார்க்கலாம்” என்று கேட்டுக்கொண்டே அவன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொய்வாக வாசித்து நிறுத்திவிட்டுக் கேட்டான், “என்ன பாட்டு சொல்லுங்க பார்க்கலாம்\n“இந்த நல் உணவை’ - பாட்டு ஸார்”\nஞானப்பனுக்கு கடைசிப் பையன் சொன்னதைக் கேட்டதும் திக்கென்றது. “இந்த நல்உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்” என்று காலையில் அலுமினியத் தட்டும் தம்ளருமாக உட்கார்ந்து கொண்டு, கோதுமை உப்புமாவுக்கும் மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி தெரிந்தது. அனாதைகளை மேலும் மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உடனடியாக உணர்ந்த பையனின் உயிரும் ஜீவனுமற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.\nஞானப்பனுக்கு வேறு எந்த கிறிஸ்தவ கீதங்களும் நினைவுக்கு வரவில்லை. எல்லா கிறிஸ்தவ கீதங்களும் ஒரே ராக வடிவுதான் என்ற நினைப்பை அவனுக்கு உண்டாக்கின. “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்த வரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது.\nஅந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம்பூக்களும் பாடுவதுபோல - வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப்போய் வருகிறவர்களின் புழுதிக்கால்களின் பின்னணிபோல -\nபால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல -\nவாரத்துக்கு ஒரு நாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கிற பையனின் சோகம்போல -\nஎந்தச் சத்துக்குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச��� சிரங்கிற்கான பிரார்த்தனைபோல -\nகிணற்றடியில் உப்புநீரை இறைத்து இறைத்து ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல -\nஇரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்து கொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக்கனவுகள் போல....\nஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது, டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள். பையன்கள் கலைந்து நகர்ந்தார்கள். இவனின் வாசிப்பைப் பாராட்டினாள். வாசலில் கையூன்றிச் சிரித்தாள்.\nஞானப்பனுக்கு ஒரேயடியாக அந்த இடத்தில் அவளை அடித்துத் தள்ளவேண்டும் என்று தோன்றியது.\nடெய்ஸி வாத்திச்சியின் பார்வையைப் போலவே, சைக்கிளில் போகிற ஒரு இங்கிலீஷ்காரப் பெண்ணையும் ஞானப்பன் சகித்துக் கொள்ள வேண்டியதிருந்தது. அவளை அநேகமாக லீவு நாட்களில் காலையிலேயே இரண்டு தடவை பார்த்துவிடலாம்.\nமுதல் ஷிப்டு வேலைக்காகக் கையில் தூக்குச் சட்டியைக் கோத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் போகிற ஜனங்கள். பதநீர் குடிக்கிறவர்கள். முதல் சங்கு ஊதின பிறகு அவசரம் அவசரமாக வடையை ஊறுகாய்த் தடையை வாங்கிக்கொண்டு போகிறவர்கள். இராத்திரி ஷிப்ட் முடிந்து பஞ்சும் தலையுமாக டீக்கடையில் பேப்பர் படிப்பவர்கள்; அவர்களின் சைக்கிளில் தொங்குகிற தூக்குச் சட்டிகள்; இவர்களுக்கு மத்தியில் இந்தப் பெண்ணின் குடும்பமே சைக்கிளில் சர்ச்சுக்குப் போகும். அப்பா, அம்மா எல்லாருமே ஒவ்வொரு சைக்கிளில். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புஅலை மீறின அவளுடைய பாரமான உடம்பும் பெருந்தொடையும் பிதுங்க அவள் செல்லும் போதெல்லாம், அவன் அநாவசியமான ஒரு அருவருப்பையடைய நேர்ந்திருக்கிறது.\nகொஞ்ச நேரத்தில் இதையெல்லாம் கழுவி விடுவதுபோல் தனு வருவாள். அந்த தனுவை இனிமேல் ஜாஸ்தி பார்க்க முடியாது. மறுபடியும் சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அலைய வேண்டியதுதான். ஆர்பனேஜ், தனுவின் ஒரு காலத்துப் பாதையாக இருந்தது என்பதால், இங்கு வராமலும் இனி முடியாது. இதற்கு மத்தியில் எதைப் படிக்க\nஒரு தகர டின்னில், வரிசையாக நிற்கிற வேப்பமரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்களைக் கூப்பிட்டால் பேச��்போவதில்லை. அவர்களுக்கு ஃபுட்பால் கோல்போஸ்டின் அடையாளமாக நிறுத்தியிருக்கிற பனங்கட்டையில் இருந்துகொண்டு காகங்கள் இரண்டு மூன்றான கொத்தாக இட்ட வேப்பங்கொட்டை எச்சத்தைச் சேகரிக்கிற சந்தோஷம் இவனுடன் பேசுவதில் இருக்காது.\nபக்கத்தில், ஊடுசுவருக்கு அந்தப்புறம் கொட்டகைகளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொதிந்து சிதிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கலஞ்செடிகளில் போய் வண்ணத்துப்பூச்சியின் முட்டையும் புழுவும் எடுத்துக்கொண்டிருக்கிற இவர்களிடையில், தனுவும் விலகினபின், எந்த அமைதியில் படிக்க\nமற்ற பையன்களுடன் சேர்ந்து உட்கார்வதுகூட முடியவில்லை. குப்பைக் குழிகளுக்கும் ‘ஐயா’க்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதிகளிலேயே க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை, போவ், போவ், என்று முன்னைப் போலக் கூப்பிடவும் தோன்றவில்லை. ‘ஐயா’க்களைப் போல எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிவிட்டால் போதும் என ஞானப்பனுக்குத் தோன்றியது. அவன் வகுப்பில், கல்லூரியில் இதேபோல வெள்ளை முழுக்கைச் சட்டை, வேஷ்டியுடன் இங்கேயிருந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அனாதைகள் தானா தனுக்குள் எதிர்ப்படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அனாதையா தனுக்குள் எதிர்ப்படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அனாதையா ஞானப்பனுக்கு மனதுள் குமைந்து வந்தது.\nஊருக்குப் போக வேண்டும் போலத் தோன்றியது. வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிற அப்பாவின் வம்சவாடையை உடம்பில் ஏந்தியிருக்கிற தன்னிடம், நெற்றியில் எலுமிச்சங்காய் அளவு புடைத்திருக்கிற ‘கழலை’ அசையச் சில சமயம் சந்தோஷமாகப் படிப்பு பற்றி விசாரிப்பதும், ‘படிச்சுப் பாட்டத் தொலைச்ச’ என்று அலுத்துக் கொள்வதும் முகம் முகமாகத் தெரிந்தது. எல்லா முகத்திலும் மிஞ்சித் தனி முகமாகி.. தனு முகமாகி...\nஉருண்டு வந்து கால் பக்கம் விழுந்த பந்தை எடுப்பதற்கு வந்த பையனைத் தடுத்து, பந்தோடு மைதான விளிம்புக்கு வந்து உதைத்தபோது, அது தூரமில்லாமல் உயரமாக எவ்வி, நீலத்தை அண்ணாந்து பார்க்க வைத்துக் கீழிறங்கியது. கீழிறங்கின பின்னும் ஞானப்பனுக்குப் பார்வை நீலமாக நின்றது.\nநீலப்பூ. புத்தகங்களுக்கிடையில் வைத்துப் பாடம் பண்ணின நீலமான பூ. சிவப்பான இருந்து ஒரு வேளை நீலமாகிப்போன பூ- அல்லது வெளிறல் மழுங்கி நீலம் கறுத்த பூவொன்று வழியில் கிடக்க, ஞானப்பன் எந்தவிதத் தடயமும் இன்றி அது அவள் உதிர்த்த பூ என மனதில் உறுதி செய்து வைத்திருக்கிறான். அவனுக்கே தெரியும், அந்தப் பூ ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாய் முன்பு இருந்து இப்போது இடிந்து தகர்ந்துபோன சர்ச்சின் பின்னால் வளர்ந்திருக்கிற கொடியின் பூ. ஆனாலும் தனு உதிர்த்த பூ.\nஇடிந்த சர்ச்சின் சுவர்கள் ஞானப்பனுக்கு ஞாபகம் வந்தது. இந்த ஆர்பனேஜ் ஆண்களுக்கு மட்டுமானது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட கொச்சைகள், பெயர்கள், கெட்ட வார்த்தைகள் எல்லாம் கருப்பாகச் சுவரில் சிந்தியிருக்கும். இவன் பார்வையில் இவனுடன் படிக்கிறவர்கள்கூட அதில் புதிதாக எழுதிய கரிப்படங்களும் வரிகளும் உண்டு. டெய்ஸி வாத்திச்சிகூட அப்படியொரு வரிகளில் ஒன்றாக, வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப்பிழைகளுடன் சுவரில் அறையப்பட்டிருக்கிறாள்.\nபுத்தகத்துக்கிடையில் நீலப்பூவைத் தகடாக மலர்த்திப் பார்த்தபடி மூடினான். படிக்க வேண்டும். வேகமாக நிழல் பம்மிக் கொண்டிருந்தது. கிணற்றடியில் முகத்தை அலம்பி, பள்ளிக்கூடத்துப் பின்பக்க வராண்டாச் சுவரில் சாய்ந்துகொண்டு வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தான். மற்ற அமைதியிலிருந்து மீள அவனுக்குச் சத்தம் தேவையாக இருந்தது.\nபெரிய ஐயாவுடைய தாராக்கோழிகளின் கேவல் விட்டு விட்டு மங்கியது. மைதானத்துப் பிள்ளைகளின் இரைச்சல் தூரத்துக்குப் போனது. ஒட்டுச்சார்ப்பில் எந்தப் பக்கத்தில் இருந்தோ ஒரு புறா குதுகுதுத்துக் கொண்டிருந்தது. காலனியில் புதிதாக வந்திருக்கிற பிள்ளையார் கோவில் மணி அமுங்கிக் கேட்டது. பக்கத்து ஸ்பின்னிங் மில் ஓடுகிற மூச்சு ரொம்பத் தள்ளி இரைந்தது.\nசென்ற மழைக்காலம் அடர்த்தியாக இருந்தது. வானம் நினைத்துக் கொண்டபோதெல்லாம் மழை. அநேகமாக மாலை தோறும், கருக்கலுக்கு முன்னாலேயே ஹாஸ்டலில் விளக்கெரியும். அடைந்து கொண்டிருக்க முடியாமல் ஞானப்பன் வெளியே அப்போதுதான் வந்திருப்பான். மழை விழுந்தது. திரும்ப முடியாமல் வலுத்து அறைந்தது. மண்ணும் சூடுமாக ஒரு நிமிஷம் வாசனை நெஞ்சையடைத்தது. பனைமரங்கள் ஒரு பக்கமாக நனைந்து கன்னங்கருப்பாயின. பன்றிகள் மசமசவென்று அலைந்தன. அவுரிச்செடி சந்தனத்தெளிப்பாகப் பூத்து மினுங்கியது.\nஞானப்பன் ஆர்பனேஜ் வாசலுக்குள் ஓடி, வாசல் பக்கத்து மரத்தடியில் நின்றான். பின்னும் நனைந்தது. முன்கட்டிடத்துக்கு ஓடினான். புறத்தே வகுப்புகள் இருப்பது போல இவைகளிலும் இருந்தன. ஆறு முதல் எட்டு, உள்ளே ஏறின பிறகு தெரிந்தது. டெய்ஸி வாத்திச்சியும் நின்று கொண்டிருந்தாள். புடவைத்தலைப்பை முக்காடாக இழுத்து ஓரத்தைப் பல்லிடுக்கில் கவ்வினபடி, நனைவதற்கு முன்பு வந்திருக்க வேண்டும்.\nஒரு வெள்ளாட்டுக்குட்டி சுவரோரமாக ஒண்டி, ரஸ்தாப் பக்கமாய்த் தலைதிருப்பி நின்றது. கீழே புழுக்கை, காவல்கார வயசாளி குப்பைவாளியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு துவண்டதுபோல் மடங்கிப் புகைத்துக் கொண்டிருந்தான். டெய்ஸி வாத்திச்சி கொஞ்சமும் அசையாமல் நின்றாள். வெளியே காம்பவுண்டுக்கு அப்புறம் பார்வையைத் தொலைத்துவிட்டு வெறுமனே நின்றாள். வெளியே பெய்கிற கனத்த மழை அவளை அவளின் சுபாவங்களிலிருந்து விலக்கிக் கட்டிப் போட்டிருந்தது. டெய்ஸி வாத்திச்சி, மெல்லிய திரைக்கு அப்புறம் தெரிகிறதுபோல துல்லியமான ஒரு புதிய வடிவில் இருந்தாள்.\nரஸ்தாவில் ஓடத்தைப் போல தண்ணீரைச் சுருட்டி எறிந்தபடி பஸ் வந்து நின்றது. சார்ப்புகள் போட்டு மூடின பஸ் டாப்பின் பக்கவாட்டு ஓடைகளிலிருந்து குலுங்கித் தண்ணீர் கொட்டியது. பஸ் திரும்பி நின்றதும் டெய்ஸி வாத்திச்சி அவசரமாக ஓடினாள். ‘தனுவைப் போல் அல்லாமல் முதிர்ந்து முற்றலாக இருக்கிற டெய்ஸி வாத்திச்சி இவ்வளவு புறக்கணிப்பாகக்கூட நின்று செல்ல முடியுமா’ - ஞானப்பனுக்கு யோசனை. சிறு குரலில் ஆட்டுக் குட்டி கத்திய படி, சுவரில் ஏறி நின்றது.\nதனுவின் கல்லூரியில் இருந்து புறப்படுகிற காலேஜ் டூ காலேஜ் பஸ் வர நேரம் உண்டு. மழையினால் பிந்தி வரலாம். காலனியில் இருந்து இரண்டு மூன்று அம்மாக்கள் அலுமினியப் பெட்டி சுமந்து இறங்குகிற குழந்தைகளைக் கூட்டிப் போகக் குடையுடன் நின்று கொண்டிருந்தார்கள். காலேஜ் வாசல் பக்கம் காலையில் பதநீர் விற்ற பனையோலைப்பட்டைகள் மேலும் நனைந்து பச்சையான குவியலாகக் கிடந்தன.\nமஞ்சள் ஆட்டோக்கள் ஈரமான ரோட்டைச் சிலுப்பிக் கொண்டு காலனிப் பக்கம் சீறின. உள்ளே இருக்கிற குழந்தைகள் கையை அசைக்க ஞானப்பன் சிரித்துப் பதிலுக்கு அசைத்து, காலேஜின் ��ரண்டாவது வாசலுக்கு நடந்தான். ஹாஸ்டலின் வாசலில் தையல்காரன் மெஷினோடு நிற்பது தெரிந்தது.\nமில் ஓடுகிறது மாத்திரம் நன்றாகக் கேட்டது.\nபுஸ்தகத்துக்குள் அமிழ்ந்து மௌனமாக வாசிக்கும்போது, மௌனம் இளகி ஓடி அலையலையாகி, மத்தியில் தனு அலம்பி அலம்பி நின்றாள்.\nஒரே வரியில் வழுக்கு மரம் ஏறின வெறும் வாசிப்பை மறுபடியும் ஆரம்பித்தபொழுது, வராண்டாவில் ஏறி டெய்ஸி வாத்திச்சி உள்ளே வந்தாள். ‘படிப்பு நடக்கிறதா’ என்பதாகச் சிரித்தாள். ‘குடையை வச்சுட்டுப் போய்ட்டேஎன்’ - செருப்பைக் கழற்றிப் போட்டபடி சொன்னாள். செருப்பில் விரல்கள் வழுவழுவென ஆழமாகப் பதிந்திருந்தன. பூட்டைத் திறந்து, வாசலுக்கு இடதுபுறம் இருக்கிற ஜன்னலில் கைக்குட்டைக்கு பாரம் வைத்ததுபோல் பூட்டும் சாவியும் இருக்க உட்சென்றாள். கையில் குடையோடு ஞானப்பனை பார்த்துக் கேட்டாள்.\n“இல்லை வேண்டாம். நேரமாச்சு. போக வேண்டியதுதான்.”\nகவனமாகப் பூட்டை இழுத்துப் பார்த்தாள். கைக்குட்டை கீழே விழுந்திருந்தது.\n“நேரமாயிட்டுதுண்ணா லைட்டைப் போட்டுக்கிறது” - கைக்குட்டையை எடுத்து மூக்கை ஸ்விட்சைக் காட்டிச் சுளித்தாள். கால் செருப்பைத் தேடி நுழைத்துக் கொண்டிருந்தது.\n“இல்லை. வேண்டாம்” - ஞானப்பன் புஸ்தகத்தை நீவினபடி அவளைப் பார்த்தான்.\n“தனலெட்சுமிதான் வேணுமாக்கும்” - ஒரு அடி முன்னால் வந்து, சடக்கென்று இழுத்துச் சாத்தியதுபோல் ஞானப்பனை அணைத்து இறுக்கிவிட்டு இறங்கி நடந்தாள்.\nஇருட்டும் வெளிச்சமுமாகக் கிடந்த ஆர்பனேஜ் ஞானப்பன் எட்டிப் பார்க்கையில் தடதடவென்று அந்த பஸ் இரைந்துகொண்டே போனது.\nஸ்டாப் இல்லாவிட்டால்கூட, டெய்ஸி வாத்திச்சி வழியிலேயே கையைக் காட்டி நிறுத்தி நிச்சயம் ஏறிக்கொள்வாள்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nநான் வாசித்த வண்ணதாசனின் சிறுகதைகளில் மிகச்சிறந்த கதை தனுமை..\nஎப்படி தச்ச நல்லுருக்கும், தாளையூதுக்கும், ரஸ்தாவிர்க்கும், ராமையன் பட்டிக்கும் எத்தனை முறை சென்றாலும் அலுக்காதோ, சலிப்பு தட்டாதோ அதே போல வண்ணதாசனின் இந்��� கதை எத்ததை முறை வாசித்தாலும் சலிக்காது.\nசுஜாதாவின் தனிமை கொண்டு கதையையும் போடுங்களேன்.\nபல வருக்ஷஂகளுக்கு முந்தி படித்தது. தமிழில் மிக சிறஂத்த கதைகளில் இதுவும் ஒஂறு.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஅத்துவான வேளை – தேவதச்சன்\nவலி தரும் பரிகாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nநிகழாத அற்புதம்- ராஜ மார்த்தாண்டன்\nஎறும்பு தின்னி - ஜெயமோகன் கவிதைகள்\nசந்நியாசி கரடு- பெருமாள்முருகன் கவிதைகள்\nஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி\nவிழா மாலைப் போதில்- அசோகமித்திரன்\nதேன் மாம்பழம் - பஷீர்\nவிகாசம் - சுந்தர ராமசாமி\nராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி\nஇணைப் பறவை - ஆர்.சூடாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html", "date_download": "2021-04-10T14:41:09Z", "digest": "sha1:NRZDE4DGEHVFU2PBHD6K2AXUTQ5VHCKF", "length": 88863, "nlines": 926, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: கதம்பம் மூன்று...", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் ���ொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முட��யாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nபெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி\nமண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல\nஅட நம்ம பதிவர்கள் நல்லாவே 2 நாளாக ஆடறாங்க போல இருக்கே சரி நம்பிக்கையுடன் மேலும் சில பதிவர்களை இன்று க���மிறக்குகிறேன்.\nரோஜா பூந்தோட்டத்திற்கு போனேன், என்ன அழகா வளர்த்து இருக்காங்க மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர். மாணவ பருவத்திற்கே உரிய நக்கலும் நையாண்டியும் இவர்கள் பதிவுகளில் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவிற்கு சாதிக்க வேண்டும் என்ற வெறியும் இவர்கள் எழுத்தில் காணமுடிகிறது.\nநாம் சிறு வயதில் பார்த்து ரசித்த தெருக்கூத்து கலையின் இன்றைய நிலையை விவரிக்கிறார் தமிழாசிரியர் தி.பரமேசுவரி. சரளமான எழுத்து நடை ஒரு தமிழாசிரியருக்கு வருவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது தமிழில்.\nதன் கவிதை தமிழால் நம் இதயத்தில் சாரல் அடிக்க வைக்கிறார் தமிழ்காதலன். எங்கிருந்துதான் பிடிக்கிறாரோ சில தமிழ் வார்த்தைகளை... அவ்வளவும் அருமை\nநன்றாகவே யோசித்து கதை எழுதுகிறார் இந்த யோசிப்பவர் (அட, இவர் பேருதாங்க யோசிப்பவர்). டைம் டிராவலை மையமா வெச்சி எழுதி இருக்குற சற்றே பெரியதான இந்த சிறுகதை முடிவு வித்தியாசமாவே இருக்கு.\nஒரு அடிப்பட்ட அணில் எப்படி தன்னுள் மனிதத்தை துளிர்க்க வைத்தது என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கிறார் விஜய். கவிதைகளில் தான் கலக்குவார் என எதிர்பார்த்து போனால் இப்படி ஒரு அனுபவத்தின் மூலம் மனிதத்தை உணர்த்துகிறார்.\nஅழகாய் திரைவிமர்சனங்கள் எழுதுவதில் பிரபாகரும் ஒருவர். தனக்கு பிடித்த காட்சி, கதாநாயகன், நாயகியின் நடிப்பு, இயக்கம், ரசிகனின் பார்வை என வகைப்படுத்தி ஒவ்வொரு திரைப்படத்தையும் விவரிக்கிறார். நந்தலாலா படத்திற்கு என்ன பரிந்துரை வழங்குகிறார் பாருங்கள்.\nசரி உங்களுக்கு ஒரு கேள்வி - உயிர்னா என்ன இப்படி ஒரு கேள்வியை உங்கள் குழந்தை கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி முழிக்கிறார் நம்ம பாபு. மத்தவங்களை இவர் கொஞ்சம் நஞ்சமாவா இம்சை செஞ்சாரு இப்படி ஒரு கேள்வியை உங்கள் குழந்தை கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி முழிக்கிறார் நம்ம பாபு. மத்தவங்களை இவர் கொஞ்சம் நஞ்சமாவா இம்சை செஞ்சாரு\nஎப்பொழுதாவது எழுதினாலும் உருப்படியாய் எழுதுகிறார். இந்த சோலைஅழகுபுரத்திற்கு சென்றால் நீங்கள் உங்கள் கவலையை சிறிது நேரமாவது ஒதுக்கிவைப்பது உறுதி. நன்றாக சிரிக்கவைக்கிறார். தொடர்ந���து எழுதினால் நன்றாக இருக்கும்.\nஅப்பாடி, 3 நாள் பேட்டிங் முடிஞ்சது. நல்லா ஸ்கோர் பண்ணி இருக்கேன்னு நினைக்கிறேன். நாளைல இருந்து பெளலிங் ஆரம்பிக்கலாம்.\nஒரு டவுட்டு: டூர் போறவங்களை டூரிஸ்ட்டு சொல்லலாம், டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா - கேட்டது சாட்சாத் டெரர் பாண்டியனேதான்.\nஅருமையான அறிமுகங்கள்.. இதுல நிறைய எனக்குத் தெரியாத பதிவர்களாவே இருக்காங்க.. உடனே பாத்து ஃபாலோயர் ஆயிடறேன்..\nரெண்டு மூணு பேர் தெரிஞ்சவங்க தான்... மிச்சவங்கள பாத்துடறேன்..\nரோஜா பூ தோட்டம் வழியா போன்னேன் அன்பேன்று கொட்டுகிறது முரசு, இதயசரல் தூவும் நேரம், கவிதை எழுத தோன்றியது, விஜயம் கவியதாக, ஏதோ தத்துபித்துவை உளறி கொண்டு, இம்சை செய்து கொண்டு, சோலை அழகு புரத்தில்,டெரர்ராக சென்றேன்\nஅழகு மலர்களால் தொடுக்கப்பட்ட கதம்ப மாலை.\nஅட கவிதை கவிதை.... கும்மி குரூப் இங்க வந்து என்னனு கேளுங்க செளந்தரை\nஅறிமுகங்கள் நன்று. குறிப்பா டெரர் டவுட்டு சூப்பர்\nரைட்டு .......... இரு எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்துட்டு வர்றேன்\nஅருண் டெர்ரர் டவுட் மட்டும் கிளியர் பண்ணிடுங்க\nநிறைய எனக்கு தெரியாத பதிவர்களை தெரிந்து கொண்டேன்.பேட்டிங் அருமை.\nசுருக்கமா அறிமுகப்படுத்தினாலும் நச்சுனு விளக்கம் குடுத்துருக்கீங்க..\nஅட.. அது யாருப்பா கடைசி அறிமுகம்..\nநல்ல அறிமுகங்கள் அருண். பார்த்துவிடுகிறேன்.\nஅனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...\nநீங்கள் எழுதும் விதம் அருமை...\nஎன்னை அறிமுக படுத்தியதற்கு ரொம்ப நன்றி அருண் மக்கா ..............\nஅதுவும் கடைசி அறிமுகம் fantastic\nஎன்ன்ன்ன்ன்ன கமெண்ட் ஏரியா காத்து வாங்குது :) இப்பொ பேரேன்.. திருப்பி ஒரு மணி நேரம் அப்புறம் வருகிறேன்.. :)\nமிக அருமையான கதம்ப மாலை\n//டூர் போறவங்களை டூரிஸ்ட்டு சொல்லலாம், டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா\nசிரிப்பு போலீஸ் வைச்சிக்கிட்டு அந்த போலீஸ் சிரிகாம மூஞ்சிய உம்ம்னு வைசிருப்பாறு ஆனா பேரு சிரிப்பு போலீஸ் . ......\nபன்னிகுட்டி ராமசாமி கைல பன்னி குட்டியா வைசிருக்காறு........\nஇம்சை அரசன் பாபு ன்னு வச்சிக்கிட்டு ....அமைதியா சாந்தமா ஒரு பய புள்ள சுத்துது ......\nவாரியர் வைசிகிட்டு ஒருத்தர் போர் களமே பார்த்தது கிடையாது ...........\nரசிகன் ஒருத்தர் பேர் வைசிகிட்டு போஸ்டர் பார்த்து விமர்சனம் பண்ணுறாரு ........\nசுற்றுலா விரும்பி ஒருத்தர் அவர் சுற்றுலா செல்லாமலே காலேஜ் பொண்ணுகளே பத்தி எழுதுறாரு ....\nசூரியனின் வலை வாசல் சொல்லிட்டு ........இந்த வலைலதான் பதிவு எழுதுறாரு (internet ),சூரியன்லயா பதிவ எழுதுறாரு .........\nஅதே மாதிரி என் அன்பு நண்பன் டெர்ரர் பேரு தான் அப்படியே தவிர நல்ல பண்பாளர் ,பாசம் உள்ளவரு,இறக்கம் உள்ளவரு ....என்ன அநியாயம் நடந்த தட்டி கேட்பார் .அவ்வளவு தான்\nஇம்சைஅரசன்...இங்க ஏற்கனவே அருண் பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கார்...நீங்க வேற வந்து பதிவர்களை அறிமுகம் செய்றிங்க...உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் அப்போது வந்து அறிமுகம் செய்யுங்கள்\nபெரும்பாலான பிளாக்கில் ஏற்கனவே பாலோயர்தான்\nரொம்ப முரட்டுத்தனமா இருக்கு அறிமுகம் எல்லாம்....\n( வலைசரத்தில் என்னை கலாய்க்க\nவேண்டாம் என்று அருண் கண்ணீர் விட்டு\nகதறி அழுததால்., வேறு வழி இல்லாமல்\nஇப்படி கமெண்ட் போடுவோர் சங்கம்.. )\n( வலைசரத்தில் என்னை கலாய்க்க\nவேண்டாம் என்று அருண் கண்ணீர் விட்டு\nகதறி அழுததால்., வேறு வழி இல்லாமல்\nஇப்படி கமெண்ட் போடுவோர் சங்கம்.. )\n(எங்க யாராவது கலாய்ப்பாங்களோன்னு பயந்து வலைச்சர ஆசிரியர் பதவியே வேண்டாம்னு சொல்லுவோரை மட்டும் பாராட்டுவார் சங்கம்)\nவிஜய் அண்ணன் மற்றும் இம்சை அண்ணனை தவிர மற்றவர்கள் புதிது பார்கிறேன் அண்ணா ..\nசி.பி.செந்தில்குமார் Thu Dec 02, 03:28:00 PM\nவேண்டாம் என்று அருண் கண்ணீர் விட்டு\nகதறி அழுததால்., வேறு வழி இல்லாமல்\nஇப்படி கமெண்ட் போடுவோர் சங்கம்..//\nஐ, இந்த சங்கத்துல நானும் சேரரேன்....\n//அப்பாடி, 3 நாள் பேட்டிங் முடிஞ்சது. நல்லா ஸ்கோர் பண்ணி இருக்கேன்னு நினைக்கிறேன். நாளைல இருந்து பெளலிங் ஆரம்பிக்கலாம்.//\nஇது என்ன டெஸ்ட் மேட்சா\nரோஜாப் பூந்தோட்டம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nஇது என்ன டெஸ்ட் மேட்சா\nஅட மேட்ச்னா பௌலிங் பாட்டிங் எல்லாம் சேந்து தான பண்ணுவாங்க அருண் அண்ணனுக்கு இது கூட தெரிலயே.... அடடா\n மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\n மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nகதை எழுதுகிறேன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nவிஜய் கவிதைகள் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nபிரபாகரனின் தத்துபித்துவங்கள் ��ிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nஇம்சை அரசன் பாபு பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nகதை எழுதுகிறேன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.//\nஇதுக்கு பேறு தான் template பின்னூட்டமா\nவலைச்சரம் ஆசிரியர் அருண் பிரசாத் அவர்களுக்கும், அவரின் குழுவினருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஅதுவும் பல்சுவை பாரிஜாதமாக எங்களை அறிமுகப்படுத்தியது, எங்களுக்கான அடையாளத்தை நாங்களே உணர்ந்துக்கொள்ள உதவியது.\nதங்களின் அறிமுகம், எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nவலைச்சரத்தின் கதம்பம்-2 அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nசோலை அழகுபுரம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nTERROR-PANDIAN (VAS) பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nவலைச்சர ஆசிரியர் அருண்பிரசாத் அவர்களுக்கு நன்றிகள் நல்ல பிளாக்குகளை அறிமுகம் செய்யும் தாங்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்\nஅனைத்து இளம் பதிவர்கள்,அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்\n பல்வேறு பிளாக்கர்களுக்கு வாய்ப்பளித்து பல்வேறு வலைப்பூக்களை அனைவரும் அறிய செய்வதற்காக மிக்க நன்றிகள் தாங்கள் மென்மேலும் மேன்மை பெறவும்\n//ரோஜாப் பூந்தோட்டம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.//\nவாழ்த்திய எஸ்.கே. அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டம் சார்பில்,அழகிய முள் இல்லாத ரோஜாவை பரிசளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்..\n//வலைச்சர ஆசிரியர் அருண்பிரசாத் அவர்களுக்கு நன்றிகள் நல்ல பிளாக்குகளை அறிமுகம் செய்யும் தாங்கள் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்\nதினம் இங்கு வந்து தினமும் கமெண்ட்கள் போட்டும் புதிய வலைப்பூக்களை அறிமுகம் செய்வதில் ஊக்கமும் உற்சாகமும் தந்து பல நல்ல வலைப்பூக்களை ஏற்று அதனை பின்தொடரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் தாங்கள் அனைவரும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்\nதாங்கள் அனைவரும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்\nஎத்தன மேன்மை... சரி நானும் சொல்றேன்....\nஎல்லாரையும் வாழ்த்திய எஸ���.கே அண்ணனுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.\nஎன்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...\nஅன்பென்று கொட்டு முரசே Thu Dec 02, 07:35:00 PM\nநன்றி அருண் பிரசாத். உங்கள் அறிமுகம் சோர்ந்திருக்கும் என் மனத்தை மயிலறகாய் வருடுகிறது. மட்டுமல்லாமல் இன்னும் எழுதத் தூண்டும் கிரியா ஊக்கியாய் இருக்கிறது. என்னோடு அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கு என் வாழ்த்துகள். குறிப்பாக, மாணவிகளின் வலைப்பூ ஒரு ஆசிரியராய் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவர்களுக்கு என் அன்பு. என் மாணவர்களுக்கும் இதை அறிமுகப் படுத்துவேன்.\nஅன்பென்று கொட்டு முரசே Thu Dec 02, 07:35:00 PM\nநன்றி அருண் பிரசாத். உங்கள் அறிமுகம் சோர்ந்திருக்கும் என் மனத்தை மயிலறகாய் வருடுகிறது. மட்டுமல்லாமல் இன்னும் எழுதத் தூண்டும் கிரியா ஊக்கியாய் இருக்கிறது. என்னோடு அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கு என் வாழ்த்துகள். குறிப்பாக, மாணவிகளின் வலைப்பூ ஒரு ஆசிரியராய் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவர்களுக்கு என் அன்பு. என் மாணவர்களுக்கும் இதை அறிமுகப் படுத்துவேன்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:27:00 PM\n(எங்க யாராவது கலாய்ப்பாங்களோன்னு பயந்து வலைச்சர ஆசிரியர் பதவியே வேண்டாம்னு சொல்லுவோரை மட்டும் பாராட்டுவார் சங்கம்)///\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:31:00 PM\nசூரியனின் வலை வாசல்ல்ன்னு மட்டமான பிளாக் இருக்காமே. அதை படிக்க வேணாம்னு எல்லோர்கிட்டயும் சொல்லிடுங்க. மக்கள் பயந்திட போறாங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:33:00 PM\n//அட நம்ம பதிவர்கள் நல்லாவே 2 நாளாக ஆடறாங்க போல இருக்கே சரி நம்பிக்கையுடன் மேலும் சில பதிவர்களை இன்று களமிறக்குகிறேன்.//\nபாத்து இறக்கி விடுங்க. மழை பெஞ்சு சேரும் சகதியுமா இருக்கு...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:34:00 PM\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:37:00 PM\n//ரோஜா பூந்தோட்டத்திற்கு போனேன், என்ன அழகா வளர்த்து இருக்காங்க/\nதண்ணி ஊத்துனா அதுவே வளருமே...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:37:00 PM\n//ஆனால், இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது தமிழில்.//\nஆமா முதல் போய் தமிழ் கத்துகிட்டு வாங்க. அப்படியே டெரரையும் கூப்டு போங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:38:00 PM\n//தன் கவிதை தமிழால் நம் இதயத்தில் சாரல் அடிக்க வைக்கிறார் தமிழ்காதலன்.//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:39:00 PM\n//இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி முழிக்கிறார் நம்ம பாபு.///\nஇந்த pathivarai எனக்கு ரொம்ப நாளா தெரியும். இந்த ஆள் கிட்ட இருந்து முதல்ல தப்பிக்கணும்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:40:00 PM\n//டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா\nவேணாம் தற்கொலை முயர்ச்சின்னு சொல்லலாம்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:40:00 PM\nஅறிமுக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:41:00 PM\n//எப்பொழுதாவது எழுதினாலும் உருப்படியாய் எழுதுகிறார்///\nஅப்டின்ன நீ இதுவரைக்கும் ஒருப்படியா எதுவும் எழுதல. அப்படித்தான\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:41:00 PM\nஅருமையான அறிமுகங்கள்.. இதுல நிறைய எனக்குத் தெரியாத பதிவர்களாவே இருக்காங்க.. உடனே பாத்து ஃபாலோயர் ஆயிடறேன்..///\nஅப்படியே அருண் ப்ளாக் ல இருந்து unfollow பண்ணிடுங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:42:00 PM\nஇம்சைஅரசன்...இங்க ஏற்கனவே அருண் பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கார்...நீங்க வேற வந்து பதிவர்களை அறிமுகம் செய்றிங்க...உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் அப்போது வந்து அறிமுகம் செய்யுங்கள்///\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Thu Dec 02, 08:42:00 PM\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//அட நம்ம பதிவர்கள் நல்லாவே 2 நாளாக ஆடறாங்க போல இருக்கே சரி நம்பிக்கையுடன் மேலும் சில பதிவர்களை இன்று களமிறக்குகிறேன்.//\nபாத்து இறக்கி விடுங்க. மழை பெஞ்சு சேரும் சகதியுமா இருக்கு...//\nஅதுவரை என்னை களமிறக்காத கேப்டன் அருணின் போக்கினை.. கண்டித்து\nஇன்று இரவு 10 மணி முதன் நாளை காலை 8 மணி வரை, நான் உண்ணா விரதம் இருந்து எனது எதிர்ப்பினை அனுசரிக்கப் போகிறேன்..\nஉங்களால் (அருண் உள்பட) முடிந்தால் நீங்களும் இருக்கும் இடத்திலேயே உங்கள் உள்ளூர் நேரப் படி\nஇன்று இரவு 10 மணி முதன் நாளை காலை 8 மணி வரை உண்ணாவிரதமிருந்து உங்கள் ஆதரவினை\nதெரிவுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....\nபின் குறிப்பு : தேவைப் பட்டால்.. நாளையும் இதே மாதிரி போராட்டம் தொடரும்..\nசரிங்க மாதவன் உங்க வேண்டுகோளுக்கு இணங்க இன்று நல்லா சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதத்தை தொடங்கி விட்டேன்\nவரவேற்க்க தக்க தளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்........\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Thu Dec 02, 09:59:00 PM\nநல்ல பதிவர்களி��் அழகான அறிமுகங்கள்.\nஅறிமுகத்திற்கு மிக்க நன்றி, அருண் பிரசாத்.\nசிறப்பான அறிமுகங்கள். நிரைய முகங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.\nஹேய் Funny குட்டி... நமக்கு லீவ் விட்டா இந்த பசங்களும் ஒ.பி அடிக்கிறானுங்க. ஒன்லி 83 கமெண்ட்\nரமேஷை இப்படி மறைமுகமா திட்டற வேலை வேண்டாம்.. என் நண்பன யார் திட்டினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். நானும் கூட சேர்ந்து திட்டுவேன்...\n//அட நம்ம பதிவர்கள் நல்லாவே 2 நாளாக ஆடறாங்க போல இருக்கே\nஅவங்க எங்க ஆடறாங்க. அவங்க பேர சொல்லி நீ தான் இங்க 3 நாள தொம்மு தொம்முனு குதிக்கிற... :)\n// மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்.//\nஹும்.. ஸ்கூலுக்கு போகாம ப்ளாக் எழுதறாங்களா அவங்க டீச்சர்கிட்ட மாட்டிவிடனும்... :))\n//அவங்க எங்க ஆடறாங்க. அவங்க பேர சொல்லி நீ தான் இங்க 3 நாள தொம்மு தொம்முனு குதிக்கிற..//\nஅதுக்கு சிறந்த மாஸ்டர்கள் இங்க இல்லையே அதான்\n// மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்.//\nஹும்.. ஸ்கூலுக்கு போகாம ப்ளாக் எழுதறாங்களா அவங்க டீச்சர்கிட்ட மாட்டிவிடனும்... :))\nநாளைய எழுத்தாளர்களை, பிரபல பதிவர்களை உருவாக விடாமல் தடுக்காதீர்கள்\n//அதுக்கு சிறந்த மாஸ்டர்கள் இங்க இல்லையே அதான்\n எஸ்.கே இன்னைக்கு நல்லா விள்ளாடி இருக்கிங்க. எனக்கு ஒரு டவுட் ”என்ற வெறியும் இவர்கள் எழுத்தில் காணமுடிகிறது.” அப்படினு அருண் சொன்னாரே. வெறி அதிகமாகி நம்மள கடிச்சி வச்சிட மாட்டாங்களே\n//அதுக்கு சிறந்த மாஸ்டர்கள் இங்க இல்லையே அதான்\n எஸ்.கே இன்னைக்கு நல்லா விள்ளாடி இருக்கிங்க. எனக்கு ஒரு டவுட் ”என்ற வெறியும் இவர்கள் எழுத்தில் காணமுடிகிறது.” அப்படினு அருண் சொன்னாரே. வெறி அதிகமாகி நம்மள கடிச்சி வச்சிட மாட்டாங்களே\n எதுக்கும் தடுப்பூசி போட்டுக்க வேண்டியதுதான்\n//இன்றைய நிலையை விவரிக்கிறார் தமிழாசிரியர் தி.பரமேசுவரி.//\nஎங்க மாட்டிவிடறது. டீச்சரே இங்க தான் இருக்காங்க.. :)) .\n(டீச்சர் டீச்சர் நான் சும்மா விள்ளாட்டுக்கு தான் சொன்னேன். கோவப்பட்டு என்னை முட்டி போட சொல்லிடாதிங்க.)\nநாளைக்கு பவுலிங் கபில்தேவ் மாதிரி போடுவாரா, ஹர்பஜன் மாதிரி போடுவாரா\n//டூர் போறவங்களை டூரிஸ்ட்டு சொல்லலாம், டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா\nடெரர் சார் செல்வா மொக்கை படிச்சு இப்படி ஆயிட்டீங்களா\n//எங்கிருந்துதான் ப��டிக்கிறாரோ சில தமிழ் வார்த்தைகளை...//\nஅதோ அந்த காட்டுகுள்ள மேஞ்சிகிட்டு இருக்கு பாரு. அங்க இருந்து தான் பிடிச்சி வராரு.. :))\nமுதல் நாள் - 87\nஇரண்டாம் நாள் - 118\nமூன்றாம் நாள் - 100ஆக்க நானும் டெரரும் ஆடி வருகிறோம்\n//ஒரு அடிப்பட்ட அணில் எப்படி தன்னுள் மனிதத்தை துளிர்க்க வைத்தது//\nஆனா நமக்கு மட்டும் பிராணிகளை பார்த்தா நாக்குல தான் நீர் துளிர்க்க வைக்குது.. :(\n//. நந்தலாலா படத்திற்கு என்ன பரிந்துரை வழங்குகிறார் பாருங்கள்.//\nபரிந்துரை எல்லாம் சரி. டிக்கட் வழங்கராரா\n//சரி உங்களுக்கு ஒரு கேள்வி - உயிர்னா என்ன\nஇப்பொ நீ எடுக்கறியே அதான்... :(\n(வெகு நேரம் காத்திருந்தும் இந்த எஸ்.கே 100வது கமெண்ட. வடை வாங்க வரவில்லை..)\n// நாளைல இருந்து பெளலிங் ஆரம்பிக்கலாம்.//\nஆரம்பிங்க சார்... அப்பொதான் நாங்க அடிக்க சரியா இருக்கும்... :))\nஎனக்கு வடை மீது ஆசையில்லை அதனால்தான் 100வது கமெண்ட் போடவில்லை\n// நாளைல இருந்து பெளலிங் ஆரம்பிக்கலாம்.//\nஆரம்பிங்க சார்... அப்பொதான் நாங்க அடிக்க சரியா இருக்கும்... //\n3 நாளா அதுதானே நடந்துகிட்டு இருக்கு\n//டூர் போறவங்களை டூரிஸ்ட்டு சொல்லலாம், டெரர் பிளாக்குக்கு போறவங்களை டெரரிஸ்ட்டு சொல்லலாமா\nஇப்படி ஒரு கேள்வி கேட்டதுக்கு. அவனே போய் ஆப்பிரிக்கா காட்டுல இருக்க அனக்கோண்டா வாய திறந்து அதுக்குள்ள படுத்துக்கலாம்.. :(\nடெரர் உங்க சிறப்பம்சம் பற்றி அருண் சொல்லவே இல்லையே\n//3 நாளா அதுதானே நடந்துகிட்டு இருக்கு\nஅது பௌலிங் போடறோம் சொல்லி பாலால் அடிச்சது. இப்பொ பேட்டால நல்லா சாத்து சாத்து சாத்தலாம்...\nநெட் ரொம்ப ஸ்லோ.. அதனால கிளம்பறேன்... குட் நைட் எஸ்.கே.. :)\n//டெரர் உங்க சிறப்பம்சம் பற்றி அருண் சொல்லவே இல்லையே\nஅவன் என்ன வச்சிகிட்டா வஞ்சனை பண்றான். அப்படி எதாவது இருந்தா சொல்லி இருக்க மாட்டானா இப்படி பொதுமக்கள் முன்னாடி கேள்வி கேட்டு மானத்த வாங்கிட்டிங்களே... :)\nவலைசரத்தை கலக்கி வரும் அருண் அண்ணன் வாழ்க\nஅகில உலக மெகா கவி\nஅண்ணன் டெரர் பாண்டியன் வாழ்க\nஅண்ணன் டெரர் பாண்டியன் வாழ்க\nஅண்ணன் டெரர் பாண்டியன் வாழ்க\nஅன்பு நண்பர் அருணுக்கு அன்பில் தமிழ்க்காதலனின் வணக்கங்கள். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. என் போன்ற இளம் எழுத்தாளர்களை இனம் கண்டு அறிமுகப்படுத்தும் உங்கள் இலக்கியப் பணி பாராட்டுக்குரியது. தொடருங்கள். \"இ��யச்சாரல்\" என்ற எமது வலைப் பூவின் அறிமுகத்துக்கும், உங்களின் கருத்துக்கும் எனது நன்றி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅதிரடி (புதன் + 1)\nவலைச்சரமும், பிரபல பதிவரும் பின்னே ஞானும்\nமாதவனுக்கு வாழ்த்துகளும் காயத்ரிக்கு வரவேற்பும்\n.தின்னத் தீனி, மொக்க மொக்கை..\nபுதிர், ஃபோன், பிரபலம் (PPP)\nஅவசியம் படிங்க, எழுதுங்க, கதை விடுங்க..\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும...\nகலக்கிட்டீங்க பன்னிக்குட்டி - புதிய ஆசிரியர் மாதவன்\nஒரு கை ஓசை கேட்டீரோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogintamil.blogspot.com/2011/02/blog-post_24.html", "date_download": "2021-04-10T14:13:03Z", "digest": "sha1:FDMLPE2JATV7KSVHP6AT27UIHCAYSBGZ", "length": 53611, "nlines": 450, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: மருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவித��� அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்ம��கம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை ம�� சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- ���ழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nமருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு\nதலைவலியில் ஆரம்பித்து அன்றாடம் நமக்கு அவதியை கொடுக்கும் சிற்சில நோய்களுக்கு தீர்வைக் கொடுக்கும் சுலபமான மருத்துவமுறைகள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சில நல்ல உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இவை அனைத்தும் மருத��துவம் பயின்ற பதிவர்கள் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட இணைப்புகள், எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.\n01. தலைவலி காரணங்கள் - சில தீர்வுகள்\n02. முடி உதிர்தல் காரணங்களும் தீர்வுகளும்\n03. மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்\n04. கட்டுப்படுத்தப்பட முடியாத உணர்வுகள் -ஒரு மன நோய்\n05. வியர்வை நாற்றம் ஒரு தீர்வு\n06. தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்...\n07. இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு\n08. மன அழுத்தம் வராமல் தடுக்க...\n09. பாம்பு, தேள், பூரான், மனிதன், நாய் கடி விடம் நீங்க...\n10. பன்றிக் காய்ச்சல் – காத்துக்கொள்ள...\n11. புற்று நோய்கள் - ஒரு முழு விளக்கம்\n13. பத்து ஆயுர்வேத மருத்துவ தகவல்கள்\n14. அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்\n15. மாதுளையின் மருத்துவ குணங்கள்\n16. கொழுப்பை குறைக்கும் வெண்டைக்காய்\n17. வாழையின் மருத்துவ குணங்கள்\n19. முதுமையை வெல்ல நெல்லிக்கனி\n21. பாகற்காயின் மருத்துவ குணங்கள்\n22. இயற்கையாகவே நன்மை பயக்கும் உணவுப்பொருட்கள்\n23. இயற்கையாக துன்பம் விளைவிக்கும் உணவுப்பொருட்கள்\n24. ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இதோ சில உணவுப்பொருட்கள்...\n25. ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு\n26. தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து\n27. மது அருந்தும் நண்பர்களுக்காக...\n28. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\n29. மெட்ராஸ் ஐ பற்றி நீங்கள் கட்டாயம் அறியவேண்டியவை\n30. நீரழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை\nஉங்களுக்கு மருத்துவம் சார்ந்த சந்தேகங்கள், பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்கள் கேள்வியை மருத்துவரின் இந்த மெயில் ஐடிக்கு (drakaardu@yahoo.co.uk) அனுப்பவும். நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்கும்.\nபாலியல் சார்ந்த தீர்வுகளுக்கு: yourdoubt@yahoo.com\nகுழந்தை நலம் பற்றிய தீர்வுகளுக்கு: rajmohandr@gmail.com\nசிறந்த பயனுள்ள தொகுப்பு நண்பா\nஅட மொத ஆளா வந்திருக்கோம் போல\nதினமும் காலையில் அருமையான பயனுள்ள தொகுப்புகளை தருகிறீர்கள். மாலை நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்க உமது சேவை\nபிரபா...வித்யாசமான முயற்சி..வலைச்சரத்தில் உங்க ஒவ்வெரு இடுகையிலும் அதிக உழைப்பு தெரியுது....\nநிறைய நேரம் எடுத்து, பதிவுகள் வாசித்து, வலைச்சரப்பணியை திறம்பட செய்கிறீர்கள். முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்\nமருத்துவத்தின் மகத்துவத்தை சுட்டி காட்டும் அருமையான இடுகைகள். வாழ்த்துகள���ம், நன்றியும்.\nஇது ரொம்ப சிறப்பான தொகுப்பு நண்பரே\nநல்ல பயனுள்ள தொகுப்பு நன்றி ...........\nஉங்களை ஊழியராக பெறுபவர் கொடுத்துவைத்தவர்தான்...உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது.\nநல்ல பயனுள்ள தொகுப்பு, அனைவரும் பயன் அடையும் வண்ணம் உள்ளது வாழ்த்துக்கள்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி Thu Feb 24, 12:03:00 PM\nபயனுள்ள மருத்துவ தளங்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா :)\nஅனைவருக்கும் பயன்படும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி\nஅருமையான உபயோகமான பதிவு நன்றி மக்கா...\nபயனுள்ள இணைப்புக்கள், நன்றி பிரபா.\nஅருமையான தொகுப்பு. என்றும் எப்போதும் பார்க்க Favourites'ல் add பண்ணிட்டேன். நன்றி.\nபன்னிக்குட்டி ராம்சாமி Thu Feb 24, 03:27:00 PM\nபன்னிக்குட்டி ராம்சாமி Thu Feb 24, 03:28:00 PM\n/////////இவை அனைத்தும் மருத்துவம் பயின்ற பதிவர்கள் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட இணைப்புகள், எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.//////////\nகையக் கொடுங்க பிரபா.......... மிகமுக்கியான விஷயத்தை ரொம்பச் சரியா பண்ணிட்டீங்க\nசி.பி.செந்தில்குமார் Thu Feb 24, 05:06:00 PM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Thu Feb 24, 08:22:00 PM\nநன்றி நண்பா ,எனது இடுகையை இணைத்ததற்கு ,வலைச்சரத்தில் ஒரு டேட்டா பேஸ் உருவாக்கி விட்டு தான் மறு வேலை போல :)\n@ தமிழ்வாசி - Prakash, ரஹீம் கஸாலி, விக்கி உலகம், ஆனந்தி.., Chitra, தமிழ் உதயம், எஸ்.கே, சே.குமார், அஞ்சா சிங்கம், சேலம் தேவா, இரவு வானம், இளம் தூயவன், ஓட்ட வட நாராயணன், மாணவன், சிவகுமார் , MANO நாஞ்சில் மனோ, Speed Master, கந்தசாமி., Sibhi Kumar, பன்னிக்குட்டி ராம்சாமி, ஜீ..., சி.பி.செந்தில்குமார், தோழி பிரஷா, NIZAMUDEEN, dr suneel krishnan\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...\n// உங்களை ஊழியராக பெறுபவர் கொடுத்துவைத்தவர்தான்...உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. //\nஇப்படிப்பட்ட பாராட்டுக்கள் சிலிர்க்க வைக்கின்றன... வேலை கிடைக்காத விரக்தியை மறக்க வைக்கின்றன... நன்றி...\nஆமாம் தமிழர்தான்... தமிழில் சந்தேகங்கள் கேட்டு தமிழில் தீர்வு பெறலாம்...\nமிகவும் பயனுள்ள தொகுப்புதான்.வளர்க உங்கள் பணி................\nகடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரத்தில் நான் - ஒரு இன்ப அதிர்ச்சி\nவலைச்சரத்தில் முதல் இன்னிங்ஸ் முடிவு\n2500 வலைபூக்கள் கொண்ட லிஸ்ட் – உலவுக்கு நன்றி\nஎன் பொறாமைக்கண்ணில் பட்ட பதிவர்கள்\nஉள்ளூர் சினிமாவிலிருந்து உலகசினிமா வரை\nவேர்ட்பிரஸ் பதிவர்கள் – ஒரு பார்வை\nபதிவுலக கவிஞர்கள் – பாகம் 2\nபதிவுலக கவிஞர்கள் - பாகம் 1\nமருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு\nமழலைப்பேச்சு முதல் குட்டிப்பையன் வரை\nகம்ப்யூட்டர் டிப்ஸ் – ஒன் ஸ்டாப் ஷாப்\nகொஞ்சம் சர்பத் கொஞ்சம் மிளகுப்பு\nஉலக சினிமா – பார்த்தே தீரவேண்டிய 50 படங்கள்\nஆதி மனிதனிலிருந்து அஞ்சாசிங்கம் வரை\nப்ளாக்கர் டிப்ஸ் – ஒன் ஸ்டாப் ஷாப்\nபதிவுகளும் அறிமுகமும்-6 (வலைச்சரத்தில் ஞாயிறு)\nபதிவுகளும் அறிமுகமும்-5 (வலைச்சரத்தில் சனிக்கிழமை)\nபதிவுகளும் அறிமுகமும்-4 (வலைச்சரத்தில் வெள்ளி)\nபதிவுகளும் அறிமுகமும்-3 (வலைச்சரத்தில் வியாழன்)\nபதிவுகளும் அறிமுகமும்-2 (வலைச்சரத்தில் புதன்)\nபதிவுகளும் அறிமுகமும்-1 (வலைச்சரத்தில் செவ்வாய்)\nநல்வாழ்த்துகள் மாணவன் - வருக வருக \nகுருகுலத்தில் (கடைசி நாள்) ஆயுள் ஹோமம்\nமாணவன் ஆசிரியர் ஆன கதை...(அறிமுகம்)\nநன்றி கலந்த நல்வாழ்த்துகள் மலிக்கா - வருக வருக \nவலையில் சிக்கிய சுறாக்களும். புறாக்களும்..\nவீசிய வலையில் சிக்கிய பலவிதங்கள்..\nவீசிய வலையில் சிக்கிய கல்வெட்டுக்கள்\nவீசிய வலையில் சிக்கிய சிறப்புகள்..\nவீசிய வலையில் சிக்கிய வாசனைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/pooja-vessels-cleaning-easy-tip/", "date_download": "2021-04-10T14:37:53Z", "digest": "sha1:6OAKDGCDPL4NGVOETJMBNZMQHH223LIC", "length": 14078, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "பூஜை பாத்திரம் பளபளக்க | Pooja Pathiram Cleaning in Tamil", "raw_content": "\nHome வீடியோ மற்றவை பூஜை பாத்திரங்களை இனி கஷ்டப்பட்டு தேய்கவே தேவையில்லை இந்த ட்ரிக் யூஸ் பண்ணி பாருங்க. ஒரு...\nபூஜை பாத்திரங்களை இனி கஷ்டப்பட்டு தேய்கவே தேவையில்லை இந்த ட்ரிக் யூஸ் பண்ணி பாருங்க. ஒரு நிமிஷத்துல உங்க பூஜை பாத்திரம் புதுசு போல பளபளக்கும்.\nநம் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தும் காமாட்சி அம்மன் விளக்கு, பஞ்ச பாத்திரம், தூபக் கால், மணி, இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமான விஷயமாக தான் இருக்கும். ஏனென்றால் பித்தளை பாத்திரங்கள், செம்புப் பாத்திரங்கள் இவைகளை பளபளப்பாக தேய்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அந்த காலத்தில் புளி, தேங்காய் நார் இவைகளைப் போட்டு அழுத்தம் கொடுத்துத் தான் இப்படிப்பட்ட பொருட்களை சுத்தம் செய்வார்கள்.\nஉங்களுடைய வீட்டு பூஜை பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற ஒரு சுலபமான வழியை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இனி கைவலிக்க தேய்க்க வேண்டாம். கஷ்டப்பட வேண்டாம். சுலபமாக பாசி பிடித்த பூஜை பொருட்களை கூட, சீக்கிரமாவே சுத்தம் செய்துவிடலாம். வாங்க அந்த சூப்பர் டிப்ஸை இப்பவே தெரிஞ்சுக்கலாம்.\nமுதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தளதளவென கொதித்த பின்பு, அடுப்பை அணைத்து விடுங்கள். நீங்கள் இதில் ஊற்றும் தண்ணீர் கட்டாயம் நல்ல தண்ணீராக தான் இருக்க வேண்டும். உப்பு தண்ணீராக இருக்க கூடாது.\nபூஜை பாத்திரங்களுக்கு ஏற்றவாறு ஒரு எலுமிச்சைப் பழமோ அல்லது இரண்டு எலுமிச்சை பழங்களையோ எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து இருக்கிறீர்கள் அல்லவா 1 லிட்டர் தண்ணீர் இருந்தால், ஒரு எலுமிச்சை பழம் பயன்படுத்தலாம். 2 லிட்டர் தண்ணீர் எடுத்தால் 2 எழுமிச்சம்பழம் பயன்படுத்தலாம்.\nஉங்கள் பூஜை பாத்திரங்கள் முழுகும் அளவிற்கு, அந்த தண்ணீர் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இப்போது பழுத்த எலுமிச்சை பழத்தின் சாரை ஒரு சிறிய கிண்ணத்தில் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழத் தோலையும், துண்டு துண்டாக கத்திரிக்கோலால் வெட்டி அதே கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஅடுத்தபடியாக கொதிக்கின்ற தண்ணீரை கீழே இறக்கி வைத்திருக்கிறோம் அல்லவா அதில் இந்த எலுமிச்சை பழச் சாறையும் துண்டு துண்டாக வெட்டி வைத்திருக்கும் எலுமிச்சம் பழத் தோலையும் போட்டு விடுங்கள். ஒரு கரண்டியை விட்டுக் கலக்கி விட்டு, உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை இந்த தண்ணீரில் மூழ்க வைத்து, ஊற விட்டு விட வேண்டும்.\nசுடு தண்ணீர் தண்ணீர் ஆறும் வரை, இந்த பூஜை பாத்திரங்கள், அந்தத் தண்ணீரில் ஊற வேண்டும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு சாதாரண பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது சோப்பை கொண்டு, இந்த பூஜை பாத்திரங்களை மெதுவா�� சாதாரண பாத்திரங்கள் தேய்ப்பது போல செய்தாலே போதும். உங்கள் பூஜை பாத்திரம் பலபல பாவத்தை உங்களால் நம்பமுடியாது. (சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு, எலுமிச்சை பழத்தோல் இவைகளை போடுகிறீர்கள். அந்த தண்ணீரில் பூஜை பாத்திரங்களை போட்டு ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு, அந்த பூஜை பாத்திரங்களை சாதாரணமாக பாத்திரம் தேய்ப்பது போல் தேய்த்து கழுவி விட போகிறீர்கள். அவ்வளவு தான்.)\nஅதன் பின்பு இந்த பாத்திரங்களை நல்ல தண்ணீரில் ஒரு முறை கழுவி, சுத்தமான காட்டன் துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். சுடுதண்ணியில் இருக்கும் எலுமிச்சை பழச்சாறு உங்கள் பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்தி அசத்தும் என்பதில் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை. உங்க வீட்டில் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணிக்கோங்க\nதீராத சங்கடங்களைத் தீர்த்து வைக்கும் விநாயகர், தீராத கடன் பிரச்சினைக்கும் உடனடி தீர்வை கொடுப்பார். விநாயகரை இப்படி மட்டும் வழிபாடு செய்தால் கைமேல் பலனை அடையலாம்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபூஜை பாத்திரம் விளக்குவது எப்படி\nஅட, இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா இந்த பொருளை வைத்து மசாஜ் செய்தால், வெயிலில் போனால் நம்முடைய முகம் கருப்பாகாதா முகம் வியர்த்து மேக்கப் கலைந்து போகாதா\nகண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையத்திற்கு வெறும் 15 நாட்களில், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும். இந்த மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nதக்காளி சாறுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து உங்களுடைய முகத்தில் போட்டால், 1 இரவில் உங்களுடைய முகம் முத்து போல வெள்ளையாக மாறும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=279891&oldid=278979", "date_download": "2021-04-10T14:03:02Z", "digest": "sha1:5CMNL5HY4RR22DGE2QPMIK2MVZRWQHPD", "length": 4120, "nlines": 64, "source_domain": "noolaham.org", "title": "\"பண்டித நடராஜபிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேற��பாடு - நூலகம்", "raw_content": "\n\"பண்டித நடராஜபிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:39, 4 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{நூல் | நூலக எண்=56922| ஆசிரி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n02:16, 13 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 11: வரிசை 11:\n02:16, 13 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\nபண்டித நடராஜபிள்ளை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1960 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/238755?ref=archive-feed", "date_download": "2021-04-10T15:36:45Z", "digest": "sha1:W7Z27OOKZFJFV3R3CRI3M6AVHONNZKVB", "length": 9576, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "27 மனைவிகள்...150 பிள்ளைகள்! கனடாவில் வாழ்ந்து வரும் 64 வயது தந்தையை பற்றி மகன் வெளியிட்ட வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கனடாவில் வாழ்ந்து வரும் 64 வயது தந்தையை பற்றி மகன் வெளியிட்ட வீடியோ\nகனடா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிபுல் பகுதியில் வின்ஸ்டன் பிளாக்மோர்(64) என்பவர் வசித்து வருகிறார்.\nஇவருக்கு 27 மனைவிகள், மொத்தம் 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவிலே மிகப் பெரிய குடும்பம் என்று கூறப்படுகிறது.\nஇதுவரை வெளி உலகுக்கு இது குறித்து தெரியாத வின்ஸ்டன் பிளாக்மோரின் குடும்பம் குறித்து அவரின் மகனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் மெர்லின் பிளாக்மோர் (19) தன்னுடைய டிக் டாக்கில் தனது குடும்பத்தினர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை புகைப்படங்களுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nஅதில், அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் சொந்த அம்மாவை ஆங்கிலத்தில் mum என்றும் அப்பாவின் பிற மனைவியர்களை Mother என அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனது தந்தையின் 27 மனைவிகளில் 22 பேருக்கு மட்டுமே அவருடன் குழந்தைகள் இருப்பதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல நாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை மாறாக நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பாசமாக வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், தனது அப்பாதிருமணம் செய்த 27 பெண்களில், அக்கா- தங்கைகள் ஜோடி மட்டும் 4 இருப்பதாகவும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த 3 சகோதரிகளையும் தனது தந்தை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்கள் 12 பேருக்குமே M என ஆங்கிலத்தில் தொடங்கும் வார்த்தையில் தான் பெயர் வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nபெரிய குடும்பம் என்பதால் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே தோட்டம் அமைத்து அறுவடை செய்வதாகவும், விவசாய நிலங்களில் அனைவரும் ஒன்றுக்கூடி வேலை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:38:25Z", "digest": "sha1:WDGBAW57QXKICRNLGC3PILJB3U57267R", "length": 28346, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇவர் வண்ணார் சமுதாயத்தை சார்ந்தவரும் மற்றும் பழநி நவபாஷாண முருகன் சிலையை வடிவமைத்தவரும் ஆவர்\nபோகர் (Bogar, Boyang Wei) என்பவர் பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் அனைவராலும் அறியப்படுகிறார். இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. [1][2] இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரது சீடராக அறியப்படுகிறார். போகரின் சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாக புலிப்பாணி என்னும் சித்தர் அறியப்படுகிறார். சீனாவில் போகர் போயாங் வேய் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற எண்ணற்ற குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும் நமக்கு கிடைக்கப்பெருகின்றன. உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவர் திருவுருவச்சிலையை நவபாடாணங்களை கொண்டு போகர் வடிவமைத்தார் என்று நம்பப்படுகிறது.\n1 பழனி முருகன் சிலை\n2 சீன தேசத்தில் போகர் பற்றிய வரலாற்று குறிப்பு\n3 போகர் தமிழில் இயற்றியுள்ள எழுத்து படைப்புகள்\nஅருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி - மூலவர் திருவுருவச்சிலை\nபழனி முருகனின் மூலத்திருவுருவச் சிலை போகரால் நவபாடாணங்களை கொண்டு உறுவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.\n\"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு\nகௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை\nபகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி\nநலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு\" - போகர்\nஆறு ஆதாரங்களில் முக்கியமான ஆக்ஞா எனப்படும் புருவமத்திக்கும், உச்சந்தலைக்கும் மத்தியில் குடிகொண்டிருக்கும் மனோன்மணியின் அனுக்கிரகத்தாலே (பீனியல் சுரப்பி அல்லது கூம்புச் சுரப்பி என்று அறிவியல் ரீதியாக அறியப்படுகிற அரிசியின் அளவே உள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும்) ஒன்பது வகையான பாஷாணங்களாகிய;\n2. கெந்தகப் பாஷாணம் : Sulfur\n5. கச்சாலப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை\n7. தொட்டிப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை\n8. சூதப் பாஷாணம் : Mercury\n9. சங்குப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை\nஇவைகளை பல செய்முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை சுத்திகரித்து பழனி தண்டாயுதபாணி விக்கிரகம் வடிவமைக்கப்பட்டதாக போகர் இப்பாடலில் கூறியிருக்கிறார். இன்றளவும் இதன் செய்முறை புதிராகவும், நவீன அறிவியலுக்கு சவால் விடும் விதமாக அமைந்திரு���்பதால் தண்டாயுதபாணி சிலை என்பது ஆச்சரியமாக கருதப்படுகிறது.\nஇச்சிலைகான வழிபாடு, திருமுழுக்கு விதிமுறைகள் புலிப்பாணி சித்தர் மறைப்பொருளாக இயற்றி வைத்திருக்கும் ஒருசில குறிப்புகளின் வாயிலாக கிடைக்கப்பெருகிறது.\nஆரப்பா அறிவார்க ளாருமில்லை.\" - புலிப்பாணி\nஇச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதில்லை.\nசீன தேசத்தில் போகர் பற்றிய வரலாற்று குறிப்புதொகு\nபண்டைய சீன ஓவியம்[3] - போகர் அவருடைய சீடருடன் மலை உச்சியில் நுட்பமான அமுதம் ஒன்றினை தயாரிப்பதாய் இந்த ஓவியம் விளங்குகிறது.\nபோகர் கி.மு. 500 மற்றும் கி.மு. 100 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அவர் இயற்றிய நூல்களின் வாயிலாகவும் பிற வரலாற்று பதிவுகளின் வாயிலாகவும் நமக்கு அறியவருகிறது. போகர் சித்த மருத்துவத்திலும், ஞான நிலையை அடையச்செய்யும் யோக கலைகளிலும், இரசவாதம் சார்ந்த துறைகளிலும் சிறந்து விளங்கியது அவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள எழுத்துப்பதிவுகளின் வாயிலாகவும், இவரை பற்றி அக்காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பண்டைய தரவுகளின் வாயிலாக நமக்கு தெரியவருகிறது.\nபோகர் சீன தேசத்தில் \"போயாங் வேய்\" என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் கிழக்கு ஹான் ஆட்சிக் காலத்தில் (கி.மு. 167 - கி.மு.147) வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெருகின்றன. சீனாவின் கிழக்கு யின் ஆட்சிகாலத்தில் வாழ்ந்த சீன அறிஞரும், எழுத்தாளருமாகிய \"ஜி ஹாங்\"[1] (கி.பி 283 - கி.பி 364) என்பவர் இயற்றியுள்ள \"ஷென்ஷியான் ஜுவான்\" (தமிழ்: தெய்வங்கள் மற்றும் இறவா நிலை எய்தியவர்களின் வாழ்கை வரலாறு), (சீனம்: 神仙传), (ஆங்கிலம்: Shenxian Zhuan - Biographies of the Deities and Immortals [2] [3]) என்னும் நூலில் போகரினுடைய வாழ்கை வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்.\nஅவர் குறிப்பிடுவதாவது, \"போயாங் வேய்\" உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் எனவும் சீனாவில் கிழக்கு ஹான் அரச பரம்பரையுடன் இவருடைய குடும்பம் பலகாலம் நெருங்கிய தொடர்ப்பில் இருந்ததாகவும், தாவோவோயிசம் எனப்படும் உயர்ந்த கோட்பாட்டை பின்பற்றி பல காலம் வாழ்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அந்நூலில் போயாங் வேய் ஒரு சமயம் சீன தேசத்தில் மரணத்தை வெல்லும் அமுதத்தினை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட முடிவுசெய்து, அதற்காக தன் நம்பிக்கைக்கூரிய மூன்று சீடர்களுடன் மற்றும் தன் செல்ல நாயையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனிமையான ஒரு மலை உச்சியில் ஆய்வுக்கூடம் ஒன்றை உறுவாக்கினார். இரவு, பகல் பாராமல் பல நாட்கள் அயராது முயற்சித்ததன் பயனாக முதலாவது அமுதத்தினை தயார்செய்தார். பின்னர் அவற்றை அய்வு செய்து பார்க்கும் நோக்குடன் தன் செல்ல நாயினை முதலில் பருகச்செய்து பரிசோதிப்பதெனவும், அவ்வாறு பருகச்செய்து தன் நாய் இறவா நிலை அடைவதை உறுதிசெய்த பின்னர் நாம் நால்வரும் அவற்றை பருகலாம் எனவும், ஒருவேலை தன் செல்ல நாய் இறக்கும் நிலை ஏற்பட்டால் இம்முயற்சியினை கைவிடுவது பற்றி பரிசீலிக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. அதே போல் தான் தயாரித்த அமுதத்தினை போயாங் வேய் முதலில் தனது செல்ல நாயினை பருகச்செய்தார். அவற்றை பருகிய சிறிது நேரத்தில் நாயானது தரையில் சுருண்டு விழுந்தது. செயலற்று கிடந்த அந்நாயினை பரிசோதித்த போகரினுடைய சீடர்கள் அது இறந்துவிட்டதென முடிவுசெய்து போயாங்கிடம் தெரிவித்தனர்.\nபோயாங் வேய் தனது சீடர்களிடம், \"நாம் தயாரிக்க முயற்சித்த அமுதம் இன்னும் முழுமை அடையவில்லை என கருதுகிறேன், இவற்றை உண்டால் அந்நாய்க்கு எற்பட்ட நிலையே நமக்கும் ஏற்படும் எனவும், இது நமது உயர்ந்த நோக்கமான அமரத்துவம் எய்தும் நிலைக்கு எதிராக அமைந்துவிடக்கூடுமோ என அச்சப்படுவதாக தெரிவித்தார்\". தனது சீடர்களிடம் ஆலோசனை கேட்க, அவர்கள் போயாங்கிடம் \"தாங்களால் இந்த அமுதத்தினை பருக முடியுமா\" என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு போயாங் வேய் \"நான் இந்த உலகின் நன்மைக்காக தன் தோளினை பயன்படுத்த என்றோ முடிவுசெய்து விட்டேன், அதற்காக என் உயிர் இந்த மலை உச்சியில் தான் பிரிய வேண்டும் என்று இருந்தால் என் குடும்பத்தை இழக்கவும் தயாராக இருக்கிறேன். நான் போற்றும் தாவோயிசத்திற்காக என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனால் அது எனக்கு மிகுந்த அவமானம். இந்த அமுதத்தினை பருகுவதால் என் உயிர் இந்த உடலை விட்டு பிரியுமாயின் அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன்\", என்று கூறிவிட்டு அந்த அமுதத்தினை பருகினார். பருகிய சிறிது நேரத்தில் போயாங் வேய் மயங்கி விழ அவரை பரிசோதித்த மூன்று சீடர்களும் அவர் இரந்துவிட்டதாக முடிவு செய்து தங்களுக்குள் பரபரப்புடன் விவாதித்து கொண்டனர்.\nஅதில் ��ரு சீடர் \"இந்த அமுதத்தினை தயாரித்ததன் நோக்கம் மரணமில்லா அமரத்துவ நிலையை எய்துவதே அன்றி இரப்பதற்கன்று. ஆனால் இவற்றை பருகினால் உடனே இரந்து போவோம். இது மிகுந்த முரணாக அல்லவா உள்ளது\" என்று வினவ. மற்றொரு சீடர் \"நமது குருநாதர் சாதாரணமான மனிதர் அல்ல அவர் செயல் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தம் இருக்கும். அவருடன் பழகிய இத்தனை காலம் நான் அவரை பற்றி புரிந்துகொண்டதன் அடிப்படையில், அவர் இதை நிச்சயமாக ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகவே செய்திருப்பார்\" என்று கூறிவிட்டு அந்த அமுதத்தினை அச்சீடரும் பருகி மயக்கமுற்றார்.\nஇதை கண்ட மற்ற இரு சீடர்களும் அதிர்ச்சியுற்று இனியும் இந்த அமுதத்தினை பருகுவதால் நம் உயிருக்கும் ஆபத்து என்று முடிவு செய்து போகருக்கும், சக சீடருக்கும் இறுதி சடங்கு செய்வதற்காக மலையை விட்டு கீழிறங்கி சென்ற சமயம் போயாங் வேய் விழிப்புற்று தான் வைத்திருந்த அமுதத்தினை மயங்கி கிடந்த தனது சீடருக்கும் தனது செல்ல நாய்க்கும் கொடுத்து மீண்டும் உயிர்பெற செய்தது மட்டும் அல்லாமல் அழிவில்லா பெருவாழ்வு என்னும் உயர்ந்த நிலையை அடையச்செய்தார். பின்னர் போயாங் வேய் தனது செல்ல நாயுடன், தனது சீடரையும் அழைத்துக்கொண்டு தாம் ஆய்வு நடத்திய அந்த மலையை விட்டு வெகுதூரம் பயணித்த பின்னர் ஒரு மரம் வெட்டுபவரை சந்தித்து தனது மற்ற இரு சீடர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை தீட்டி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். சிலகாலம் கழித்து அக்கடிதத்தினை படித்த அவ்விரு சீடர்களும் தங்களின் செயல் குறித்து வருத்தப்பட்டதாக இந்த வரலாற்று குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதாவோயிசம் எனப்படும் தத்துவ கோட்பாட்டை நிறுவிய லாவோ சீ (Lao Zi அல்லது Lao Tsu) க்கு அடுத்தப்படியாக போகர் அக்கருத்தியலை கிழக்கு ஆசிய நாடுகள் முழுமைக்கும் அக்காலத்தில் வேரூன்ற செய்த ஒரு முக்கிய நபராகவும், இரசவாதத்தின் தந்தை எனவும் அவர் இன்றளவும் கிழக்காசிய மக்களால் அழைக்கப்படுகிறார்.\nதுப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெடிமருத்துக்கான வேதிப்பொருட்களை முதன் முதலில் கி.மு. 142 ஆம் ஆண்டு போகர் இயற்றிய குறிப்புகளில் பதிவுசெய்திருப்பதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.[4]\nபோகர் சீன தேசத்தில் தாவோயிச கோட்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வித���ாக பல ஆய்வுகள் மேற்கொண்டு சித்த மருத்துவம், மற்றும் இரசவாத கோட்பாடுகளின் மூலமாக அக்கருத்தியலை மேலும் விரிவடைய செய்ததாக அவர் சீன மொழியில் இயற்றிய கான்டொங் குய் என்னும் படைப்புகளின் வாயிலாக நமக்கு தெரியவருகிறது.\nபோகர் தமிழில் இயற்றியுள்ள எழுத்து படைப்புகள்தொகு\nபோகர் தமிழில் இயற்றியுள்ள எழுத்து படைப்புகளுக்குள் ஒருசிலவற்றே அறியப்பட்டுள்ளன.\nபோகர் தமிழில் இயற்றியதாக சுமார் 64 நூல்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவர் எழுதியதாக சுமார் 26,307 பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதுவரை 23 நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,000 பாடல்கள் வெளிவந்தமை தெளிவாகிறது.\nஇவர் தம் சுவடிகள் பெரும்பாலும் சென்னை சுவடி நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால், சென்னை சித்தமருத்துவ மேம்பாட்டு குழு, புதுச்சேரி பிரெஞ்சு கழகம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, கேரள பல்கலைக்கழக சுவடி மையம், முதலிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nபோகர் தமிழில் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றின் பெயர் பட்டியல்;\nபோகர் 7000 (சப்த காண்டம்)\nதமிழ் மருத்துவச் சுவடிகள் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2021, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-10T15:38:16Z", "digest": "sha1:SURH3Z5C2TJJ4KB57Z5FVECC7PKAHOW3", "length": 7382, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓசுமோசீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 320.42 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஓசுமோசீன் (Osmocene) என்பது C10H10Os என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு கரிம ஓசுமியம் சேர்மமாகும். ஒரு மெட்டலோசீன் என்று இதை வகைப்படுத்துகிறார்கள்.\nவணிக ரீதியாகவும் ஓசுமோசீன் கிடைக்கிறது. ஒச��மியம் டெட்ராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து தொடர்ந்து துத்தநாகத்தையும் சைக்ளோபென்டாடையீனையும் சேர்த்து ஒசுமோசீனைத் தயாரிக்க முடியும் [1].\nகரிம ஓசுமியம் (II) சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2019, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/lets-beat-the-hindus-celebrating-christmas-bajrang-dal-sectarian-organization-public-intimidation", "date_download": "2021-04-10T14:21:28Z", "digest": "sha1:26IQFZKR22ZNO2WC6KEHELSSNFKUEFAH", "length": 7200, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் இந்துக்களை அடிப்போம்... பஜ்ரங் தள் மதவெறி அமைப்பு பகிரங்க மிரட்டல்\nகிறிஸ்துமஸ் கொண்டாடும் இந்துக்களைத் தாக்குவோம் என்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பஜ்ரங் தள் தலைவர் மிதுன்நாத் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.பஜ்ரங் தள் அமைப்பின் நிகழ்ச்சியொன் றில், இதுதொடர்பாக மித்து நாத் பேசியவீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்,அவர் மேலும் பேசியிருப்பதாவது:கிறிஸ்துமஸ் பண்டிகையன்று அசாமில் உள்ள இந்துக்கள் யாரும் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தக் கூடாது.அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம். அதையும் மீறி, கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்துக்கள் தேவாலயங்களுக்கு போனால்அவர்கள் கடுமையாக அடி வாங்குவார்கள்.டிசம்பர் 26ஆம் தேதி தலைப்புச் செய்திஎன்னவாக இருக்குமென எனக்கு தெரியும். ஓரியண்டல் பள்ளியை பஜ்ரங் தளத்தின்ரவுடிகள் சேதப்படுத்தி விட்டனர் என எல்லாசெய்தித்தாள்களிலும் செய்தி வரப்போகிறது. இதைச் சொல்வதற்கு எங்களுக்கு எந்தபயமும் இல்லை.இதற்காக, எங்களை குண்டர்கள் எனஊடகங்கள் சொல்கின்றன. அதில் பிரச் சனை இல்லை. இந்துப் பெண்கள் மீதுயாரேனும் கை வைத்தாலோ, தொல்லை செய்தாலோ நாங்கள் குண்டர்களாகத்தான் மாறுவோம். அதில் நாங்கள் பெருமையும் படுகிறோம்.இவ்வாறு மிதுன் நாத் பேசியுள்ளார்.இந்த வீடியோ குறித்து, காவல்துறை தாமாகவே முன்வந்து தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியா:ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா\nஏற்றுமதியை தடை செய்து, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுங்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்...\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/question-of-the-day-to-protect-the-welfare-of-senior-citizens", "date_download": "2021-04-10T14:39:49Z", "digest": "sha1:3XFA6RZR2332H2QULYKMYLPMQEADCEJS", "length": 18280, "nlines": 85, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nநாளொரு கேள்வி: மூத்த குடிமக்கள் நலன் காக்க...\nஇன்று நம்மோடு வேலூர்க் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். இராமன்\nபலன் வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டத்திலிருந்து (Defined Benefit Pension Scheme) பங்களிப்பு வரையறுக்கப்பட்ட பென்ஷன் (Defined Contribution Pension Scheme) திட்டத்திற்கு மாறி இருப்பது சமூகப் பாதுகாப்பிற்கு எப்படி ஓரு அச்சுறுத்தலாக அமையும்\nஒரு தொழிலாளி ஓய்வு பெற்ற பிறகு அவருடைய எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்வது பென்ஷன் திட்டம். இந்தியாவில் எப்போதிலிருந்து பென்ஷன் திட்டம் அமலில் உள்ளது என்று ஆராய்ந்தால் 1857 சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி மாற்றப்பட்டு நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சி வந்த பிறகு அமலாக்கப்படுகிறது. சிப்பாய்கள் தொடர்ந்து அதிருப்தி அடையக் கூடாது என்பது அதன் நோக்கமாக இருந்திருக்கிறது.\nஇரண்டாவது உலகப் போருக்குப் பின்பாக ஹிட்லர் வீழ்ந்து ஹிட்லரால் கைப்ப��்றப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச அரசுகள் அமைகிற போது முதலாளித்துவ நாடுகளுக்கு இயல்பாகவே ஒரு அச்சம் ஏற்படுகிறது. எங்கே கம்யூனிஸ பூதம் தங்கள் நாடுகளை விழுங்கி விடுமோ என்ற அச்சத்தில் தங்களை “சேம நல அரசு” (Welfare State) என்று காண்பித்துக் கொள்ள விழைந்த முதலாளித்துவ நாடுகள் பென்ஷன் உள்ளிட்ட சில சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் உருவானது. சோவியத் யூனியன் சிதைவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அரசியல் மாற்றமும் எண்பதுகளின் இறுதியில் ஏற்படும் வரை இப் பயனின் விரிவாக்கம் தொடர்ந்தது.\nஇந்தியாவில் பென்ஷனை ஊதியக்குழு பரிந்துரைகளில் இணைக்க வேண்டும் என்று விடுதலை பெற்ற நாள் முதலே கோரிக்கை எழுந்த போதும் அது நிராகரிக்கப்பட்டது. பென்ஷன் அரசு வழங்கும் ஒரு கருணைத் தொகை என்றே சொல்லப்பட்டது. டி.எஸ்.நகரா என்பவர் தொடுத்த வழக்கில் 1982 ல் உச்ச நீதிமன்றம் “பென்ஷன் என்பது கருணைத் தொகை அல்ல, அது ஒரு ஊழியரின் உரிமை” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.\nபலன் வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தில் ஒரு ஊழியர் ஓய்வு பெறும் நாளில் அவர் பெறுகிற ஊதியத்தின் அடிப்படையில் பென்ஷன் நிர்ணயிக்கப் படுகிறது. உதாரணமாக எல்.ஐ.சி பென்ஷன் திட்டம் 1995 ன் படி முப்பத்தி மூன்று வருட பணிக் காலம் உள்ள ஊழியர் ஓய்வு பெறுகிற போது அவரது கடைசி பத்து மாத சராசரி ஊதியம் கணக்கிடப்பட்டு அதில் ஐம்பது சதவிகிதம் பென்ஷனாக தரப்படுகிறது. இதற்கு அகவிலைப்படி நிவாரணமும் நுகர்வோர் புள்ளி குறியீட்டின் படி கிடைக்கும். (மத்தியரசு, மாநில அரசு ஊழியர்கள் போல பென்ஷன் ஊதிய மாற்றங்களுக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் வெற்றிக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்) எவ்வளவு பென்ஷன் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடிவதால் அதற்கேற்றார் போல ஒரு தொழிலாளியால் தன்னுடைய ஓய்வு காலத்தை திட்டமிட்டுக் கொள்ள முடியும். இதுவே பலன் வரையறுக்கப்பட்ட பென்சன் திட்டம் தரும் உத்தரவாதம்.\nஉலகமயமாக்கல் கொள்கை அமலாக்கப்பட்ட பின்பு பென்ஷன் சீர்திருத்தம் என்ற பெயரில் பங்குச்சந்தை வல்லூறுகள், பென்ஷன் திட்டத்தின் மூலமாக சேர்ந்துள்ள பெரும் நிதியை விழுங்கக் கொண்டு வரப்பட்டதுதான் புதிய ப��ன்ஷன் திட்டம். பங்களிப்பு வரையறுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப் படியில் 10 % பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசோ அல்லது நிர்வாகமோ அளிக்கும். ஊழியர் ஓய்வு பெறுகையில் அவர் விரும்பினால் அவர் கணக்கில் சேர்ந்த தொகையில் 60 % ரொக்கமாக அளிக்கப்படும். மீதமுள்ள 40 % தொகை, இத்திட்டத்தை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட வங்கி, காப்பீட்டு நிறுவன்ங்களால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து வரும் வருமானம் பென்ஷனாக திருப்பி அளிக்கப்படும்.\nபங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தால் பென்ஷன் தொகை எவ்வளவு வரும் என்பது மட்டும் நிச்சயமற்ற தன்மை கொண்டது அல்ல, முதலீடு செய்யப் பட்ட தொகையின் பாதுகாப்பிற்கே உத்தரவாதம் கிடையாது. ஒரு ஊழியரின் பணிக்கால சேமிப்பு முழுமையும் நிச்சயமற்ற தன்மை உடையதாய் மாற்றப் பட்டதன் மூலம் எதிர்காலமும் நிச்சயமற்றதாகி விட்டது.\n01.01.2004 க்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்தியரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் திணிக்கப்பட்டது. எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் 01.04.2010க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் தன்னிச்சையாக அமலாக்கப்பட்டது.\nபுதிய பென்ஷன் திட்டம் 2004 ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை நிர்வகிப்பதற்கான பென்ஷன் நிதி வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணையம் (PFRDA) 2013 வரை அமைக்கப்படவில்லை. இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி நடந்த முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் இடதுசாரிகள் தடுத்து வந்தனர். உலகப் பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க பென்ஷன் நிதியில் ஏற்பட்ட இழப்பு 5.4 ட்ரில்லியன் டாலர் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.\n2013 ல் ப.சிதம்பரம் கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக கரம் கோர்த்துக் கொண்டது. வாஜ்பாய் கொண்டு வந்த திட்டம் என்று பெருமிதமும் கொண்டது. மக்களுக்கு எதிரான திட்டங்களில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் எந்த் வேறுபாடும் கிடையாது.\nஇடது முன்னணி ஆட்சியில் இருந்த மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டம் அமல��க்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் மேற்கு வங்க நிலையில் மாற்றமில்லை. மாறாக பாஜக ஆட்சிக்கு வந்ததும் திரிபுராவில் புதிய பென்ஷன் திட்டத்தை திணித்து விட்டது.\nகொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம் பென்ஷன் நிதியையும் பாதித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பென்ஷன் நிதி என்று சொல்லப்படுகிற “ஜப்பான் அரசு பென்ஷன் நிதி” இக்காலகட்டத்தில் 165 பில்லியன் டாலரை இழந்துள்ளது. அதன் நிதியில் இது 11.7% ஆகும். இதன் பாதிப்பு ஓய்வூதியர்களையே வந்து சேரும். பங்களிப்பு வரையறுக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை நீக்க வேண்டும் என்பதற்கு வேறு நியாயம் இன்னும் வேண்டுமோ 26 நவம்பர் 2020 ஒரு நாள் வேலை நிறுத்தம் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை இது\nமூத்த குடிமக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கான குரல் இது.\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nவாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது கொடூரமான செயல் - சீத்தாராம் யெச்சூரி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2277131", "date_download": "2021-04-10T14:41:13Z", "digest": "sha1:DZA4PZKVEVXQFTROC73H4J7NXAKR34GA", "length": 24739, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும் | Dinamalar", "raw_content": "\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ...\nமே.வங்கத்தில் பா.ஜ., தான�� வெற்றி பெறும்: பிரசாந்த் ... 7\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 28\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 64\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 10\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 7\nநான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்\nதிருப்பரங்குன்றம்,:''ஹிந்து விரோதி என கூறி விளையாட்டு காட்டாதீர். நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்.'', மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசினார்.திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சக்தி வேலை ஆதரித்து கமல் தோப்பூர், மேல அனுப்பானடி, வில்லாபுரத்தில் பிரசாரம் செய்தார். பின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பரங்குன்றம்,:''ஹிந்து விரோதி என கூறி விளையாட்டு காட்டாதீர். நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்.'', மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசினார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சக்தி வேலை ஆதரித்து கமல் தோப்பூர், மேல அனுப்பானடி, வில்லாபுரத்தில் பிரசாரம் செய்தார். பின் திருப்பரங்குன்றம் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த கூட்டத்தை பார்த்து பொய்யாக கட்சி வளர்ப்பவர்களுக்கு வயிறு எரியும். எங்கள் கூட்டத்திற்கு தாய்மார்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள். கூட்டம் முடிந்த பின் தொண்டர்கள் குப்பைகளை அகற்றுகிறார்கள். இது போல அரசியலிலும் குப்பைகளை அகற்றுவோம்.ஹிந்து விரோதி என்று கூறி விளையாட்டு காட்டாதீர். நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும். காந்தியாக மாற நினைப்பவர்களில் நானும் ஒருவன். எனக்கு தேச பக்தி கற்றுத்தர உங்களுக்கு தகுதி இல்லை. 1967ல் காலத்தின் காட்டாயத்தால் இரு கட்சிகளை கொண்டு வந்தோம். தற்போது அதை அகற்றும் நிலையில் உள்ளோம். மக்களிடம் இருந்து என்னை பிரிக்க நினைத்தால் மரியாதை கெட்டு விடும். '' என்றார்.\nதிருப்பரங்குன்றம் பிரசார கூட்டத்தில் கமல் பேசுகையில் மேடை அருகே இருந்த தெருவுக்குள் இருந்து அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த 11 பேர் 'பாரத் மாதா கீ ஜே' என கோஷமிட்டபடி வந்தனர். அதில், ஒருவர் கமலை நோ���்கி செருப்பை வீசினார். ஆனால் அது கூட்டத்திற்குள் விழுந்தது. போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெளிநாடு தப்பிய 132 பேரை நாடு கடத்த மனு(18)\nகோரக்பூர் தொகுதி மீண்டும் பா.ஜ., வசமாகுமா\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகமல் ஹாசரே, 1967 இல் தோன்றிய கட்சிகளை அகற்ற, உனக்கு அப்பாவி ஆன்மிக புனித இந்து மதம் தான் கைத்தடியா தப்பி தவறி இந்துவாக பிறந்து, அர்த்தமுள்ள இந்துமதத்தின் குணாதிசயங்களையும், கோட்பாடுகளையும் நீ அறிந்துதான் இப்படி உளறி கொட்டுகிறாயா தப்பி தவறி இந்துவாக பிறந்து, அர்த்தமுள்ள இந்துமதத்தின் குணாதிசயங்களையும், கோட்பாடுகளையும் நீ அறிந்துதான் இப்படி உளறி கொட்டுகிறாயா.... தனி மனிதன் தவறான செயல்களுக்கு, அவன் பிறந்த மதத்தை அடையாளம் கட்டுவது அறிவீனம் என்று நீ அறியாயோ.... தனி மனிதன் தவறான செயல்களுக்கு, அவன் பிறந்த மதத்தை அடையாளம் கட்டுவது அறிவீனம் என்று நீ அறியாயோ நீ போற்றும் அல்லாவும், கர்த்தரும் உன்னை மன்னிப்பாராக... ஏனினில், அவர்கள் மனிதர்களை பிரிப்பதற்காக, உன்னை போல் அல்லாமல், தங்கள் சுய லாபங்களுக்காக மதங்களை தோற்றுவிக்கவில்லை என்பதே என் சிறு அறிவுக்கு எட்டிய விஷயம்.\nகாங்கிரசின் கை கூலி கமல்ஹாசன் அவர்கள் சம்பாதித்த காசை எல்லாம் சினிமாவிலே விட்டு விட்டார் பிறகு எப்படி கட்சி கூட்டம்.,மாநாடு நடத்த பணம் ஒவ்வொரு சேனல்,மற்றும் அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் இதுக்கெல்லாம் மாநிலம் முழுவதும் செய்யும் செலவு என்றால் சாதாரண விஷயம் அல்ல பிரச்சாரம் செய்யும் இடங்களில்எல்லாம் 1980-ல் உருவான பேரியக்கத்தை அழிப்போம் என்றே கூறி வருகிறார் நம் தமிழ் நாட்டில் இந்து ஐதீகத்தை இந்து கடவுளை திட்டினால் இழிவாக பேசினால் நம் தமிழ்மக்களுக்கு பேசியவர் தியாகி ஆகி விடுகிறார் ஆனால் அவ்வாறு நினைத்த காலம் சென்றுவிட்டது அதுவும் பி ஜே பி வந்த பிறகு.ஆனால் அந்த விவரம் தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டு முழிக்கிறார் ஒழுக்கம் இல்லாத சினிமா பீல்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே உயர் மட்ட தலைவர்களாக பதவிகொடுத்து அழுகு பார்க்கும் கமல்கட்சியை ஆரம்பத்திலேயே ஒரம்கட்டுவோம் ஜெய்ஹிந்த் எனச்சொல்லி விடைபெற்றுக் கொள்கிறேன் ஒவ்வொரு மதமும் அவ்வங்களுக்கு அம்மா அப்பா மாதிரி ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னோட அப்பா அம்மா உயர்வு ஒரு குழந்தையின் அம்மா அப்பாவை இன்னொரு குழந்தையின் அம்மா அப்பாவோடு ஒப்பிடக்கூடாது அதுபோல்தான் மதமும் ஆனால் இவர்கள் ஓட்டுக்காக தன் தாயை மோசம் என கூறி இருப்பதாவது படு கேவலமான விஷயம் ஒவ்வொரு மதத்திலும் ஒரு கொலைகாரன் இருப்பான்\nகுடும்பமே இல்லாத சேர்ந்து வாழும் வாழ்க்கையை கொண்ட உனக்கு எங்களுக்கு காந்தி பற்றி இந்துமதத்தை பற்றி சொல்லத்தரும் தகுதி இல்லை. வாக்காளர்களை ரவுடித்தனம் காட்டி மிரட்டி ஓட்டுவாங்க நினைத்து நீ மண்ணைக்கவ்வும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்��ேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெளிநாடு தப்பிய 132 பேரை நாடு கடத்த மனு\nகோரக்பூர் தொகுதி மீண்டும் பா.ஜ., வசமாகுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/2017/03/20/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-10T14:07:00Z", "digest": "sha1:NT5JQUU4CLYATIYNUWUQIZIYVXOHZBXG", "length": 7559, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "சொப்பன சுந்தரி – JaffnaJoy.com", "raw_content": "\nகாப்பி இராகத்தில் இராகமாளிகையும் மற்றும் சிந்துபைரவி இராக ஆலாபனையும்\nஅடடா இது என்ன இது என்ன எனக்கு ஒன்னும் புரியலையே\nநெஞ்சம் மறப்பதில்லை – (பழைய பாடல்)\nNext story திருவாசகம் மனதை உருக்கும் குரலில்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/156956-dravidam-is-not-a-failed-concept-hello-bluetick-nanba-series", "date_download": "2021-04-10T14:39:08Z", "digest": "sha1:N5RAKDXI6KOON2BUVVRBY3IMOEIHBICU", "length": 24941, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "திராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே! ஹலோ...ப்ளூடிக் நண்பா! | Dravidam Is Not a Failed Concept... Hello... Bluetick Nanba series! - Vikatan", "raw_content": "\nதிராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே\nதிராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே\nதிராவிடத்தால் வீழவில்லை... வாழ்ந்திருக்கிறோம் உறவுகளே\nநடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ்ராஜ் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்கையில் `டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் அதிகம் சேருவதால் டெல்லி மாணவர்களின் வாய்ப்பு பறிபோவது உண்மையே. நான் தமிழன் அல்ல; கன்னடன்’ என்று பேசியதாகச் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. தமிழர்கள் கொந்தளித்தார்கள். பின் அதைப்பற்றி ஒருவர் ட்விட்டரில் பிரகாஷ்ராஜிடம் விளக்கம் கேட்டதற்கு `அது பொய், நான் பேசியதைத் திரித்து விட்டார்கள்’ என்பதாகச் சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர் அப்படிப் பேசினாரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒருவேளை அவர் பேசியிருந்தால் அதிலிருக்கும் உண்மை என்னவெனப் பார்ப்போம்.\nபிரகாஷ்ராஜ் கன்னடர் என்பது உண்மையே. அவர் நிஜப் பெயர் பிரகாஷ் ராய். `டூயட்' படத்தில் பாலசந்தர் அறிமுகம் செய்கையில் ஓரெழுத்தைப் பெயரில் மாற்றினார். அவருக்கு நிறைய புகழும், பணமும், விருதுகளும் தந்தது தமிழ்த் திரையுலகாக இருக்கலாம். அதனால் அவர் தன்னைத் தமிழனாக உணர வேண்டும் என்பதில்லை.\nநான் பத்தாண்டுகளுக்கு மேலாக பெங்களூரில் மென்பொருள் பணி செய்கிறேன். என் தினப்படிகளை இந்த ஊர்தான் கவனித்துக் கொள்கிறது. அதனாலேயே நான் கன்னடன் ஆகி விடுவேனா ‘பெங்களூர் தமிழன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அதனால் பிரகாஷ்ராஜ் தன்னை என்னவாக உணர்கிறாரோ அப்படியே அவரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவை மதிக்க வேண்டும்.\nகுஷ்பு தமிழகத்தின் மருமகளாகி தன்னை ஒரு தமிழச்சியாகவே கருதுகிறார். அதுபோல் ஓர் உறவு அமையும்போது அல்லது இங்கே நிரந்தரமாய்க் குடியேறும்போது அப்படியான மனமாற்றம் நிகழலாம். அதை நாம் கட்டாயப்படுத்த முடியாது; கூடாது. நான் எல்லாம் கொடுத்தேன், நீ அடையாளம் மாற்று என்று சொல்வது அநாகரிகம்.\nஅடுத்தது டெல்லி பல்கலைக்கழக விஷயம். அது அபத்த உளறல். அது ஒரு மத்தியக் கல்வி நிறுவனம். அதாவது அதற்கான பணம் நடுவண் அரசிடமிருந்து வருகிறது. அதனால் அதை இந்திய அளவிலான ஒரு கல்விக்கூடமாகவே பார்க்க வேண்டும்.\nஇந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் அளிக்கும் வரிப்பணத்திலிருந்துதான் அது கட்டுமானம் செய்யப்பட்டது. இன்று அது செயல்படுவதும் அப்படித்தான். டெல்லி அரசு செய்யும் வரி வசூலிலிருந்து ஒரு பைசாவும் அதற்குப் போவதில்லை. அப்படியான மத்தியக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை யாவும் இந்திய அளவில்தான் நிகழ்கிறது. அதுவே நியாயம். இதற்கு ஐஐடி, எய்ம்ஸ், ஐஐஎஸ்சி என ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம். அதனால் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் எல்லா மாநில, யூனியன் பிரதேச மாணவர்களுக்கும் சம உரிமை இருக்கிறது. டெல்லி மாணவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அதனால் தனிச்சலுகை ஏதும் அந்த மாநில மாணவர்களுக்கு அளிக்கத் தேவையில்லை. அவர்கள் தம் திறமையால் முட்டி மோதி உள்ளே வந்து கொள்ள வேண்டியதுதான்.\nநாம் ஏன் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் அது நம் பாடத்திட்டத்திலிருந்து மாறுபட்டது. அதை இங்கே வலுக்கட்டாயமாய் மாணவர் சேர்க்கைக்குத் திணிக்கிறது மத்திய அரசு. அதனால்தான் எதிர்க்கிறோம்.\nசில கல்லூரிகள் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் செலவினத்தில் இயங்குபவை. அங்கெல்லாம் அந்த மாநில மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு உண்டு. உதாரணம் என்ஐடிக்கள். அதனால் மாநில/இந்திய அளவிலான மாணவர் சேர்க்கை விகிதத்தில் தெளிவான காரணம் இருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்திய அளவில் சம உரிமையையும், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் தமிழக மாணவர்களுக்கே அதிக இடங்கள் தரப்படுவதையும் ஆதரிப்பதுதான் தர்க்கபூர்வமானது; நியாயமானது.\nஇன்னொரு விஷயம் இதில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பைப் பறிப்பது தமிழக மாணவர்கள் மட்டுமல்ல; மற்ற எல்லா மாநிலத்தவரும்தான். ஆனால், இதில் நாம் அறிந்து கொள்ளும் நல்ல விஷயம், போட்டி இந்திய அளவில் என்றாலும் அதில் தமிழக மாணவர்களே முன்னணியில் இருக்கிறார்கள் என்பதுதான். மறைமுகமாக 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' கோஷ்டிகளைக் கேலி செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.\nநடிகை ஏமி ஜாக்சன் கர்ப்பமாய் இருக்கிறார். நேற்று அவரது காதலருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. மேற்கில் இது ரொம்பவும் அதிர்ச்சிக்குரிய விஷயமல்ல. போலவே கர்ப்பவதிகள் புகைப்படத்துக்கு நிர்வாண போஸ் கொடுப்பதும். ஏமி அப்படிச் செய்யவில்லை என்றாலும் கடந்த சித்திரைக்கனி அன்று கடற்கரையில் நிற்கும் அரைக்கும் குறைவான நிர்வாண போஸ் அளித்த மீச்சிறு குறும்படம் வைரலானது.\n30,000 ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பவதிகளை நிர்வாணமாய்ச் சிலையாய்ச் செதுக்கும் கலாசாரம் இருந்திருக்கிறது. வடகிழக்கு ஆஸ்திரியாவிலுள்ள வில்லன்டார்ஃப் என்ற கிராமத்தின் நான்கரை அடி உயர வீனஸ் சிற்பம் உதாரணம். பின் ஐரோப்பியர்களின் மத்திய கால ஓவியங்களிலும் இது இடம்பெற்றது. முதன் முதலாக ஆகஸ்ட் 1991-ல் Vanityfair இதழில் நடிகை டெமி மூர் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுத்த நிர்வாண புகைப்படம் அட்டையில் இடம்பெற்றது. அதற்கு கடும் எதிர்ப்பு வந்தது என்கிறார், அப்போது அதன் ஆசிரியராக இருந்த டினா ப்ரௌன்.\nசூப்பர் மார்க்கெட்கள் அதை விற்க மறுத்தன. விற்ற சில கடைகள் அதற்கு உறையிட்டு ரகசியம் செய்தன. 2016-ல் `டைம்’ இதழ் 100 சக்தி வாய்ந்த புகைப்படங்கள் எனப் பட்டியலிட்டபோது இப்படமும் இடம் பெற்றது. பிற்பாடு பல நடிகைகளும் பிரபலங்களும் அப்படியான புகைப்படம் வெளியிட அது தொடக்கப்புள்ளியாய் அமைந்தது. உதாரணம்: ப்ரிட்னி ஸ்பியர்ஸ், சிண்டி க்ராஃபோர்ட், மோனிகா பெலூசி, ஜெஸ்ஸிகா சிம்ப்சன், செரீனா வில்லியம்ஸ். 2016–ல் அலானிஸ் மோரிசெட் நீச்சல் குளத்தில் எடுத்த படம் பிரபலம். அப்படியானவற்றில் கறுப்பினப் பாடகியும் நடிகையுமான கெல்லி ராலேண்டின் படம் வசீகரமானது.\nஎனக்கென்னவோ சமீபமாய் வரும் சரவணா செல்வரத்னம் நகைக்கடை விளம்பரமே (ஏமி ஜாக்சன் இடுப்பை மறைத்த ஸ்கர்ட் அணிந்து வருவது) அவர் கர்ப்பமுற்ற பின் எடுத்ததோ எனத் தோன்றுகிறது. அது உண்மையெனில் தமிழின் அப்படியான முதல் விளம்பரப்படம் இதுதான்\nதமிழில் இதற்கு முன் ஒருவரின் 600 கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. `ஆதிவாயில்’ அவ்வகையில் முன்னுதாரணம் அற்றது. குட்டி ரேவதியின் மெகாதொகுப்பு. இது உண்மையில் அவரது பத்து கவிதை நூல்களைச்சேர்த்து ஒரே நூலாக `அடையாளம்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் ஒரு முக்கிய பலன் காலவரிசைப்படி குட்டி ரேவதியை வாசிக்க முடிகிறது. அவர் கடந்து வந்த எழுத்துப் படிநிலையை ஒரு நுண்ணிய வாசகர் கண்டுகொள்ளலாம்.\n`ஆதிவாயில்’ என்ற தலைப்பு எதைக் குறிக்கிறது என விளக்கத் தேவையில்லை. அட்டைப்படத்தில் விலக்காகி நிற்கும் ஏவாள்\nகொஞ்சம் உடல், கொஞ்சம் மனம், கொஞ்சம் பெண்ணியம், கொஞ்சம் இயற்கை, கொஞ்சம் சமூகம், கொஞ்சம் சூழலியல், கொஞ்சம் போராட்டம், கொஞ்சம் போர் எனப் பல்வேறு தளங்களில் வெவ்வேறு நிறங்களில் இக்கவிதைகள் விரிகின்றன.\nகுட்டி ரேவதியின் சொல் ஆளுமை தனித்துவமானது; ஒரு மாதிரியாய் வசீகரமூட்டக் கூடியது (உதா: விடையல்லாத வசீகரம் தேய்ந்து நிறையும், புளிக்கிறது பாலையாகும் வெயில், துயரத்தின் ஓலமோ அலை ஓயும் தூரம்). நீட் தேர்வின் பொருட்டு உயிர் மாய்த்துக் கொண்ட அனிதா பற்றிய அறுநூறாவது கவிதை இப்படி முடிகிறது:\nஇடையே அவளை ஊஞ்சலில் ஆட்டியதும்\nதமிழ்ப் பதிப்புலகில் இது பெருந்தொகுப்புகளின் காலம். அதில் இஃது வலுவான வரவு\n`96'-ல விஜய் சேதுபதி- த்ரிஷா சந்திக்கிற நாள் திங்கள்கிழமை... அது ஏன் தெரியுமா\nகாந்தியைப் பின்பற்றும் கமல்ஹாசனின் கொள்கைதான் என்ன\nகாஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது ஏன்\n+11 வைரங்கள் என்றால் என்ன..\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\nதமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா\nகாவலாளி... இரவுக் காவலாளி... காவலாளியே திருடன்..\nவிராட் கோலி தோல்விக்கான முகம் அல்ல..\n`ஸ்டாலின், பனை ஓலையை பானை ஓலை என்று உச்சரித்தது நல்லதே\nசித்தம் கலங்குது சாமி... 'தேவர்மகன்' சொன்னது என்ன நீதி\nசென்னை கிறிஸ்துவக் கல்லூரியும் விசாகா கமிட்டியும்\nபெருங்களத்தூரில் பிட்ச் ஆகி திருவான்மியூர் வரை திரும்பிய பந்து - சுழலில் வீழ்ந்த சென்னை\nசி.சரவணகார்த்திகேயன் இளம் எழுத்தாளர். இதுவரை 12 அச்சு நூல்களும் 3 மின்னூல்களும் வெளியாகியுள்ளன. 'ஆப்பிளுக்கு முன்' என்ற நாவலும், 'இறுதி இரவு', 'மியாவ்' என்ற சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். '96: தனிப்பெருங்காதல்' என்ற இவரது புத்தகம் வாசகர்களிடையே பெருவெற்றி பெற்றது. தமிழக அரசின் சிறந்த நூல் விருது, உயிர்மை வழங்கும் சுஜாதா விருது ஆகியன பெற்றவர். 'தமிழ்' என்ற மின்னிதழை நடத்தி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.zhdbag.com/cotton-canvas-drawstring-bag/", "date_download": "2021-04-10T14:42:09Z", "digest": "sha1:ZA24D75UUTDQOK4T6HA6LFJYBXJRLXXN", "length": 27490, "nlines": 239, "source_domain": "ta.zhdbag.com", "title": "பருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை தொழிற்சாலை | சீனா காட்டன் கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nமொத்த தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடும் லோகோ சீனா விளம்பரம் ...\nபோல்சா டி அலிமெண்டோஸ் ஜிப்பர் வெள்ளை மதிய உணவு குளிரான பை இன்ஸ் ...\nபோல்சாஸ் டி ரெகாலோ லாங் ஹேண்டில் மளிகை பை கலர் கோ ...\nபங்கு விளம்பர வண்ணம் அல்லாத நெய்த டோட் ஷாப்பிங் பை\nதனிப்பயன் ஜிப்பர் மடிக்கக்கூடிய அல்லாத நெய்த மடிக்கக்கூடிய சூட் துணி ...\nஜிப்பர் பிங்க் ப்ளூ நொன்வெவன் தெர்மல் பேக் சீஃபோவை வெளியேற்று ...\nகேன்வாஸ் பை மூட்டை பாக்கெட் ஃபேஷன் காட்டன் டிராஸ்ட்ரிங் பி ...\nதனிப்பயனாக்கப்பட்ட வண்ணமயமான நட்பு சுற்றுச்சூழல் கருப்பு கூட்டு வரைபடங்கள் ...\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் உயர் தரமான பேஷன் காட்டன் கேன்வ் ...\nடிராஸ்ட்ரிங் பை இயற்கை வண்ணம் வெற்று காட்டன் டிராஸ்ட்ரிங் ...\nசுற்றுச்சூழல் நட்பு டிராஸ்ட்ரிங் பை பருத்தி பரிசு பை டிராஸ்ட்ரி ...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராஸ்ட்ரிங் பை இயற்கை பரிசு சேமிப்பு டிரா ...\nமீண்டும் பயன்படுத்தக்கூடிய கரிம மளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% ...\nபிராண்ட் லேபிள் ஜி உள்ளே 12oz ஹெவி டியூட்டி சுற்றுச்சூழல் பயணப் பைகள் ...\nமலிவான 100% காட்டன் கேன்வாஸ் ஷாப்பிங் டோட் பை கஸ் உடன் ...\nதனிப்பயன் லோகோ பெரிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் r உடன் குறிக்கப்படுகின்றன ...\nமளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% காட்டன் கேன்வாஸ் மொத்தம் ...\nலோகோ-அச்சு ஆர்கானிக் காட்டன் கேன்வாஸ் துணி வெற்று டோட் பி ...\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nசுற்றுச்சூழல் நட்பு டிராஸ்ட்ரிங் பை பருத்தி பரிசு பை டிராஸ்ட்ரிங் டிராஸ்ட்ரிங் ஒப்பனை பை\nசீனாவில் கையால் வடிவமைக்கப்பட்டவை எங்கள் உன்னதமான பருத்தி-கேன்வாஸ் ஜவுளிப் பைகள். நிறுவனங்களில் விளையாட்டு நிகழ்வுகள், கொடுப்பனவுகள் அல்லது விளம்பர பரிசுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எங்கள் பைகள் உயர் தரமானவை மற்றும் துவைக்கக்கூடியவை. உங்கள் லோகோ அல்லது கோஷத்தை நச்சு அல்லாத ரப்பர் மர வண்ணங்களுடன் பையில் அச்சிடலாம். அளவை மாற்றியமைக்க முடியும் கிளையன்ட் கோரப்படுகிறது. பை ஒரு பையுடனும் பயன்படுத்தப்படலாம் மற்றும் மிகவும் நடைமுறைக்குரியது. வலுவான பருத்தி வடங்கள் மேலே மூடலாம்.\nடிராஸ்ட்ரிங் பை இயற்கை வண்ணம் வெற்று காட்டன் டிராஸ்ட்ரிங் பாக்கெட் கிரியேட்டிவ் கேன்வாஸ் மூட்டை பாக்கெட் லோகோவை அச்சிடலாம்\nவெர்சடைல் மற்றும் மல்டிபர்போஸ் டிராவஸ்டிங் பேக் செட் - தானியங்கள், சாக்லேட், பழம் மற்றும் காய்கறி, புத்தகங்கள், காலணிகள், தேநீருக்கான வடிகட்டி, தயிர், சாறு மற்றும் நட்டு பால், குழம்புகளில் சமையல் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், விலைமதிப்பற்ற சமையலறை பாத்திரங்களை சேமித்தல் போன்ற சமையல் பயன்பாட்டிற்கு ஏற்றது. ஒரு சீஸ்கெல்தாகவும். இவை அலுவலகம் மற்றும் சரக்கறை சேமிப்புக்கு ஏற்றவை.\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் உயர் தரமான ஃபேஷன் காட்டன் கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nவெர்சடைல் மற்றும் மல்டிபர்போஸ் டிராவஸ்டிங் பேக் செட் - தானியங்கள், சாக்லேட், பழம் மற்றும் காய்கறி, புத்தகங்கள், காலணிகள், தேநீருக்கான வடிகட்டி, தயிர், சாறு மற்றும் நட்டு பால், குழம்புகளில் சமையல் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், விலைமதிப்பற்ற சமையலறை பாத்திரங்களை சேமித்தல் போன்ற சமையல் பயன்பாட்டிற்கு ஏற்றது. ஒரு சீஸ்கெல்தாகவும். இவை அலுவலகம் மற்றும் சரக்கறை சேமிப்புக்கு ஏற்றவை.\nதனிப்பயனாக்கப்பட்ட வண்ணமயமான நட்பு சுற்றுச்சூழல் கருப்பு கூட்டு வரைதல் கேன்வாஸ் பையுடனும் பை\nசீனாவில் கையால் வடிவமைக்கப்பட்டவை எங்கள் உன்னதமான பருத்தி-கேன்வாஸ் ஜவுளிப் பைகள். நிறுவனங்களில் விளையாட்டு நிகழ்வுகள், கொடுப்பனவுகள் அல்லது விளம்பர பரிசுகளுக்கு பயன்படுத்தப்ப��ுகிறது. எங்கள் பைகள் உயர் தரமானவை மற்றும் துவைக்கக்கூடியவை. உங்கள் லோகோ அல்லது கோஷத்தை நச்சு அல்லாத ரப்பர் மர வண்ணங்களுடன் பையில் அச்சிடலாம். அளவை மாற்றியமைக்க முடியும் கிளையன்ட் கோரப்படுகிறது. பை ஒரு பையுடனும் பயன்படுத்தப்படலாம் மற்றும் மிகவும் நடைமுறைக்குரியது. வலுவான பருத்தி வடங்கள் மேலே மூடலாம்.\nகேன்வாஸ் பை மூட்டை பாக்கெட் ஃபேஷன் பருத்தி டிராஸ்ட்ரிங் பை பை பருத்தி டிராஸ்ட்ரிங் பாக்கெட் கேன்வாஸ் பாகங்கள் சேமிப்பு பையை அச்சிடலாம்\nவெர்சடைல் மற்றும் மல்டிபர்போஸ் டிராவஸ்டிங் பேக் செட் - தானியங்கள், சாக்லேட், பழம் மற்றும் காய்கறி, புத்தகங்கள், காலணிகள், தேநீருக்கான வடிகட்டி, தயிர், சாறு மற்றும் நட்டு பால், குழம்புகளில் சமையல் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், விலைமதிப்பற்ற சமையலறை பாத்திரங்களை சேமித்தல் போன்ற சமையல் பயன்பாட்டிற்கு ஏற்றது. ஒரு சீஸ்கெல்தாகவும். இவை அலுவலகம் மற்றும் சரக்கறை சேமிப்புக்கு ஏற்றவை.\nடிராஸ்ட்ரிங் பை பேக் பேக் உற்பத்தியாளர் தனிப்பயனாக்கப்பட்ட கேன்வாஸ் மூட்டை பை மாணவர் பயிற்சி பயிற்சி டிராஸ்ட்ரிங் பேக் பேக் விளம்பர பை லோகோ அச்சிடப்பட்டது\nசீனாவில் கையால் வடிவமைக்கப்பட்டவை எங்கள் உன்னதமான பருத்தி-கேன்வாஸ் ஜவுளிப் பைகள். நிறுவனங்களில் விளையாட்டு நிகழ்வுகள், கொடுப்பனவுகள் அல்லது விளம்பர பரிசுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எங்கள் பைகள் உயர் தரமானவை மற்றும் துவைக்கக்கூடியவை. உங்கள் லோகோ அல்லது கோஷத்தை நச்சு அல்லாத ரப்பர் மர வண்ணங்களுடன் பையில் அச்சிடலாம். அளவை மாற்றியமைக்க முடியும் கிளையன்ட் கோரப்படுகிறது. பை ஒரு பையுடனும் பயன்படுத்தப்படலாம் மற்றும் மிகவும் நடைமுறைக்குரியது. வலுவான பருத்தி வடங்கள் மேலே மூடலாம்.\nபை உற்பத்தியாளர்கள் தனிப்பயனாக்கப்பட்ட சூழல் நட்பு டிராஸ்ட்ரிங் பருத்தி கைத்தறி பை அரிசி பை டிராஸ்ட்ரிங் பருத்தி துணி மூட்டை பாக்கெட் சேமிக்க\nவெர்சடைல் மற்றும் மல்டிபர்போஸ் டிராவஸ்டிங் பேக் செட் - தானியங்கள், சாக்லேட், பழம் மற்றும் காய்கறி, புத்தகங்கள், காலணிகள், தேநீருக்கான வடிகட்டி, தயிர், சாறு மற்றும் நட்டு பால், குழம்புகளில் சமையல் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள், விலைமதிப்பற்ற சமையலறை பாத்திரங்களை சேமித்தல��� போன்ற சமையல் பயன்பாட்டிற்கு ஏற்றது. ஒரு சீஸ்கெல்தாகவும். இவை அலுவலகம் மற்றும் சரக்கறை சேமிப்புக்கு ஏற்றவை.\nதனிப்பயனாக்கப்பட்ட வண்ணமயமான கேன்வாஸ் காட்டன் டிராஸ்ட்ரிங் பேக் பேக் இரட்டை சரம் கொண்டது\nசீனாவில் கையால் வடிவமைக்கப்பட்டவை எங்கள் உன்னதமான பருத்தி-கேன்வாஸ் ஜவுளிப் பைகள். நிறுவனங்களில் விளையாட்டு நிகழ்வுகள், கொடுப்பனவுகள் அல்லது விளம்பர பரிசுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எங்கள் பைகள் உயர் தரமானவை மற்றும் துவைக்கக்கூடியவை. உங்கள் லோகோ அல்லது கோஷத்தை நச்சு அல்லாத ரப்பர் மர வண்ணங்களுடன் பையில் அச்சிடலாம். அளவை மாற்றியமைக்க முடியும் கிளையன்ட் கோரப்படுகிறது. பை ஒரு பையுடனும் பயன்படுத்தப்படலாம் மற்றும் மிகவும் நடைமுறைக்குரியது. வலுவான பருத்தி வடங்கள் மேலே மூடலாம்.\nதொழிற்சாலை விலை லோகோவுடன் கருப்பு காட்டன் கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை பையுடனும்\nசீனாவில் கையால் வடிவமைக்கப்பட்டவை எங்கள் உன்னதமான பருத்தி-கேன்வாஸ் ஜவுளிப் பைகள். நிறுவனங்களில் விளையாட்டு நிகழ்வுகள், கொடுப்பனவுகள் அல்லது விளம்பர பரிசுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எங்கள் பைகள் உயர் தரமானவை மற்றும் துவைக்கக்கூடியவை. உங்கள் லோகோ அல்லது கோஷத்தை நச்சு அல்லாத ரப்பர் மர வண்ணங்களுடன் பையில் அச்சிடலாம். அளவை மாற்றியமைக்க முடியும் கிளையன்ட் கோரப்படுகிறது. பை ஒரு பையுடனும் பயன்படுத்தப்படலாம் மற்றும் மிகவும் நடைமுறைக்குரியது. வலுவான பருத்தி வடங்கள் மேலே மூடலாம்.\nலோகோ அச்சுடன் 12OZ பேக் பேக் பாணி கருப்பு கேன்வாஸ் காட்டன் டிராஸ்ட்ரிங் பை\nசீனாவில் கையால் வடிவமைக்கப்பட்டவை எங்கள் உன்னதமான பருத்தி-கேன்வாஸ் ஜவுளிப் பைகள். நிறுவனங்களில் விளையாட்டு நிகழ்வுகள், கொடுப்பனவுகள் அல்லது விளம்பர பரிசுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எங்கள் பைகள் உயர் தரமானவை மற்றும் துவைக்கக்கூடியவை. உங்கள் லோகோ அல்லது கோஷத்தை நச்சு அல்லாத ரப்பர் மர வண்ணங்களுடன் பையில் அச்சிடலாம். அளவை மாற்றியமைக்க முடியும் கிளையன்ட் கோரப்படுகிறது. பை ஒரு பையுடனும் பயன்படுத்தப்படலாம் மற்றும் மிகவும் நடைமுறைக்குரியது. வலுவான பருத்தி வடங்கள் மேலே மூடலாம்.\nதனிப்பயனாக்கப்பட்ட டிராஸ்ட்ரிங் பை இயற்கை பரிசு சேமிப்பு டிராஸ்ட்ரிங் கேன்வாஸ் பை\nந��ண்ட உடைகள் மற்றும் பயன்பாட்டிற்கு நீடித்த 100% பருத்தி கேன்வாஸ்\nவரைவுகளுடன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 2 மஸ்லின் பைகளின் தொகுப்பு\nஅளவு: தனிப்பயனாக்கப்பட்ட 5-60 செ.மீ.\nசுற்றுச்சூழல் மற்றும் மறுசுழற்சி, எளிதான பராமரிப்பு இயந்திரம் துவைக்கக்கூடியது\nமசாலா, கைவினைப்பொருட்கள், சோப்புகள், மெழுகுவர்த்திகள், பரிசுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமிக்க ஏற்றது\nசெங்டு ஜிஹோங்டா அல்லாத நெய்த பை நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=177&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T15:37:46Z", "digest": "sha1:UYR7XUFVEBDEMPZMKSD3F2ZNXAVABK3N", "length": 2481, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி இராஜசிங்கம் பூரணம் Posted on 25 Mar 2018\n31ம் நாள் நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம் (C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை) Posted on 25 Mar 2018\nமரண அறிவித்தல்: திருமதி ராஜேஸ்வரி விநாயகசுந்தரம் Posted on 04 Mar 2018\nமரண அறிவித்தல்: திரு தவநேசன் கபிலேசன் Posted on 24 Feb 2018\nமரண அறிவித்தல்: திரு செல்லையா சுப்பிரமணியம் (C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை) Posted on 14 Feb 2018\n13 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் தம்பிப்பிள்ளை வேலுப்பிள்ளை (T.V)) Posted on 14 Feb 2018\nவாழையடி வாழை 2017 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது Posted on 21 Jan 2018\nமரண அறிவித்தல்: திரு வேலுப்பிள்ளை சரவணமுத்து Posted on 06 Jan 2018\nமரண அறிவித்தல்: திரு மருதப்பிள்ளை முத்துத்தம்பி Posted on 06 Jan 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/10/ajit-recommended-trisha-mobile.html", "date_download": "2021-04-10T13:49:31Z", "digest": "sha1:2JHTT6SGUZAVKKH7FCFZARF7VLKCKJPF", "length": 9402, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> த்ரிஷா மேல் அஜீத்தின் ப்ரியத்துக்கு காரணம்?? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > த்ரிஷா மேல் அஜீத்தின் ப்ரியத்துக்கு காரணம்\n> த்ரிஷா மேல் அஜீத்தின் ப்ரியத்துக்கு காரணம்\nஅஜீத்தின் அடுத்த படமான மங்காத்தாவில் முதலில் அவருக்கு ஜோடியாக முடிவு செய்யப்பட்டவர் நீது சந்திரா. ���ிடீரென அந்தப் படத்திலிருந்து அவரைத் தூக்கியிருக்கிறார்கள்.\nடைரக்டர் கேட்ட தேதிகளில் நீது ஆதி பகவன் படத்தில் நடிக்க வேண்டியிருந்ததுதான் காரணம். அடுத்து யாரைப் போடலாம் என்ற யோசனையிலிருந்த இயக்குநருக்கு த்ரிஷாவை சிபாரிசு செய்திருக்கிறார் அஜீத்.\nத்ரிஷா மேல் அஜீத்தின் இந்தப் ப்ரியத்துக்கு காரணம்தான் தெரியவில்லை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/badminton/saina-nehwal-of-australian-open-super-series-007159.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-04-10T13:53:34Z", "digest": "sha1:CS74N75DCOLJVFNICP7DRYWNXUY2Y5WC", "length": 12191, "nlines": 148, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி! | Saina Nehwal out of Australian Open Super Series - myKhel Tamil", "raw_content": "\n» ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி\nஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி\nசிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியை தழுவி வெளியேறிவிட்டார்.\nஉலகின் முன்னாள் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்த இந்தியாவின் சாய்னா நேவால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்றுள்ளார். மூன்றாவது முறையாக ஆஸி. ஓபன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் இருந்தார் சாய்னா.\nஇந்த நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் சன் யுவை எதிர்த்து களமிறங்கினார் சாய்னா. 21-17 என்ற கணக்கில் முதல் கேமை இழந்தபோதிலும், வீறு கொண்டு எழுந்த சாய்னா, இரண்டாவது கேமை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றினார்.\nஇதையடுத்து இரு வீராங்கனைகளும் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் ஆக்ரோஷமாக மோதினர். இதில் சாய்னா 21-17 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் தொடரை விட்டு சாய்னா வெளியேறினார்.\nகொரோனா பாசிட்டிவ் எல்லாம் இல்லை... இங்கிலாந்து தொடர்ல பங்கேற்க வீரர்கள் தயார்... கோச் உறுதி\nஇந்திய வீரர்களுக்கு திடீர் கொரோனா...கடும் ஆத்திரத்தில் பயிற்சியாளர்.ஆல் இங்கிலாந்து ஓபனில் பரபரப்பு\nகொரோனா வைரஸ் பாஸிடிவ்.. ஆனாலும் போட்டியில் ஆட சாய்னாவுக்கு அனுமதி.. செம ட்விஸ்ட்\nசாய்னா நேவால், பிரனோய்க்கு கொரோனா பாதிச்சுருக்கு... தாய்லாந்து ஓபன் தொடரிலிருந்து நீக்கம்\nதேசிய முகாம்ல கலந்துக் கொள்ள அடம்பிடிக்கும் சாய்னா நேவால்... கணவர் பெயர் இடம்பெறாததால் அதிருப்தி\nஇந்தியாவில் பேட்மிண்டனை வளர்த்தவர் இவர்தான்.. சாதனைகளை அள்ளிக் குவித்த சாய்னா நேவால்\nஇவரா வில்லன்.. மனசெல்லாம் தங்கமா இருக்கே.. ஓடி வந்து பாராட்டிய சானியா, சாய்னா\nஇந்தியாவின் 71வது குடியரசு தினக் கொண்டாட்டம் -சச்சின், சாய்னா வாழ்த்து\nவிமல்குமாரிடம் பயிற்சி பெற சாய்னா நேவாலை வற்புறுத்தவில்லை -பிரகாஷ் படுகோன் அகாடமி\n வைரலான காஷ்யாப்பின் பாட்டு... பதிவிட்ட சாய்னா நேவால்\nசிறந்த மனைவி.. அற்புதமான பெண்.. சாய்னாவை புகழ்ந்த கணவர்.. திருமண நாளை கொண்டாடிய பேட்மிண்டன் ஜோடி\nபேட்மிண்டன் தரவரிசை.. கீழே இறங்கிய பிவி சிந்து.. டாப் 25க்குள் பாருபள்ளி காஷ்யப்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 min ago ரொம்ப கஷ்டம்.. டாஸ் தோற்றதும் தோனி சொன்ன அந்த வார்த்தை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்\n9 min ago நம்பிக்கையை விடாத தோனி.. அந்த 3 வீரர்களை திடீரென அணியில் இறக்கிய சிஎஸ்கே.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்\n23 min ago இதவிட வேற என்ன வேணும்.. ஐபிஎல்-ல இல்லனாலும் பாராட்ட மறக்கல..நெகிழ்ச்சியில் மும்பை அணியின் இளம் வீரர்\n2 hrs ago என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nMovies ப்ளீஸ்..திருமணம் பற்றி பேசாதீங்க…என் படத்தைபத்தி பேசுங்க…கடுப்பான சுனைனா \nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nNews உரங்களை பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்னு சொன்ன நம்பவே மாட்டீங்க\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nDhoni VS Pant | தோனிக்கு செக் வைக்க போகும் சிஷ்யன் | Oneindia Tamil\nBoundary Line நின்று புலம்பிய ஜாம்வான்..2 வருஷமா மாறவேயில்லை.. | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/07/beauty-benefits-of-turmeric-in-tamil/", "date_download": "2021-04-10T14:32:06Z", "digest": "sha1:7KXWCNN6FJQ7FZNTZDZTIKAZZXSP6QWK", "length": 12747, "nlines": 59, "source_domain": "tamil.popxo.com", "title": "டல்லான முகத்தையும் பளிச்சிட செய்யும் அதிசய மஞ்சள்! POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nடல்லான முகத்தையும் பளிச்சிட செய்யும் அதிசய மஞ்சள்\nசரும அழகிற்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தான் மஞ்சள். அனைத்து விதமான சரும பராமரிப்பிற்கு மஞ்சள் மிகவும் ஏற்றது. சருமத்திற்கு அழகூட்ட சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை அதிகமான ரசாயன பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட விலை குறைந்த மஞ்சளை(Turmeric) உபயோகிப்பது சரும அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.\nஎண்ணெய் வழியும் சருமத்தினை கொண்டவர்கள் 2 டேபிள் ஸ்பூன் சந்தனம், ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள் தூள்(Turmeric) கலந்து முகத்தில் பூசவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை அலச முகம் பளிச்தான்.\nஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு துளி ஆலிவ் எண்ணெயை விடவும். அதில் சிறிதளவு மஞ்சள், எலுமிச்சை சாறு, பன்னீர் கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து, காது பகுதிகளில் நன்றாக பூசி உலரவிடவும். பதினைந்��ு நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் சரும வறட்சி போகும்.\nஸ்ட்ராபெரி பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம் முகம் பொலிவுறும்.\nமஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிக்காது. மஞ்சளை(Turmeric) அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.\nமுகத்தில் சருமம் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி குளிக்கவும். இதனால் மென்மையான சருமம் கிடைக்கும். மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும். கழுத்து, கணுக்கால்களில் தோல் கருப்பாக இருந்தால் மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரவும் கருமை மறையும். மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்சென்று மாறும்.\nமஞ்சளை அரைத்துப் பூசத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவி கூட அழகை கூட்டும். நன்றாக கொதிக்க வைத்த நீரில் ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து ஆவி பிடிக்கவும். சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். பொலிவு கிடைக்கும். குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டிக் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும். பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டால் குண்டு மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூசி வந்தால் போதும் வெடிப்பு குணமாகும்.\nகாயங்களை போக்கி, தழும்புகளை குறைக்கிறது\nமஞ்சளுக்கு இருக்கும் வீக்கத்தை குறைக்கும் தன்மையால், சரும துளைக்குள் ஊடுருவி, சருமத்தை சீராக்குகிறது. மஞ்சளுக்கு(Turmeric) இருக்கும் ஆன்டிசெப்டிக் குணத்தால், காயங்கள் எளிதில் ஆறுகிறது. மற்றும் தழும்புகள் மெல்ல மறைகிறது. ஒரு சிட்டிகை மஞ்சளுடன், சிறிதளவு, கடலை மாவு சேர்த்து, சருமத்தில் தடவி, 20 நிமிடத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவுங்கள். நல்ல மாற்றத்தை நீங்கள் உணரலாம்.\nமஞ்சளில் கர்குமினாய்டு என்ற நிறமி உள்ளது. இது உடலில் ஆன்டிஆக்ஸிடென்ட்டை இணைத்து கொடுக்கிறது. இவை சரும செல்களை தீங்கு விளைவிக்கும் கூறுகளில��� இருந்து பாதுகாத்து, வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை குறைக்கிறது. மற்றும் கரும் புள்ளிகள், கோடுகள், சுருக்கங்கள் முதலியவற்றை வராமல் செய்கிறது.\nசருமத்தின் இயற்கையான அழகை மீட்டு தர மஞ்சள் பெரிதும் உதவுகிறது. வெயில் அதிகம் படும் இடங்கள் கருத்து காணப்படும். வெயில் படாத இடங்கள் வெண்மையாக இருக்கும். இந்த வேறுபாட்டை நீக்கி, சருமத்தில் சரி சமமான நிறத்தை பெற மஞ்சள் உதவும். ஒரு ஸ்பூன் தேனுடன், 1 ஸ்பூன் பால் மற்றும் ¼ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து ஒரு பேக் தயாரிக்கவும். இதனை சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். தீர்வுகள் வரும் வரை ஒரு வாரத்திற்கு 3 அல்லது 4 தடவை இந்த முறையை பின்பற்றவும்.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது\nஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள் அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinecluster.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:19:22Z", "digest": "sha1:FSIWDS2HWXSU2HKKGE3MZ2IOY2AHOEJI", "length": 21004, "nlines": 122, "source_domain": "www.cinecluster.com", "title": "மாஸ்டர் அப்டேட் Archives - CineCluster", "raw_content": "\nஒரே ஒரு புகைப்படம்.. தெறிக்கவிட்ட விஜய்… வைரல் புகைப்படம்…\nவிஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 8 மாதங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை கொடுத்தது. அதேநேரம் படம் வெளியாகி 2 வாரம் ஆன நிலையில், தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அமேசான் பிரைமில் இப்படம் வெளியானது. மேலும், இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அமேசான் பிரைம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பெண்கள் அணியும் ஆடையே கற்பழிப்பை நிர்ணயிக்கும் என்கிற கருத்திற்கு எதிராக விஜய் ஆவேசமாக பேசும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர தற்போது இந்த வீடியோ வைரலானது. அதேபோல், சமீபத்தில் பனையூரில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதற்க��க விஜய் வந்த போது அவரை பார்க்க ரசிகர்கள் கூடினர். அப்போது காரில் இருந்து விஜய் ரசிகர்களுக்கு கை காட்டும் புகைப்படம் சமூக வ...\nஓடிடியில் மாஸ்டர்… அதிருப்தியில் திரையரங்க அதிபர்கள் எடுத்த அதிரடி முடிவு..\nவிஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 8 மாதங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை கொடுத்தது. அதேநேரம் படம் வெளியாகி 2 வாரம் ஆன நிலையில், தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அமேசான் பிரைமுக்கு படத்தை விற்றார் தயாரிப்பாளர். இது திரையரங்க அதிபர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. எனவே, ஒரு புதிய கட்டுப்பாட்டை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். அதன்படி, சிறிய பட்ஜெட் படங்கள் எனில் படம் வெளியாகி 30 நாட்கள் கழித்தே ஓடிடியில் வெளியிட வேண்டும். அதேபோல், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படம் எனில் படம் வெளியாகி 50 நாட்கள் கழித்தே ஓடிடி தளத்திற்கு கொடுக்க வேண்டும் என விதிமுறையை அமுல்படுத்தியுள்ளனர். வருங்கலாத்தில் தயாரிப்பாளர்கள் இதை கடைபிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...\nமாஸ்டர் படம் இத்தனை கோடி வசூலா – மீண்டும் நிரூபித்த விஜய்…\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில், படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீதம் மட்டுமே இருக்கை அனுமதி கொடுக்கப்பட்ட நிலையிலும், பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....\nமாஸ்டர் படம் இத்தனை கோடி வசூலா – மீண்டும் நிரூபித்த விஜய்…\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளிய��னதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில், படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீதம் மட்டுமே இருக்கை அனுமதி கொடுக்கப்பட்ட நிலையிலும், பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படங்கள்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக கலக்கியுள்ளார். அவர் ஏற்றிருக்கும் பவானி வேடம் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்களை விஜய் சேதுபதியே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. #Master from 13th Jan. pic.twitter.com/lL3kVMoT1i — VijaySethupathi (@VijaySethuOffl) January 10, 2021 ...\nவேற லெவலில் சாதனை செய்த மாஸ்டர்… இந்தியாவில் இது முதன் முறை..\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. 14ம் தேதி பாலிவுட்டில் ‘விஜய் தி மாஸ்டர்’ என்கிற தலைப்பில் வெளியாகிறது. அதுவும் சுமார் 500 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. விஜய் நடித்த ஒரு திரைப்படம் இதுவரை நேரிடையாக ஹிந்தியில் வெளியானதில்லை. ஆனால் தற்போது பாலிவுட், உத்திரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் கிழக்கு பஞ்சாப் என 500 தியேட்டர்கள் மாஸ்டர் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....\nடிவிட்டரில் விஜய் போட்ட ஹேஷ்டேக்…. இந்திய அளவில் டிரெண்டிங்….\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், #MasterFilm என்கிற ஹேஷ்டேக்கோடு, மாஸ்டர் எமோஜியையும் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை��்தொடர்ந்து இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. 48 ஆயிரத்திற்கு அதிகமானோர் ரீடிவிட் செய்துள்ளனர். 1 லட்சத்து 22 ஆயிரம் விஜயின் டிவிட்டை லைக் செய்துள்ளனர். #MasterFilm @TwitterIndia — Vijay (@actorvijay) January 1, 2021 ...\nஐய்யோ அள்ளுது….விஜயுடன் ஆண்ட்ரியா.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய மாஸ்டர் டீம்…\nபாடகி மற்றும் நடிகையுமான ஆண்டிரியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜயுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Here's wishing the stylish diva, the #Master of her arts, @andrea_jeremiah, a very happy birthday\nலீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… படம் சும்மா தெறிக்குதாம்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அதிகாரிகளிடம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படம் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதாக தெரிவித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், படத்திற்கு யு/ஏ சான்றிதழை கொடுக்க அவர்கள் முன்வந்தனர். ஆனால், படக்குழு யூ சான்றிதழை கேட்க, 9 இடங்களில் வெட்டு கொடுத்துவிட்டு யூ தருகிறோம் என கூறியுள்ளனர். அதை லோகேஷ் கனகராஜ் ஏற்கமாட்டார் என்பதால் மாஸ்டர் யூ/ஏ சான்றிதழோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...\nலீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்…\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை படம் சிறப்பாக இருப்பதாக கூறி U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் நீளம் மொத்தம் 1.52.02 என தெரிய வந்துள்ளது. சென்சார் சான்றிதழ் காப்பி எப்போது வேண்டுமானாலும் இணையத்தில் வெளியாகும் என ��திர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் சென்சார் ஆகிவிட்டதால் வருகிற ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது....\nஅசத்தலான லுக்கில் நடிகை இவானா – வைரல் புகைப்படங்கள்\n….. ஷிவானியின் அசத்தல் புகைப்படம்…\nசெம க்யூட் லாஸ்லியா – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்\nஅசத்தலான அழகில் நிக்கி கல்ராணி – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்\nபளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.likemystatus.in/2020/10/kadhal-kavithaigal-with-image.html", "date_download": "2021-04-10T14:42:17Z", "digest": "sha1:OV42MGBXYWXHM534G3MRNBSH7LVI7NCH", "length": 9506, "nlines": 190, "source_domain": "www.likemystatus.in", "title": "காதல் கவிதைகள் இமேஜ் | Love Quotes In Tamil With Image", "raw_content": "\nகண்களால் காதல் மொழி பேச முடியுமா\nமுடியும், நீ பேசுறியே உன் கண்களால்.\nசிரித்தது என்னவோ நீ தான் என்னிடம்.\nஉன் விழிகள் மட்டும் அல்ல.\nநீ பார்த்த பார்வையும் தான்.\nஎன் இதயத்தை❤️ திருடி சென்றவளே\nஉன்னை காண உள்ளம் துடிக்குதடி.\nதிருடிய இதயத்தை💖 திருப்பி தர வேண்டாம்.\nபதிலாக உன் இதயத்தை தந்து விடு.💕💕\nஉன் வீட்டு🏨 ஜன்னலில் மட்டும்\nபகலில் கூட 🌕 நிலா💃 தெரிகிறது.\nஒரு துளி மழையில் பயிர் ஒன்றும்\nஆனால், உனது சிறு துளி பார்வையில்\nநான் உயிர் வாழ்வேன் அன்பே...\nஉறங்கச் சென்றுவிட்டாய் இமை மூடி😄.\nஎன் இதயத்தில் ஏற்பட்ட தாக்கமும்...❤️\nஉன் இதயத்தில் இருந்து மொத்தமாய்..\nநம் கட்டில் மேல் முத்தமாய்..\nஉனது அன்பில் ஆயுள் முழுவதுமாய்..\nஎன் அம்மா போல் யாரும் இல்லை.\nஉன்னை போல் யாரும் இல்லை...\nநீ கலையாது இரு என்னுள்.\nஉன்ன பாக்கணும் போல இருக்கு.\nஎன்ன என்னயே மறக்க வைக்குது.\nஎன்னை ஏலம் விட்டு விடாதே..\nதேன் தேடி அலையும் தேனீக்கள்.\nஉன் இதழ்களை விட்டு வைத்தது\nநீ கவிதை எழுதாமல் இருக்கலாம்.\nஆனால், உன் கண்கள் கவிதை\nகாண்பது வெறும் கனவாக இருந்தால்,\nகாத்திருப்பது காதலில் சுகம் தான்.\nஅதற்காக அடுத்த ஜென்மம் வரை\nஉன் உயிரில் கலந்த உறவாக\nஉன்னை கருவில் சுமந்தவள் உன் தாய் என்றால்\nஉன்னை நேரில் பார்த்த நாள் முதல்\nஉன்னை இதயத்தில் சுமப்பவன் நான் தான் அடி செல்லமே..\nநீயும் நானும் பொடி நடையாய் நடக்க வேண்டும்.\nகொஞ்சம் அமர நினைத்தால் அப்படியே\nநிலவில் சென்று ஓய்வு எடுப்போம்...\nநேரம் கிடைத்தால் செவ்வாய்க்கும் போய் வருவோம்.\nகவிதைகள் ��ழுதத் தெரிந்த எனக்கு.\nஎன்று சொல்லும் தைரியம் ஏனோ இல்லை\n25 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள்... 25 Tamil Life Quotes...\nபொங்கல் வாழ்த்துக்கள் | Pongal Wishes\n15 பிறந்த நாள் வாழ்த்து பைபிள் வசனங்கள்... Tamil Bible Verses For Birthday\nமுடிந்தவரை ஏற்கனவே இணையத்தில் இல்லாதவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/cwg-scam/", "date_download": "2021-04-10T14:19:43Z", "digest": "sha1:TJLHNJVKJ3E7U4HX6TXZCYHQYQA2QCRO", "length": 6021, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "CWG Scam |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\n2ஜி போன்ற ஊழல்களை கண்டு கொதிக்காமல், சீர்திருத்த நடவடிக்கைகளை கண்டு கொதிக்கலாமா\nகாங்கிரஸ் அரசாங்கத்தில் நடந்த 2G scam, Coal Mines Scam, CWG Scam, Augusta Helicopter Scam போன்றவற்றில் செய்ய்ப்பட்ட brazen விதிமீறல்களைப் படித்தால் நமக்கு ரத்தக் கொதிப்பு வரும், வர வேண்டும்..\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந ...\nபிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக� ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?page=2", "date_download": "2021-04-10T14:15:12Z", "digest": "sha1:YBE4B4FHKAQHIXC7HBONNRKKUX7Q6HVS", "length": 4636, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாஜ்பாய்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகங்கை நதியில் வாஜ்பாய் அஸ்தி கரை...\nகோலி டீம் வாஜ்பாய்க்கு இரங்கல்\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் ...\n21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல...\nவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சென்...\nவாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங...\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வ...\nஉலகமே என்னை பாராட்ட வாஜ்பாய் தான...\nமறைந்த வாஜ்பாய் உடல் இன்று தகனம்\nவாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அ...\nவாஜ்பாய் மறைவுக்கு தமிழகத்தில் ந...\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” ...\nவாஜ்பாய் மறைவுக்கு மத்திய அரசு 7...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-10T15:48:59Z", "digest": "sha1:3ZGRW4TPAZYL3K7CHCVLPP5Z3YCWL7KJ", "length": 6185, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "கன்னிராசி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகன்னிராசி இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-பிப்ரவரி-1985.\nகன்னிராசி (1985) · ஆண்பாவம் (1985) · மனைவி ரெடி (1987) · நெத்திஅடி (1988)\nசுப்பிரமணிய சாமி (1994) · கோபாலா கோபாலா (1997)\nடபுள்ஸ் (2000) · கபடி கபடி (2000) · கை வந்த கலை (2006)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2020, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-114032800030_1.html", "date_download": "2021-04-10T15:20:06Z", "digest": "sha1:SKSPSGSPQO5KDJVLD354WLZ77A6B5OK2", "length": 11514, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகனின் தலையில் கல்லை போட்டு கொன்ற தாய் | Webdunia Tamil", "raw_content": "சனி, 10 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமகனின் தலையில் கல்லை போட்டு கொன்ற தாய்\nஈரோடு அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனின் தலையில் கல்லை போட்டு கொன்ற தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவி ராஜம்மாள் (40). கருத்து வேறுபாட்டால் கணவன்– மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள். ராஜம்மாள் தனது மகன் செல்வராஜியுடன் வாழ்ந்து வந்தார்.\nசெல்வராஜ் கோபி மொடச்சூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்தார். இந்நிலையில் செல்வராஜ் தாயாரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம். மேலும் ஒரு பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தும் தனது தாயாரிடம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.\nநேற்று நள்ளிரவு 12 மணியளவில் செல்வராஜ் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் செல்வராஜ் வீட்டில் படுத்து தூங்க சென்றார். மகனின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த ராஜாம்மாள் வீட்டின் வெளியே கிடந்த பெரிய கல்லை எடு���்து தூங்கி கொண்டிருந்த மகன் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார்.\nசம்பவம் குறித்து தகலவறிந்த கோபி காவல் ஆய்வாளர் ஜெச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மகனை கொன்ற தாயார் ராஜம்மாளை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.\nராமதாசுக்கும், அன்புமணிக்கு நான் நாயாக இருப்பேன் - பாமக அருள்\nசென்னையில் மு.க.அழகிரி-தயாளு அம்மாள் சந்திப்பு\nசென்னையில் பழிக்கு பழியாக வாலிபர் நடுரோட்டில் வெட்டிக்கொலை\nஎன்னை நீக்க தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் - அழகிரி\nசிறுமி பலாத்காரம்: போராட்டம் நடத்திய 340 பேர் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/09/chennai-hc-cancelled-e-tenders-of-panchayat-funds-dmk-chief-mk-stalin-slams-admk-govt", "date_download": "2021-04-10T13:58:05Z", "digest": "sha1:EC7Z4ZZ4OYSVAW7P5A4BTW5LJASOGJ2B", "length": 18627, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chennai HC cancelled E-tenders of panchayat funds : DMK Chief MK Stalin slams ADMK Govt", "raw_content": "\n“ஊராட்சி நிதியில் ‘ஊழல் திருவிளையாடல்’ நடத்தும் பழனிசாமி அரசுக்கு சம்மட்டி அடி\" : மு.க.ஸ்டாலின் சாடல்\nஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர்களை வைத்து இ-டெண்டர் விடும் முறையை அ.தி.மு.க அரசு இத்தோடு மூட்டை கட்டித் தூக்கியெறிய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\n\"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அ.தி.மு.க அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஊராட்சி நிதியில் “ஊழல் திருவிளையாடல்” நடத்தும் பழனிசாமி அரசுக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி\" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அ.தி.மு.க அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள மகத்தான தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.\nஅரசியல் சட்��ம் தந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட நினைத்த அ.தி.மு.க அரசுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி\nதொடர்ந்து நடத்திவரும் ஊழல் நிர்வாகத்தின் ஒருகட்டமாக, பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி, தனது “கைப்பாவைகளாக” மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஆக்கி, கொள்ளையடிக்க நினைத்த முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஊழல் அரசின் தலையில் ஓங்கி வைக்கப்பட்டுள்ள சரியான குட்டு\nநீண்ட நாட்களாகத் தேர்தலை நடத்தாமல் - தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக, இறுதியில் தேர்தல் நடைபெற்று - ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்ட பிறகும் - அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்ற பிறகும் - தெரு விளக்குகள் போடுவதில் இருந்து - குடிநீர்க் குழாய்கள் அமைப்பது வரை, அனைத்து அதிகாரங்களையும் பறித்து, அப்பணிகளைத் தானே மேற்கொள்வதன் மூலம், அ.தி.மு.க அரசு, அபகரித்துக் கொள்ள நினைத்தது கீழான செயல்\n“இ-டெண்டர்” என்ற ஒரு “ஊழல் டெண்டர் நடைமுறை” மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர்களைப் பயன்படுத்தி – ஊராட்சி நிதியில் மெகா ஊழல் செய்தும் - செய்யவும் துடித்து வருகிறது அ.தி.மு.க. அரசு. இதனால்தான் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, “ஊராட்சிகளுக்கு டெண்டர் விடும் அனுபவம் இல்லை” என்றெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களைப் பெரிதும் அவமதிக்கும் வகையில், உயர்நீதிமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறையே வாதிட்டது, அமைச்சரின் ஊழலுக்கு ஒத்துழைக்கும் அசிங்கம். ஊராட்சி மன்றங்களில் நடைபெற வேண்டிய கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குக் கூட - நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் இணைந்து பணிகளை முடிவு செய்தது அராஜகத்தின் உச்சக்கட்டம்.\nஅந்தந்தப் பகுதி ஊராட்சி மன்றங்களுக்கே தெரியாமல் - தீர்மானத்தையும் பெறாமல் தன்னிச்சையாகத் தேர்வு செய்தது - 14-ஆவது நிதிக்குழு இப்பணிகளுக்காக அளித்த 2,300 கோடி ரூபாய் நிதியிலும்- மெகா ஊழல் செய்ய அமைக்கப்பட்ட உள் கூட்டணி. நல்லவேளை அந்த ஊழல் கூட்டணி, இந்தத் தீர்ப்பால் தகர்க்கப்பட்டு - ஊராட்சி மன்றங்களின் அதிகாரம் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், “மாவட்ட அளவில் டெண்டர் விடும் அரசின் வழிகாட்டுதல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஓரங்கட்டுகிறது. இதை அனுமதித்தால் - இந்த அமைப்புகள் ஏதோ அரசு செய்யும் வேலைகளை வேடிக்கை பார்க்கும் அமைப்புகளாக மாற்றப்பட்டு- பஞ்சாயத்து ராஜ் நடைமுறையின் நோக்கத்திற்கு எதிராக அமையும். ஊராட்சி மன்றங்கள் டெண்டர் விட முடியாது என்று அரசும், அதிகாரிகளும் சத்தியப்பிரமாண வாக்குமூலமாகவே இந்த நீதிமன்றத்தில் தெரிவித்தது - ஊராட்சி மன்றங்கள் தங்களுக்கு கீழ்ப்படிந்தவை என்ற அரசின் மனவோட்டத்தைக் காட்டுகிறது.\nஇந்த எண்ணவோட்டத்தை அரசு கைவிட்டு - ஊராட்சி மன்றங்களை அரசியல் சட்டப்படி சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வரிகள் - பஞ்சாயத்து ராஜ் நடைமுறையைப் போற்றிப் பாதுகாக்கும் வரிகள் இவற்றைச் சுட்டிக்காட்டி, “ஊராட்சி மன்றங்களின் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் டெண்டர் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. இனி, ஊராட்சி மன்றங்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகளைக் கிராமசபையில் வைத்து முடிவு செய்து ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய நிதிக்குழுவின் நிதி பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும், “தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்கள்தான் 14-ஆவது நிதிக்குழு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்றும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சித்துறையில் - டெண்டர்களை விட்டு - ஊழலோ ஊழல் எனச் செய்து, கொள்ளையோ கொள்ளையென அடித்து - தனது உறவினர்களின் கம்பெனிகளைக் கொண்டு கஜானாவைக் காலி செய்து கொண்டிருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதிக்குழு அளிக்கும் ஊராட்சி நிதியில் “ஊழல் திருவிளையாடல்” நடத்துவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஏற்கனவே ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் இப்படியொரு பேக்கஜ் டெண்டர் முறையை அறிமுகப்படுத்தி - அதற்கும் சில மாவட்டங்களில் நீதிமன்றம் தடை பிறப்பித்திருக்கிறது. ஆனாலும் திருந்தாத அமைச்சர், இப்போது ஊராட்சி சாலைப் பணிகளிலும் ஊழலில் நனைய - ஊராட்சி மன்றங்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் கேடுகெட��ட செயலில் ஈடுபட்டுள்ளது வருத்தமளிக்கிறது.\nஆகவே இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 14-ஆவது நிதிக்குழு நிதியிலான சாலை மேம்பாட்டுப் பணிகளாக இருந்தாலும் சரி, ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணி நிதிகளாக இருந்தாலும் சரி, ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும் என்றும் - ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட அளவில் - மாவட்ட ஆட்சித் தலைவர்களை வைத்து “இ-டெண்டர்” விடும் முறையை இத்தோடு மூட்டை கட்டித் தூக்கியெறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nஉள்ளாட்சித் துறை அமைச்சரின் ஊழல்களுக்குத் துணை போகும் நோக்கில், 14-ஆவது மத்திய நிதிக்குழு வழிகாட்டுதலுக்கு எதிராக - ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் வழிகாட்டுதல் வழங்கிய ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளர், ஊராக வளர்ச்சித் துறை இயக்குநர் - அவற்றைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி ஊழலுக்குத் துணை போகும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் யாரும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமான தமிழகம் : நீதி கிடைக்க மேல்முறையீடு செய்க” - மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“ப்ளீஸ்... அமித்ஷாவை கண்ட்ரோல் பண்ணுங்க” - 4 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கொதிப்பு\n“சாமானியருக்கு அடி உதை.. அமைச்சருக்கு”- முகக்கவசம் அணியாமல் விமானநிலையத்தில் பூஜை செய்த பா.ஜ.க அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T14:08:47Z", "digest": "sha1:Z5SSHZJPDW3DMIOZBYRQR3H65YLCRZLD", "length": 5755, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திருநாவற்குளம் | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகார் மோதியதில் மூவர் படுகாயம்\nவவுனியா, திருநாவற்குளம் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்களுடன்...\nவவுனியாவில் வயோதிபரின் சடலம் மீட்பு : கொலையா மரணமா\nவவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள நீர் தொட்டியொன்றுக்குள் இருந்து இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்...\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-04-10T14:10:28Z", "digest": "sha1:F7KYJ4OWTCCEJEHPC6MRZ3SKV2XGBSJH", "length": 6211, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பாதுகாப்புப்படை |", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில் ஈடுபட வேண்டும்\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரி பலி\nஅமெரிக்க பாதுகாப்புப்படை பாகிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மும்பை தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகலை தீர்த்துக்கட்டியதுதெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் வனா எனும் ......[Read More…]\nJune,5,11, —\t—\tஅமெரிக்க, இலியாஸ் காஷ்மீரி, ஏவுகணைத், தாக்குதல், தீவிரவாதி, பாகிஸ்தானில், பாதுகாப்புப்படை\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டு� ...\nபாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த� ...\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கி க ...\nஇனி தோட்டாக்கள் மட்டுமே பேசும், அதுவும� ...\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\n120 மாணவர்களை நிற்க வைத்து சுட்டு கொன்ற ம ...\nமுக்கிய தீவிரவாதி பறவை பாதுஷா சிக்கின� ...\nநரேந்திரமோடி மீது மனிதவெடிகுண்டு தாக் ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.zhdbag.com/cotton-canvas-bag/", "date_download": "2021-04-10T14:23:25Z", "digest": "sha1:HYKNULFLAAPA2PGKYVAYXFUVMUAG7O3U", "length": 26722, "nlines": 258, "source_domain": "ta.zhdbag.com", "title": "பருத்தி கேன்வாஸ் பை தொழிற்சாலை | சீனா காட்டன் கேன்வாஸ் பை உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன���வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nமொத்த தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடும் லோகோ சீனா விளம்பரம் ...\nபோல்சா டி அலிமெண்டோஸ் ஜிப்பர் வெள்ளை மதிய உணவு குளிரான பை இன்ஸ் ...\nபோல்சாஸ் டி ரெகாலோ லாங் ஹேண்டில் மளிகை பை கலர் கோ ...\nபங்கு விளம்பர வண்ணம் அல்லாத நெய்த டோட் ஷாப்பிங் பை\nதனிப்பயன் ஜிப்பர் மடிக்கக்கூடிய அல்லாத நெய்த மடிக்கக்கூடிய சூட் துணி ...\nஜிப்பர் பிங்க் ப்ளூ நொன்வெவன் தெர்மல் பேக் சீஃபோவை வெளியேற்று ...\nகேன்வாஸ் பை மூட்டை பாக்கெட் ஃபேஷன் காட்டன் டிராஸ்ட்ரிங் பி ...\nதனிப்பயனாக்கப்பட்ட வண்ணமயமான நட்பு சுற்றுச்சூழல் கருப்பு கூட்டு வரைபடங்கள் ...\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் உயர் தரமான பேஷன் காட்டன் கேன்வ் ...\nடிராஸ்ட்ரிங் பை இயற்கை வண்ணம் வெற்று காட்டன் டிராஸ்ட்ரிங் ...\nசுற்றுச்சூழல் நட்பு டிராஸ்ட்ரிங் பை பருத்தி பரிசு பை டிராஸ்ட்ரி ...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராஸ்ட்ரிங் பை இயற்கை பரிசு சேமிப்பு டிரா ...\nமீண்டும் பயன்படுத்தக்கூடிய கரிம மளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% ...\nபிராண்ட் லேபிள் ஜி உள்ளே 12oz ஹெவி டியூட்டி சுற்றுச்சூழல் பயணப் பைகள் ...\nமலிவான 100% காட்டன் கேன்வாஸ் ஷாப்பிங் டோட் பை கஸ் உடன் ...\nதனிப்பயன் லோகோ பெரிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் r உடன் குறிக்கப்படுகின்றன ...\nமளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% காட்டன் கேன்வாஸ் மொத்தம் ...\nலோகோ-அச்சு ஆர்கானிக் காட்டன் கேன்வாஸ் துணி வெற்று டோட் பி ...\nமீண்டும் பயன்படுத்தக்கூடிய கேன்வாஸ் பருத்தி கண்ணி மளிகை கடை பை கலப்பு மெஷ் டோட் பை\nதொகுப்பு உள்ளடக்கியது: 2 மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தி கண்ணி மீள் ஷாப்பிங் மளிகை பை\nசுற்றுச்சூழல் நட்பு பொருட்கள்: 100 இலிருந்து தயாரிக்கப்படுகிறது% இயற்கை பருத்தி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் வாசன��� இல்லை, இந்த பையை பயன்படுத்தினால் குறைந்த கழிவு மற்றும் குறைவாக உற்பத்தி செய்யப்படுகிறது பிளாஸ்டிக், இயந்திரம் குளிர்ந்த நீரில் கழுவக்கூடியது\nதிறன் மற்றும் துணிவுமிக்க: மிகவும் நீளமானது, இந்த பைகள் உங்கள் பாக்கெட்டின் அளவிற்கு மடிக்க போதுமானது, ஆனால் அவை தாங்கக்கூடியவை\nகேன்வாஸ் பென்சில் சேமிப்பு பை தனிப்பயன் வெற்று ஓவியம் ஜிப்பர் பை படைப்பு கருப்பு கலை Wallet\nஅற்புதமான பொருள்: உயர்தர கேன்வாஸால் ஆனது, இலகுரக, மென்மையான மற்றும் நீடித்த, கண்ணீருக்கு எளிதானது அல்ல, சிப்பர்கள் சீராக இயங்குகின்றன, மேலும் பைகள் மிக நீண்ட காலம் நீடிக்கும் என உணர்கின்றன.\nஅளவு மற்றும் அளவு: தனிப்பயனாக்கப்பட்ட பேக், அவை உங்களுக்கு பிடித்த ஒப்பனை பொருட்களை உங்கள் பணப்பையில் அல்லது வார இறுதி பயணத்திற்கு ஒரு டஃபிள் பையில் சேமிக்க சரியான அளவு.\nவிருப்ப பழ காய்கறிகள் பருத்தி மெஷ் டிராஸ்ட்ரிங் பை\nபொருளின் பெயர் விருப்ப பழ காய்கறிகள் பருத்தி மெஷ் டிராஸ்ட்ரிங் பை\nஅளவு 1) பங்கு அளவு\nவண்ணங்கள் 1) பங்கு வண்ணங்கள்\nநோர்டிக் ஸ்டைல் சுற்றுச்சூழல் நட்பு தொங்கும் பருத்தி மெஷ் மறுசுழற்சி ஷாப்பிங் பைகள் கேன்வாஸ் ஷாப்பிங் பை\nபொருளின் பெயர் நோர்டிக் ஸ்டைல் சுற்றுச்சூழல் நட்பு தொங்கும் பருத்தி மெஷ் மறுசுழற்சி ஷாப்பிங் பைகள் கேன்வாஸ் ஷாப்பிங் பை\nநிறம் எந்த பான்டோன் நிறம்; HTML ஹெக்ஸ் வண்ண குறியீடுகள்\nபெரிய வெற்று காலிகோ மளிகை வெற்று ஆர்கானிக் காட்டன் கேன்வாஸ் டோட் பேக் பெண்களுக்கு\nசூப்பர் ஸ்ட்ராங் மற்றும்% 100 நேச்சுரல்: எங்கள் கேன்வாஸ் டோட் பைகள் சிறந்த தரமான 12-அவுன்ஸ் கேன்வாஸிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. துணி அடர்த்தியான நெசவு தவிர, அதன் உற்பத்தியில் எந்த இரசாயனங்கள் அல்லது சேர்க்கைகள் பயன்படுத்தப்படுவதில்லை, இது சூப்பர் வலுவானதாக மாறும். மேலும், பையின் கைப்பிடி மற்றும் உடலுக்கு இடையில் அதன் வலிமையை அதிகரிக்க இது 3 வரி தையல்களைக் கொண்டுள்ளது. எங்கள் கேன்வாஸ் டோட் பை மிகவும் உறுதியானது மற்றும் நீடித்தது, இது 40 பவுண்டுகளுக்கு மேல் தாங்கக்கூடியது.\nவண்ணமயமான தூய பருத்தி கேன்வாஸ் டோட் பேக் குசெட் தடிமனான தனிப்பயனாக்கப்பட்ட ஷாப்பிங் டோட்\nநாங்கள் 100% திருப்தி உத்தரவாதத்தை வழங்குகிறோம். இந்த தயாரிப்பில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தயவுசெய்து ஒரு சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\nசுற்றுச்சூழல் நட்புரீதியான டோட் பைகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, மக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை.\nஇந்த விளம்பரக் குறிப்பில் சுய-துணி கைப்பிடிகள் உள்ளன, எனவே நீங்கள் கையால் அல்லது உங்கள் தோளுக்கு மேல் வசதியாக எடுத்துச் செல்லலாம். இந்த மடிக்கக்கூடிய, இலகுரக கேன்வாஸ் டோட் பையில் ஒரு விசாலமான பிரதான பெட்டி, 3 ″ D பாட்டம் குசெட் உள்ளது, மேலும் பரந்த திறந்த வாய் உங்கள் உடமைகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் எளிதாக்குகிறது.\nதனிப்பயன் அச்சிடப்பட்ட வண்ண சமவெளி 100% காட்டன் கேன்வாஸ் மளிகை ஷாப்பிங் டோட் பேக்\nDURABILITY: 12oz பருத்தி கேன்வாஸ் துணியால் ஆனது, உள்ளே பூட்டு தையல், முழுவதும் சுருக்கப்பட்ட தையல், இரண்டு வலுவூட்டப்பட்ட கைப்பிடிகள், கையில் சுமக்க அல்லது உங்கள் தோளில் அணிய வசதியானது, அனைத்து வகையான தினசரி பயன்பாட்டிற்கும் போதுமானது.\nசுற்றுச்சூழல் நட்பு பெரிய திறன் சிறிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் வெற்று 100% பருத்தி கேன்வாஸ் டோட் பேக்\n1. வண்ணம்: நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய எந்த நிறமும், 12 ஓஸ் கேன்வாஸ் பை, வாடிக்கையாளர் தேவை என அளவு, மற்றும் நிலையான அளவு.\n2. 100% உத்தரவாதம் விரைவான ஏற்றுமதி மற்றும் நல்ல வாடிக்கையாளர் சேவை.\nஇயற்கை சேமிக்கவும்: பிளாஸ்டிக் மற்றும் காகித ஷாப்பிங் பை சுற்றுச்சூழலுக்கு சிறந்ததல்ல, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பையை வீணாக்குவதைத் தவிர்க்கவும், புத்திசாலித்தனமான விருப்பம் எங்கள் துணிவுமிக்க மற்றும் சூழல் நட்பு மறுபயன்பாட்டு பருத்தி கேன்வாஸ் மளிகைப் பை.\nதனிப்பயனாக்கப்பட்ட வண்ணமயமான நட்பு சுற்றுச்சூழல் கருப்பு கூட்டு வரைதல் கேன்வாஸ் பையுடனும் பை\nசீனாவில் கையால் வடிவமைக்கப்பட்டவை எங்கள் உன்னதமான பருத்தி-கேன்வாஸ் ஜவுளிப் பைகள். நிறுவனங்களில் விளையாட்டு நிகழ்வுகள், கொடுப்பனவுகள் அல்லது விளம்பர பரிசுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எங்கள் பைகள் உயர் தரமானவை மற்றும் துவைக்கக்கூடியவை. உங்கள் லோகோ அல்லது கோஷத்தை நச்சு அல்லாத ரப்பர் மர வண்ணங்களுடன் பையில் அச்சிடலாம். அளவை மாற்றியமைக்க முடியும் கிளையன்ட் கோரப்படுகிறது. பை ஒரு பையுடனும் பயன்படுத்தப்படலாம் மற்று��் மிகவும் நடைமுறைக்குரியது. வலுவான பருத்தி வடங்கள் மேலே மூடலாம்.\nமொத்த இயற்கை வெள்ளை காட்டன் கேன்வாஸ் சிறந்த விலையுடன் பையை எடுத்தது\nகனரக மற்றும் நீடித்த: பிரீமியம் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. பிரீமியம் மற்றும் தடிமனான துணியை துல்லியமான ஹெவிவெயிட் தையலுடன் பயன்படுத்துகிறோம், இதில் அதிகபட்ச வலிமைக்காக கைப்பிடிகளில் குறுக்கு தையல் உட்பட பையை வைத்திருக்க அனுமதிக்கிறது.\nவிளம்பர ஷாப்பிங் காட்டன் பைகள் குசெட் உடன் கேன்வாஸ் டோட் பேக்\nஇந்த 100% இயற்கையான பருத்தி தனிப்பயன் டோட் பை உங்கள் சூழல் உணர்வுள்ள நிறுவனத்தின் விளம்பர கொடுப்பனவுக்கான சிறந்த குறிப்பாகும். இலகுரக பருத்தி ஒரு சிறந்த அச்சிடும் கேன்வாஸ் மற்றும் பருத்தி வலைப்பக்க கைப்பிடிகள் எளிதில் கொண்டு செல்ல உதவுகின்றன.\n50 அற்புதமான உருப்படி வண்ணங்களில் கிடைக்கிறது, உங்கள் வடிவமைப்பு திரை அச்சிடப்பட்டுள்ளது\nநீண்ட தோள்பட்டை பட்டைகள்; ODM / OEM வரவேற்கப்பட்டது.\n100% உற்பத்தி, உடனடி விநியோகம், உயர் தரம், நியாயமான தொழிற்சாலை விலை;\nமொத்த கரிம 100% பருத்தி விருப்ப அச்சிடப்பட்ட டோட் கேன்வாஸ் பை\n1. தொகுப்பின் அளவு: வாடிக்கையாளரின் வேண்டுகோளாக இந்த தொகுப்பு நிரம்பியுள்ளது, எளிதாக வைத்திருப்பதற்கான நீண்ட கைப்பிடிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பயன்படுத்த சிறந்த திறனுடன் வருகிறது, உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வது நல்லது\n2. தரமான பொருள்: எங்கள் ஹாலோவீன் கைப்பைகள் கேன்வாஸால் ஆனவை, மணமற்ற மற்றும் நம்பகமானவை, இலகுரக மற்றும் சுமந்து செல்வதற்கு எளிமையானவை, துணிவுமிக்கவை மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, உடைக்கவோ மங்கவோ எளிதல்ல, கையால் குளிர்ந்த நீரில் கழுவ பரிந்துரைக்கப்படுகிறது, உங்களுக்கு ஒரு சேவை செய்ய முடியும் நீண்ட நேரம்\n123456 அடுத்து> >> பக்கம் 1/7\nசெங்டு ஜிஹோங்டா அல்லாத நெய்த பை நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.zhdbag.com/zipper-thermal-bag/", "date_download": "2021-04-10T14:11:46Z", "digest": "sha1:3O6KRDYQIPSJPO44MPTAPGD3YNDITXB5", "length": 29934, "nlines": 296, "source_domain": "ta.zhdbag.com", "title": "ஜிப்பர் வெப்ப பை தொழிற்சாலை | சீனா ஜிப்பர் வெப்ப பை உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nஅல்லாத நெய்த டி-கட் பை\nஅல்லாத நெய்த டி-ஷர்ட் பை\nஹேம்ட் அல்லாத நெய்த டோட் பை\nலேமினேட் அல்லாத நெய்த டோட் பை\nலேசர் லேமினேட் அல்லாத நெய்த பை\nஅல்லாத நெய்த டிராஸ்ட்ரிங் பை\nமீயொலி அல்லாத நெய்த டோட்\nபாட்டம் கேன்வாஸ் பை பாட்டம் குசெட் உடன்\nபருத்தி கேன்வாஸ் டிராஸ்ட்ரிங் பை\nபருத்தி கேன்வாஸ் மெஷ் பை\nகுசெட் உடன் காட்டன் கேன்வாஸ் டோட்\nபருத்தி கேன்வாஸ் ஜிப்பர் பை\nஎளிய காட்டன் கேன்வாஸ் டோட் பேக்\nமொத்த தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடும் லோகோ சீனா விளம்பரம் ...\nபோல்சா டி அலிமெண்டோஸ் ஜிப்பர் வெள்ளை மதிய உணவு குளிரான பை இன்ஸ் ...\nபோல்சாஸ் டி ரெகாலோ லாங் ஹேண்டில் மளிகை பை கலர் கோ ...\nபங்கு விளம்பர வண்ணம் அல்லாத நெய்த டோட் ஷாப்பிங் பை\nதனிப்பயன் ஜிப்பர் மடிக்கக்கூடிய அல்லாத நெய்த மடிக்கக்கூடிய சூட் துணி ...\nஜிப்பர் பிங்க் ப்ளூ நொன்வெவன் தெர்மல் பேக் சீஃபோவை வெளியேற்று ...\nகேன்வாஸ் பை மூட்டை பாக்கெட் ஃபேஷன் காட்டன் டிராஸ்ட்ரிங் பி ...\nதனிப்பயனாக்கப்பட்ட வண்ணமயமான நட்பு சுற்றுச்சூழல் கருப்பு கூட்டு வரைபடங்கள் ...\nதனிப்பயனாக்கப்பட்ட தனிப்பயன் உயர் தரமான பேஷன் காட்டன் கேன்வ் ...\nடிராஸ்ட்ரிங் பை இயற்கை வண்ணம் வெற்று காட்டன் டிராஸ்ட்ரிங் ...\nசுற்றுச்சூழல் நட்பு டிராஸ்ட்ரிங் பை பருத்தி பரிசு பை டிராஸ்ட்ரி ...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராஸ்ட்ரிங் பை இயற்கை பரிசு சேமிப்பு டிரா ...\nமீண்டும் பயன்படுத்தக்கூடிய கரிம மளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% ...\nபிராண்ட் லேபிள் ஜி உள்ளே 12oz ஹெவி டியூட்டி சுற்றுச்சூழல் பயணப் பைகள் ...\nமலிவான 100% காட்டன் கேன்வாஸ் ஷாப்பிங் டோட் பை கஸ் உடன் ...\nதனிப���பயன் லோகோ பெரிய மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள் r உடன் குறிக்கப்படுகின்றன ...\nமளிகை ஷாப்பிங் சூழல் நட்பு 100% காட்டன் கேன்வாஸ் மொத்தம் ...\nலோகோ-அச்சு ஆர்கானிக் காட்டன் கேன்வாஸ் துணி வெற்று டோட் பி ...\nஜிப்பர் தனிப்பயனாக்கப்பட்ட 6 இன்ச் 8 இன்ச் அல்லாத நெய்த புதிய கீப்பிங் பேட் ஆரஞ்சு அல்லாத நெய்த வெப்பப் பாதுகாப்பு பை போர்ட்டபிள் பிக்னிக் மதிய உணவு புதிய கீப்பிங் பை\n1. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் தனிப்பட்ட வெப்ப பைகளை வரையறுக்கவும்;\n2. அறிவை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம், எனவே நீங்கள் தீர்மானிக்கலாம், எல்லோருக்கும் ஒன்று வேண்டும் என்று தனித்துவமானது;\nபொருள் மற்றும் வண்ணத்தை தேர்வு செய்யவும். வடிவமைப்பு / அளவைத் தேர்வுசெய்க. -உங்கள் லோகோ / பிடித்த புகைப்படத்தைத் தேர்வுசெய்க.\n3. பொருள்: -நான் நெய்த பாலிப்ரொப்பிலீன், பிபி நெய்த, பாலியஸ்டர்;\n4. வகை: இரட்டை கையாளப்படுகிறது;\n5. மூடல் வகை: மேல் திறப்பு;\n6. சுமை தாங்கும்: 5-10 கிலோ;\nஜிப்பர் பிங்க் ப்ளூ நொவ்வேன் தெர்மல் பேக் கடல் உணவு கேக் பேக்கை வெளியே எடுத்துக்கொள்ளுங்கள் உணவுக்காக நெய்த காப்பு பை\n1. பொருள்: அல்லாத நெய்த & முத்து கம்பளி, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட;\n2. அளவு: தனிப்பயனாக்கப்பட்ட அளவு;\n3. நிறம்: உங்கள் கோரிக்கையின் படி வெள்ளை, கருப்பு அல்லது தனிப்பயனாக்கப்பட்டது;\n4. லோகோ: தனிப்பயனாக்கப்பட்ட லோகோ\n5. அச்சிடுதல்: பட்டுத் திரை அச்சிடுதல், படலம் வெண்கலம் மற்றும் வெப்ப பரிமாற்ற அச்சிடுதல், வெப்ப பதங்கமாதல் அச்சிடுதல், டிஜிட்டல் அச்சிடுதல் போன்றவை;\nபோல்சா டி அலிமெண்டோஸ் ஜிப்பர் வெள்ளை மதிய உணவு குளிரான பை காப்பு மடிப்பு பிக்னிக் போர்ட்டபிள் உணவு விநியோகப் பை உணவு வெப்பப் பை\nஉயர்தர 1 வது வருகிறது; ஆதரவு முதன்மையானது; வணிகம் என்பது ஒத்துழைப்பு ”என்பது எங்கள் சிறு வணிக தத்துவமாகும், இது சீனா தனிப்பயனாக்கப்பட்ட லோகோ இன்சுலேட்டட் தெர்மல் லஞ்ச் கூலர் பேக்கிற்கான புதிய பேஷன் டிசைனுக்கான எங்கள் அமைப்பால் தவறாமல் கவனிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது, இது எங்களை போட்டியில் இருந்து ஒதுக்கி வைக்கிறது மற்றும் வாடிக்கையாளர்கள் எங்களை தேர்வு செய்து நம்ப வைக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அனைவரும் எங்கள் வாடிக்கையாளர்களுடன் வெற்றி-வெற்றி ஒப்பந்தங்களை உருவாக்க விரும்புகிறோம், எனவே இன்று எங்களுக்கு அழைப்பு விடுத்து புதிய நண்பரை உருவாக்குங்கள்\nஜிப்பர் பிளாக் கூலர் பேக் நீர்ப்புகா கூடுதல் பெரிய காப்பு பை பிக்னிக் மதிய உணவு ஃபாயில் கூலர் பேக் உணவு புதியதாக வைத்திருத்தல்\n1. 80 கிராம் அல்லாத நெய்த துணி மற்றும் 2 மிமீ நுரை மற்றும் அலுமினிய படம் பயன்படுத்தவும்;\n2. கோரிக்கையாக நீளத்தைக் கையாளுங்கள்;\n3. பை வண்ணங்கள் தனிப்பயனாக்க வண்ணம் மற்றும் லோகோ அச்சுகளை ஏற்றுக்கொள்கின்றன;\n4. இந்த நெய்யப்படாத பைகளை உங்கள் தனிப்பயன் லோகோ, பிராண்ட் பெயர் மற்றும் உரை மூலம் தனிப்பயனாக்கலாம்;\n5. உங்கள் கூரியர் கணக்கின் மூலம் எங்கள் தரம் மற்றும் பணித்திறனை சரிபார்க்க உங்களுக்கு இலவச மாதிரிகளை நாங்கள் வழங்குகிறோம்;\nஜிப்பர் வண்ண காப்பு பை உற்பத்தியாளர் தனிப்பயனாக்கப்பட்ட கேட்டரிங் குளிர் பனி சேமிப்பு பெட்டி அலுமினிய படலம் காப்பு பையை வெளியே எடுக்கிறது\n1. பொருள்: நெய்யப்படாத & முத்து கம்பளி, ஈபிஇ நுரை கொண்ட ஆலு படலம், அல்லது தனிப்பயனாக்கப்பட்டது;\n2. அளவு: 4 இன்ச், 6 இன்ச் 8 இன்ச் 10 இன்ச், 12 இன்ச், தனிப்பயனாக்கப்பட்ட அளவு;\n3. நிறம்: PMS அல்லது CMYK வண்ணங்கள் கிடைக்கின்றன;\n4. தயாரித்தல்: தையல், மனிதனால் உருவாக்கப்பட்ட;\n5. பாகங்கள்: வெல்க்ரோ, ஜிப்பர், வெப்பிங் ஸ்ட்ராப்;\n6. அச்சிடுதல்: பட்டுத் திரை அச்சிடுதல், படலம் வெண்கலம் மற்றும் வெப்ப பரிமாற்ற அச்சிடுதல், வெப்ப பதங்கமாதல் அச்சிடுதல், டிஜிட்டல் அச்சிடுதல் போன்றவை;\n7. நீர்ப்புகா துணி: நீர்ப்புகா கலப்பு சவ்வு பொருள், சிறந்த நீர்ப்புகா விளைவு, அதிக வசதியை சுத்தம் செய்தல்;\n8. அலுமினிய பிலிம் லைனர்: சிறந்த தரமான அலுமினிய படம், இறுக்கமாக மூடப்பட்டிருக்கும், சிறந்த வெப்பம் மற்றும் குளிர் காப்பு விளைவு, நீடித்த பாதுகாப்பு;\n9. நல்ல சுமை தாங்கும்: கையேடு சூட்சுமம் 10 கிலோவுக்குள் பொருட்களை கொண்டு செல்ல முடியும்;\nஜிப்பர் பிளாக் லன்ச் கூலர் பேக் இன்சுலேஷன் மடிப்பு பிக்னிக் போர்ட்டபிள் ஐஸ் பேக் உணவு வெப்ப பை உணவு விநியோக பானம் கேரியர் இன்சுலேட்டட் பை\n1. அல்லாத நெய்த துணி 80gsm மற்றும் 2 மிமீ நுரை மற்றும் அலுமினிய படத்தால் ஆனது;\n2. சிவப்பு, கருப்பு, வெள்ளை போன்றவை நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய எந்த நிறமும்;\n3. உணவை சூடாகவோ அல்லது குளிராகவோ வைத்த���ருக்கிறது;\n4. இரட்டை அல்லாத நெய்த துணி கைப்பிடிகள், நைலான் ரிவிட் மூடல்;\n5. சுற்றுச்சூழல் நட்பு பை, மறுசுழற்சி செய்யக்கூடியது, மீண்டும் பயன்படுத்தக்கூடியது;\n6. நல்ல சுமை தாங்கும்: கையேடு சூட்சுமம் 10 கிலோவுக்குள் பொருட்களை கொண்டு செல்ல முடியும்;\nஜிப்பர் தனிப்பயன் வெப்ப பாதுகாப்பு பை சமைத்த உணவு வெப்ப பாதுகாப்பு பை கடல் உணவு உறைந்த உணவு குளிர் சேமிப்பு பை சிறிய சிறிய பனி பை\n1. பொருள்: 80 கிராம் நெய்த துணி, நெய்த துணி, பாலியஸ்டர் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட;\n2. அளவு: தனிப்பயனாக்கப்பட்ட அளவு;\n3. நிறம்: PMS அல்லது CMYK வண்ணங்கள் கிடைக்கின்றன;\n4. தயாரித்தல்: தையல், மனிதனால் உருவாக்கப்பட்ட;\n5. பாகங்கள்: சிப்பர், வெப்பிங் ஸ்ட்ராப்;\n6. அச்சிடுதல்: பட்டுத் திரை அச்சிடுதல், படலம் வெண்கலம் மற்றும் வெப்ப பரிமாற்ற அச்சிடுதல், வெப்ப பதங்கமாதல் அச்சிடுதல், டிஜிட்டல் அச்சிடுதல் போன்றவை;\nவெல்க்ரோ திகைப்பூட்டும் வண்ணங்கள் இன்சுலேடட் டெலிவரி அல்லாத நெய்த குளிரான பை\n1. பொருள்: நெய்யப்படாத, நெய்த, பாலியஸ்டர் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட;\n2. அளவு: 4 இன்ச், 6 இன்ச் 8 இன்ச் 10 இன்ச், 12 இன்ச், தனிப்பயனாக்கப்பட்ட அளவு;\n3. நிறம்: PMS அல்லது CMYK வண்ணங்கள் கிடைக்கின்றன;\n4. தயாரித்தல்: தையல், மனிதனால் உருவாக்கப்பட்ட;\n5. பாகங்கள்: வெல்க்ரோ, ஜிப்பர், வெப்பிங் ஸ்ட்ராப்;\n6. அச்சிடுதல்: பட்டுத் திரை அச்சிடுதல், படலம் வெண்கலம் மற்றும் வெப்ப பரிமாற்ற அச்சிடுதல், வெப்ப பதங்கமாதல் அச்சிடுதல், டிஜிட்டல் அச்சிடுதல் போன்றவை;\n7. நீர்ப்புகா கலப்பு சவ்வு பொருள், சிறந்த நீர்ப்புகா விளைவு, சுத்தம் செய்வது மிகவும் வசதியானது;\n8. அலுமினிய பிலிம் லைனர்: சிறந்த தரமான அலுமினிய படம், இறுக்கமாக மூடப்பட்டிருக்கும், சிறந்த வெப்பம் மற்றும் குளிர் காப்பு விளைவு, நீடித்த பாதுகாப்பு;\n9. நல்ல சுமை தாங்கும்: கையேடு சூட்சுமம் 5- 10 கிலோவுக்குள் பொருட்களை கொண்டு செல்ல முடியும்;\nஜிப்பர் தனிப்பயன் லோகோ குளிரூட்டப்பட்ட பை புதிய கீப்பிங் பை அல்லாத நெய்த அலுமினிய பிலிம் இன்சுலேஷன் கூலர் பை\n1. பொருள்: நொவ்வேன் / 600 டி / 420 டி பாலியஸ்டர் + அலுமினியப் படலம் / PEVA புறணி\n2. அளவு: வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படி\n3. பாகங்கள்: சிப்பர், வெப்பிங் ஸ்ட்ராப்\n4. அச்சிடுதல்: பட்டு அச்சிடுதல், வெப்பப் பரிமாற்றம் அல்லது ��ம்பிராய்டரி\n5. பொதி செய்தல்: 100 பிசிக்கள் / அட்டைப்பெட்டி அல்லது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக\nஜிப்பர் பீஜ் அல்லாத நெய்த ஐஸ்கிரீம் கேக் இன்சுலேஷன் குளிரான பை\n1. பொருள்: நெய்யப்படாத & முத்து கம்பளி, ஈபிஇ நுரை கொண்ட ஆலு படலம், அல்லது தனிப்பயனாக்கப்பட்டது;\n2. அளவு: தனிப்பயனாக்கப்பட்ட அளவு;\n3. நிறம்: PMS அல்லது CMYK வண்ணங்கள் கிடைக்கின்றன;\n4. தயாரித்தல்: தையல், மனிதனால் உருவாக்கப்பட்ட;\n5. பாகங்கள்: சிப்பர், வெப்பிங் ஸ்ட்ராப்;\n6. அச்சிடுதல்: பட்டுத் திரை அச்சிடுதல், படலம் வெண்கலம் மற்றும் வெப்ப பரிமாற்ற அச்சிடுதல், வெப்ப பதங்கமாதல் அச்சிடுதல், டிஜிட்டல் அச்சிடுதல் போன்றவை;\nஜிப்பர் சிவப்பு வெப்ப பாதுகாப்பு பை மொத்த கேக் மற்றும் பழ குளிரான பை புதிய கீப்பிங் பை\n1. வாடிக்கையாளர்களின் சொந்த கோரிக்கைகளால் அளவைத் தனிப்பயனாக்கலாம்;\n2. வாடிக்கையாளரின் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு பொருட்கள் மற்றும் வெவ்வேறு வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்;\n3. தனிப்பயன் வடிவமைப்பு அல்லது தனிப்பயன் அச்சிடும் முறை;\n4. வெகுஜன உற்பத்திக்கு முன் மாதிரி ஏற்பாடு செய்யப்படலாம்;\n5. குறிப்புக்கு முன்கூட்டியே மேற்கோள் விவரங்களை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்;\nஜிப்பர் தங்கம் அல்லாத நெய்த துணி வெப்ப பை குளிரூட்டப்பட்ட கேக் குளிரான பையை வெளியே எடுக்கிறது\n1. தங்க உலோகக் குளிரான பை, உறைந்த கடல் உணவுகளுக்குப் பயன்படுத்துதல், உணவு புதியதாக வைத்திருத்தல்;\n2. பொருள்: 80gsm லேமினேட் அல்லாத நெய்த + காப்பு நுரை + அலுமினியம் பி.வி.சி படலம்;\n3. அளவு: 37cm * 40cm * 25cm அல்லது தனிப்பயன் அளவு;\n4. அச்சிடும் முறைகள் பட்டுத் திரை அச்சிடுதல், வெப்ப பரிமாற்ற அச்சிடுதல், பதங்கமாதல்;\n5. அம்சம்: காப்பு, சுமக்க எளிதானது, சூழல் நட்பு;\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nசெங்டு ஜிஹோங்டா அல்லாத நெய்த பை நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_02.html", "date_download": "2021-04-10T14:19:55Z", "digest": "sha1:YZFDXAZN3HA767JWSAAF246GSR5F7SUI", "length": 85183, "nlines": 383, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: சித்தி - புதுமைப்பித்தன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:11 AM | வகை: கதைகள், புதுமைப்பித்தன்\nசெண்பகராமன் பிள்ளைக்கு வைராக்கியம் திடீரென்று ஏற்பட்டது. உலக வியவகாரங்களில் நொடித்துப் போய், மனசு கைத்து அவர் காஷாயத்தை மேற்கொள்ளவில்லை. தொட்டதெல்லாம் பொன்னான கைதான் அது. ஊரிலே செல்வாக்கு, உள்ளத்திலே நிறைவு ஏற்பட வேண்டியதற்குப் போதுமான சௌகரியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது. அவர் சிரித்துக்கொண்டேதான் காவி அணிந்து, கால் விட்ட திசையில் நடந்தார். துணை காரணமாகத் துன்பமோ, தீட்சையோ அவரை உந்தித் தள்ளவில்லை. பிள்ளையவர்கள் புறப்பட்ட தினம் வெள்ளிக்கிழமை. மூன்று நாட்கள் வீட்டில் யாரும் அவர் வரவில்லையே என்று கவலைப்படவில்லை. காரணம் அடிக்கடி அவர் அவ்வாறு 'சோலியாக' அசலூருக்குப் புறப்பட்டுவிடுவது வீடறிந்த பழக்கம். மூன்றாம் நாள் வந்த கார்டுதான் 'அவர் இப்பொழுது செண்பகராமன் பிள்ளை அல்ல; முப்பது கோட்டை விதைப்பாடும், மூன்று லக்ஷம் பாங்கி டிபாசிட்டும் உள்ள பண்ணையார் அல்ல; மண்டபத்துக்கு மண்டபம் கொடுங்கை வைத்துப் படுத்துத் தூங்கிக் கால்கொண்ட திசையில் செல்லும் ஆண்டி' என்பதை அறிவித்தது.\nபிள்ளையவர்கள் செயல்கேட்டு ஊரே கலகலத்து விட்டது. திடீரென்று வைராக்கியம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது தெரியாத பலருக்கு, மனங்கண்டது எல்லாம் காரணமாகத் தெரிந்தது. யார் யாரெல்லாமோ என்ன என்ன எல்லாமோ சொன்னார்கள். அவ்வளவு காரணமும் தப்பு என்பது தெரிந்த ஒருவர் உண்டு. அவரே மீனாட்சியம்மாள் என்ற ஸ்ரீமதி செண்பகராமன் பிள்ளை. சம்சார பந்தத்தில் மனிதன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பூர்ணமாகத் தெரிந்துகொள்வதற்கு ஒருவருக்குத்தான் முடியும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஊரறிய ஒரே தலையணையில் தலை சாய்க்கச் சம்மதித்துக் கொண்ட ஜீவனுக்குத் தான், அன்று தொடங்கிய ஒழுங்கு எந்தக் கதியில், எந்த நியதியில் செல்லுகிறது என்பதைப் பூரணமாகத் தெரிந்துகொள்ளச் சௌகரியம் உண்டு. விவேகிகள் தெரிந்து கொள்ளுவார்கள்; அந்த வசதி பெறாதவர்கள் தலையைத் தாங்கிய தலையணையைப் போல பாரத்தைத் தாங்கியதால் விழுந்த குழியைத்தான் மன உலகில் பெற்றிருக்க முடியும். மீனாட்சியம்மைக்கு, தன் கணவர், தன்னுடன் அந்த இளமையிலே, நிதானம் இழந்த தெப்பம் போல உணர்ச்சிச் சுழிப்பில் மிதந்த காலத்திலும், பிறகு குடும்பம், குடித்தனம் என்ற வேட்கையில் வேரூன்ற நினைத்து ஆவேசத்துடன் சம்பாத்தியத்தில் தம்மை மறந்து இறங்கிய காலத்திலும், ஊரின் நன்மை தின்மைகளிலும் வல்லடி வழக்குகளிலும் தர்மாவேசம் உந்தத் தம்மை மறந்து வேலைசெய்த காலத்திலும், தாமரையிலையில் உருண்டு உருண்டு விளையாடும் தண்ணீர் போல இருந்து வருகிறார் என்பதைப் பூரணமாக அறிந்திருந்தாள். அவரது செயல் அவளுக்கு அதிசயமாகத் தெரியவில்லை.\nசெண்பகராமன் பிள்ளையின் தங்கை சித்திரை அம்மாள் அண்ணனுக்கு யாரோ 'செய்வினை' செய்துவிட்டார்கள் என்று தான் எண்ணினாள். கண் கண்ட ராசாவாக ஊரை ஆண்ட அண்ணன், ஒரே நாளில் ஆண்டியாகி ஓடுவதற்கு வேறு காரணம் இருக்க முடியாதென்று தீர்மானமாக நம்பினாள்; அவளுடைய புருஷரோ சற்றுச் சந்தேகச் சுபாவி. \"அத்தானுக்குப் பித்தந்தான்\" என்று தீர்மானித்து விட்டார். தலைக்குனிவாக இருந்தது. பிள்ளையவர்களை மீண்டும் கைப்பிடியாகப் பிடித்துவந்து வைத்தியம் செய்து குணப்படுத்திக் குடும்பத்தில் மறுபடியும் கட்டிப்போட வேண்டும் என்று ஆசைப்பட்டார். சேதி கேட்டு வந்த இவ்விருவருக்கும், \"அவுக திரும்ப மாட்டாக; நீங்க போனா அலச்சல்தான் மிச்சம்; நல்ல வளியிலே நாம போய் நல்ல பாம்பெ போடலாமா\" என்று நிதானம் குறையாமல் பேசிய மீனாட்சியம்மையின் வார்த்தைகள் தாம் புரியவில்லை. ஒருவேளை... ஒருவேளை, அவரை விரட்டிவிட்டுச் சொத்தையும் பொருளையும் தாய் வீட்டுக்குச் சுருட்டிக்கொண்டு போக மீனாட்சியம்மை வெட்டிய குழியோ என்று சந்தேகித்தார்கள்.\nபிள்ளைகளுக்குத் தாமே மைனர் கார்டியன் என்றும், செண்பகராமன் பிள்ளையவர்களின் குடும்ப நிர்வாகம் முழுவதும் தம் அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முதல் காரியமாகக் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தார். மீனாட்சியம்மையின் பந்துக்கள் இதைப் பார்த்துக்கொண்டிருப்பார்களா அவளுக்கு ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் உண்டு. அவர்தாம் கிராமத்தில் இருந்துகொண்டு செண்பகராமன் பிள்ளையின் நிலபுலன் வரவுசெலவுக் கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். நிர்வாகம் தம்வசமேதான் கொடுக்கப்படுவது நியாயம் என்பதற்கு அனுசரண���யாக, செண்பகராமன் பிள்ளையின் ஒரு மகன் சார்பாக ஸிவில் வழக்குப் புலியான ஒரு வக்கீலுடன் சேர்ந்து எதிர் வழக்குத் தாக்கல் செய்தார். மஞ்சட் கயிறு அகலாது போனாலும் மீனாட்சியம்மையின் கதி வெள்ளைப் புடைவை வியவகாரமாயிற்று.\nதங்கையம்மாள், ஊர் ஊராக ஆள்விட்டுத் தேட ஏற்பாடு செய்தாள். ஸிவில் வழக்கு ஆவேசத்திலிருந்த அவளுடைய கணவருக்கு அது பிடிக்கவில்லை. வீணாகக் காலத்தைப் போக்கி, சொத்துச் சீரழிந்த பிறகு அத்தான் வந்தென்ன, அப்படியே ஆண்டியாகப் போயென்ன என்று நினைத்தார். ஆள்விட்டுத் தேடுவதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்பது அவரது கட்சி. ஊரிலே அவருக்குச் செல்வாக்கு உண்டு; செயலுண்டு. செண்பகராமன் பிள்ளையுடைய வாண்டுப் பயலுக்கு முறைப்பெண் என்ற பாத்தியதைக்கு வாண்டுப் பெண் ஒருத்தி அவருக்கு உண்டு. அவ்விருவருக்கும் செல்லக் கல்யாணம் செய்துவைத்துச் செண்பகராமன் பிள்ளை விளையாடியதனால் பிடி பலமாகத்தான் இருந்தது. அது இன்னும் கொஞ்சம் பலமாகுமென்ற நைப்பாசையும் உண்டு. அவருக்குப் பிடி மட்டும் பலம். உரிமையோ பாத்தியதையோ இல்லை. எதிர்பாத்தியதைக்காரனுக்கு ஒரு வகையில் உரிமை இருந்தாலும் ஊர் தன் பக்கந்தான் சேரும் என்ற பலத்த நம்பிக்கை அவருக்கு உண்டு.\nசெண்பகராமன் பிள்ளை காவிபோட்டுக்கொண்டு பக்கத்துச் சத்திரம் வரையில் நடந்தார். அங்கே சாப்பிடவில்லை. உடம்பிலே ஒரு தெம்பு, மனசிலே ஒரு கலகலப்பு. காரணம் அற்ற சந்தோஷம் என்று தான் சொல்ல வேண்டும்; சிட்டுக்குருவி மாதிரி, அவருக்கு இந்தத் தீர்க்கமான காரியம் இவ்வளவு சுளுவில் கைகூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதே இல்லை. கண்ணீரும் அழுகையும் வழிமறிக்கக் கூடும். ஊரார் வந்து நின்று எழுப்பும் கௌரவம் என்ற மதில்களைத் தாண்ட முடியாது போய்விடக் கூடும் என்ற அச்சம் அவருக்கு இருந்து வந்ததுண்டு. ஆனால் ஒன்று: யாரோ ஒருவர் கணீர் என்ற குரலில் \"அப்பா, செண்பகராமா\" என்று கூப்பிடுவது போன்ற தோற்றம் அவரைப் பலமுறை ஏமாற்றியதுண்டு. சில சமயம் காலமாகிவிட்ட அவருடைய தகப்பனாரின் குரல் போலக் கேட்கும்.\nமுன்பு எப்பொழுதோ ஒரு முறை, நடுநிசிப் போது, வாலிபம் குன்றாத காலம், மனைவியுடன் சல்லாபமாகப் பேசிக் கட்டித் தழுவும் சமயத்தில், யாரோ ஜன்னலுக்கு வெளியே வந்து நின்று, \"அப்பா, செண்பகராமா\" என்று கூப்பிட்டது போலக் கே���்டது. \"அப்பாவா\" என்று கூப்பிட்டது போலக் கேட்டது. \"அப்பாவா இதோ வருகிறேன்\" என்று தழுவிய கையை வழுவவிட்டு, எழுந்து வெளியே கதவைத் திறந்து கொண்டு வந்தார். வந்து, வெளியே வெறிச்சோடிக் கிடந்த பட்டகசாலையில் நின்றபொழுதுதான் 'இதென்ன முட்டாள்தனம் இதோ வருகிறேன்\" என்று தழுவிய கையை வழுவவிட்டு, எழுந்து வெளியே கதவைத் திறந்து கொண்டு வந்தார். வந்து, வெளியே வெறிச்சோடிக் கிடந்த பட்டகசாலையில் நின்றபொழுதுதான் 'இதென்ன முட்டாள்தனம்' என்ற பிரக்ஞை எழுந்தது. குரலும் தகப்பனாருடையது போல இருந்தது என்ற புத்தித் தெளிவு போன்ற ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. இவர் குரல் கொடுத்துக் கொண்டு எழுந்து சென்ற நிலையில் உடலும் மனமும் கூம்பிப் போன மீனாட்சியம்மாள், \"அப்பா செத்து அஞ்சு வருஷமாச்சே. இதென்ன தெய்வக் குத்தமோ, சோதனையோ\" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். அவளைத் தேற்ற, வேறு எங்கோ கேட்ட சத்தம் என்று சொல்லி சமாளித்துக் கொள்வதற்குள் அவர் பாடு பெரும்பாடாகிவிட்டது.\nஇதே மாதிரிதான் நடுப்பகல்: கடையில் உட்கார்ந்து பெரிய கணக்கப்பிள்ளை எடுத்துக்கொடுத்த பேரேடுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதே மாதிரி யாரோ கூப்பிட்டார்கள்; பதில் குரல் கொடுக்க வாயெடுத்தவர் மின்னலதிர்ச்சியுடன் எதிர்மோதி வந்த சூழ்நிலை உணர்ச்சி வேதனை கொடுத்தபடி வாயடைத்தது. கடையிலே உட்கார்ந்திருந்தபடி சமாளிப்பதற்கு மிகவும் சங்கடப்பட்டார்.\nசாலையிலே, சுருக்கிருட்டிலே முன் என்ன இருக்கிறது என்ற கவலை சற்றும் இல்லாமல், முதுகில் போட்ட சரடு புரண்டு விழாமல், 'கினிங் கினிங்' என்ற மணிச் சத்தத்துடன் நடந்துபோகும் காளைகளைப் போல மனசை அசை போடவிட்டு நடந்தார். சமயா சமயங்களில் ஊரில் எப்படி இந்தக் காரியம் கழித்துக் கொண்டு எதிர் ஒலிக்கும் என்பதை அவர் மனசு கற்பனை செய்ய முயலும். அவ்வளவையும் தப்பித்து வந்துவிட்டதில் ஓர் எக்களிப்பு; அதாவது, தாய் கிணற்றடியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மெதுவாக அடுக்குச் சட்டியைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி நின்று, உறியில் உள்ள நெய்விளங்காயைத் திருடித் தின்றுவிட்டு, உதட்டோ ரத்தில் ஒரு பொடி இல்லாமல் துடைத்துக் கொண்டதாக மனப்பால் குடித்துக்கொண்டு, \"ஏளா, எனக்குப் பண்டமில்லையா\" என்று பாசாங்கு செய்யும் தன்னுடைய சுப்பையாவின் காரியம் போல, பிறர் கண்களில் படாதபடி வியவகாரத்தை நடத்திக் கொண்டதில் ஓர் எக்களிப்பு.\n உன் ஒதட்டிலேதான், உறிப்பானேலெ இருந்த நெய்விளங்காய் உக்காந்திருக்கே\" என்று அவனுடைய தாய் அவன் குண்டுணித்தனத்தைச் செல்லமாக வெளிப்படுத்துவது போல், காலம் என்ற அன்னையும் தம்முடைய திருட்டுத்தனத்தை வெளிப்படுத்திவிடும் என்பதை அவர் புரிந்து கொள்ளாமலில்லை. அப்போது நாம் இங்கு இருக்கமாட்டோ ம் என்பதில்தான் அவருக்கு ஏகமேனியாக எக்களிப்புத் தலைசுற்றி ஆடியது.\nஆனால் ஒரு காரியம். \"நாம் ஏன் இந்தக் காவியைப் போட்டுக் கொள்ள வேண்டும்\" என்ற கேள்வி மட்டும், செய்கிற காரியத்தை எதிர்த்துக் கேள்வி போட்டு மடக்கிக் கொண்டே இருந்தது.\nமாடு இழுக்க வண்டி உருண்டது. மனசு இழுக்க அவரும் நடந்தார், நடந்தார், நடந்தார்... நடந்துகொண்டே இருந்தார். கறுப்பாகச் செறிந்து கிடந்த மரங்கள், கரும்பச்சை கண்டு, கடும்பச்சையாகிப் பளபளவென்று மின்னின. நக்ஷத்திரங்கள் எப்பொழுது மறைந்தன என்ற விவரம் அவருக்குத் தெரியாது. ஊருக்கு வெகு தொலைவில், இரட்டை மாட்டு வண்டிக்குப் பின்னால் எங்கோ நடந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது.\nதூங்கிக்கொண்டிருந்த வண்டிக்காரன் எழுந்து, அவிழ்ந்து கிடந்த முண்டாசை எடுத்துக் கட்டிக்கொண்டு, \"தை, தை\" என்று காளைகளை நிமிண்டினான். சக்கரங்கள் சடபடவென்று உருண்டன.\nவண்டியும் தூசிப்படலத்தை எழுப்பிக்கொண்டு அந்தத் திரை மறைவில் ஓடி மறைந்தது.\nஎதிரியை மடக்குவதற்குத்தான் சரக்கூடம் போடுவார்கள்; பிரம்மா ஸ்திரத்தைப் பிரயோகித்தால் தான் புகைப்படலத்தின் மறைவில் வருகை தெரியாமல் வந்து எதிரியின் வல்லுயிரை வாங்கும். ஓடுகிற மாட்டுவண்டிக்கு இந்த ராசாங்கமெல்லாம் என்னத்திற்கு இப்படியாக நினைத்துக்கொண்டு சிரித்தார் பிள்ளை. படித்த படிப்பு எல்லாம் மனசில் திசைமாறித் தாவி, தம்முடைய பயனற்ற தன்மையைக் காட்டிக் கொள்வதாக நினைத்தார். இனிமேல் படித்துப் பாழாய்ப் போன கதையை எல்லாம் தலையில் விஷம் ஏறுவதுபோல் ஏறித் தம்மைக் கிறங்க வைப்பதற்குச் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தார். படித்த படிப்பென்ன இப்படியாக நினைத்துக்கொண்டு சிரித்தார் பிள்ளை. படித்த படிப்பு எல்லாம் மனசில் திசைமாறித் தாவி, தம்முடைய பயனற்ற தன்மையைக் காட்டிக் கொள்வதாக நி���ைத்தார். இனிமேல் படித்துப் பாழாய்ப் போன கதையை எல்லாம் தலையில் விஷம் ஏறுவதுபோல் ஏறித் தம்மைக் கிறங்க வைப்பதற்குச் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தார். படித்த படிப்பென்ன அறிந்த ஞானம் என்ன யார் கூப்பிடுகிறார்கள் என்ற விடுகதையை விடுவிக்க வகையில்லாமல் திண்டாடுகிறதே\nசாலை இருந்த இடத்தில் திடுதிப்பென்று வளைந்து திரும்புகிறது. பிள்ளையவர்களும் திரும்பினார். திருப்பத்துக்கு அப்பால் ஆலமரமும் ஒரு சின்ன மண்டபமும் கிணறும் இருந்தன. வண்டிக்காரன் காளைகளை நுகத்தடியில் கட்டிவிட்டு, அடுப்பு மூட்டி, ஆலம் விழுது கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தான். மண்டபத்து முகப்புத் தூணில் முதுகைச் சாய்த்து, அருகே ஆண்டிப் பொட்டணம் துணை இருக்க, கிழட்டுச் சாமி ஒன்று மனசைச் சோம்பலிலே மிதக்கவிட்டு நிர்விசாரமாக உட்கார்ந்துகொண்டிருந்தது. வண்டிக்காரனிடம் பட்டையை வாங்கி, பல் துலக்கி, ஸ்நானம் செய்து இரண்டு மிடறு தண்ணீர் பருகிவிட்டு மண்டபத்தில் கால் உளைச்சலைப் போக்கிக் கொண்டு நிதானமாக நடந்தால் என்ன என்று செண்பகராமன் பிள்ளை கருதினார்.\nவழக்கம் போல, \"ஏலே, அந்தப் பட்டையை இப்படிப் போடு\" என்று அதிகாரம் செய்யத்தான் அவருக்குத் தெரிந்திருந்தது.\nஆண்டியாகிப் பன்னிரண்டு மணிநேரம் கடந்தும் அதிகார வாசனை போகவில்லை.\n\"என்ன சாமி, ஏலே, ஓலே இங்கிய ஓலே பட்டெல இருக்கும்\" என்று எடுப்பாகப் பதில் சொன்னான் வண்டிக்காரன்.\nகுத்துக்கல்லில் சாய்ந்திருந்த கிழட்டுச் சாமி சிரித்தது. முத்து முத்தான பல்லும், தாடியும் பார்ப்பதற்கு மோகனமாகத்தான் இருந்தன. பிள்ளையவர்களுக்கு வேட்டியின் காவிக்கு அடுத்த சொல் அதுவல்ல என மௌனத்தைக் கடைப்பிடித்து நிழலில் உட்கார்ந்தார்.\nகுதிரைச் சதையை வருடிக்கொண்டார். தடவிக் கொடுத்துக் கொள்வது சுகமாக இருந்தது.\nஅவருக்குச் சற்றுத் தூரத்தில் மாடுகள் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. கறுத்த காளை போன ஜன்மத்தில் வழிமறிச்சான் உத்தியோகம் போலும் ரஸ்தாவில் பாதி தனக்கென்று படுத்துக் கொண்டிருந்தது.\nஇவர்கள் நடந்துவந்த திசையிலே, திருப்பத்துக்கு அப்பால், பூம்பூம் என்ற ஹார்ன் சப்தத்துடன் ஒரு வாடகை மோட்டார், கொள்ளுமட்டும் ஜனங்களை ஏற்றிக்கொண்டு பேரிரைச்சலுடன் ஐக்கிய ஜனநாயக நாடுகளின் 'ஏகோபித்த' அணி வக���ப்பினர்களைக் கூட்டிக்கொண்டு திரும்பியது. வழிமறிச்சான் காளை உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தது. பஸ் டிரைவர் 'ஸ்டியரிங்' சக்கரத்தை ஒடித்துத் திருப்பினான். பஸ் எதிரிலிருந்த புளியமரத்தில் ஏற முயன்றது; கவிழ்ந்தது. உள்ளே குமைந்த ஜனக் குமைச்சல் பிரலாபிக்கும் ரத்தக் களரியாயிற்று. அதிலிருந்து ஜனங்களும் மூட்டை முடிச்சுகளும் வெளியே பிய்த்து எறியப்பட்டன. உள்ளே பலர் அகப்பட்டு நசுங்கினர். ஸ்டியரிங் சக்கரத்தின் மீது டிரைவரின் பிரேதம் கவிழ்ந்து படுத்திருந்தது. ஒடிந்த கண்ணாடித் துண்டு அவன் மூக்கைச் செதுக்கி எங்கோ எறிந்துவிட்டது.\nபதறி அடித்துக்கொண்டு எழுந்திருந்தார் பிள்ளை. மோட்டாரின் அடியில் சிக்கிக் கிடப்பவர்களை விடுவிப்பது எப்படி என்று தெரியாமல், அர்த்தமற்ற கூப்பாடு போட்டுக்கொண்டு வண்டியைச் சுற்றி சுற்றி ஓடிவந்தார். விபத்து பலமாகிவிட்டதனால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று உலைப் பானையைச் சற்றும் கவனிக்காமல், கட்டை வண்டிக்காரன் வண்டியைப் பூட்டிக்கொண்டு குறுக்குப் பாதையாக ஓடி ஆட்களை அழைத்துவருவதாகச் சொல்லிச் சிட்டாகப் பறந்துவிட்டான். விழுந்த காக்கையைச் சுற்றி ஓலமிடும் காக்கை மாதிரிதான் செண்பகராமன் பிள்ளை கத்தினார். அவருக்கு எப்படி உதவிசெய்வது என்று புரியவில்லை. இதற்குள் மோட்டார் வண்டியில் பின்னே இருந்தவர்கள் அதிர்ச்சியின் வேகம் அடங்கியதும் இறங்கினார்கள். செண்பகராமன் பிள்ளைக்கு மூட்டைகளை எடுத்து வரிசையாக அடுக்கத்தான் முடிந்தது. எதிரே கண்ட ஆபத்து அவரைக் கதிகலங்க வைத்துவிட்டது.\nஎதிரே வந்து போக்கு வண்டிகள் இரண்டொன்று நின்றன. அடிபட்டவர்களை அடுத்த ஊர்வரையில் ஏற்றிச் செல்லச் சம்மதித்தனர்.\nகோடை இடி மாதிரி நிகழ்ந்த இந்த ரௌத்திர சம்பவத்தின் ஆரவாரம் ஒடுங்கி அந்த இடம் மறுபடியும் நிம்மதியாக இரண்டு மணி சாவகாசம் பிடித்தது.\nதம்மை அழைக்கும் குரலின் மாயக்கூத்துப் போலத் தென்பட்டது பிள்ளைக்கு. ஆனால் ஒடிந்து வளைந்த இரும்பாக நின்ற வாடகை மோட்டார்தான் அச்சம்பவத்தை நினைப்பூட்டும் தழும்பாக, கண்களை உறுத்தியது.\nசெயல் ஒடுங்கி நின்ற பிள்ளை, நிதானம் பெற்றுக் கட்டை வண்டிக்காரன் போட்டுவிட்டு ஓடின பட்டையை எடுத்துக்கொண்டு கிணற்றருகில் சென்றார்; பல் துலக்கினார்; குளித்தார்; ஈ��வேட்டியை ஆலம் விழுதுகளில் தொங்கவிட்டார்; மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.\nஅடுப்பு, புகைந்து கொண்டிருந்தது. அதையே கவனித்துக் கொண்டிருந்தார்.\n\"இன்னும் நெருப்பு அணையவில்லை\" என்றது கிழட்டுச்சாமி.\nஇத்தனை கோரத்தையும் கல்லுப் பிள்ளையார் மாதிரி இருந்த இடத்தைவிட்டு அசையாமல் கிழட்டுச்சாமி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது என்ற உணர்ச்சி செண்பகராமன் பிள்ளையின் மனசில் ஈட்டி கொண்டு செருகியது. துறவித் தன்மையை வெறுத்தார். மறுகணம் 'அவ்வளவு கல்நெஞ்சோ' என்று பதைத்தார். அதே மண்டபத்தில் உட்காரக் கூடப் பயந்தவர் மாதிரி சற்று நகர்ந்து தள்ளி உட்கார்ந்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.\n\"மோட்டார் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்ததனால் யாருக்கு என்ன லாபம்\" என்று கேட்டது கிழட்டுச்சாமி.\nசும்மா இருந்தது போதாதென்று தம்மையும் வேறு கேலி செய்கிறான் இந்தக் கிழட்டு ஆண்டி என்று கோபப்பட்டார் செண்பகராமன் பிள்ளை. எழுந்தார். பதில் பேசவில்லை.\n\"அடுப்பு இன்னும் புகைகிறது; அணையவில்லை\" என்று சிரித்தது கிழட்டுச்சாமி.\n\" என்றார் பிள்ளை. அவருக்குப் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருக்க விருப்பம் இல்லை. ஒரு பட்டை தண்ணீர் மொண்டு, அடுப்பில் ஊற்றி அணைத்துவிட்டு, வேட்டி உலர்ந்துவிட்டதா என்று வேட்டியைத் தொட்டுப் பார்த்தார்.\n\"கிழட்டுப் பட்டையானாலும் ஒரு பட்டை தண்ணீருக்கு எவ்வளவு சக்தி இருக்கு பாத்தியா\nஉலர்ந்த வேட்டியைக் கொசுவி, உதறிக் கட்டிக்கொண்டார் பிள்ளை.\nமறுபடியும் மண்டபத்தில் வந்து உட்கார்ந்தார்.\n\"சாமி எங்கே போறதோ\" என்று கேட்டார்.\n வேற எங்கே போக்கடி; இந்தா இந்த அவலைத் தின்னுகிறாயா\" என்று மூட்டையை அவிழ்த்துக் கையில் ஒரு குத்து அவலைக் கொடுத்தது கிழட்டுச்சாமி.\nபிள்ளை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக்கொண்டார். வாயில் கொஞ்சம் இட்டுக் குதப்பிக்கொண்டே, \"அது என்ன புஸ்தகம்\" என்று புருவத்தை நிமிர்த்திச் சுட்டிக் காட்டினார். கிழட்டுச்சாமி அதை எடுத்துக் கையில் கொடுத்தது. பிழைகள் மலிந்த திருவாசகப் பதிப்பு அது அநாதியான சிவபிரான் மாதிரி முன்னும் பின்னும் அற்றிருந்தது.\nபிள்ளையவர்களுக்கு மனப்பாடமான கிரந்தம்; ருசியோடு படித்த புஸ்தகம்.\n\"அதை வாசியும்\" என்றது கிழட்டுச்சாமி.\nபிள்ளையவர்கள் அவலை மடியில் கட்டி வைத்துவ��ட்டு ராகத்துடன் வாசிக்க ஆரம்பித்தார். சாமி கேட்டுக்கொண்டே இருந்தது.\n\"வெளியிலே குப்பையிலே கிடந்தது; ஆருக்காவது உதவுமே என்று எடுத்து வந்தேன்; எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது\" என்றது கிழட்டுச்சாமி.\nபடிக்காதவன் தூக்கின சுமையா என்று அதிசயப்பட்டார் பிள்ளை. எழுத்தறிவற்ற மூடமோ, வயிற்றுப் பிழைப்புக்குக் காவியோ என்று சந்தேகித்தார் பிள்ளை.\n\"நான் கைலாசத்துக்குப் போகிறேன்\" என்றது கிழட்டுச்சாமி.\n'கிண்டல் ரொம்பப் பலமாக இருக்கிறதே' என்று நினைத்தார் பிள்ளை. உதறியடித்துக்கொண்டு சாடிப் பேச அவருக்குத் தைரியம் இல்லை.\n\"கூண்டோட கைலாசம் இல்லை; கைலாச பர்வதத்துக்குத்தான் போகிறேன்; நீரும் வருகிறீரா\" என்று அவரைப் பார்த்துச் சிரித்தது அந்தக் கிழட்டுச்சாமி.\n வருகிறேன்\" என்று எழுந்தார் பிள்ளை.\n\"சரி, இருக்கட்டும். உம்ம பேரு என்ன\n\"சாந்தலிங்கம் என்று சொல்லணும்\" என்றார் பிள்ளை.\n\"செண்பகராமன் பிள்ளை என்று சொல்லுவார்கள்\" என்றார்.\nசெண்பகராமன் பிள்ளையின் வாண்டுப்பயல் வடிவேலுவுக்கு மாமனாரான ஆனையப்ப பிள்ளைக்கு எதிராக வழக்குத் தொடுத்த மனைவிவழி மைத்துனர் நல்லசிவம் பிள்ளை, அவருடைய இரண்டாவது மகன் முத்துசாமியின் சார்பாகச் சொத்தைத் தம் நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும் அல்லது கோர்ட்டார் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டும் என்று கட்சி ஆடினார். அவருடைய வக்கீல் கெட்டிக்கார வக்கீல். ஆனையப்பப் பிள்ளைக்கு ஊரில் செல்வாக்கு உண்டு. நல்லசிவம் பிள்ளையின் வக்கீல், வருகிற அறுவடைவரை வழக்கை ஒத்திவைத்து, பூநெல்லை அகற்றிக் கிஸ்திப் பணத்தையும் மீனாட்சியம்மை சார்பாகத் தாமே கட்டிவிட்டால், குடுமி தம் கைக்குள் சிக்கிவிடும் என்று திட்டம் போட்டார்.\nவடிவேலுவின் நலத்தை முன்னிட்டு வழக்காடப் புகுந்த ஆனையப்ப பிள்ளையின் யோசனை வேறு. அறுவடையின் போது களத்து நெல்லை மடக்கிவிட வேண்டும், அப்பொழுது நல்லசிவம் பிள்ளையின் கொட்டம் அடங்கும் என்று மனப்பால் குடித்தார் ஆனையப்ப பிள்ளை. கோர்ட்டில் இன்ஜங்ஷன் வாங்கி அப்படியே நெல்லை மடக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர் யோசனை பண்ணியிருப்பது வாண்டு வடிவேலு மூலம் மீனாட்சியம்மையின் காதுக்கு எட்ட, நல்லசிவம் பிள்ளை உஷாரானதில் அதிசயம் இல்லை. ஆனையப்ப பிள்ளை மருமகனைத் தன் வீட்டோ டு கூட்டிப் போய் வைத்துக் கொண்டு அவன் படிப்பை மேற்பார்வை செய்யாவிட்டால் அவன் கெட்டுக் குட்டிச்சுவராகப் போவான் என்பதைத் தன் மனைவி மூலம் மீனாட்சியம்மைக்குச் சொல்லிவிட்டார். பையன் மீது உள்ள பாசத்தினால் அது சரியெனவே அவளுக்குப் பட்டது. \"ஒங்க வீட்டு மருமகன் தானே அவனை ஒப்படியாகப் பண்ணுவது இனி உங்க பொறுப்புத்தானே அவனை ஒப்படியாகப் பண்ணுவது இனி உங்க பொறுப்புத்தானே\" என்று பதில் சொல்லித் திருப்தி அடைந்தாள்.\nகிராமத்திலிருந்து வந்த நல்லசிவம் பிள்ளை அக்கா என்று உறவு கொண்டாடிக்கொண்டு வந்து, \"பிள்ளையை வேறு வீட்டில் விட்டு வைப்பது நமக்குக் குறைச்சல்; மேலும் ஆனையப்ப பிள்ளைக்கு இப்பொழுது கடன் தொல்லை அதிகம்; சிறுசை வைத்துக் கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான்\" என்று ஓதினார்.\n\"செண்பகராமன் பிள்ளையின் சம்பாத்தியம் மண்ணாங்கட்டியாகப் போகும்; முதலில் வடிவேலை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா\" என்று யோசனை சொன்னார்.\nமீனாட்சி அம்மாளுக்கு அவர் சொல்லுவதும் சரியாகத்தான் பட்டது. அவனுடைய நன்மையை எண்ணி முத்துசாமியை உருப்படாமல் ஓட்டாண்டி ஆக்கிவிடுவதா என்று மனசு பொங்கியது. பகல் மூன்று மணிக்குத் தன்னுடைய நாத்தனார் வீட்டுக்குப் போனாள். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலே கொட்டமடித்துக்கொண்டிருந்த வடிவேலைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தாள். \"நான் மாமா வீட்டில்தான் இருப்பேன்\" என்று வடிவேலு கத்தினான். அவளுடைய கைகளைப் பிறாண்டினான். ஆனால் அவளுக்கு பின்னால், 'ஓ ராமா' என்று படைப்பயம் போட்டுக்கொண்டுதான் தெரு வழியாக இழுபடவேண்டி இருந்தது.\nநயினார்குளத்தங் கரையில் மாலை மயங்கும் சமயத்தில் ஆனையப்ப பிள்ளையும், நல்லசிவம் பிள்ளையும் சந்தித்துக் கொண்டார்கள். வார்த்தை தடித்தது; நல்ல காலம், உடல் தடிக்கவில்லை.\n\"உன் கொட்டத்தை அடக்குகிறேன்\" என்றார் ஆனையப்ப பிள்ளை.\n\"செண்பகராமன் பிள்ளை ஊரிலே கண்ட மழுமாறிகளுக்குச் சொத்துச் சம்பாதித்து வைத்துவிட்டுப் போகவில்லை\" என்று உறுமினார் நல்லசிவம் பிள்ளை.\n செண்பகராமன் பிள்ளை சொத்து என்ன கொள்ளியற்றுப் போச்சு என்று நினைத்துக்கொண்டாயா\" என்று பதிலுக்கு உறுமினார் ஆனையப்ப பிள்ளை.\nகிராமத்தில் பயிர் அரிவாளை எதிர்பார்த்துத் தலைசாய்த்து நின்றது.\n\"அண்ணாச்சி, நாளைக்கு நாம் நினைக்கிற காரியம் கைகூடத் திருச்செந்தூருக்குப் போய் ஓர் அர்ச்சனை நடத்திவிட்டு வருவோம்\" என்று சொல்லிக்கொண்டே ஆனையப்ப பிள்ளையின் வீட்டுக்குள் ஒரு புல்லுருவி நுழைந்தது. பரமசிவம் பிள்ளை நல்லசிவம் பிள்ளை சார்பில் கிருஷ்ண பரமாத்மாவாக எதிர்கோட்டைக்குள்ளே சென்று விளையாடினார். முருகனுக்கு வெள்ளியன்று அர்ச்சனை நடத்தி, பிறகு கோர்ட்டுக்கும் வக்கீலுக்கும் அர்ச்சனை நடத்தினால் காரியம் நிச்சயமாக ஜயம் என்று இரவோடு இரவாகத் திருச்செந்தூருக்குப் பிரயாணமானார்கள். ஆனையப்ப பிள்ளையும் புல்லுருவி பரமசிவமும், பணத்தைப் பணம் என்று பாராமல் நல்லசிவம் பிள்ளை அறுவடையை அசுர கதியில் நடத்த ஆரம்பித்தார்.\nவெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் நெல்லை எத்தனை கோட்டையானாலும் ஒதுக்க முடியாதவன் ஒரு வேளாளனா என்பது நல்லசிவம் பிள்ளையின் கட்சி.\nஅர்ச்சனை பாலபிஷேகம் செய்துவிட்டு, நெஞ்சில் சந்தோஷத்தோடு கோவில் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து, மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய மறவன் ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து காரியம் மிஞ்சிப் போனதாகச் சொன்னான். பக்கத்தில் பரமசிவம் பிள்ளை இல்லை. அவர் கோவிலிலிருந்தே நழுவி விட்டார். \"அண்ணாச்சி இங்கே ஒரு எடத்துக்குப் போயிட்டு வருகிறேன்\" என்று அவர் சொல்லும்போது அவர் வார்த்தையைக் கபட நாடகம் என்று ஆனையப்ப பிள்ளை நினைக்கவில்லை. இன்ஜங்ஷன் யோசனையைக் கைவிடவேண்டியதாயிற்று.\nஇப்படியாக, செண்பகராமன் பிள்ளையின் குடும்ப நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்காக, இரண்டு நபர்கள் அவருடைய சொத்தை வாரி இறைத்துக் கொண்டு கோர்ட்டு வாசலில் காத்துக் கிடந்தார்கள்.\nசாந்தலிங்கச்சாமி மறுபடியும் தென் திசை நாடும்பொழுது வருஷம் பத்து ஓடிவிட்டன. எங்கெங்கோ கிழட்டுச்சாமியுடன் சுற்றினார். கைலாச பர்வதத்தில் கிழட்டுச்சாமி ஒடுக்கமானபோது அருகில் இருந்தவர் சாந்தலிங்கச்சாமிதான்.\nஅவர் கொடுத்த திருவாசகப் புஸ்தகம், அவர் வைத்துவிட்டுப் போன மூட்டை இரண்டோ டும், நிம்மதி இன்மை என்ற நிஜச் சொத்துடன் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தார். கடைசியாக, திருச்செந்தூருக்கு வந்து உட்கார்ந்தார். மனசு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. யாரோ தம்மைத் தேடி அழைப்பது போன���ற ஒரு மனநிலை; வாசியை வசப்படுத்தும் பழக்கம் பெற்றும் அடங்கவில்லை. கூப்பிட்டவர் யார் ஏன் கூப்பிட வேண்டும் பத்து வருஷங்களாக வாட்டும் கேள்வி.\nகடைசியில் ஆனையப்ப பிள்ளையின் பாலபிஷேகத்துக்கு ஏமாறாத முருகன் காலடியில்தான் அவர் வந்து விழுந்தார். ஓயாத கடலும் ஓயாத மனசும் அவரை அலட்டின. காவித் துணியை அணிந்துகொண்டபோது இருந்த மன உல்லாசம் எங்கோ ஓடி மறைந்துவிட்டது. புறப்பட்ட இடத்தையே அலகை போல, தாம் சுற்றிச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டார். தமக்குச் சாந்தலிங்கம் என்று பெயர் இட்டுக் கொண்டதைக் கண்டு கிழட்டுச் சாமி சிரித்ததில் அர்த்தபுஷ்டி இருந்ததாகவே இப்பொழுது அவருக்குப் பட்டது.\nநல்ல வெள்ளிக்கிழமையும் நாளுமாக வௌவால் மாதிரி இருட்டில் அல்லாடக் கூடாது என்று நினைத்துக் கோவிலுக்குச் சென்றார்.\nசந்நிதியில் தம்மை மறந்த நிஷ்டை சற்றுக் கைகூடியது. லயத்தில் இருப்பவரை \"அத்தான்\" என்று யாரோ ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்.\nஆனையப்ப பிள்ளைதான். வழக்கம்போல வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்காகத் திருச்செந்தூருக்கு வந்திருந்தார்.\nமங்கிய விளக்கொளியும் பத்து வருஷங்களும் போட்ட திரை அவருடைய பார்வையை மழுங்க வைக்கவில்லை. முருகனிடம் மாறாத நம்பிக்கை வைத்ததன் பலன் என்று அவர் கருதினார்.\nசாந்தலிங்கச்சாமி அதிர்ச்சியிலிருந்து தெளிந்து நிதானப்பட்ட பிறகு தம்முடைய சகோதரி புருஷன் என்பதை உணர்ந்தார். செண்பக ராமன் பிள்ளையாக நடந்துகொள்ள மனம் ஒப்பவில்லை.\nஆனையப்ப பிள்ளைக்கு எப்படித் தம் காரியத்தைச் செண்பகராமன் பிள்ளையிடம் சாதித்துக்கொள்வது என்ற யோசனை. எதிர்க்கக் கூடாது; போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும்; அவ்வளவுதான்.\nஇரவு இரண்டு மணிவரையில் இரண்டு பேரும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து பேசினார்கள்.\n\"நீங்கள் நல்ல வழியில் இருப்பதை நான் கெடுக்க விரும்பவில்லை; சிறு பையன்கள் என்ன பாவம் பண்ணினார்கள் சொத்தை ஊர்க்காரன் தின்னாமல் ஒரு ஒழுங்குபடுத்திவிட்டு மறுபடியும் காஷாயம் போட்டுக்கொள்ளுங்கள்\" என்றார் ஆனையப்ப பிள்ளை.\nமறுபடியும் வெள்ளை உடுத்துக் கோர்ட்டு ஏறிக் குடும்பத்தைச் சீர்தூக்கி வைக்க வேண்டும். ஆமாம். வடிவேலுவும், முத்துசாமியும் என்ன பாவம் பண்ணினார்கள் அவர்களுக்காக இந்தக் கட்ட��� உழைப்பதில் குற்றம் இல்லை என்றது சாந்தலிங்கச்சாமியின் மனசு. 'ஊர்ப் பயல்கள் கொட்டத்தை அடக்காமல் ஓடியா போவது அவர்களுக்காக இந்தக் கட்டை உழைப்பதில் குற்றம் இல்லை என்றது சாந்தலிங்கச்சாமியின் மனசு. 'ஊர்ப் பயல்கள் கொட்டத்தை அடக்காமல் ஓடியா போவது' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.\n\"சரி, வருகிறேன். எழுந்திருங்கள். மீனாட்சி எப்படி இருக்கா\" என்றார் செண்பகராமன் பிள்ளை.\n கேப்பார் பேச்சைக் கேட்டுக் கேட்டுத்தான் குடும்பம் குட்டிச்சுவராய்ப் போச்சு. காலையில் நான் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். மாலையில் அவன் சொல்லுவதற்குச் சரி என்று தலையாட்டுவாள். கடைசியில் வீண் சிரமமும் பணவிரயமுந்தான் மிச்சம்\" என்றார் ஆனையப்ப பிள்ளை.\nஇரண்டு பேரும் மூன்று மணி சுமாருக்குத் திருநெல்வேலிக்குப் போகும் பஸ்ஸில் ஏறினார்கள். சாந்தலிங்கசாமியின் மனசு என்னவோ செய்யத் தகாத காரியத்தில் ஈடுபடுவதாகவே அல்லாடியது.\n'நான் இந்த வேஷத்தில் வீட்டு நடைப்படியை மிதிக்கலாமா' என்றது செண்பகராமன் பிள்ளையின் மனசு.\nபலபலவென்று விடியும்போது பஸ் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஒரு மணிநேரம் கழித்தால் சாந்தலிங்கச் சாமிக்கு ஒடுக்கம்; அதாவது அப்புறம் செண்பகராமன் பிள்ளைதான்.\n\"ஆனையப்ப பிள்ளையவாள், நீங்க சொல்லுவது ரொம்பச் சரியாத்தான் படுகிறது; எனக்குக் குடும்பம் ஏது, குட்டி ஏது நான் ஆண்டி\" என்றார் சாந்தலிங்கச்சாமி.\n\"அத்தான், வண்டியைவிட்டு இறங்குங்க, நாம் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசிக்கொள்வோம்\" என்றார் ஆனையப்ப பிள்ளை.\nஇருவரும் இறங்கி எதிரில் இருந்த ஹோட்டலுக்குள் போனார்கள். அங்கே இரைச்சல் காதை அடைத்தது. இருவரும் குழாயடியில் முகத்தைத் தேய்த்துக் கழுவிப் பல் துலக்கினார்கள்.\nகுனிந்து வாயை உரசிக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் சாந்தலிங்கச்சாமிக்கு, \"அப்பா செண்பகராமா\" என்று யாரோ உரத்த குரலில் கூப்பிட்டது கேட்டது.\n\"அத்தான், அதாரது என்னை அடையாளம் கண்டு கூப்பிட்டார்கள்\" என்று தலையை நிமிர்ந்து கேட்டார் செண்பகராமன் பிள்ளை.\nபக்கத்தில் இருந்த சிறுவன், \"சாமி, ஒங்களை யாரும் கூப்பிடலியே நான் தானே பக்கத்தில் நிக்கேன் நான் தானே பக்கத்தில் நிக்கேன்\n'இந்தச் சென்மத்திலே நான் சாந்தலிங்கமாக மாட்டேன் போல���ம்' என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டது ஜீவாத்மா.\nகாவி தரித்த செண்பகராமன் பிள்ளைதான் அங்கு நின்றார். சாந்தலிங்கம் மனசுக்குள்ளாகவே ஆழ்ந்து முழுகிவிட்டது. மனசு ஆழம் காணாத கிணறு அல்லவா\n\"அத்தான், நேரத்தைக் களிக்காதிய\" என்று ஆனையப்ப பிள்ளை குரல் கொடுத்தார்.\nசெண்பகராமன் பிள்ளைக்குப் பத்து வருஷங்களுக்குப் பிறகு காப்பி உடலிலே வேறு ஒரு விதமாகப் புழுக்கத்தையும் புளகாங்கிதத்தையும் கிளப்பியது.\nஇருவரும் மீண்டும் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் புறப்பட்டது.\nஎப்போதோ ஒரு காலத்தில் கிழட்டுச் சாமி, கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்ததும், இப்போது தம்முடைய சதை ஆடுவதும் பக்கத்தில் பக்கத்தில் நினைவுக்கு வந்தன. கைலயங்கிரியில் ஒடுக்கமான கிழட்டுச்சாமி எதிரே உட்கார்ந்துகொண்டு கேலி செய்வது மாதிரி இருந்தது.\n\"சாமி, ஒங்களெ செலம்பரத்திலே பாத்த மாதிரி தோணுதே\" என்றான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவன்.\n\" என்று கேட்டார் செண்பகராமன் பிள்ளை.\n\" என்றான் அந்தக் கிழவன்.\n\"சாந்தலிங்கச்சாமி ஒடுக்கமாயிட்டுது. எனக்கும் அவரைத் தெரியும்\" என்றார் செண்பகராமன் பிள்ளை.\n\"அவங்க ஒடுக்கத்தில் ஆகி சுமார் நாலு மணி நேரமாச்சு\" என்றார் செண்பகராமன் பிள்ளை, நிதானமாக.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஒரு விண்ணப்பம். சிலருக்கு அலுவலகத்தில் வலைபப்திவுகள் தடை செய்யப்பட்டிருக்கும். அவர்களால் படிக்க முடியாமல் போகிறது.\nரீடரில் உங்கள் பதிவை முழுமையாகப் படிக்க முடிவதில்லை. நீங்கள் முழு ஃபீடையும் தந்தால் ரீடர், பஸ் போன்றவற்றிலும் மற்றவர்கள் படிக்க முடியும் (இன்றைக்கு இந்தக் கதையை பஸ்ஸில் ஷேர் செய்திருந்தேன் - அதில் ஒருவர் இந்தச் சிக்கலைச் சொல்லியிருந்தார்).\nமுன்பே படித்ததுதான்.. ஆனால் புதுமைப்பித்தன் எழுதி எனக்குப் பிடித்தது செல்லம்மாள் கதைதான்..\nஅற்புதமான கதை. புதுமைப்பித்தனின் அங்கதம் தொனிக்கும் நடை மயக்குகிறது.\nசித்தி என்றால் சிற்றன்னை அல்ல. சாதனை மூலம் அடையும் சித்தி\nஇந்த படைப்பைப் பற்றிய ��ங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\n''இன்றைய கவிதையை விளக்க இன்னொருவர் தேவை''-நீல. பத்...\nபாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்\nதமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்-ரமே...\nநடுகற்களும் நடைகற்களும்-நாஞ்சில் நாடன் கவிதைகள்\nதாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nதங்க ஒரு…- கிருஷ்ணன் நம்பி\nசி.சு.செல்லப்பா: சுமந்து சென்ற எழுத்து- எஸ்.ரா\nமேபல் - தஞ்சை பிரகாஷ்\nதில்லியில் நிகம்போத் காட் [சுடுகாடு]-பாரதி மணி\nநிஜமும் பொய்யும் - இமையம்\nஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்\nபல்கலைக் கழகங்கள் விமர்சகர்களை உருவாக்கவேயில்லை - ...\nசாமியார் ஜுவுக்குப் போகிறார்... - சம்பத்\nகாடன் கண்டது - பிரமிள்\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\nகனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்.- ரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/merchants-who-burned-alien-goods", "date_download": "2021-04-10T15:19:39Z", "digest": "sha1:D7RYZTYSALWTMITKLTUUOZW24IGDRXGA", "length": 6037, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nஅன்னிய பொருட்களை கொளுத்திய வணிகர்கள்\nவிழுப்புரம்.ஜன.2- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அன்னிய நாட்டுப் பொருள்களை தீயிட்டு எரிக்கும் போராட்டம், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அன்னிய வர்த்தக ஆதிக்கத்துக்கு எதிரான, காந்திய அறப்போர் 2020-ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு, அன் றைய தினம் தமிழகமெங்கும் அன்னிய நாட்டுப் பொருள் கள் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர வைத் தலைவர் த.வெள்ளை யன் அறிவித்திருந்தார். அதன்படி, வணிகர் சங்கங்களின் விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டக் கிளை சார்பில் செஞ்சி கூட்டு சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு த. வெள்ளையன் தலைமை வகித்தார். அப்போது, அன் னிய நாட்டுப் பொருள்களை வணிகர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்தப் போராட்டத்தில் செஞ்சி தொகுதி எம்எல்ஏ. மஸ்தான் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.\nஅன்னிய பொருட்களை கொளுத்திய வணிகர்கள்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mg/hector-2019-2021/user-reviews/looks", "date_download": "2021-04-10T14:20:05Z", "digest": "sha1:BJPST7M44YPAM5MIPBPUZWPV5VF6OOXR", "length": 21749, "nlines": 620, "source_domain": "tamil.cardekho.com", "title": "MG Hector 2019-2021 Looks Reviews - Check 331 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி motor கார்கள்எம்ஜி ஹெக்டர் 2019-2021மதிப்பீடுகள்looks\nஎம்ஜி ஹெக்டர் 2019-2021 பயனர் மதிப்புரைகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nரேட்டிங் ஒப்பி எம்ஜி ஹெக்டர் 2019-2021\nஅடிப்படையிலான 1092 பயனர் மதிப்புரைகள்\nஎம்ஜி ஹெக்டர் 2019-2021 looks பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 12 பக்கங்கள்\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி ஸ்டைல் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி. எம்டி bsivCurrently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 ஸ்மார்ட் டீசல் எம்டி bsivCurrently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி. எம்டி bsivCurrently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி. சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 ஹைபிரிடு எம்.ஜி. சூப்பர் எம்.டி. bsivCurrently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 ஹைபிரிடு ஸ்மார்ட் எம்டி bsivCurrently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 ஹைபிரிடு எம்.ஜி. ஷார்ப் எம்.டி. bsivCurrently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி. ஸ்மார்ட் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 எம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.Currently Viewing\nஹெக்டர் 2019-2021 ��ம்.ஜி. ஷார்ப் எம்.டி.Currently Viewing\nஎல்லா ஹெக்டர் 2019-2021 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-10T14:44:04Z", "digest": "sha1:7OFUIC6MLLWBD47C6GRXCOVXP57NQVZV", "length": 10444, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காதல் | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nஇந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி\nபயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nஇதயம் கேட்பது இது தானோ\nதிகட்டும் அளவிற்கு அள்ளிக்கொட்டிய பாசம் அளவோடு கிள்ளிக்கொடுக்கப்படும். இது பிரிவா இல்லை யதார்த்தமா\nகாதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை\nஒரு இளம் ஜோடி பெற்றோரின் அனுமதியின்றி இணைந்து வாழ விரும்பியதையடுத்து கோபம் அடைந்த காதலியின் பெற்றோர் காதலனை தலைகீழாக கட்...\nபாசமிகு மனைவி இறந்து ஒரு மாதத்திற்குள், அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்த கணவரின் செயல்..\nஇந்தியாவில் பிரபல தொழிலதிபரொருவர், தனது மனைவியின் நினைவாக தத்ரூப சிலையொன்றை வடித்துள்ளார்.\n\"என் காதலை சொல்ல, எனது மூச்சை பிடித்துக் கொண்டிருக்க முடியாது..\": நீருக்குள் விருப்பம் தெரிவிக்கையில், காதலி கண் முன்னே உயிரை விட்ட காதலன்\nகாதலியிடம் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை நீரின் கீழ் நீச்சலடித்தவாறு விநோதமான முறையில் தெரிவிக்க முய...\n\"அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், அவளும் தான்..\": நண்பனை கொலை செய்து புதைத்த சக நண்பர்கள்..\nஇந்தியாவின், ஏரிக்கரையில் கடந்த 27-ம் திகதி வாலிபர் ஒருவரை சிலர் கொலை செய்து புதைத்ததாகத் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைய...\nகாட்டிலிருந்து நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி: பூட்டிய வீட்டுக்குளிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கணவன்\nகாதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை பொலிஸார் பல இடங்களில் தேடி வந்த நிலையில் பூட்டிய வீட்டுக்க...\nகாதலித்த தங்கையை கண்டித்த அண்ணனுக்கு நேர்ந்த கதி\nதிருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்கையை தாக்கி காயப்படுத்திய அண்ணனை நேற்றிரவு(18) கைது செய்துள்ளத...\nகாதலிப்பதாகத் தெரிவித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் மீது 8 பெண்கள் முறைப்பாடு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் இமாம் உல் ஹக், காதலித்து ஏமாற்றியதாக இளம்பெண்கள் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்.\nவேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள பெற்றோர்: கையில் \"ஐ லவ் யூ\" வாசகத்துடன் தூக்கில் தொங்கிய மாணவி\nஅம்மம்மாவின் அரவணைப்பிலிருந்த 8ஆம் வகுப்பு மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மட்டக்களப்பின் செங்க...\nகள்ளக்காதலனுடனான சல்லாபத்திற்கு இடையூறாக கருதி, மகளை கொன்று கிணற்றில் வீசி நாடகமாடிய கொடூரத் தாய்\nகள்ளக்காதலனுக்காக பெற்ற மகளையே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரமொன்று இடம்பெற்றுள்ளது.\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nநாட்டுக்குள் மற்றுமொரு நாட்டை உருவாக்கும் நிலை : நாட்டின் எதிர்காலம் குறித்து அஞ்சும் தேசிய பிக்கு முன்னணி\nஇலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் - இன்றைய வானிலை\nசீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anuthaapam.com/post.php?id=3011", "date_download": "2021-04-10T14:01:35Z", "digest": "sha1:75EHNODFOSJQQO4OBSL6VNYSSLI474C7", "length": 7298, "nlines": 116, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுல��ஸ்வரன் சசிகலா அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், பூலோகசிங்கம் வேதநாயகி அம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், மகாலிங்கம் லலிதாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், நகுலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், கதிரவன் அவர்களின் அன்புத் தாயாரும், ஜெயக்குமார், உதயகுமார், செல்வகுமார் ஆகியோரின் அன்புத் தங்கையும், சசிந்திரா, கலாவதி, புரந்தரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், சுகந்தினி, சாந்தினி, டினேஷ்வரன், நந்தகோபன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும், லோகநாதன், தயாபரன், புராதனி, துஷ்யந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், நிதர்சனா, நிதர்சன், ராகவி, மது ஸ்ரீ, சரண், கிருசாந், நிருசிகா, டினுசிகா கஜன், ஜாதுசிகா ஆகியோரின் பாசமிகு மாமியும், அஞ்சனா, சஸ்வின், சாய் ஆதவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.\nஉதயகுமார் - சகோதரர் Canada +14167256395\nசெல்வகுமார் - சகோதரர் Canada +14164185239\nஉதயகுமார் - சகோதரர் Canada +14167256395\nசெல்வகுமார் - சகோதரர் Canada +14164185239\nதமிழர் தாயகத்தில் ஜன ...\nமதவாச்சி பிரதான வீதி ...\nதமிழகத்தில் கரோனா தட ...\n3000 ஆண்டுகள் பழமையா ...\n23121 பேரிடம் பரிசோத ...\nகொரோனா பரவலைத் தடுக் ...\nவீரப்பன் வாழ்ந்த சத் ...\nகரீபியன் தீவு பகுதிய ...\nதிரு கந்தசாமி ஜெயராஜா (சாந்தன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2021-04-10T14:52:15Z", "digest": "sha1:ZRRXUCED636E3Q36W65AF45QSTJW4D4Z", "length": 3968, "nlines": 34, "source_domain": "www.navakudil.com", "title": "வடகொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பு – Truth is knowledge", "raw_content": "\nவடகொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பு\nBy admin on February 13, 2013 Comments Off on வடகொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பு\nகடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியா சிறிய ஆனால் வலுமிக்க அணுக்குண்டு ஒன்றை வெடித்து மூன்றாவது முறையாக பரிசோதனை செய்துள்ளது. ஐ.நா., அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் உதாசீனம் செய்துவிட்டு வடகொரிய��� இந்த பரிசோதனையை நடாத்தியுள்ளது.1960 களில் USSR இன் உதவியுடன் இத்துறையில் செயல்பட தொடங்கிய வடகொரியா தனது முதல் அணுக்குண்டை 2006 பரிசோதனை செய்திருந்தது. பின்னர் இரண்டாவது பரிசோதனையை 2009 இல் செய்திருந்தது.\nமுதல் இரண்டு குண்டுகளும் புளுடோனியத்தை அடிப்படையாக கொண்டவை. ஆனால் மூன்றாவது குண்டு யுரேனியத்தை அடிப்படையாக கொண்டதாக கருதப்படுகிறது. இவ்வாறு சிறு அளவிலான குண்டையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கொண்ட வடகொரியா இலகுவில் அமெரிக்காவை தாக்கும் வல்லமையை அடையும் என கருதப்படுகிறது.\nஐ.நா.. அமெரிக்கா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும் பதிலடியாக என்ன செய்வார்கள் என்று இன்னமும் தெரிவிக்கவில்லை. சீனாவின் ஆதரவின்றி இவர்கள் எதையும் செய்யவும் முடியாது.\nவடகொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பு added by admin on February 13, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=312&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T14:51:32Z", "digest": "sha1:JHA72RL64WGQOP56XV3POHWU3KAZQEW7", "length": 1942, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி வள்ளிப்பிள்ளை கந்தையா Posted on 28 Dec 2015\nமரண அறிவித்தல்: திரு இராஜேஸ்வரன் சுப்ரமணியம் Posted on 20 Dec 2015\nமரண அறிவித்தல்: கந்தன் பசுபதி Posted on 20 Dec 2015\nமரண அறிவித்தல்: திருமதி பொன்னம்பலம் தங்கம்மா Posted on 05 Dec 2015\nமரண அறிவித்தல்: இரவீந்திரன் சுபாஷன் Posted on 25 Nov 2015\nமரண அறிவித்தல்: திருமதி அமரலோற்பவநாயகி பிரகாசம் Posted on 23 Nov 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/special%20story", "date_download": "2021-04-10T15:02:13Z", "digest": "sha1:OXOF35UVHZCIDKVZACSZR6NRI6YB4BPY", "length": 4626, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | special story", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுதலில் ஐபிஎல்... அப்புறம் இந்தி...\n‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர...\n‘நாட்டுக்காகச் சிறை.. அரசியலில் ...\nசுவரெல்லாம் இளையராஜா... இசையால் ...\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோன...\nதிமுக இதுவரை கண்ட பொதுச் செயலாளர...\n“ரஜினி நல்ல மனிதர்; மாற்றம் நிகழ...\nபெண்களின் பாதுகாப்பில் சரியான அக...\nகூட்டணி இல்லாமல் திமுக தனித்து ப...\nதொடரும் டெல்லி வன்முறை சம்பவங்கள...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2008/09/21.html", "date_download": "2021-04-10T14:53:27Z", "digest": "sha1:BYUWB7VZPYI77JZFZBYROV64UHB35O6Q", "length": 22846, "nlines": 388, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெஷல்) | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெஷல்)\nறேடியோஸ்புதிர் வாயிலாக ஒருமுறை உங்கள் எல்லோருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த வார றேடியோஸ்புதிருக்குச் செல்வோம்.\nஇம்முறை மலையாளப் படங்களின் வீடியோ கிளிப்களை கீழே தந்து அவற்றோடு தொடர்பு பட்ட தமிழ் சினிமா சார்ந்த கேள்விகளைத் தருகின்றேன்.\nகேள்வி ஒன்று: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ், தமிழில் வேறு ஒரு பெயரில் இசையமைத்திருந்தார். குறிப்பாக வாரிசு நடிகர் ஒருவரின் அப்பா நடிகர் மூலம் தமிழில் ஒரு பிரமாண்டமான படத்திற்கு இசையமைத்து அப்போது பரவலாகப் பேசப்பட்டவர். இசையோடு சம்பந்தப்பட்ட பெயரே இவரின் பெயர். தமிழில் இவரின் பெயர் எதுவாக இருந்தது என்பதே கேள்வி\nகேள்வி 2: கீழே இருக்கும் படத்துண்டு உள்ள 80 களில் வந்த மலையாளப்படம் பின்னர் தமிழில் வேறு நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் வந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாகி விட்டார். நடிகர் தான் அரசியல் கட்சியில் பிசி. தமிழில் வந்த படத்தலைப்பில் இலக்கம் இருக்கும். இதே இலக்கம் பொருந்திய இன்னொரு தமிழ் படத்தை இன்னொரு பிரபல இயக்குனர் இயக்கியிருப்பார்.\nஇந்த மலையாள ரீமேக் தமிழ் படத்தின் பெயர் என்ன\nகேள்வி 3: கீழே இருக்கும் திரைப்பாடல் வடக்கும் நாதன் என்ற மலையாளத் திரைப்படத்தில் ரவீந்திரன் என்ற பிரபல இசையமைப்பாளரால் இசையமைக��கப்பட்டது. இவரின் மகன் தமிழில் பாடகராக இப்போது வலம்வருகின்றார். விஜய் இறுதியாக நடித்த ஒரு தெலுங்கில் இருந்து வந்த படத்தில் (அழகிய தமிழ் மகன் அல்ல) குத்துப் பாட்டு பாடியிருக்கின்றார். அந்த தமிழ்ப் பாட்டு எது\n3. வசந்த முல்லை (ராகுல் நம்பியார்)\nசென்ற பின்னூட்டத்தில் தவறாக எழுதிவிட்டேன்\nஉங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் நண்பா\nமுதல் இரண்டு விடைகளும் சரி, ஆனால் கடைசியாகக் கேட்ட விஜய் படப்பாட்டு தப்பு\nஉங்களின் இரண்டாவது கேள்விக்கான பதில் சரி.\nஎனக்கு இந்த வாரம் ஒடம்பு சரியில்ல\nஎனக்கு இந்த வாரம் ஒடம்பு சரியில்ல\nகஷாயம் எடுத்துட்டு பதில் சொல்லுங்க சின்னப்பாண்டி\nதல எல்லாத்துக்கும் சரியா சொல்லிட்டேனே:)\nநிஜமா நல்லவனுக்கு என் பதில்களை சொல்லியிருந்தேன்.உங்க கிட்ட சொன்னாரா\n2.வருஷம் 16..இன்னொரு படம்:16 வயதினிலே(பாரதி ராஜா)\n3.ஆடுங்கடா என்னச் சுத்தி...பாடகர்:நவீன் மாதவ்\nகேள்வி ரெண்டுக்கு விடை வருஷம் 16\n// நிஜமா நல்லவன் said...\nதல எல்லாத்துக்கும் சரியா சொல்லிட்டேனே:)//\nஉங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் நண்பா, அனைத்து விடைகளையும் சொன்ன இரண்டாவது ஆள் நீங்க தான்.\nஉங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் நண்பா, அனைத்து விடைகளையும் சொன்ன இரண்டாவது ஆள் நீங்க தான்./\nஅப்படின்னா எல்லா விடைகளும் சொன்ன முதல் ஆள் நான் தானா\nநிஜமா நல்லவனுக்கு என் பதில்களை சொல்லியிருந்தேன்.உங்க கிட்ட சொன்னாரா\nஆஹா....என்ன விளையாட்டு இது சகோதரி\n1. சங்கீதராஜன் (பூவுக்குள் பூகம்பம் படம்... அதில் இடம்பெறும் அன்பே உன் ஆசை ... பாடலின் தீராத அடிமை நான்... சோகம் என்னவென்றால் இரண்டாண்டுகளின் முன் என்னிடமிர்ந்த அந்த பாடல் தொலைந்து போய் விட்டது)\n3. ஆடுங்கடா என்னை சுற்றி...\nஇப்போதைக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் ;)\n1) சங்கீதராஜன் - பிரஷாந்தின் அப்பா தியாகராஜன், பார்வதி நடித்த பூவுக்குள் பூகம்பம் படம்\n3) ஆடுங்கடா என்னச் சுத்தி - நவீன் மாதவ் - படம் போக்கிரி\n1.சங்கீதராஜன் - பூவுக்குள் பூகம்பம்(தியாகராஜன்)\n2.வருசம் 16 (16 வயதினிலே)\n2. வருஷம் 16. இன்னொரு படம் 16 வயதினிலே. இயக்குனர் பாரதிராஜா\n3. இதுக்கு வடை தெரியலைங்க. :)\nஇப்போதைக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் ;)//\nவாழ்த்துக்கள் உங்களுக்கும் தல, பதிலோடு வாங்க ஒரு நாள் அவகாசம் இருக்கு.\nஓணம் வாழ்த்துக்கள், உங்க முதல் ரெண்டு விடையும் ச��ி. மூன்றாவதும் ரொம்ப சுலபம். பாடலை பொங்க வச்சிருப்பார். இன்னொரு முறை சொல்லுங்க (காதலா காதலா பாணியில் ;-)\n2.வருஷம் 16..இன்னொரு படம்:16 வயதினிலே(பாரதி ராஜா)\n3.ஆடுங்கடா என்னச் சுத்தி...பாடகர்:நவீன் மாதவ்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 22 - இளவட்டக்கல் ஞாபகம் இருக்கா\nறேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெ...\nஎம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்\nறேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில...\n\"காலாபாணி (சிறைச்சாலை)\" - பின்னணி இசைத்தொகுப்பு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/19280", "date_download": "2021-04-10T14:45:07Z", "digest": "sha1:XMDZ4DI6T5X3CMSLDXMVEVXTHZUTYTLP", "length": 7237, "nlines": 158, "source_domain": "arusuvai.com", "title": "Please Help me .... friends .. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கும் அதே சந்தேகம் தான் நான் இப்போது 32 ஆவது வார கர்பம் எப்போதிலிருந்து உறவு வைத்துக் கொள்ளலாம்\nப்ளிஸ் யாராவது பதில் சொல்லுங்கள்.புதியவர்களுக்கு பதில் அளிக்க மாட்டீர்களா\nபுதிதாக பிறந்த குழந்தையை பற்றி கூறுங்கள்\nஎனக்கு ஹெல்ப் பன்னுக்க என்னொட கொலன்த தாய்ப்பால் குடிக்க மாடிக்கaa\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://azhiyasudargal.blogspot.com/2010/05/blog-post_30.html", "date_download": "2021-04-10T14:09:56Z", "digest": "sha1:NURU6RDTA3JT7L6H45UIF3U6HN62ULX5", "length": 94289, "nlines": 546, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 2:01 AM | வகை: ஆதவன், கதைகள்\nகைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார்.\nதாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப் பருகி, அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அறையின் மறு பக்கத்தை நோக்கி ஒரு கணம் - ஒரே கணம் - பார்வையை ஓட விட்டார். அகர்வால் மேஜை மீது குனிந்து ஏதோ ஃபைலை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். கைலாசம் தம்ளரை மறுபடி மேஜை மேல் வைத்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நீலவானம், ஓரிரு மேகங்கள், மரங்களின் உச்சிகள், அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உச்சிகள்.... திடீரென்று இவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது பற்றிய தன்னுணர்வினால் அவர் பீடிக்கப்பட்டார். அகர்வால் இந்தப் பார்வையைக் கவனித்து, ‘என்ன, அடுத்த கதையைப் பற்றி யோசனையா’ என்றோ, ‘என்ஜாயிங் தி சீனரி, கைலாஷ் சாப்’ என்றோ, ‘என்ஜாயிங் தி சீனரி, கைலாஷ் சாப்’ என்றோ பேசத் தொடங்கப் போகிறான் என்ற பயம்..\nஅவர் அவசரமாக ஒரு ஃபைலை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டார். அது அவர்\nஏற்கனவே பார்த்து முடித்து, பியூன் எடுத்துச் செல்வதற்காக டிரேயில் வைத்திருந்த\nஃபைல், இருந்தாலும் அதை மறுபடி எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு, பேனாவைத்\nதிறந்து வலது கையில் பிடித்துக்கொண்டு, சற்று முன் தான் எழுதிய நோட்டை\nஅணுஅணுவாகச் சரிபார்த்தார். தெளிவில்லாதனவாகத் தோன்றிய i-க்கள் மேலுள்ள\nபுள்ளிகள், t-க்களின் மேல் குறுக்காகக் கிழிக்கப்படும் கோடுகள், ஃபுல்\nஸ்டாப்புகள், கமாக்கள், எல்லாவற்றிலும் பேனாவை மறுபடி பிரயோகித்து\nஸ்பஷ்டமாக்கினார். ஆங்காங்கே சில புதிய கமாக்களைச் சேர்த்தார். ஒரு o, a போல\nஇருந்தது. அதையும் சரிபார்க்கத் தொடங்கினார். அப்போதுதான் திடுமென அகர்வாலின்\nஅவர் எதிர்பார்த்திருந்த, பயந்திருந்த, தாக்குதல்\nஅவர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தால்\n’ம்ம்’ என்றவாறு அவர் வேறு ஏதாவது 'a' 'o' போலவோ அல்லது 'o' 'a' போலவோ, 'u' 'v'\nபோலவே, 'n' 'r' போலவோ, எழுதப்பட்டிருக்கிறதா என்றுத் தேடத்தொடங்கினார்.\nஅகர்வாலின் நாற்காலி கிரீச்சென்று பின்புறம் நகரும் ஓசையும் இழுப்பறை\nமூடப்படும் ஓசையும் கேட்டன. ‘ஃபைவ் மினிட்ஸில் வருகிறேன்’ என்று அவரிடம் சொல்லி விட்டு, அவன் அறைக்கு வெளியே சென்றான்.\nகைலாசம் ஓர் ஆறுதல் பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். மிக\nஇயல்பாகவும் சுதந்தரமாகவும் உணர்ந்தவராக, ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்கத்\nதொடங்கினார். ஒரு கிளிக்கூட்டம் பறந்து சென்றது. அக்காட்சி திடீரென்று மனத்தைப்\nபல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. கிராமத்தில், ஆற்றங்கரை மணலில்\nஉட்கார்ந்திருந்த மாலைகள். பக்கத்தில் நண்பன் ராஜூ. பேசாமலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்ட அன்னியோன்யம்.\nஆனால் இப்போது அவர் கிராமத்தில் இல்லை. தில்லியில், மத்திய சர்க்கார் அலுவலகம் ஒன்றின் பிரம்மாண்டமானதொரு சிறை போன்ற கட்டடத்தின் ஓர் அறையில் அமர்ந்திருக்கிறார். அருகில் இருப்பது ராஜூ இல்லை, அகர்வால். இவன் அவரைப் பேசாமல் புரிந்து கொள்கிறவன் இல்லை, பேசினாலும் புரிந்து கொ��்கிறவன் இல்லை.\nமணி பன்னிரண்டு பத்து. அகர்வால் இதோ வந்துவிடுவான். கைலாசம் சீக்கிரமாக அவனிடம் கூறுவதற்கேற்ற ஒரு காரணத்தை சிருஷ்டி செய்தாக வேண்டும். அவனுடன் தான் ஏன் டிபன் சாப்பிட வரமுடியாது என்பதற்கான காரணம். பேங்குக்குப் போவதாகவோ, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டப் போவதாகவோ, கடிகார ரிப்பேர் கடைக்குப் போவதாகவோ ஆஸ்பத்திரியில் இருக்கும் ஷட்டகரைப் பார்க்கப் போவதாகவோ (அவருக்கு அப்படி ஒரு ஷட்டகர் இல்லவே இல்லை) இன்று கூற முடியாது. இந்தக் காரணங்களைச் சென்ற சில தினங்களில் அவர்\nபயன்படுத்தியாயிற்று. வயிற்று வலியாயிருக்கிறதென்று சொன்னாலோ, அவனுடைய\nஅனுதாபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். அதையும் வெறுத்தார். லைப்ரரிக்குப்\nசொல்லலாம். ஆனால் அதில் ஓர் அபாயம் இருக்கிறது. அகர்வால் தானும் வருகிறேனென்று கிளம்பி விடலாம்.\nகைலாசம் தன்னையுமறியாமல் கண்களை மூடிக்கொண்டு விட்டிருக்க வேண்டும். சில\nவிநாடிகளுக்குப் பிறகு மறுபடி கண்களைத் திறந்தபோது, எதிரே அவருடைய நண்பன் ராமு புன்னகையுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘ஹலோ நீ எப்படா வந்தே\nஎன்றா ஆச்சரியத்துடன். ராமு பம்பாயில் வேலையிருந்தான்.\n‘ரூமுக்குள்ளே வந்ததைக் கேக்கறியா, இல்லை தில்லிக்கு வந்ததையா\n‘ரூமுக்குள்ளே இப்பத்தான் வந்தே, தெரியும்..’\n யூ மீன், நீ இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சியா\n தட்ஸ் யுவர் ஜாப், இல்லையா\nஅரசாங்கத்திலே இனிஷியேட்டிவ் எடுத்துக் கொள்பவன் அல்ல, எடுத்துக்\nகைலாசம் கரகோஷம் செய்வது போலக் கேலியாகக் கை தட்டினார். அவருக்கு ராமுவைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது.\nஅறைக் கதவு திறந்தது, அகர்வால் உள்ளே வந்தான்.\n மீட் மை ஃபிரண்ட்.. மிஸ்டர் ராமச்சந்திரன் ஆஃப் கமானீஸ்...”\nராமுவும் அகர்வாலும் கைகுலுக்கிக் கொண்டார்கள். ‘ஆஸஃப் அலி ரோடிலேயோ எங்கேயோ இருக்கிறதல்லவா, உங்கள் அலுவலகம்\n ஹீ இஸ் இன் பாம்பே’ என்ற கைலாசம், தொடர்ந்து அவசரமாக, ‘அச்சா அகர்வால், இவருக்கு ரிசர்வ் பேங்கில் இருக்கிற என்னுடைய ஒரு நண்பரைப் பார்க்கணுமாம்.... சோ இவரை அங்கே அழைத்துப் போகிறேன்... எக்ஸ்க்யூஸ் மீ ஃபார் லஞ்ச்’ என்றார்.\nஅகர்வாலில் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘அச்சா...’ என்றான்.\nராமுவும் கைலாசமும் வெளியே வந்தார்கள்.\n‘இது என்னடாது, ரிசர்வ் பேங்க், அது இதுன்னு\n’ என்று கைலாசம் சிரித்தார். ‘என்ன பண்றது...\nஇவன்கிட்டே மாட்டிண்டு அவஸ்தைப் படறேன் நான். சொன்னால்கூடப் புரியுமோ என்னவோ..’\n‘ஆமாம்’ என்றார் கைலாசம். அவர் முகத்தில் குதூகலமும் நன்றியுணர்வும் ஏற்பட்டது.\nஎவ்வளவு கரெக்டாக இவன் புரிந்து கொண்டு விட்டானென்று. ராமுவின் அண்மையினால் தனக்கு ஏற்பட்ட மனநிறைவும் மகிழ்ச்சியும் அவருக்கு இதமாக இருந்தன.\nஅகர்வாலுடன் அதிருப்தியும் சலிப்பும் கொள்ளும்போது, ஒருவேளை தன்னை ஓர்\nஎழுத்தாளனாக இவன் புரிந்து கொள்ளாததுதான் தன் அதிருப்திக்குக் காரணமோ, ஒரு வேளை நட்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனென்ற என் அகந்தையைத் திருப்தி செய்து கொள்ளும் சாதனம்தானோ என்று ஏதேதோ விபரீத சந்தேகங்கள் அவருக்கு ஏற்படத் தொடங்கியிருந்தன. இந்த அகந்தைக்காகத் தான் பெறும் ஒரு நியாயமான தண்டனையாக அகர்வால் ஏற்படுத்தும் சலிப்பைக் கருதி அதைக் கூடிய வரை சகித்துக் கொள்ளவும் அவர் முயன்று வந்தார். தன்னை நன்னெறிப்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சியாக அதைக் கண்டார்.\nஇப்போது ராமு அவருக்குத் தன் மீதே ஏற்பட்டு வந்த சந்தேகங்களை அறவே போக்கினான். ராமுவுக்கு அவர் கதைகள் எழுதுவது தெரியும். ஆனால் அவன் அவற்றை வாசிப்பது கிடையாது. அவர் கதைகளே எழுதாதவராக இருந்தாலும்கூட அவனைப் பொறுத்தவரையில் எந்த வித்தியாசமும் ஏற்பட்டிருக்க முடியாது, பார்க்கப் போனால் ‘கதையெழுதும் வீண் வேலையெல்லாம் எதற்கு வைத்துக் கொள்கிறாய், அது ஒரு கால விரயம்’ என்கிற ரீதியில்தான் அவன் பேசுவான். ‘நீயெல்லாம் என்னத்தை எழுதுகிறாய், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ் இவங்களெல்லாம் எவ்வளவு ஜோராக எழுதுகிறான்கள், அப்படியல்லவா எழுத வேண்டும்’ என்பான். அவருடைய எழுத்து முயற்சிகள் பற்றிய அவனுடைய இந்த அலட்சிய பாவத்துக்கு அப்பாற்பட்டும் அவர்களிடையே அரியதொரு நட்பு நிலவியது. தம் சின்னஞ்சிறு அங்க அசைவுகளையும் முகச் சுளிப்புகளையும்கூட அவர்கள் பரஸ்பரம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு இன்பமயமானதொரு அன்னியோன்யத்தில் திளைத்தார்கள். இல்லை, அவருடைய எழுத்துக்கும் இந்த நட்புக்கும் சம்பந்தமே இல்லை. கைலாசத்துக்கு ராமுவை அப்படியே இறுகத் தழுவிக் கொள்ளலாம் போலிருந்தது.\n‘எனக்கு ஒரே பசி’ என்றான் ராமு.\n‘போன தடவை வந்திருந்த���ோது ஒரு இடத்துக்குப் போனோமே யூ.என்.ஐ.யா அதற்குப் பேரு\n‘இல்லை, அங்கே இப்பக் கூட்டமாக இருக்கும்’ என்றார் கைலாசம், உண்மையில் அங்கே அகர்வால் வந்துவிடப் போகிறானேயென்று அவருக்குப் பயமாக இருந்தது.\nஅந்த வட்டாரத்திலிருந்த இன்னொரு காரியாலயத்துக்குள் நுழைந்த அவர்கள்,\nஅங்கிருந்த கேண்டீனில் போய் உட்கார்ந்தார்கள்.\n‘ஆமாம், போன தடவை நான் வந்தபோது நீ மட்டும் தானே ரூமிலே தனியா இருந்தே\n‘அதையேன் கேக்கிறே, எங்க மினிஸ்ட்ரியிலே ஆபீசர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகப்\nபெருகிப் போச்சு. ஸோ டெபுடி செக்ரெட்டரி ராங்குக்கு உள்ளவர்களுக்கும் அதற்கு\nமேற்பட்டவர்களுக்கும்தான் தனி ரூம்னு சொல்லிட்டான். நான் ஒரு ராங்க் கீழே\nஇருக்கிறவன் ஆனதினாலே, இந்த அகர்வாலோட ஒரு ரூமை ஷேர் பண்ணிக்கும்படி\n‘தொண தொணன்னா.. என்ன சொல்றது இதெல்லாம் சப்ஜெக்டிவ்தான் இல்லையா\nஅவனுடைய கம்பெனி ரசமாக இல்லை. அவ்வளவுதான்.’\n‘இவன் அவன் வேறே பாஷைக்காரன்கிறதினாலேயோ, இலக்கிய அறிவு அதிகம்\nபடைத்தவனாயில்லாததினாலோயோ, வேறு விதமான சாப்பாடும் பழக்கங்களும்\nஉள்ளவன்கிறதினாலேயோ ஏற்படுகிற முரண்பாடு இல்லை. இன்ஃபாக்ட், இதே யு.பி.யைச் சேர்ந்த இன்னொருத்தனுடன் நான் மிகவும் சிநேகமாக இருக்கக் கூடும்...’\n’உம்ம்...’ ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.\n‘இது அவாவா இயல்பைப் பொறுத்த விஷயம், இல்லையா மனப்பக்குவத்தைப் பொறுத்த விஷயம்.. இரண்டு மனிதர்கள் ஒத்துப் போகிறார்கள். வேறு இரண்டு மனிதர்கள் ஒத்துப் போவதில்லை. இதை தர்க்க ரீதியாக விளக்குவது ரொம்பக் கஷ்டம்...’\nஆனாலும்கூட உன் மனம் இதைப் பற்றி மிகவும் தர்க்கம் செய்தவாறே இருக்கிறது\n‘ஐ ஆம் சாரி.... நான் உன்னை போர் அடிக்கிறேன், ரொம்ப.’\n’நோ நோ - ப்ளீஸ் ப்ரொஸீட், இட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங்.’\n‘யார் மனசையும் புண்படுத்தக்கூடாது, எல்லாரிடமும் அன்பாக நடந்து கொள்ளணும்,\nகருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளணும் என்று நம்புகிறவன் நான்... ஆனால் அதை\nஒரு மூட நம்பிக்கையாக இவன் நிரூபித்து விட்டான். இவனுடனிருக்கும்போது என்னை நான் இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. எவ்வளவு வார்த்தைகளை செலவழித்தாலும் இவன் என்னைப் புரிந்து கொள்வதில்லை. அதை விட மோசம், புரிந்து கொண்டு விட்டதாக நினைக்கிறான். ஆனால் அவன் புரிந்து கொள்ளவில்��ை என்பதை நான் அதிர்ச்சியுடன் உணருகிறேன்.’\n‘அவ்வாறு நேர்வதுண்டு’ என்று ராமு அனுதாபப் புன்னகையுடன் தலையை ஆட்டினான்.\n‘இவ்வளவுக்கும் அவன் என்னிடம் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறான், தெரியுமா\nஆனால் மதிப்பு நேசத்தின் ஆதரவாகிவிட முடிகிறதில்லை.... சில சமயங்களிலே காலை நேரத்தில் அவன் என்னைப் பார்த்து முதல் புன்னகை செய்யும்போது, குட் மார்னிங் சொல்லும்போது, அவற்றை அங்கீகரிக்கவும் எதிரொலிக்கவும் கூட எனக்குத் தயக்கமாக இருக்கும். இவன் புன்னகை செய்வதும் வணக்கம் தெரிவிப்பதும் அவன் மனத்தில் என்னைப் பற்றிக் கொண்டுள்ள ஒரு தவறான உருவத்தை நோக்கி, அவற்றை அங்கீகரிப்பது இந்த மோசடிக்கு உடந்தையாயிருப்பது போல் ஆகும். எனவே அவனுடைய சிநேக பாவத்தை ஊக்குவிக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பேன். ஆனால் நாள் முழுவதும் நம்முடன் ஒரே அறையில் உட்கார்ந்திருப்பவனுடன் இவ்வாறிருப்பது எப்படிச் சாத்தியமாகும்\nநானும் புன்னகை செய்கிறேன். நாங்கள் பேசத் தொடங்குகிறோம். எங்களுடைய பரஸ்பர மோசடி தொடங்குகிறது. இந்த ரீதியில் போனால் நான் விரைவில் அவன் மனத்தில் உருவாகியுள்ள அவனுடைய தோற்றப் பிரகாரமே மாறிவிடப் போகிறேனோவென்று எனக்குப் பயமாயிருக்கிறது.’\n’இது சிரிக்கும் விஷயமல்ல’ என்று கைலாசம் ஒரு கணம் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு தானும் சிரித்தார்.\nடிபன் வந்தது. இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.\n‘உனக்கு இந்த மாதிரியான அனுபவம் ஒன்றும் ஏற்பட்டதில்லையா\nராமு தோள்களைக் குலுக்கியவாறு, ‘நாமெல்லாம் ரொம்பச் சாதாரணமான ஆசாமி’ என்றான். ‘நீ ஒரு கிரேட் ரைட்டர்... எனவே பலதரப்பட்டவர்கள் உன்பால்\nகைலாசம் ராமுவைக் குத்தப் போவது போலப் பாசாங்கு செய்தார்.\n‘எனவே, எனக்கு மனித சகோதரத்துவத்தைப் பற்றிய இல்யூஷன்கள் எதுவும் கிடையாது. ஸோ எனக்கு எப்போதும் ஏமாற்றம் உண்டாவதில்லை’ என்றான் ராமு தொடர்ந்து.\n‘இல்யூஷன்கள் எனக்கும்தான் இல்லை. ஆனால்..’ என்று கைலாசம் கூறி நிறுத்தினார்.\nதன் மனத்தில் குமிழிட்ட உணர்வுகளுக்கு எவ்வாறு சரியாக வடிவம் கொடுப்பதென்று\nயோசித்தவராக, அவர் மனத்தில் அகர்வாலின் உருவம் தோன்றியது. அவன் தனக்கு\nநகைச்சுவையாகப்படும் ஏதாவது ஒன்றைக் கூறி சிரிப்பை யாசித்தவாறு அவர் பக்கம்\nபார்ப்பது. குதுப் மி���ார், இந்தியா கேட் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும்\nபாணியில் ‘ கைலாசம் - கிரேட் டாமில் ரைட்டர்’ என்று தன் நண்பர்களுக்கு அவரை\nஅறிமுகப்படுத்துதல், ஏதாவது ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ சொல்லி அதற்குத் தமிழில் என்னவென்று கேட்பது, தமிழ்நாட்டு அரசியல் நிலை, அங்கு நடைபெறும் ஏதாவது நிகழ்ச்சி அல்லது அதிகமாக அடிபடும் பிரபலமான பெயர் பற்றி அவரை விசாரிப்பது. அவனுடைய இத்தகைய சிரத்தைப் பிரதியாகத் தானும் அவனுடைய மாநிலத்தின் அரசியல், பிரமுகர்கள், மொழி ஆகியவற்றில் சிரத்தை கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது, தன் குடும்ப சமாசாரங்களை அனாவசியமாக அவரிடம் சொல்வது, அவருக்கு அந்தக் காரியாலயத்தில் நெருக்கமாக இருந்த வேறு சிலர் பற்றி அனாவசியக் கேள்விகளைக் கேட்பது, அபிப்ராயங்கள் சொல்வது (ஒரு பொறாமைமிக்க மனைவி போல).... பலவிதமான நிலைகளிலும் காட்சிகளிலும் அவர் அவனைக் கண்டார். வழக்கமான சோர்வும் குழப்பமும்தான் உண்டாயிற்று. எத்தகைய தெளிவும் ஏற்படவில்லை.\nஉன்னிடம் என்ன சிரமமென்றால், நீ ஒரு வழவழா கொழகொழா’ என்றான் ராமு. சர்வர்\nகொண்டு வந்து வைத்த காப்பியை ஒரு வாய் உறிஞ்சியவாறு, ‘வெட்டு ஒன்று துண்டு\nஇரண்டு என்று நீ இருப்பதில்லை.’\n‘ஒருத்தனுடன் ஒத்துப்போக முடியவில்லையென்றால் நிர்த்தாட்சண்யமாக அவனை\nஒதுக்கிவிட வேண்டியதுதான். இட்ஸ் வெரி சிம்பிள். அவன் உன்னுடைய நட்புக்காக\nஏங்குவதாக உனக்குத் தோன்றியது. நீ அவனுடைய முயற்சிகளுக்கு வளைந்து கொடுத்தாய், ஓ.கே. ஆனால் சீக்கிரமே அத்தகைய ஒரு நட்பு ஏற்படுவதற்குத் தேவையான அடிப்படைகள் இல்லையென்று தெரிந்து போயிற்று. ஸோ, அப்படித் தெரிந்த உடனேயே அவனை அவாய்ட் பண்ண வேண்டியதுதானே, இதிலே என்ன பிரச்னைன்னு எனக்குப் புரியலை.’\n‘அப்படி அவனை நான் அவாய்ட் பண்ணிண்ண்டுதான் இருக்கேன். ஆனால் இது ஒரு குற்ற உணர்ச்சியைத் தருகிறது...’\n‘என் முடிவுகள் தவறாயிருக்குமோன்னு எனக்கே என் மேலே எப்பவும் ஒரு சந்தேகம். ஒரு வேளை என்னிடமிருந்த ஏதோ குறைபாடுகள் காரணமாகவும் எங்கள் நட்பு\nதோல்வியடைந்திருக்கலாமோ, அப்படியானால் அந்தக் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டாமா என்று ஓர் ஆர்வம்..”\nராமு, தான் சற்றுமுன் சொன்னது நிரூபணமாகி விட்டது என்பதுபோலத் தலையில்\n‘நான் ஓர் எழுத்தாளன் என்கிற கவர்ச்சியினாலே அவ��் என்பால்\nஈர்க்கப்பட்டிருக்கலாம்னு சொன்னே... ஆனால், உண்மையில், நான் ஒரு எழுத்தாளனாக\nஇல்லாமல் சாதாரண மனிதனாக இருந்திருக்கக் கூடாதா என்று அவன் ஏங்குவதாக எனக்குப் படுகிறது.’\nரமு ஓர் அடம்பிடிக்கும் குழந்தையைப் பார்ப்பது போல அவரை ஆயாசத்துடன்\n‘நீ ஒரு தமிழனாக இல்லாமல் வடக்கத்தியானாக இருந்திருக்கக் கூடாதா என்று\n‘ஆமாம், அப்படியும்தான் தோன்றுகிறது’ என்றார் கைலாசம் ஆச்சரியத்துடன்.\n‘நீ இந்தியில் ஏதாவது பேச முயன்றால் அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.\nஇந்திப்படம் ஏதாவதொன்றைப் பார்த்து அதைப் பற்றி அவனிடம் சர்ச்சை செய்தாலோ,\nசந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயன்றாலோ, அவன் ஜன்ம சாபல்யமடைந்தது போலப் பரவசமடைந்து போகிறான்’\n’இந்திப் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் உனக்கு சப்ளை பண்ணவும், உன்னுடைய\nஇந்தி அறிவை விருத்தி செய்யத் தன்னாலான உதவிகளைச் செய்யவும் கூடத் தயாராக இருப்பானே’\nகைலாசம் சந்தேகத்துடன் ராமுவை உற்றுப் பார்த்தார். ‘ஏண்டா, கேலி பண்றயோ\n‘கேலியோ, நிஜமோ, எனக்கு இந்த மாதிரி ஆளெல்லாம் ரொம்பப் பரிச்சயமானவர்கள்,\n‘நான் மாசத்திலே இருபது நாள் இந்தியா முழுவதிலும் சுற்றியபடி இருக்கிறவன்.\nஎனக்கு இங்குள்ள எல்லாவிதமான டைப்பும் அத்துப்படி.’\n‘இதுவெல்லாம் ரொம்ப அடிப்படையான எலிமெண்டரி டைப். கொச்சையான மாயைகளிலே தஞ்சமடைகிற ரகம். தனக்கென்று ஒரு ஹோதாவில்லாததினாலே, ஒரு தனித்த ஐடென்டிடி இல்லாததினாலோ, எதன் மீதாவது சாய்ந்து கொள்வதன் மூலமாகத்தான் அவன் தன்னை உணர முடிகிறது. நிரூபித்துக் கொள்ள முடிகிறது. பலம் வாய்ந்த, மகத்துவம் வாந்த ஏதாவது ஒன்றுடன் தன்னை ஐடென்டிஃபை பண்ணிக் கொள்வதன் மூலம், அதன் ஒரு பகுதியாக ஆவதன் மூலம்.’\n‘’ஆமாம், நீ அவன் போன்றவர்கள் இகழ்ச்சியாகக் கருதும் ஒரு சராசரி மதராஸி இல்லை. நல்ல அறிவும் பண்பும் உடையவனாயிருக்கிறாய். கதை வேறு எழுதுகிறாய். சப்பாத்தியோ சமோசாவோ சாப்பிடுவதில் உனக்கு ஆட்சேபணையில்லை. இதெல்லாம் அவனை மிகவும் பாதுகாப்பற்றவனாக உணரச் செய்திறது போலும். மதராஸிகளை ரசனையற்ற மூடர்களாக, பணிவற்ற காட்டுமிராண்டிகளாக, குறுகிய நோக்கும் அசட்டுக் கர்வமும் உள்ளவர்களாக, சண்டைக்காரர்களாக - எப்படி எல்லாமோ அவன் கற்பனை செய்து கொண்டிருக்கலாம், உன்னைச் சந்திப்பதற்��ு முன்பு. அவன் ஒரு உயர்ந்த இனத்தவனென்ற மாயையின் பகுதி இதெல்லாம். ஆலாம் நீ இந்த மாயையைச் சிதைத்து விட்டாய். அவனைச் சிறுமைப்படுத்தும் உத்தேசம் இல்லாமலிருந்தும்கூட நீ அவனை தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்து விடுகிறாய். சரி, எப்படி யிருந்தால் என்ன என் மொழிதான் ஆட்சிமொழி, என் சகோதரர்களே ஆட்சி புரிபவர்கள் என்பன போன்ற எண்ணங்களில் தஞ்சமடைந்து அவன் ஆசுவாசம் பெற வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் இந்த எண்ணங்கள் அவனைக் குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கின்றன. இவரும் என்னைப் போன்ற ஒரு யு.பி.வாலாவாக அல்லது குறைந்தபட்சம் ஒரு வடக்கத்தியானாக இருந்தால் தேவலையே என்று அவனுக்குத் தோன்றுகிறது...’\n‘என்ன, நான் சொன்னது சரியில்லையா\n‘நூற்றுக்கு நூறு சரி. ஐ திங்க். இனிமேல் கதையெழுத வேண்டியது நானில்லை,\n‘போதும், போதும். நீ கதையெழுதிவிட்டுப் படுகிற அவஸ்தை போதாதா\nஇருவரும் சிரித்தவாறே மைஜையை விட்டு எழுந்தனர்.\nகேண்டீனுக்கு வெளியே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை இருந்தது. ஆளுக்கொரு பீடா வாங்கி வாயில் போட்டுக் கொண்டு, சற்று நேரம் சுற்றுப்புற உலகை வேடிக்கை பார்த்த அமைதி. அகர்வாலுடன் இப்படி ஒரு நிமிஷமாவது அமைதியாக உணர்ந்திருக்கிறாரா சதா அனாவசியச் சர்ச்சைகள், தனக்காக அவன் அணியும் வேஷங்களை உணராதது போன்ற பாசாங்கு, அவனுக்காகத் தானும் வேஷமணிய வேண்டிய பரிதாபம். அவர்களிடையே இல்லாத பொதுவான இழைகளுக்காக வீண் தேடல்... இந்த ராமு ஒரு யு.பி.வாலாவாக இருந்திருக்கக் கூடாதா சதா அனாவசியச் சர்ச்சைகள், தனக்காக அவன் அணியும் வேஷங்களை உணராதது போன்ற பாசாங்கு, அவனுக்காகத் தானும் வேஷமணிய வேண்டிய பரிதாபம். அவர்களிடையே இல்லாத பொதுவான இழைகளுக்காக வீண் தேடல்... இந்த ராமு ஒரு யு.பி.வாலாவாக இருந்திருக்கக் கூடாதா அப்போது அவர் அவன்பால் எழும் நேச உணர்வுகள் குறித்து இந்த அளவு குற்ற உணர்ச்சி\nஉடல் வனப்பு நன்கு தெரியும்படியாக உடையணிந்த மூன்று நடுத்தர வயதுப் பெண்மணிகள் அவர்களைக கடந்து நடந்து சென்றார்கள். ‘தில்லிப் பொம்மனாட்டிகள் பம்பாயிலே இருக்கிறவாளையும் தூக்கியடிச்சுடுவா போலிருக்கே வரவர\n‘ம், ம்’ என்று கைலாசம் தலையைப் பலமாக ஆட்டி ஆமோதித்தார். வாய்க்குள் வெற்றிலை எச்சில் ஊறத் தொடங்கியிருந்ததால் பேச முடியவில்லை.\nஎதிர்ச்சாரியில் ஒருத்தி விசு��் விசுக்கென்று நடந்து சென்றாள். ராமுவின் கவனம்\nஅங்கே சென்றது. கைலாசம் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தார். ராமுவின் முதுகில் தட்டிக் கொடுத்தார். ‘ ஸோ - போன விசிட்டுக்கு இப்ப இங்கே சீனரி இம்ப்ரூவ்\n’ என்று ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.\nபுகையை ஊதினான். ‘ஒரு சந்தேகம்’ என்றான்.\n‘அகர்வாலுடன் பெண்களைப் பற்றியும் பேசுவியா\nகைலாசம் அசந்து போனார். ‘நீ நான் நினைத்ததை விடவும் ஆழமானவன்’ என்றார்.\n‘இது சாதாரணப் பொது அறிவு’ என்றான் ராமு. ‘பெரும்பாலும் இந்த டாபிக்கைப் பற்றி\nஃப்ரீயாகப் பேச முடியாத ஒரு நிர்ப்பந்தமே உறவுகளை இறுக்கமானதாகச் செய்கிறது.\nஏன், ஒரு அப்பாவுக்கும் பிள்ளைக்குமிடையே கூட...’\n’நாங்கள் பெண்களைப் பற்றியும் பேசாமலில்லை. ‘ கைலாசம். உதட்டைப் பிதுக்கினார்.\n செக்ஸ் எல்லோருக்கும் பொதுவான, அடிப்படையான விஷயம். எனவே எந்த இரு மனிதர்களும் இதைப் பற்றிப் பேசுவதன் மூலம் நெருக்கமாக உணரலாம் என்று நினைக்கிறாயா இல்லை. அது அப்படியல்ல. நெருக்கம் முதலில் வருகிறது. இந்தப் பேச்செல்லாம் பின்பு வருகிறது. அந்த நெருக்கம் எப்படி உண்டாகிறதென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அது சிலருக்கிடையில் ஏற்படுகிறது. சிலருக்கிடையில் ஏற்படுவதில்லை. அவ்வளவுதான்.’\n உன் போன்ற ஒரு பகுத்தறிவுவாதி, சமத்துவவாதி...\n“எல்லா மனிதர்களும் சமமானவர்களாயிருக்கலாம், சகோதரர்களாயிருக்கலாம். ஆனால்\nஎல்லா மனிதர்களுடனும் ஓர் அறையைப் பகிர்ந்து கொள்ளவோ, சேர்ந்து அமர்ந்து டிபன் சாப்பிடவோ என்னால் முடியாது’ என்று கூறிய கைலாசம், ஒரு கணம் யோசித்து, ‘சமத்துவத்தையும் தனி மனித உரிமைகளையும் குழப்பாதே’ என்றார்.\n‘இருக்கலாம். நான் குழம்பித்தான் இருக்கிறேன்.’\n‘சரி, நீங்கள் செக்ஸைப் பற்றிப் பேச முயன்றால் என்ன ஆகிறது\n‘என்னத்தைச் சொல்ல, நானாக அவனிடம் இந்த டாபிக்கை எடுத்தாலும் அவன்\nசந்தேகப்படுகிறான். இத்தகைய டாபிக்குகளைப் பேசத்தான் லாயக்கானவென்ற ஒரு\nமூன்றாம் தரப் பிரஜை உரிமையை அவனுக்கு என் உலகத்தில் வழங்குகிறானோ, என்று. அதே சமயத்தில் அவன் இதைப் பற்றிப் பேச்செடுக்கும்போது அவனுடைய ருசிகளுக்கும் அலைவரிசைக்கும் தக்கபடி என்னால் ரெஸ்பாண்ட் பண்ணவும் முடியவில்லை. நான் ஒரு பியூரிடனோ என்று அவனைச் சந்தேகப்படச் செய்வதில் தான் நான் வெற���றியடைகிறேன். இது கடைசியில் டேஸ்டைப் பொறுத்த விஷயம்தானோ, என்னவோ.’\n‘டேஸ்ட், பொதுவான குடும்பச் சூழ்நிலை, கலாசாரச் சூழ்நிலை...’\n‘ஐ நோ, ஐ நோ, இதெல்லாம் நட்புக்கு ஆதாரனமானவையென்று நம்பப்படுகின்றன. ஆனால் எனக்கு எப்போதும் நான் ஒரு வித்தியாசமானவென்ற உணர்வு இருந்தது. யார்கூட வேண்டுமானாலும் ஒத்துப்போக முடியுமென்ற கர்வம் - ஆமாம், கர்வம் இருந்தது. கடைசியில் இப்போது நானும் எல்லோரையும் போல ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவன், என் நட்பு எல்லோரையுமே அரவணைக்கக் கூடியத்ல்ல என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நான் என்னுடைய சில ஆழ்ந்த நம்பிக்கைகள் வெறும் லட்சியக் கனவுகளாக நிரூபணமாகி, ஒரு முட்டாளைப் போல உணருகிறேன்.’\nராமு கைலாசத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘இவ்வளவு சீரியசாக எடுத்துக்\n‘இது சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ராமு. சில மனிதர்கள் என்னதான் முயன்றாலும் ஒருவரோடொருவர் ஒத்துப்போக முடியாதென்ற உண்மையைத் திடீரென்று ஒரு ஞானோதயம் போல நான் உணர்ந்திருக்கிறேன். இது எவ்வளவு துர்ப்பாக்கியமான விஷயம், இந்த அகர்வால், பாவம், எங்களிடையே தோழமை உருவாக வேண்டும், அது பலப்பட வேண்டும் என்று எவ்வளவு முயலுகிறான். பொதுவான இழைகளைத் தேடியவாறு இருக்கிறான். தனக்கு\nசாம்பார் ரொம்பப் பிடிக்குமென்கிறான். தன் வீட்டிலும் ரொட்டியைவிடச் சாதம்தான்\nஅதிகம் சாப்பிடுவார்களென்கிறான். திருவள்ளுவரிலிருந்து ராஜாஜி வரையில் பல\nதென்னிந்திய அறிஞர்கள் தன்னைக் கவர்ந்திருப்பதாகச் சொல்கிறான். பிறகு இந்தி\nஆசிரியர்கள், அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை எனக்குக் கூறி, என்னிடம் பதில்\nமரியாதையை எதிர்பார்க்கிறான். ஏதோ பள்ளிக்கூடத்தில் இருப்பது போலவோ, தேசிய\nஒருமைப்பாட்டுக்கான பரிசு பெற முயன்று கொண்டிருக்கும் ஒரு படத்தில் நடிப்பது\nபோலவோ ஒரு சங்கடமான உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நான் பார்த்திருந்த சில பழைய இந்திப் படங்களை ஒரு நாள் தெரியாத்தனமாக அவனிடம் புகழ்ந்து பேசிவிட்டேன். அதிலிருந்து இந்திப் படங்களைப் பற்றிய தன் அறிவையெல்லாம் வலுக்கட்டாயமாக என் மேல் திணிக்கத் தொடங்கியிருக்கிறான். அவனுடைய தேடல் என்ன, அவன் என்ன யாசிக்கிறான் என்பதொன்றும் எனக்க���ப் புரியவில்லை. ஒருவேளை அடிப்படையாக அவன் ஒரு ஹிந்தி ஃபனாடிக்காக இருக்கலாம். அதைத் தனக்குத்தானே தவறென்று நிரூபித்துக் கொள்வதற்காக ஓர் ஆவேசத்துடன் என்னுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான் போலும்.... அதே சமயத்தில் தன் மனத்தின் கொச்சையான தஞ்சங்களை முழுவதும் திரஸ்கரிக்கவும் அவனால் முடியவில்லை போலும்... எப்படியிருந்தாலும், இதுவே அவனுடைய முயற்சியாயிருக்கும் பட்சத்தில், அவனுடன் நான் ஒத்துழைப்பதுதான்\n ஆனால் இந்தப் பளுவை என்னால் தாங்க முடியவில்லை.\nஎனக்கு ஒரு கட்டத்துக்குப் பிறகு, ‘டு ஹெல் வித் அகர்வால், டு ஹெல் வித்\nராமு ஒரு கணம் பேசாமலிருந்தான். பிறகு ‘உனக்கு உன்னைப் பத்தி என்னென்னவோ\nஇல்யூஷன், தட்ஸ் தி டிரபிள்’ என்றான். ‘யூ ஆல்வேஸ் வான்ட் டு பிளே ஸம் கிரேட்\nரோல்.... ஒரு கம்யூனிடியின் அம்பாசிடராக.. ஓ காட் நீ நீயாகவே ஏன் இருக்க\n‘நான் நானாகவேதாம்பா இருக்கப் பார்க்கிறேன்.... அதுக்கு இவன்\n‘நீ சுலபமா சொல்லிடறே... ஹவ் இஸ் இட் பாஸிபிள்\n‘வானிலையும் விலைவாசியையும் மட்டும் பேசு.’\n‘அதுவும்... இல்லை, உனக்கு இந்தப் பிரச்னை புரியவில்லை. சில சமயங்களில் நான்\nஅவனிடம் பேசாமலே இருப்பதுண்டு. அப்போது அவன் மூஞ்சி பரிதாபமாக இருக்கும்.\nஎனக்கு அவன் மேல் ஏதோ கோபமென்றோ, அவன் என் மனத்தைப் புண்படுத்தி விட்டானென்றோ அவன் உணர்வது போலத் தோன்றும். எனக்கு அவன் மீது அனுதாபம் ஏற்படத் தொடங்கிவிடும். நான் பேசத் தொடங்கி விடுவேன்....’\nராமு ஏதோ சொல்லத் தொடங்கினான். கைலாசம் அவனைக் கையமர்த்தி விட்டுத் தொடர்ந்து பேசினார்:\n‘ஆனா, பேசாமல் இருக்கிறது ஸ்ட்ரெயினாக இருப்பது போலவே பேசுவது\nஸ்ட்ரெயினாகத்தான் இருக்கிறது. அழும் குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அதற்கு\nஉற்சாகமூட்டும் சேட்டைகள் காட்டுவது போல, அவனுடன் பேசும்போது என்னையுமறியாமல் நான் ஏதேதோ வேஷமணிய நேருகிறது. எழுத்தை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளனாக, என் இனத்தைப் பற்றிய பிறருடைய சிரிப்பில் கலந்து கொள்ளும் மனவிடுதலை பெற்ற மதராஸியாக, பிற மாநிலத்தவருடைய இயல்புகள், பழக்கங்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவனாக, என் மொழியின் தொன்மையையும் வளத்தையும் பற்றிய அவனுடைய புகழுரைகளை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் மொழி வெறியர்களைக் கண்டிப்பவனாக.. இப்படிப் பல மேலோட்டமான வேஷங்���ள், இவற்றின் எதிரொலியாக அவன் அணியும் இணையான வேஷங்கள். அவன் எப்போதும் என் ஆழங்களைத் தொடுவதில்லை. அவனுக்கோ எனக்குத் தெரிந்த வரையில், ஆழங்களே இல்லை. இந்த நிலைமையை, வேஷங்களின் மூலமே ஒருவரையொருவர் தொட முடிவதை, அவனும் உணராமலில்லை. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நாள் நெருங்கிப் பேச முயல்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதற்கடுத்த நாள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவே சங்கடப்படுகிறோம்.’\n‘அவன் தன் பிராந்தியத்தின் ஒரு மனவளர்ச்சி பெறாத டைப்பாகவே இருப்பதால், அதன் எதிரொலியாக உன்னை எப்போதும் ஒரு மதராஸியாக அவன் உணரச் செய்வதுதான் பிரச்னையென்று எனக்குத் தோன்றுகிறது. இதை உன்னால் எப்படித் தவிர்க்க முடியும் இந்த மாதிரியானவர்களை எல்லாம் ரொம்ப நெருங்க விடாமல் முதலிலிருந்தே ஒரு டிஸ்டன்ஸ்லே வச்சிருக்கணும். நீ மற்றவர்களை ஏன் இவ்வளவு சுலபமாக உன்னிடம் உரிமைகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கணும்னு எனக்குப் புரியலை.’\n‘என்ன பண்றது, என்னுடைய இயல்பே அப்படி. ஐ டோன்ட் வான்ட் டு பி அனப்ரோச்சபிள். பிறரை ஆசுவாசம் கொள்ளச் செய்வதற்காக, எனக்கு அவர்கள் மேல் விரோதமில்லை. நான் கர்வமுள்ளவன் இல்லை என்றெல்லாம் உணர்த்துவதற்காக, மெனக்கெட்டு அவர்களுக்கு இணக்கமான ஒரு வேஷத்தை அணிவது என் வழக்கம். கடைசியில் இதுவே ஆபத்தில் கொண்டு விடுகிறது. அவர்கள் இந்த வேஷத்தில் என்னை ஸ்திரப்படுத்த முயலுவது நான் இதை எதிர்த்துத் திணறுவதாக பெரிய தலை வேதனையாகி விடுகிறது. இப்போது ஞாபகம் வருகிறது, அகர்வால் முதல் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது நான் மிகவும் சந்தோஷமான நிலையிலிருந்தேன். ஏனென்று தெரியாமலேயே இடுப்பை வளைத்து முகலாய பாணியில் சலாம் செய்து, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று இந்தியில் கூறினேன். சுத்த அனாவசியம், நான் இயல்பாகவே இருந்திருக்கலாம். இப்போது அந்த உற்சாகத்தையும் நடிப்பையும் எப்போதுமே அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அதெப்படிச் சாத்தியமாகும் நான் உற்சாகமாக உணர்வது அவன் போன்றவர்களுடனல்ல. சே நான் உற்சாகமாக உணர்வது அவன் போன்றவர்களுடனல்ல. சே\n‘வடிகட்டின முட்டாள்’ என்று கடிகாரத்தைப் பார்த்த ராமு, ‘மை காட்\n’ என்று கூவினான். ‘உன் ராமாயணத்தைக் கேட்டு நேரம் போனதே\nதெரியவில்லை. உத்தியோகபவன்லே ஒரு ஆளைப் பார்க���கணும் எனக்கு’ என்று சாலையில் வந்த ஓர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தினான்.\n‘சரி, அப்புறம் எப்ப வீட்டுக்கு வரே சொல்லு\n‘நாளைக்கு ராத்திரி சாப்பிட வந்திடு.’\n‘நாளைக்கும் அகர்வாலைப் பற்றியே பேசி போர் அடிக்கக் கூடாது.’\nராமு ஆட்டோவில் ஏறிக்கொள்ளப் போனவன், சட்டென்று நின்றான். ‘இன்னொன்று’ என்றான்.\n‘அகர்வால் உன் வீட்டுக்கு வந்ததுண்டா\n‘அதையேன் கேட்கிறே, அந்தக் களேபரமும் ஆயாச்சு. வீட்டுத்தோசை சாப்பிடணும்,\nவீட்டுத் தோசை சாப்பிடணும்னு ரொம்ப நாளாய்ச் சொல்லிண்டிருந்தான். ஸோ ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனேன். வீட்டுக்கு வந்து தோசையைத் தின்னு ஒரேயடியாக என் வைஃபை ஸ்தோத்திரம் பண்ணித் தள்ளிப்பிட்டான். மதராஸிப் பொண்களே அலாதியானவர்கள், அது இதுன்னு ஒரேயடியாக அசடு வழிஞ்சுண்டு, என் வைஃபை சிரிக்க வைக்கறதுக்கக என்னென்னவோ ஜோக்ஸ் அடிச்சுண்டு... இட் ஆல்மோஸ்ட் லுக்ட் ஆஸ் இஃப் ஹீ வாஸ் இன்ஃபாச்சுவேட்டட் வித் ஹெர்\nராமு கடகடவென்று சிரித்தான். ‘யூ டிஸர்வ் இட் அப்புறம், நீ அவன் வீட்டுக்குப்\n“போகணும்... என்ன செய்றதுன்னு தெரியலை... நாளைக்கு, நாளைக்குன்னு\nடபாய்ச்சுண்டிருக்கேன். என் வைஃப், நானும் அவன் வீட்டுக்கு வரப்போவதில்லை.\nநீங்களும் போக வேண்டாம்னு என்னைக் கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறாள்,\n‘பெண்கள் இவ்விஷயங்களில் எப்போதுமே புத்திசாலித்தனம் அதிகமுள்ளவர்கள்’ என்ற\nராமு, ‘ஓ.கே.’ என்று ஆட்டோவில் ஏறிக்கொண்டான்.\nகைலாசம் தன் தலைவிதியை நொந்தவாறு மறுபடி ஆபிசுக்குள் நுழைந்தார். தன் அறைக்குச் செல்வதற்கு முன்பாக ‘கேர்டேக்கர்’ அறையினுள் எட்டிப் பார்த்தார். ‘கம் இன், கம் இன்’ என்ற கோஷ் அவரை வரவேற்றாப்,\nகைலாசம் அவனெதிரில் போய் உட்கார்ந்தார்.\n‘சொல்லுங்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்\n‘நானும் அகர்வாலும் உட்காரும் அறையில் நடுவே ஒரு பார்ட்டிஷன் போடுவதாகச்\nசொல்லிக் கொண்டிருந்தீர்களே, என்ன ஆயிற்று\n‘என்ன இது தாதா. நீங்கள்தானே சொன்னீர்கள், அதெல்லாம் வேண்டாம், உங்களைப்\nபொறுத்தவரையில் இன்னொருவனுடன் அறையைப் பகிர்ந்து கொள்வதில் எந்த விதமான அசௌகரியமும் இல்லை, என்றெல்லாம்\n‘இன்ஃபாக்ட், அகர்வாலுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போவது உங்களைப் போன்ற\nஒருவருக்குச் சிரமமாயிருக்குமென்று நான்கூட எச்சரித்தேன். ஆனால��� நீங்கள்,\nஇல்லையில்லை, நான் யாருடன் வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும் என்கிறீர்கள்.’\n‘ஐ ஆம் சாரி. நான் என் வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.’\nகோஷ் கடகடவென்று சிரித்தான். ‘நான் சொன்னபோது நீங்கள் நம்பவில்லையல்லவா’ என்று மறுபடி சிரித்தான். ‘நான் உங்களைக் குற்றம் சொல்ல மாட்டேன், தாதா. இந்த\n’ என்று தலையை ஒரு அனுபவபூர்வமான சலிப்புடன் இப்படியும் அப்படியுமாக ஆட்டினான். ‘யூ நோ, தாதா...’ என்று அந்தப் பிராந்தியத்தினரைப் பற்றிய தன் அறிவை அவருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான்.\nகைலாசம் மௌனமாகக் கேட்டுக்கொண்டு உட்காந்திருந்தார். அவருக்குத் தன் மீதே\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஅழியாச் சுடர்கள் தளம், கையருகிலேயே ஒரு நூலகமிருக்கிற ஒரு தெம்பைத் தருகிறது. எப்போதெல்லாம் அலுவலக இடைவெளி நேரம் கிடைக்கிறதோ அல்லது வெறுமையாய் உணர்கிறெனோ அப்போதெல்லாம் அங்கிருந்து எதையாவது தேடி வாசிப்பேன். அப்படியாக, நேற்று ஆதவனின் இரண்டு அற்புதமான சிறுகதைகளை வாசித்தேன்.\n1) ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nபொருளீட்டும் பொருட்டு வேற்றுக் கலாச்சார வெளிக்குள் அமர்ந்திருக்கும் ஒருவன் தன்னுடைய சக தொழிலாளியை அதன் காரணமாகவே ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் அதற்காக குற்றவுணர்வு கொள்வதுமாக.. நண்பனின் உரையாடலாக உளவியல் பின்னணயில் அற்புதமாக இயங்குகிறது.\n2) நிழல்கள் - ஆதவன்\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காமத்தை முன்னிட்டு நிகழும் கண்ணாமூச்சி விளையாட்டு. இதை நல்லதொரு குறும்படமாக யாராவது உருவாக்க முடியும் என்று ஓர் எண்ணம் முன்பிருந்தது. இப்போது வாசிக்கும் போது சத்தியமாக அது முடியாது என்று தோன்றுகிறது. முழுதும் சப்ஜெக்டிவ்வாக இயங்கும் சிறுகதை.\nஇளநிலை பட்டப்படிப்பிற்காக நான் 'உளவியலை' தேர்ந்தெடுத்தற்கு ஆதவன் பிரதான காரணம். சுஜாதாவும், இபாவும் உபகாரணங்கள். முதல் வகுப்பில் இதை நான் வெளிப்படுத்தின போது ஆதவன் என்ற எழுத்தாளரைப் பற்றி எவருமே அறிந்திருக்��வில்லை. வீட்டில் இருக்கும் சேகரிப்பில் ஆதவனின் மற்ற சிறுகதைகளையும் தேடி வாசிக்கும் உந்துதலை இந்த இரண்டு சிறுகதைகளும் ஏற்படுத்தியிருக்கின்றன. அழியாச் சுடர்கள் தளத்திற்கும் இதை தட்டச்சு செய்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல.\nஅருமையான கதை. நண்பர் சுரேஷ் கண்ணன் Buzz-ல் பகிர்ந்தமையால் படித்தேன். நல்லதொரு அனுபவத்தைத் தந்தது. நான் கல்கத்தாவில் சில நாட்கள் வடநாட்டவர்களுடன் ஒரு அறையில் தங்கி இருந்தபோது கைலாசத்தின் நிலையை அனுபவித்திருக்கிறேன்.\nமிகவும் ரசித்த வரிகள்: //ஒரு வேளை நட்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனென்ற என் அகந்தையைத் திருப்தி செய்து கொள்ளும் சாதனம்தானோ என்று ஏதேதோ விபரீத சந்தேகங்கள் அவருக்கு ஏற்படத் தொடங்கியிருந்தன. இந்த அகந்தைக்காகத் தான் பெறும் ஒரு நியாயமான தண்டனையாக அகர்வால் ஏற்படுத்தும் சலிப்பைக் கருதி அதைக் கூடிய வரை சகித்துக் கொள்ளவும் அவர் முயன்று வந்தார்.//\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிரு���்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nமுடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு அவள் வந்து என்ன க...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nதிலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா\nதீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலி...\nஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி\nஇந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\nகாலமும் ஐந்து குழந்தைகளும்- அசோகமித்திரன்\nசித்தி - மா. அரங்கநாதன்\nஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் - சமயவேல்\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nகன்னிமை - கி. ராஜநாராயணன்\nகரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் ...\nசுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்\nமீனுக்குள் கடல் - பாதசாரி\nதலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா\nவிட்டு விடுதலையாகி... - பாமா\nதவுட்டுக் குருவி - பாமா\n''எழுத்து - எதிர்புணர்வுக்கான ஆயுதம்'' - பாமா\nகு.ப.ரா: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://housing.justlanded.com/ta/Cyprus_Nicosia/Flatshare/House-share-2-bedrooms-for-female-students", "date_download": "2021-04-10T14:25:38Z", "digest": "sha1:FVV3L3U3CI5DQYC52GRCRLRZXQMTB5SW", "length": 14657, "nlines": 149, "source_domain": "housing.justlanded.com", "title": "Rooms close to the University of Cyprus & the Cyprus Institu: kudiyiruppu: Flatshareஇன நிகோசியா, சைப்ப்ராஸ்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: kudiyiruppu > Flatshare அதில் நிகோசியா | Posted: 2021-04-08 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/28854-vishal-s-sweetest-enemy-arya.html", "date_download": "2021-04-10T15:08:05Z", "digest": "sha1:U2E4XIYK3BHRJO3WLTSFOSK3AF6ZFARA", "length": 14170, "nlines": 105, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஆர்யா-விஷால் டிவிட்டர் மோதல்.. என் பவர் பார்ப்பாய் என எச்சரிக்கை.. - The Subeditor Tamil", "raw_content": "\nஆர்யா-விஷால் டிவிட்டர் மோதல்.. என் பவர் பார்ப்பாய் என எச்சரிக்கை..\nஆர்யா-விஷால் டிவிட்டர் மோதல்.. என் பவர் பார்ப்பாய் என எச்சரிக்கை..\nஆர்யாவும் விஷாலும் நல்ல நண்பர்கள். 2011ம் ஆண்டுகளில் ஆர்யா முன்னேறி வந்த நிலையில் விஷாலுக்குச் சரியான படங்கள் அமையாமலிருந்தது. அப்போது பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதில் மற்றொரு ஹீரோ பாத்திரம் இருப்பது பற்றி அறிந்து அதில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால். இதை ஆர்யாவிடம் கூற அவர் விஷாலை நேராக இயக்குனர் பாலாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்வது வைத்து அவரது விருப்பத்தைச் சொன்னார். அவரிடம் கதாபாத்திரம் பற்றி பாலா கூறினார்.\nவிஷால் நடிக்க ஒப்புக்கொண்டார். ஒரு கண் மாறுகோண பார்வையானவராக நடிக்க வேண்டி இருந்ததால் அதற்கான பயிற்சி எடுத்து படம் முழுக்க அப்படியே நடித்தார். இதில் விஷாலுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றார். அதன்பிறகு ஆர்யா, விஷால் இருவரும் மாறி இருவர் படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்தனர். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அமையாமலிருந்தது. அந்த வாய்ப்பு கடந்த ஆண்டு எனிமி படம் மூலம் அமைந்தது. இதில் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாக நடிக்கின்றனர்.\nஇப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார், ஆக்ஷன் படமான இதற்கு தமன் இசை அமைக்கிறார். விஷால் ஜோடியாக மிருனாலினி, ஆர்யா ஜோடியாக மம்தா மோகன் தாஸ் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. இதையடுத்து படக் குழு சென்னை திரும்பியுள்ளது. சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் ஆர்யாவின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. அது அவரை ஒரு தீவிரமான தோற்றத்தில் அவரை சித்தரிக்கிறது.இதைத் தொடர்ந்து ஆர்யா விஷால் இருவரும் ட்விட்டரில் அரட்டை அடித்தனர். விஷால் கூறும்போது,எனக்கு மிகவும் பிடித்தமான எதிரி ஆர்யா.\nஇந்த படத்தில் நான் உன்னை விரும்பமாட்டேன் என்று எண்ணுகிறேன். ஆனால் என்றும் உன்னை நான் நேசிக்கிறேன். ஆனால் குறிப்பாக இந்த படத்தில் என்னுடய பவர் என்ன என்பதை எதிர்கொள்ள நீ தயாராக இரு. இந்த படத்தைப் பொறுத்தவரை நட்பை ஒரு பொருட்டாக நான் எடுத்துக் கொள்ளமாட்டேன் என்றார்.விஷாலின் இந்த டிவிட்டர் மெசேஜுக்கு பதில் அளித்த ஆர்யா, நான் மிகவும் இனிமையான எதிரி. அதை நீ என்றைக்கும் எதிர்பார்த்திருக்க மாட்டாய். ஆனால் இந்த முறை உன்னுடன் மென்மையாகவே இருப்பேன் என்றார்.\nYou'r reading ஆர்யா-விஷால் டிவிட்டர் மோதல்.. என் பவர் பார்ப்பாய் என எச்சரிக்கை.. Originally posted on The Subeditor Tamil\nகிரிக்கெட் வீரர்களை கீழ்த்தரமாக விமர்சித்த நடிகை.. வில்லங்க மெசேஜை டிவிட்டர் நீக்கியது..\nசர்வதேச பட விழாவில் நயன்தாரா தயாரித்த படம்..\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nநடிகர் யோகிபாபு மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் - என்ன காரணம்\nதியேட்டரை அடித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்\nஆம் அது உண்மைதான் – சிவாங்கி குறித்து மனம் திறந்த அஸ்வின்\n“நடிகர் கமல்ஹாசன், அஜித் துரோகிகள்”\nஅதிகரிக்கும் கொரோனா.. தலைவி படக்குழு எடுத்த முக்கிய முடிவு\nகாதல் ராணி.. சசிகலா ரெஃபரென்ஸ்.. `தலைவி படத்தின் இந்தி - தமிழ் டிரெய்லரில் இருக்கும் முரண்பாடுகள்\n`கர்ணன் படத்தை கொண்டாடுவோம் – படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்\nஇவர் கையால் தான் கார் வாங்குவேன் – சொல்லியதை செய்து முடித்த மாஸ்டர் மகேந்திரன்\n“ச்ச.. ஸ்ரீதேவியின் மகளா இவள்”\nதிரைக்கு வந்துடாரு “கர்ணன்” – “படம் வேற லெவல்”\nஇப்படி நடந்தால் ரஜினியும் கமலும் மோத வாய்ப்பு – பரபரப்பில் சினிமா ரசிகர்கள்\nசிக்கலில் ப்ளூ சட்டை மாறன் – ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை ஏன்\n“கடவுளே தலைவர் ரஜினிகாந்தை காப்பாற்று”\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/current-affairs-1-september-2019/", "date_download": "2021-04-10T14:47:42Z", "digest": "sha1:NPK5OYQXQY6YH7P4IFFSP4OD3DGER5QA", "length": 6973, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 1 September 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பத��வு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன் விழா கொண்டாட்டத்தை செப். 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தில்லியில் தொடக்கி வைக்கிறார்.\nகன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு 1970-ஆம் ஆண்டு செப். 2-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\n1.அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.\n2.இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி விவேக் குமார் ஜோரி பதவியேற்றார்.\n1.வெளிநாடுகளிலிருந்து அகர்பத்தி மற்றும் அதேபோன்ற ஒத்த இதர பொருள்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்தது.\n2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 43,000 கோடி டாலருக்கும் கீழ் குறைந்தது.\n3.வரவுக்கும் மற்றும் செலவுக்கும் உள்ள இடைவெளியானது (நிதிப் பற்றாக்குறை) சென்ற ஜூலை மாத இறுதி நிலவரப்படி ரூ.5,47,605 கோடியை எட்டியுள்ளது. நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பீட்டில் இது 77.8 சதவீதம்.\nகடந்த 2018-19 நிதியாண்டின் இதே கால அளவில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 86.5 சதவீதமாக காணப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.பிரிட்டன் நாடாளுமன்றம் வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து அந்த நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னணி நட்சத்திரங்கள் பெடரர், ஜோகோவிச், செரீனா, மடிஸன் கீய்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.\nரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1914)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2591361", "date_download": "2021-04-10T15:25:35Z", "digest": "sha1:QMGDBCEZOOSR6VZX5ZV4CRVLHSWXAL7S", "length": 30136, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "மென்மையான ஹிந்துத்வா:ராமர் கோவில் விவகாரத்தில் காங்.பல்டி.! | Dinamalar", "raw_content": "\nபுதுக்கட்���ி துவக்குகிறார் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ...\nதமிழகத்தில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு 1\n19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதித்த ... 1\nமே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் ... 10\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய ... 37\nதிராவிடம்னா என்ன - டுவிட்டரில் திடீர் டிரெண்டிங் 77\nதடுப்பூசி செலுத்துவதில் இந்தியர்களுக்கு ... 14\nதமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை: ... 5\nமே.வங்க அரசியலை மாற்றுவதற்கான நேரம்: பிரதமர் மோடி 9\nமென்மையான ஹிந்துத்வா:ராமர் கோவில் விவகாரத்தில் காங்.பல்டி.\nஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ-மெயில்: 'லீக்' ஆனதால் ... 113\nஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் ... 67\n'ஸ்டாலின் வெற்றி பெற்றாலும் செல்லாது': கொளத்தூர் ... 63\nநாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு: ... 146\nஉவமை நன்றாகத் தான் இருக்கிறது. எனினும் கள நிலவரம் ... 138\nமோடி குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதிக்கு ... 150\nமே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும்: ஸ்டாலின் 149\nஎங்கள் மீதான புகார்கள் நிரூபிக்கப்படவில்லை: ... 149\nஅயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது, விவாத பொருளாகி உள்ள நிலையில், பெரும்பான்மை ஹிந்துக்களின் ஆதரவை பெறுவதற்காக, மென்மையான ஹிந்துத்வா போக்கை, காங்கிரஸ் கடைப்பிடிக்க துவங்கி இருப்பது, அரசியல் ரீதியாக, அக்கட்சிக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராம ஜென்மபூமி, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு வதை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது, விவாத பொருளாகி உள்ள நிலையில், பெரும்பான்மை ஹிந்துக்களின் ஆதரவை பெறுவதற்காக, மென்மையான ஹிந்துத்வா போக்கை, காங்கிரஸ் கடைப்பிடிக்க துவங்கி இருப்பது, அரசியல் ரீதியாக, அக்கட்சிக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nராம ஜென்மபூமி, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு வதை ஆகிய விவகாரங்களில், பா.ஜ., மற்றும் அதன் துணை அமைப்புகளின் நிலைப்பாடு, எப்போதும் தீவிரத் தன்மையுடனும், ஒரே தெளிவுடனும் இருந்து வருகிறது.\nகாங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போதும், இந்த விவகாரங்களில், தெளிவற்ற, குழப்பமான அணுமுறைகளையே கடைப்பிடித்து வருகிறது.சிறுபான்மையினரை திருப்திபடுத்த வேண்டும்; அதே நேரத்தில், மென்மையான ஹிந்துத்வா கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற, இரு வேறு நிலைக்கு இடையே சிக்கி, ஊசலாடி வருவதை, பல்வேறு சந்தர்ப்பங்கள் உணர்த்தியுள்ளன. ராமர் கோவில், பூமி பூஜைக்கு முன்னதாக, காங்., பொதுச் செயலர் பிரியங்கா மற்றும் காங்.,கைச் சேர்ந்த, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோரது ஆதரவு கருத்துகள், இதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.'\nராமர் அனைவருக்குமானவர். அவரது அருளால், நாட்டில் தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ஒருங்கிணைப்பு ஓங்க வேண்டும்' என, பிரியங்கா கூறினார். பூமி பூஜைக்கு முந்திய நாள், ம.பி., முன்னாள் முதல்வர் கமல்நாத், தன் இல்லத்தில், 'ஹனுமான் சாலீசா' வாசித்தது, அனைத்து ஊடகங்களிலும் செய்தியானது.\nம.பி.,யின், 24 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 'எனவே, இது போன்ற மென்மையான ஹிந்துத்வா ஆதரவு நிலைப்பாடு, காங்.,குக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்கும்' என, அக்கட்சி நம்புவதையே, இது போன்ற நடவடிக்கைகள் உணர்த்துவதாக, அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, இது போன்ற நடைமுறைகள் புதிதல்ல. '1985ல், ஷா பானு என்ற இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து வழக்கில், அவரது கணவர், ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுக்கு, முஸ்லிம் மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம்களின் ஓட்டுகளை இழக்கக் கூடாது என்பதற்காக, அப்போதைய பிரதமர் ராஜிவ், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, பார்லிமென்டில்சட்ட திருத்தம் கொண்டு வந்து, முஸ்லிம்கள் தனி சட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.\nஇது, ஹிந்துக்களின்எதிர்ப்பை சம்பாதிக்கும் என,அருண் நேரு போன்ற மூத்த தலைவர்கள் ராஜிவை எச்சரித்தனர். இதையடுத்து, ஹிந்துக்களை சமாதானப்படுத்த, பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த பாபர் மசூதியை திறந்து, உள்ளே வைக்கப்பட்டு இருந்த ராமர் சிலைக்கு, பூஜைகள் மேற்கொள்ள, ராஜிவ் வழி செய்தார்.சமரசங்கள் ராஜிவின் இந்த ஒற்றை முடிவு காரணமாக, ராமர் கோவில் கட்டும��� கோரிக்கையை, மிகப் பெரிய மக்கள் இயக்கமாக, விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னெடுத்தது.\nஇதன் பின், வங்கதேசத்தில் இருந்து, இந்தியாவில் தஞ்சம் கேட்டு வந்த, எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விரட்டப்பட்டது, எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டது என, அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களில், ராஜிவ் சமரசங்கள் செய்து கொண்டார்.இந்த குழப்பமான நிலைப்பாடுகள், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என, இரு சமூக மக்கள் மத்தியிலும், காங்.,குக்கு இருந்த நன்மதிப்பை படிப்படியாக குறைத்தன.இதன் உச்சகட்டமாக, 2014 லோக்சபா தேர்தலில்,காங்., தோல்வி அடைந்த பின், குஜராத் சட்டசபை தேர்தல் வந்தது. அப்போது, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு, ராகுல் கோவிலுக்கு சென்றார். இதன் வாயிலாக, காங்.,கின் மென் ஹிந்துத்வா கொள்கை, மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும், இந்த மென்மையான ஹிந்துத்வா கொள்கை, காங்.,குக்கு கை கொடுக்கவில்லை.\nகடந்த இரண்டு லோக்சபா தேர்தலிலும், அவர்கள் படுதோல்வியை தழுவினர். அதிரடியான ஹிந்துத்வா கொள்கைக்கு ஆதரவாகவே, மக்கள் ஓட்டளித்தனர்.காங்.,கின் மென் ஹிந்துத்வா போக்கால், சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், பெரும்பான்மை சமூகத்தினரும், அக்கட்சியை அன்னியமாக உணரத் துவங்கி உள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nகடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வாக்குறுதி, தவறாமல் இடம்பெற்று வருகிறது. அது தற்போது நிறைவேறியுள்ளது. இதனால், உ.பி.,யில், பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதோடு, 2022ல் நடைபெறவுள்ள உ.பி., சட்டசபை தேர்தலில், மக்கள் ஆதரவு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்டுகிறது.மேலும், 2024 லோக்சபா தேர்தலில், குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை ஆகியவற்றுடன் சேர்த்து, ராமர் கோவில் வாக்குறுதியை நிறைவேற்றியது, பா.ஜ.,வின் பலத்தை அதிகரிக்கும் என, கூறப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ராமர் கோவில் விவகாரம் காங்.அடித்தது அந்த்ர பல்டி.\n'அசுத்தமே வெளியேறு' முழக்கம்: பிரதமர் வலியுறுத்தல்(7)\n: முதல்வர் இ.பி.எஸ்., பத���ல் (9)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதை ஹிந்துக்கள் படிக்கிறார்களோ இல்லையோ - முஸ்லீம் மற்றும் கிறிஸ்த்தவர்கள் படித்து எவ்வளவு கேவலமான அரசியல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. செய்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்\nஒரு கிறித்துவ தாய்க்கும் முஸ்லீம் தந்தைக்கும் பிறந்தவர் இந்துவா இருக்க முடியாது ஆகவே தான் இந்த இருதலைக்கொள்ளி எறும்பு நிலை முஸ்லீம் நேரு காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக சட்ட மாற்றம் பல செய்த நேரு , இந்திரா , ராஜீவுக்கு எப்படி இந்துக்கள் வோட்டு கிடைக்கும்\nபடேல் மூலம் நாடு எவ்வளவோ முன்னேறியிருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய��ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அசுத்தமே வெளியேறு' முழக்கம்: பிரதமர் வலியுறுத்தல்\n: முதல்வர் இ.பி.எஸ்., பதில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/stalin-slams-govt-for-direct-medical-counselling.html", "date_download": "2021-04-10T14:43:52Z", "digest": "sha1:LPULVH7WIUJNU6KJDSBHQW4DEHMCTWST", "length": 16723, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "``கொரோனா அச்சம் இருக்கும் நேரத்தில் நேரடி கவுன்சிலிங் ஆபத்து!\" - அரசுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை", "raw_content": "\n``கொரோனா அச்சம் இருக்கும் நேரத்தில் நேரடி கவுன்சிலிங் ஆபத்து\" - அரசுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை\n\"7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு உள்ளிட்ட மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையையும் 'ஆன்லைன் கவுன்சிலிங்' மூலமாக மட்டுமே, கடந்த ஆண்டைப் போல 'முறைகேடுகளின் அணிவகுப்பாக' இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும் நடத்த வேண்டும்\" என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பான அவர் அறிக்கையின் விவரம் :\n``நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, நேரடி கவுன்சிலிங் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதி.மு.க.வின் தொடர் போராட்டத்தினால், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 7.5 விழுக்காடு முன்னுரிமை இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. அதற்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, “நேரடி கவுன்சிலிங்” என்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குப் ப��வகை இன்னல்களை ஏற்படுத்தும். மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கொரோனா சோதனை நடத்துவதும், கூட்டத்தைக் குறைக்கும் வகையில் நீண்ட நாட்கள் கலந்தாய்வினை நடத்துவதும், நடைமுறை சாத்தியமா என்பதை அரசு அதிகாரிகளோ- வெற்றுச் சவடால் அமைச்சர், குட்கா மற்றும் கொரோனா புகழ் திரு. விஜயபாஸ்கரோ - ஏன் முதலமைச்சரோ கூட சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.\nதற்போது தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. அதோடு, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்.பி.பி.எஸ். இடங்களும், 690 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன என்பதால்; இந்தக் கலந்தாய்வு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிர்பார்த்தபடி பயனளிக்கும் வகையில்- எவ்விதத் தவறுகளுக்கும் சிறிதும் இடமளிக்காமல் நடத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமாகிறது.\nகடந்த ஆண்டு கலந்தாய்வு என்பது, “முறைகேடுகளின் சொர்க்கமாக” அமைந்திருந்ததை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த 218 மாணவர்கள், தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றதாகப் புகார் எழுந்தது. நீட் தேர்வில் 18 பேர் ஆள் மாறாட்டம் செய்ததாக, சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்தது. ஆனால் அவர்களில் பலரை ஆதார் முகவரியை வைத்துக்கூட சி.பி.சி.பி.ஐ.டி. போலீஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை. “எங்களிடம் அவர்களின் தகவல்கள் இல்லை” என்று ஆதார் முகமையும் கைவிரித்து விட்டது. ‘என்.ஆர்.ஐ. கோட்டாவில்’ மருத்துவ மாணவர் சேர்க்கையிலும் ஆள்மாறாட்டம்- முறைகேடுகள்- சீட்டுகள் விற்பனை- எனக் கடந்த ஆண்டு கலந்தாய்வு, அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகளின் மொத்தப் புகலிடமாகக் கடந்து சென்று விட்டது. இவ்வளவு முறைகேடுகளுக்கும் ஏதோ மாணவர்களும்- பெற்றோரும் மட்டுமே காரணம் என்பதைப் போல் பழி சுமத்தி- பெயரளவிற்கு ஒரு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு- அதையும் முடிவுக்குக் கொண்டு வராமல், முதலமைச்சர் திரு. பழனிசாமியும், அமைச்சர் திரு. விஜயபாஸ்கரும் “இதுவரை” காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nகொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தாக்குதல் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கும் சூழலில்- இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடி கவுன்சிலிங் நடத்துவது மிகவும் ஆபத்தானது.\nமாணவர்களின் பாதுகாப்பு மிகமிக முக்கியம். அதே போல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையும் மிகவும் முக்கியம். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம்- மத்திய- மாநில அரசுகளுக்கு தீவிர அழுத்தம் கொடுத்துப் பெற்றுக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட மொத்த மருத்துவ சேர்க்கையையும் “ஆன்லைன் கவுன்சிலிங்” மூலமே நடத்திட வேண்டும் எனவும் - கடந்த ஆண்டு நடந்ததைப் போல், எவ்வித முறைகேடுகளின் அணிவகுப்பினையும் நடத்தி விடாமல் - வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் எவ்விதச் சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்\"\n“உடனே எனக்கு திருமணம் வேண்டும்” அடம் பிடித்த மகனை கொலை செய்த தாயால் பரபரப்பு\nநாகர்கோவில் காசி வழக்கில் அதிரடி திருப்பம்.. செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மீட்பு\n`ஸ்டாலின் என்ன சாதனை செய்தார்' - தூத்துக்குடியில் கறார் காட்டிய முதல்வர் பழனிச்சாமி\nகள்ளக் காதல் மோகம்.. கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி\nரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, 92 சதவீதம் பயன்திறனுடன் உள்ளது\n“உடனே எனக்கு திருமணம் வேண்டும்” அடம் பிடித்த மகனை கொலை செய்த தாயால் பரபரப்பு\nநாகர்கோவில் காசி வழக்கில் அதிரடி திருப்பம்.. செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மீட்பு\n``கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் ஒன்றிணைவோம்\" - மத்திய ஜவுளித்துறை அமைச்சர்\nமாற்றுத்திறனாளி மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை\nபள்ளி திறப்பில், பெரும்பாலான பெற்றோர் விரும்பவில்லை - நீதிமன்றத்தில் அரசு தகவல்\nசூரரை போற்று படத்தின் பாடல் ஜுக்பாக்ஸ் வெளியீடு \nகுக் வித் கோமாளியின் 2வின் முதல் ப்ரோமோ இதோ \nவிஜய் சேதுபதி நடிக்கும் மலையாள படத்தின் தற்போதைய நிலை \nமனைவியுடன் ரொமான்ஸ் செய்த சீரியல் நடிகை \nமூக்குத்தி அம்மன் படம் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவு \nயாரடி நீ மோஹினி சீரியல் நடிகைக்கு திருமணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.neervely.ca/target.php?start_from=258&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-04-10T15:41:12Z", "digest": "sha1:YZ7SG43366JZS65IGSKM6QHNTBB6YMHS", "length": 2280, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு சின்னத்தம்பி தர்மலிங்கம் (செல்வராசா) Posted on 01 Nov 2016\nமரண அறிவித்தல்: திரு அப்பாப்பிள்ளை கதிர்காமர் Posted on 27 Oct 2016\nமரண அறிவித்தல்: திரு குமாரவேலு ஆறுமுகநாதன் Posted on 14 Oct 2016\nமரண அறிவித்தல்: சின்னதம்பி கிருஷ்ணபிள்ளை (கிட்டினர்) Posted on 08 Oct 2016\n1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் அன்னபூரணம் பசுபதி Posted on 23 Sep 2016\n4ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் Posted on 14 Sep 2016\nமரண அறிவித்தல்: திருமதி கனகம்மா பரமநாதன் Posted on 30 Aug 2016\nமரண அறிவித்தல்: திருமதி பரமேஸ்வரி பாலசுப்பிரமணியம் Posted on 30 Aug 2016\nமரண அறிவித்தல்: திரு சின்னப்பொடி முத்து Posted on 22 Aug 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://ir.interstellar.tours/ta/p/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-10T14:25:25Z", "digest": "sha1:VVXKMIOXHS2BANAPLEHJJ7AAJGMKCYAR", "length": 2907, "nlines": 24, "source_domain": "ir.interstellar.tours", "title": "மலர்கள் ஒரு கொத்து இரகசியங்களை கண்டுபிடிக்கும் - இண்டர்ஸ்டெல்லர் புகைப்படங்கள்", "raw_content": "மலர்கள் ஒரு கொத்து இரகசியங்களை கண்டுபிடிக்கும்\nமலர்கள் ஒரு கொத்து இரகசியங்களை கண்டுபிடிக்கும்\nஒரு வேலையாக மற்றும் பச்சை காட்டில் ஒரு முள் தளிர் மலர்\nநான் ரெயின்ஸ்டோன் பார்த்த போது நான் ஒரு நல்ல பல்வேறு உணர்கிறேன் மற்றும் நான் அவரது கால்விரல்கள் தொட்டது.\nதீய ஒரு முள்ளாக மற்றும் மலர் ஒரு மகிழ்ச்சி\nஎன் திருப்பம் மற்றும் என் அதிர்ச்சியிலிருந்து நான் வருந்துகிறேன்\nஉங்கள் மகிழ்ச்சி, அரசாங்கம் ஒரு வாரம் தள்ளிப்போடும்\nசக்கரம் மற்றும் வாயிலின் வாக்குறுதி என்ன\nஅவர்கள் முந்திரி ஒரு கொப்புளம் வேண்டும்\nநீங்கள் புண் அல்லது கம் என்றால், நீங்கள் இல்லை\nதஹ்ர் தோட்டத்தில், எந்த பூவும் நிலையானது அல்ல\nகவிஞர்: பரிவின் எஸ்சிமி »கவிதைகள் திவ்யா» கணிதவியலாளர்கள், விளக்கங்கள் மற்றும் பிரிவுகள்: மலர்கள் மற்றும் முட்கள்\nNIC சேகரிப்பு மூலம் துருவப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/239996?ref=archive-feed", "date_download": "2021-04-10T14:19:56Z", "digest": "sha1:KVPERFM7YI4KCXMQB2DKA7MWH3J7PRR3", "length": 10415, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சசிகலா போட்டியிட முடிவு செய்திருக்கும் தொகுதி இது தானாம்! உச்ச கட்ட மகிழ்ச்சியில் உறவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலா போட்டியிட முடிவு செய்திருக்கும் தொகுதி இது தானாம் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உறவுகள்\nசிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, உசிலம்பட்டி, கோவில்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்க செய்ய தயார் ஆகி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nசொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, சிறை தண்டனை காலம் முடிந்து சமீபத்தில் தமிழகம் திரும்பினார்.\nசசிகலாவின் வருகை தமிழக அரசியலில் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிறை தண்டனை அனுபவித்த சசிகலாவால், இன்னும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது.\nஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தன்னை தடுக்கிறதா என்பதை களத்தில் சோதித்து பார்க்க சசிகலா தீர்மானித்து விட்டதாக தினகரன் தரப்பு கூறியுள்ளது.\nஅப்படி, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், மாநில, மத்திய அரசுகள் ஒரு தியாக தலைவியை தடுத்து விட்டதாக பிரசாரம் செய்யலாம். ஏற்கப்பட்டால், இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று சசிகலா திட்டமிட்டுள்ளாராம்.\nஅதன் படி சசிகலா போட்டியிடுவது என்றால், உசிலம்பட்டி, கோவில்பட்டி தொகுதிகளை தெரிவு செய்துள்ளாராம்.\nஅங்கு முக்குலத்தோர் ஓட்டுகள் கணிசமாக இருப்பதுதான். அவர்கள் தனக்கு ஆதரவு தர தயக்க மாட்டார்கள் என, சசி நம்புகிறார். செய்தித் துறை அமைச்சர் ராஜு, இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி கோவில்பட்டி. உசிலம்பட்டியில், அ.தி.மு.க.,வின் நீதிபதி (பெயரே அதுதான்) எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.\nமற்றொரு பக்கம், சசிகலாவின் சுற்றுப்பயணத்த��க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், வெற்றி நடை போடப்போகும் சின்னம்மா என்ற பேனர் ஏந்தி பயணம் போக இருக்கிறாராம்.\nவரும், 24-ஆம் திகதி, ஜெயலலிதாவின், 73 வது பிறந்தநாள். மெரினா கடற்ரையில் இப்போது மூடி வைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடம், அன்று திறந்து விடப்படும். அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னையில் இருந்து சசிகலா புறப்படவுள்ளார்.\n மதுரையா என்பது முடிவாகவில்லையாம், ஆனால், தி.மு.க. என்ற தீயசக்தியின் கையில் மீண்டும் தமிழகம் போய்விட கூடாது என்பது, அவரது பிரசாரத்தின் மையம கருத்தாக இருக்கும் என்று கூறுகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-salem-8-corridor-greenway-issue-gets-judgement-from-supreme-court-today-377967.html", "date_download": "2021-04-10T15:21:37Z", "digest": "sha1:QLOVXH5MFFRQCNZYRESNXPFZ6PPYUVUA", "length": 12574, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..chennai salem 8 corridor greenway issue gets judgement from supreme court today– News18 Tamil", "raw_content": "\nசென்னை-சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..\nசென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.\nசென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பி��் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும். 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.\nஎதிர்மனுதாரர் வழக்கறிஞர்கள், சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் பதிவு செய்துள்ளாகவும், இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரி எனவும் வாதிட்டனர்.\nமேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு வழங்குகின்றனர்.\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nதமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்\nதங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\nசென்னை-சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான ம��ல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..\nகடற்கரைக்கு தடை, கோவிலுக்கு அனுமதி.. தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள்\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 23\nநீட் தேர்வை ஏற்க முடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு\nகடற்கரைக்கு தடை, கோவிலுக்கு அனுமதி.. தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள்\nஉயிருடன் இருந்த கொரோனா நோயாளியை இறந்துவிட்டார் என அறிவித்த மருத்துவர்கள்: நாக்பூரில் ஏற்பட்ட குழப்பம்\nPriya Bhavani Sankar : தங்கம் போல் மிண்ணும் நடிகை ப்ரியா பவானி சங்கர்- போட்டோஸ்\nCSKvsDC | உத்தப்பா அணியில் இல்லை.. மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nதடையை மீறி புறாவிற்கு தண்ணீர் அளித்த சிறுவன் - வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/trending/court-permits-thadi-balaji-meet-his-daughter-in-tamil-814872/", "date_download": "2021-04-10T15:29:43Z", "digest": "sha1:BH5SMADSA3KNJ7JMLQBCUZ4NCQ7QRBSD", "length": 11933, "nlines": 51, "source_domain": "tamil.popxo.com", "title": "தாடி பாலாஜிக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் POPxo!", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nதாடி பாலாஜிக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தாடி பாலாஸி(balaji) நித்தியா. அனைவருக்கும் தாடி பாலாஜி(balaji) மனைவி தான் நித்தியா என்கிற மாயையை பிக்பாஸ் நிகழச்சி மூலம் உடைத்து தனக்கென தனி அங��கிகாரத்த பெற்றுக்கொண்டார்.\nஅட போங்கப்பா இவங்களுக்கு வேற வேலையே இல்லை எப்பா பார்த்தாலும் சண்டை போடுறாங்க. தாடி(balaji) பாலாஜி சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா என நாம் அனைவரும் சொல்வது அவங்க காதில் விளாமல் இல்லை. அட ஏன் இவங்கள் இடையில் இவ்ளோ சண்டை. பல முறை பல நபர்கள் பேசி பார்த்து விட்டனர். ஏன் தாடி பாலாஜிக்கு(balaji) பஞ்சாயத்து கூட பண்ணி பார்த்துவிட்டனர். ஆனால் இவர்களுக்கான புரிதல் ஏன் இன்னும் வரவில்லை என தெரியவில்லை.\nநீங்கள் என்ன வேனா பண்ணுங்க.. அந்த குழந்தைய நினைத்தால் தான் பாவம்மா இருக்கு என அனைவரும் சொல்வது அவர்கள் காதில் விழுந்து விட்டது போல. இப்போதான் அதற்கு ஒரு சரியான முடிவு கிடைத்துள்ளது. நீதிமன்றம் பாலாஜிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.\nதமிழ் சினிமாவில் காமெடியனாகவும், சின்னத்திரையில் காமெடி ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருபவர், நடிகர் தாடி பாலாஜி(balaji). இவருக்கும் இவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.\nஇவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்துள்ளதால் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடுத்திருந்தார். விசாரணையில், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து பாலாஜி(balaji) கூறுகையில், என் மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே என் மகள் தான். அவரை வைத்து என்னை வீழ்த்த நித்யா நினைக்கிறார். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. வாரம் ஒரு முறை என் தாய் வீட்டில் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை என் மகளை பார்க்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.\nஇனி பாலாஜி(balaji) தைரியமாக தனது குழந்தையை நீதிமன்ற அனுமதியுடன் அடிக்கடி பார்த்து பேசி மகிழலாம். அட நீங்கள் என்னமோ பண்ணுங்கப்பா ஆனா அந்த பிஞ்சு குழந்தையை நிம்மதியாக வாழவிடுங்க என்பது தான் எங்கள் அனைவரின் வேண்டுகோள். அப்படியே உங்கள் மகளின் படிப்பில் இருவரும் கவனம் செலுத்தினால் நல்லது. மன உளைச்சலில் இருக்கும் குழந்தை தனது நண்பர்களுடன் பேசி பழகும் போதும் உங்கள் பிரச்சணையை மறந்து அதன் உலகத்தில் வாழ ஆரம்பிக்கும். மற்ற குழந்தைகளுடன் பேசி பழகும் போது அதன் வாழ்க்கையை அவர்கள் புரிந்து வாழ்வார்கள்.\nமேலும் குழந்தைகள் எளிதில் சில விஷயங்களை மறக்கும் தன்மை கொண்டவர்கள். ஆனால் அது அனைத்தும் அவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத வரை தான். “பசு மறத்தானி” போன்று என பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் அவர்கள் இளம் வயதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் மனதில் நன்றாக பதிந்து விடும். குறிப்பாக யாரையாவது பற்றி தவறாக நினைத்தார்கள் என்றால் யார் சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கே அவர்கள் செய்தது சரி என புரிந்தால் மட்டும் தான் மாற்றம் நிகழும். எனேவே குழந்தைகளை எப்போதும் அவர்கள் உலகத்தில் குழந்தைகளுடன் வாழ விட வேண்டும் என மனோ தத்துவ மருத்துவர்கள் சொல்கின்றனர்.\nவயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்\nஆணுறையை(condom) பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nவீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்துக்கொள்வது எப்படி\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.\nபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/12/04074020/2126149/tamilnews-Exercise-that-relieves-stress.vpf", "date_download": "2021-04-10T15:14:45Z", "digest": "sha1:MZTIJ6KK7HVXNS4C5BVAWN5VDXB5XHEV", "length": 15965, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனஅழுத்தத்தை போக்கும் பலன் தரும் உடற்பயிற்சி || tamilnews Exercise that relieves stress", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 09-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nமனஅழுத்தத்தை போக்கும் பலன் தரும் உடற்பயிற்சி\nஇன்றைய கணினி உலகில் உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கிறது. இதோ உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் ஒரு சிறிய உடற்பயிற்சி.\nஇன்றைய கணினி உலகில் உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கிறது. இதோ உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் ஒரு சிறிய உடற்பயிற்சி.\nஇன்றைய கணினி உலகில் உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கிறது ஆனால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். இதோ உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் ஒரு சிறிய உடற்பயிற்சி.\nஇரண்டு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு, பார்வையை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கவும். தரையில் உள்ள ஒரு இரும்புப் பட்டையைத் தூக்குவதுபோல கற்பனை செய்துகொள்ளவும். இப்போது அதைச் செய்வதற்கு முன்பாக, மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு, மெதுவாக முன்புறமாக வளைந்து இரு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு செய்யவும்.\nஇப்போது, மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, வாயைத் திறந்து “ஆ…………………………..ஹா” என்று சத்தமாகச் சொல்லவும். உங்களால் முடிந்தவரை சத்தமாகச் சொல்லவும். இந்தப் பயிற்சியானது உங்களின் முக இறுக்கத்தைக் குறைத்து, முகத்தசைகளுக்கு ஓய்வு அளிக்கின்றது.\nபழைய நிலைக்கு மீண்டும் திரும்பிய பிறகு, நேராகவும் நிமிர்ந்தும் நின்றுகொண்டு, முதுகை லேசாக பின்புறம் வளைத்து, கைகளை தலைக்கு மேலே தூக்கி, கண்களை மேல்நோக்கிப் பார்த்து, மார்பை நன்றாக விரித்து, விரல்களைத் திறக்கவும்.\nஇதுவே ஒரு முழுப்பயிற்சி. சிறந்த பயனைப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 10 முறை இவ்வாறு செய்யவும்.\nஉடலில் உள்ள அனைத்து வலிகளும் பறந்துபோகும். இது மேலும் கால்கள், முதுகு, தோள்பட்டை மற்றும் கைகளில் உள்ள விறைப்புத் தன்மை மற்றும் வலியைப் போக்குகிறது. உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி, முதுகெலும்பு மிருதுவாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்கிறது.\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\nபெண்கள் உடற்பயிற்சி செய்தால் அழகான உடலமைப்��ை பெறலாம்\nஇரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டால் இந்த ஆசனங்களை செய்யயலாம்\nமாதவிடாய் கோளாறுகளை நீக்கும் ஆசனம்\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் ஆசனம்\nமிகவும் சக்தி வாய்ந்த சக்ரா தியானம்\nஉடற்பயிற்சியை ஆரம்பிக்க எந்த வயதில் ஜிம்முக்கு போகலாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nஇலக்கை அடைய எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்\nஉடற்பயிற்சி இடையில் ஓய்வு நாட்கள் இருப்பது முக்கியம்\nதொடர்ந்து ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்தால்...\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/12/10115504/2147756/tamil-news-Thiripala-Sooranam.vpf", "date_download": "2021-04-10T15:10:48Z", "digest": "sha1:XTOKVXSRRFT2YY6FTSPDKXKA4GSEC3VD", "length": 17073, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோலை மினுமினுப்பாக்கும் அருமருந்து திரிபலா || tamil news Thiripala Sooranam", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 10-04-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதோலை மினுமினுப்பாக்கும் அருமருந்து திரிபலா\nஉலகம் முழுவதும் ஆயுர்வேத, சித்த மருத்துவர்களால், பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது திரிபலா. தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும்.\nஉலகம் முழுவதும் ஆயுர்வேத, சித்த மருத்துவர்களால், பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது திரிபலா. தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும்.\nதிர���பலா என்பது அற்புதமான மருந்து. உலகம் முழுவதும் ஆயுர்வேத, சித்த மருத்துவர்களால், பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது திரிபலா. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை காயகல்பமாகி, நோய்களை தீர்க்கும் அற்புத சக்தியை பெற்றுள்ளது.\nதிரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரண கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா இருப்பவர்களுக்கு ஏற்றது. தோலில் அரிப்பு, கருமை, சிவப்பு புள்ளிகள் இருந்தால், இந்த சூரணத்தை தடவிவந்தால் விரைவில் சரியாகும்.\nதொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது. காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்கு போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக்கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி திரிபலா சூரணத்தைக் கலந்து, காலை நேரத்தில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.\nகடுக்காயை ஹரீதகி என்று அழைப்பார்கள். இதற்கு விஜயா, அமிர்தா, காயஸ்தா, ஹேமவதி, பத்யா, சிவா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. பிராணனை அளிக்க வல்லதால், இதனை பிராணதா என்றும் அழைப்பார்கள். அறுசுவையில் உப்பை தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது.\nகடுக்காயின் விதைப்பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகை உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகிணி, திருவிருதுதம். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை ஆகியவற்றை பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனவும் உள்ளன.\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயி���த்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஐபிஎல் 2021 - டி வில்லியர்ஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்சிபி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்\nநெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nவெயில் காலத்தில் குளிர்பானங்களை குடிக்காதீங்க.. ஏன் தெரியுமா\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nஇயற்கை மருத்துவத்தில் முதலிடம் வகிக்கும் அருகம்புல்லின் அற்புதங்கள்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/mumbai/", "date_download": "2021-04-10T14:47:18Z", "digest": "sha1:WP6EGDEGNPZV5VQYXDYN7N6SR4QPPJE7", "length": 8961, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "mumbai Archives - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஐஎல்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபஞ்சாப்பை மும்பை 3 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் கிங��ஸ் லெவன்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐதராபாத்தை 40 ஓட்டங்களால் மும்பை வென்றுள்ளது :\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் போட்டியில் மும்பை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் துணி ஆலைத் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு\nமும்பையில் உள்ள துணி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐதராபாத் அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றுள்ளது.\nஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலி\nஇந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் உள்ள ஆலை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பை பாந்த்ரா புகையிரத நிலையத்துக்கு வெளியே குடிசை பகுதியில் தீ விபத்து\nஇந்தியாவின் மும்பை பாந்த்ரா புகையிரத நிலையத்துக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமராட்டிய மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4...\nமும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் \nமும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர்...\nமுக்கிய பாதையில் அபூர்வ விபத்து புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது\n40 தமிழக மீனவர்கள் விடுதலை – ராமேஸ்வரத்தினை சென்றடைந்தனா். March 26, 2021\nமதராஸா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது March 26, 2021\nசிறிதரனின் மகன் மீது தாக்குதல் March 26, 2021\nபிரிட்டிஷ் களை நாசனியால் இலங்கை, இந்தியாவில் மரணங்கள் “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/09/new-director-agents-ameer-and-cheran.html", "date_download": "2021-04-10T14:28:21Z", "digest": "sha1:EOQJPSRV4LCFRKI5K6656C7GBK3I3QKX", "length": 10761, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சேரன், அமீருக்கு எதிராக உதவி இயக்குனர்கள் அணிதிரளயிருக்கிறார்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சேரன், அமீருக்கு எதிராக உதவி இயக்குனர்கள் அணிதிரளயிருக்கிறார்கள்.\n> சேரன், அமீருக்கு எதிராக உதவி இயக்குனர்கள் அணிதிரளயிருக்கிறார்கள்.\nதிரைப்பட சங்கங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்க வேண்டும். அந்தளவுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் மிகக் குறைந்த கட்டணம் உதவி இயக்குனர்களுக்குதான். ஐந்தாயிரம் செலுத்தினால் இயக்குனர்கள் சங்கத்தில் சேரலாம்.\nஉதவி இயக்குனர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து கணக்கிட்டால் இந்த ஐந்தாயிரம் மிக அதிகம்தான், சந்தேகமில்லை. நிலைமை இப்படியிருக்க புதிதாக பதவியேற்ற நிர்வாகிகள் அனுமதி கட்டணத்தை 25 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறார்கள். இது உதவி இயக்குனர்களால் நினைத்துப் பார்க்க முடியாத கட்டணம். ஐந்தாயிரம் கொடுத்து தற்காலிக அட்டை வாங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்கள் இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேரன், அமீருக்கு எதிராக அணிதிரளயிருக்கிறார்கள்.\nபுரட்சி பேசும் சேரன் போன்றவர்கள் வறுமையில் வாடும் உதவி இயக்குனர்களை கட்டணம் என்ற பெயரில் கசக்கிப் பிழிய முன் வந்திருப்பது கண்டனத்துக்குரியது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ��ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> நேரடியாக மோதும் ரஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ரஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், ���ங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-04-10T15:04:40Z", "digest": "sha1:UUBDYXE435TYQCHGFJFRNGST32URJOS7", "length": 23004, "nlines": 313, "source_domain": "hrtamil.com", "title": "காதலியின் ஆசையை நிறைவேற்ற காதல் செய்த செயலால் பெரும் பரபரப்பு - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உ���வுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபல��் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome கொசிப் காதலியின் ஆசையை நிறைவேற்ற காதல் செய்த செயலால் பெரும் பரபரப்பு\nகாதலியின் ஆசையை நிறைவேற்ற காதல் செய்த செயலால் பெரும் பரபரப்பு\nஇந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் சித்ரகூட் நகரில் வசித்து வரும் அவினாஷ்.\nஇவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் இரவு நேரத்தில் இருவரும் சந்தித்து பேசிகொண்டிருக்கும் போது, அவினாஷின் காதலி சாக்லெட் சாப்பிட வேண்டும் எனக் கூறி அதனை உடனே வாங்கிவருமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார்.\nநடு இரவில் கடை கடையாக திரிந்தும் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வேறுவழியின்றி காதலியின் ஆசையை நிறைவேற்ற அப்பகுதியில் இருந்த கடையின் பூட்டை உடைத்து, கடைக்குள் வைத்திருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து ரூ5 முதல் ரூ 300 வரையிலான ரூ.20.000 பெறுமதியான 700 சாக்லெட்டுகளை திருடி தன் காதலிக்கு பரிசாளித்துள்ளார்.\nஅதையடுத்து பொலிஸார் அவினாஷை கைது செய்து விசாரித்ததில் தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற நண்பனின் ஆலோசனையை கேட்டு, கடைக்குள் புகுந்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சாக்லெட்டுகளை திருடியதாக தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.\nPrevious articleகாரில் எரிந்த நிலையில் இளம் வர்த்தகர் பலி…\nNext articleவிஜய் படத்தின் டைட்டில��� இதுதான்… ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்\n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hrtamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2021-04-10T14:17:07Z", "digest": "sha1:7WYW74XEM7I6QCGDY26I75I3KQOSWNXB", "length": 22881, "nlines": 310, "source_domain": "hrtamil.com", "title": "வெற்றிமாறனின் அடுத்த படத்திற்கு ரஜினி பட தலைப்பு? - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\n’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்பு��ை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\n’விஜய்65 ’’படத்தை விரைவில் முடிக்க திட்டம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome சினிமா வெற்றிமாறனின் அடுத்த படத்திற்கு ரஜினி பட தலைப்பு\nவெற்றிமாறனின் அடுத்த படத்திற்கு ரஜினி பட தலைப்பு\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே பெயரில் கடந்த 1986ம் ஆண்டு சிவாஜி, ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது. ஆதலால் அத்தலைப்பை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் இயக்குனர் வெற்றிமாறன் பேசி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.\nPrevious article19 வயது இளம் பெண்ணின் உடல் பாகங்களை வெட்டி கொன்ற கொடூரம்…\nNext articleவாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட சோதனை நடவடிக்கைகள்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப��ங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nஇலங்கையில் டிஸ்னிலான்ட் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியா மற்றும் கொரியா இணைந்து கொரிய நிறுவனமான Korea Cavitation Co இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/30000-udhayanidhi-answers-election-commission-notice.html", "date_download": "2021-04-10T14:58:23Z", "digest": "sha1:IMZ3I33XVHPUA6F6RVIBGNJDLSSXYDH7", "length": 14199, "nlines": 108, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "`நேரடியாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்... 2 வரியால் உதயநிதிக்கு வந்த சிக்கல்! - The Subeditor Tamil", "raw_content": "\n`நேரடியாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்... 2 வரியால் உதயநிதிக்கு வந்த சிக்கல்\n`நேரடியாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்... 2 வரியால் உதயநிதிக்கு வந்த சிக்கல்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரசாரத்தில் பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசட்டமன்ற தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி. அவரது பிரசாரங்கள் புதுவகையாகவும் இருந்தன. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விமர்சிக்கும் வகையில், பிரசாரத்திற்கு செங்கல்லை கொண்டுவந்து, எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் இன்னும் தொடங்கப்படாததை சுட்டிக்காட்டினார். அந்த வகையில், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என பேசியதாக புகார்கள் எழுந்தன. மேலும் இது சர்ச்சை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சுக்கு சுஷ்மா மற்றும் அருண் ஜெட்லியின் வாரிசுகள் பதிலடி கொடுத்திருந்தனர்.\nஇது உண்மைக்கு மாறான தகவல் என்று கூறி, சுஷ்மா ஸ்வராஜின் மகள் ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி இன்றே உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், ``தாராபுரத்தில் நான் பேசிய வெறும் 2 வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளித்துள்ளனர். அவர்களின் குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இந்த பதிலை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nYou'r reading `நேரடியாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்... 2 வரியால் உதயநிதிக்கு வந்த சிக்கல்\nஅபாய கட்டத்தை தாண்டினார் நடிகர் கார்த்திக்\nநடிகை ராஷ்மிகாவின் முன்னாள் பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோ வைரல்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nரவுடி,கலவரக்கார உள்துறை அமைச்சரை நான் பார்த்ததில்லை – அமித்ஷா மீது மம்தா குற்றச்சாட்டு\nஇந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகருக்கு 8.62 கோடி லஞ்சம் – தலைதூக்கும் ரஃபேல் விவகாரம்\nபொதுக்குழு செல்லாது என அறிவிக்ககோரி வழக்கு – என்ன பதில் சொல்ல போகிறார் சசிகலா\n“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\nஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\n`நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை.. முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் மோடி\n`மருத்துவ பிரச்னை இல்லை... ஆனால் வயது.. பினராயிக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்ன நடந்தாலும் விடமாட்டோம் – சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த தைவான்\n – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை\nதடுப்பூசி பற்றாக்குறையால் 109 மையங்கள் மூடப்பட்டன – எம்.பி. சுப்ரியா சுலே\n`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்ட��ில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்\nஅண்ணன் ஆந்திரா.. தங்கை தெலங்கானா... கட்சி அறிவிப்பை வெளியிட்ட ஜெகன் சகோதரி ஷர்மிளா\nவேலை பார்ப்பதோ மம்தாவுக்கு, வெற்றியோ பாஜகவுக்கு.. பிரசாந்த் கிஷோரின் லீக் ஆடியோ\nதமிழகத்தை உலுக்கும் கொரோனா பாதிப்பு - இன்றைய பாதிப்பு தெரியுமா\nதுப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு\n12 கோடி பார்வையாளர்களை கடந்த \"என்ஜாய் எஞ்சாமி\" பாடல்\nவெண்ணிலா ஐஸ்கிரீம் போல சுவை - அப்படி என்ன இந்த வாழைப்பழத்தில் ஸ்பெஷல்\nஜாக் மாவையும் வச்சு செய்யும் ஜின்பிங்.. அலிபாபா நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி அபராத பின்னணி\nரஃபேல் போர் வழக்கில் சிக்கிய `புரோக்கர்.. ஆனால் `நோ ஆக்ஸன்\nஸ்பீடு கியர் டிஸ்க் பிரேக்.. விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை ஸ்பெஷல் என்ன தெரியுமா\nசரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nவாக்களிக்க முடியாமல் வருத்தம்... கொரோனா தடுப்பூசியால் நடிகர் பார்த்திபனுக்கு நேர்ந்த துயரம்\nஇந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா - WHO-வை அதிரவைத்த தகவல்\n`அப்செட் செல்லூர் ராஜு.. இது தான் காரணம்\nகொரோனாவாவது... லாக் டவுனாவாது.. ஆட்சியாளர்களை அலறவிட்ட அம்பானி மகனின் ஒற்றை டுவீட்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\n“தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்” – கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து\n`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/pay-doctors-within-two-weeks-high-court-orders-north-east-delhi-corporations", "date_download": "2021-04-10T14:15:57Z", "digest": "sha1:SBTYHCDAYA426RLZM346X46HGL4JGZL7", "length": 7739, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஏப்ரல் 10, 2021\nமருத்துவர்களுக்கான ஊதியத்தை இருவாரத்திற்குள் வழங்கிடுக..... வடக்கு-கிழக்கு தில்லி மாநகராட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதுதில்லியில் வடக்கு மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் தங்களின் கீழ் இயங்கும் ஒன்பது மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அக்டோபர் மாத ஊதியத்தை இரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகஸ்தூர்பா காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டியஊதியத்தை வழங்காவிட்டால் ராஜினாமா செய்யவுள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியிருந்தன. வடக்கு மாநகராட்சி கார்ப்பரேஷன் கீழ் இயங்கும் ஆறு மருத்துவமனைகளின் ரெசிடெண்ட் டாக்டர்களுக்கு உதவிப்பணம் (ஸ்டைபெண்ட்) மற்றும்ஊதியம் வழங்கப்படாதது குறித்து ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தற்போது கிழக்கு மாநகராட்சி கார்ப்பரேஷன்கீழ் இயங்கும் ஸ்வாமி தயானந்த் மருத்துவமனை, சந்திவாலா மகப்பேறு மருத்துவமனையிலும் சாதரா பாலி கிளினிக்கிலும் டாக்டர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறியது.இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனுவின் மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வாயம் விசாரணை நடத்தியது.இதில் வடக்கு மற்றும்கிழக்கு தில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் தங்களின் கீழ் இயங்கும் ஒன்பது மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அக்டோபர் மாத ஊதியத்தை இரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.(ந.நி.)\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஇந்தியா:ஒரே நாளில் 1,45,384 பேருக்கு கொரோனா\nஏற்றுமதியை தடை செய்து, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுங்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்...\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nஉரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வ��ளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pannaiyar.com/eco-friendly-products/", "date_download": "2021-04-10T14:20:57Z", "digest": "sha1:7SEW4IODCNPSX4NODRVYZDYHFMRLV5KA", "length": 14411, "nlines": 178, "source_domain": "www.pannaiyar.com", "title": "Eco Friendly Products | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n1. மின்சாரம் இல்லா குளிர்சாதனப்பெட்டி (Fridge)\n2. இரசாயனங்கள் இல்லா water filter\n3. கேஸ் மிச்சப்படுத்தும் இயற்கை குக்கர் (smart cooker)\n4. உடலுக்கு கேடு இல்லா Non Stick Tawa\nஉங்கள் மருத்துவச் செலவு மின்சார செலவு… கேஸ் செலவு…. இவையனைத்தையும் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்\nஎங்கள் Eco Friendly Products மூலம் அனைத்தும் சாத்தியமே\n• இயற்கை மணலால் செய்யப்பட்டது.\n• இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை\n• காய்கறிகள், பழங்கள், பால், குளிர்பானங்கள் மற்றும் குளிர்ந்த நீர் மற்றும் பல பொருள்களை வைத்துக்கொள்ளலாம்.\n• உள்ளே வைக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் 5 முதல் 7 நாட்கள் வரை சுவை மாறாமல், கெடாமல் இருக்கும்.\n• 10 லிட்டர் குளிர்ந்த தண்ணிரை சேமிக்க முடியும்.\n• மருந்து பொருட்களும் பாதுகாக்க முடியும்.\n• பராமரிப்பு செலவு இல்லை.\n• ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களும் வாங்கக்கூடிய நியாயமான விலை\n• குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி முதல் 10 டிகிரி வரை\n• கொள்ளளவு 2 லிட்டர்\n• உணவிற்கு இயற்கையான சுவையை கொடுக்கிறது.\n• உணவு சமைப்பதற்கு எந்தளவு அழுத்தம் தேவையோ அதை மட்டும் அனுமதிக்கிறது. (தேவைக்கு அதிகமான அழுத்தம் உணவிலுள்ள சத்துக்களை குறைத்து விடும்.)\n• அரிசி, பருப்பு, காய்கறிகள், கீரைகள், தானியங்கள் மற்றும் பல உணவுப் பொருட்களை விரைவில் வேகவைக்க முடியும்.\n• உலோகங்களால் ஆன குக்கரை விட இது ஆரோக்கியமானது, இயற்கையானது.\n• அனைத்து விதமான சப்பாத்தி, தோசை, புரோட்டா, நாண், பீசா, ரொட்டி, ஆம்லெட் மற்றும் பல உணவு வகைகள் இதில் எளிமையாக செய்யலாம்.\n• உணவிற்கு இயற்கையான சுவையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.\n• ஆனாலும் உணவு வகைகளை ஒட்டாமல் (Non Stick) சமைக்க முடியும். உடலுக்கு ஆரோக்கியமானது.\n• 8” 9” 10” போன்ற அளவுகளில் கிடைக்கிறது.\n• இதன் அடிப்பாகத்தில் stand போன்ற அமைப்பு உள்ளதால் உடைவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.\n• இயற்கை மணலால் செய்யப்பட்டது.\n• உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை 0.9 மைக்ரான் அளவிற்கு சுத்தம் செய்கிறது.\n• சுத்தமான மற்றும் சுகாதாரமான தண்ணீர் கிடைக்கச் செய்கிறது.\n• தனித்துவமான புதுமையான வடிவமைப்பு\n• தண்ணீரால் உண்டாகும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.\n• ஆய்வகத்தில் சோதனைக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றது.\n• இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.\nkatla FIsh – கெண்டை மீன்\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nமோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்\nமண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் \nமுடி உதிர்வதை தடுக்க என்ன வழி\n5 விதமான தோஷம் மனிதனுக்கு உண்டாகும்\nபிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்\nஎனக்கு தங்களுடைய அணைத்து தயாரிப்புக்களின் விலை பட்டியலை மின்னஞ்சல் முலமாக\nதெரியபடுத்தவும். மேலும் பொருள்களை எப்படி டெலிவரி செய்வீர்கள் என்பதையும் தெரியபடுத்தவும்.\nகொடுக்க பட்டுள்ள தொடர்புகள் தொடர்பு கொள்ளவும்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038057142.4/wet/CC-MAIN-20210410134715-20210410164715-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]